tag:blogger.com,1999:blog-4586112903071555610.post6739314892007272754..comments2024-02-10T22:07:58.433+05:30Comments on வகுப்பறை: மகிழ்ச்சியைக் கொடுப்பதில் முதலிடத்தில் இருப்பது எது?Subbiah Veerappanhttp://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-4586112903071555610.post-85872232584136291162011-09-26T11:47:12.922+05:302011-09-26T11:47:12.922+05:30விபத்தை தந்தவன்.. அதைத் தாங்கும் மனத்தையும் தந்திர...விபத்தை தந்தவன்.. அதைத் தாங்கும் மனத்தையும் தந்திருக்கிறான் போலும்...<br /><br />///நன்றாகக் கவனியுங்கள். மகிழ்ச்சி கொடுப்பதில் முதலிடம் கொடுப்பது எது?<br /><br />சூரிய ஒளி!////<br />உண்மை தான் சூரியன் தானே இந்த உலக இயக்கத்தின் தந்தை....<br />நீரும், நிலமும், காற்றும் தேவைக்கு தகுந்தாற்போல் சுழற்றித் திரிபவன்!<br /><br />நல்ல பதிவுகள்....Anonymoushttps://www.blogger.com/profile/11740988824690696903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-37633608628258594442011-09-26T10:14:29.043+05:302011-09-26T10:14:29.043+05:30இதே போன்ற ஒரு செய்தியை பல வருடங்களுக்கு முன் படித்...இதே போன்ற ஒரு செய்தியை பல வருடங்களுக்கு முன் படித்தேன். தமிழ்நாட்டிலோ / கேரளாவிலோ நினைவில்லை. ஒரு பெண் பேருந்து ஓரத்தில் உட்கார்ந்திருந்தபோது ஒரு கம்பி அவரது கழுத்தில் என்று நினைவு, குத்தி மறுபக்கம் <br />வந்துவிட்டது. பேருந்திலிருந்து வெளியில் கொண்டுவர இயலாத நிலையில் ரம்பம் கொண்டு அறுத்து பின் <br />ஆம்புலன்சில் ஏற்றி சிகிச்சை அளித்ததாக எழுதியிருந்தது. இத்தனைக்கும் அந்த பெண் சிறிது கூட வலியால் கத்தவோ கலங்கவோ இல்லையாம். அதைப்படித்ததும் என்ன ஒரு மனவலிமை என்று தோன்றியது. இப்போது இந்த செய்தியைப்படித்ததும் அதுவே தோன்றியது.Umahttps://www.blogger.com/profile/18358251589662170696noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-45575797405305915392011-09-25T12:02:57.142+05:302011-09-25T12:02:57.142+05:30சுவாமி விவேகானந்தரின் பொன் மொழிகளைப் பற்றி, குறிப்...சுவாமி விவேகானந்தரின் பொன் மொழிகளைப் பற்றி, குறிப்பாக இந்தக்கால் பந்தாட்டப் பொன்மொழி பற்றி ஏற்கனவே விளக்கம் மைனர்வாளுக்கூக்கொடுத்து உள்ளேன்.<br /><br />செயலூக்கம் இல்லாமல் இருக்கும் மனிதர்களுக்காகச்சொல்லப்பட்டது அது. அதனால் ஆன்மிகத்தைவிட கால்பந்தாட்டமே சிறந்தது என்று பொருள் கொள்ளக்கூடாது.ஒரு முறை ஒரு சோம்பேரியிடம் 'என்னை நம்ப வைக்கும் படி ஒரு பொய் சொல்லு பார்ப்போம்' என்று கூட சுவாமிஜி கூறியுள்ளார்.அதனால் சுவாமிஜி பொய் சொல்லுவதை ஆதரித்தார் என்று கொள்ளலாமா?<br /><br />சாத்வீக குணத்தில் இருப்பதாக கற்பனையில் வாழ்ந்துகொண்டு, தாமச குணத்தில் இந்தியர் பலரும் இருந்த சமயத்தில் சுவாமிஜி வந்தார். தாமசத்தில் இருந்து ராஜச குணத்திற்கு மடை திருப்பிவிட நாத்திகரைப் போலவும், ஆன்மீகத்தை மட்டம் தட்டுவது போலவும் சில சமயம் பேசினார்.kmr.krishnanhttps://www.blogger.com/profile/00003470883657086247noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-68038104917660661922011-09-25T09:02:37.415+05:302011-09-25T09:02:37.415+05:30"தியானம் செய்வதை விட ஒரு மணி நேரம் கால்பந்து ..."தியானம் செய்வதை விட ஒரு மணி நேரம் கால்பந்து விளையாடுவது சிறந்தது' என்று இளைஞர்களுக்கு அறிவுறுத்தியவர் விவேகானந்தர்..<br />இதை மனதில்கொண்டுதான் நேற்றைய KMRK பதிவிலே பின்னூட்டமிடவில்லை..<br />மேலும் வாத்தியாரின் copyright பற்றிய சர்ச்சைக்குள்ளான விமர்சனமும் அங்கே இருந்ததால் அதிலே புகுந்து குட்டையைக் குழப்பவேண்டாமே என்றே ஒதுங்கியிருந்துவிட்டேன்..<br />'வாத்தியார் எழுப்பிய பதில் கேள்விகளுக்கு <br />முதலில் ஞாயமா என்று கேள்விஎழுப்பியவர் ஏன் பதில் சொல்லாமல் போனார்' என்ற கேள்விக்கு இன்னும் பதிலில்லை..<br />இன்று கால்பந்து ஆட்டம் பற்றிய ஜேக்கின் கதை நன்றாக இருந்தது..<br />வலிமைதான் வாழ்வைத் தீர்மானிக்கிறது..இதைத்தான் விவேக்ஜி வலியிருத்தியிருந்தார்..<br />உடல்வலு இல்லாத மனோவலிமை பலமில்லாததைப் போலே<br />மனோவலு இல்லாத உடல்வலுவும் பலனில்லாததே..<br />கடந்த இரண்டு நாட்களாக இந்த சிந்தனைக்கு செய்தியால் அடித்தளமிட்ட KMRK க்கு நன்றி..Anonymoushttps://www.blogger.com/profile/18093248371425248764noreply@blogger.com