tag:blogger.com,1999:blog-4586112903071555610.post6699803205404960570..comments2024-02-10T22:07:58.433+05:30Comments on வகுப்பறை: Numerology: நீங்கள் வசிக்கும் ஊரும் நீங்களும்!Subbiah Veerappanhttp://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comBlogger37125tag:blogger.com,1999:blog-4586112903071555610.post-18105744756181591242013-06-26T11:39:01.856+05:302013-06-26T11:39:01.856+05:30ஆசிரியருக்கு வணக்கம்,
தங்கள் பதில் மனம் தெளிவாகியத...ஆசிரியருக்கு வணக்கம்,<br />தங்கள் பதில் மனம் தெளிவாகியது <br />அப்பளம் சாப்பிட்டு நாளாயிற்று<br />நன்றி<br />விசு ஐயரின் ஆதரவுக்கு மிக நன்றி யைத்தெரிவிக்கவும்.சர்மாhttps://www.blogger.com/profile/06571129287672833052noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-30533452401533609622013-06-26T05:08:03.163+05:302013-06-26T05:08:03.163+05:30/////Blogger thozhar pandian said...
அய்யா, மி.../////Blogger thozhar pandian said...<br /> அய்யா, மின்னஞ்சலில் உங்கள் கேள்விக்கு பதில் அனுப்பி இருக்கிறேன். உங்களுக்கு நேரம் இருக்கும்போது பதில் அனுப்ப வேண்டுகிறேன்.//////<br /><br />அப்படியே செய்கிறேன்.நன்றி!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-18082930421362243332013-06-26T05:07:46.806+05:302013-06-26T05:07:46.806+05:30////Blogger arul said...
thanks for sharing a...////Blogger arul said... <br /> thanks for sharing an important post/////<br /><br />நல்லது. நன்றி அருள்! <br />Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-2977283111031348662013-06-25T21:20:17.355+05:302013-06-25T21:20:17.355+05:30அய்யா, மின்னஞ்சலில் உங்கள் கேள்விக்கு பதில் அனுப்ப...அய்யா, மின்னஞ்சலில் உங்கள் கேள்விக்கு பதில் அனுப்பி இருக்கிறேன். உங்களுக்கு நேரம் இருக்கும்போது பதில் அனுப்ப வேண்டுகிறேன்.Anonymoushttps://www.blogger.com/profile/15013799102846838872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-18163824907494705462013-06-25T20:37:03.385+05:302013-06-25T20:37:03.385+05:30thanks for sharing an important postthanks for sharing an important postarulhttps://www.blogger.com/profile/12526914268583776791noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-20791134996576785152013-06-25T16:55:59.626+05:302013-06-25T16:55:59.626+05:30/////Blogger வேப்பிலை said...
///Ak Ananth sai.../////Blogger வேப்பிலை said...<br /> ///Ak Ananth said...<br /> ஆமாம் நீங்கள் வசிக்கும் ஊரே கோவை, கோயம்பத்தூர் என்று 2 பெயர்களில் அழைக்கப்படுகிறதே,///<br /> கோயம்பத்தூரா அல்லது<br /> கோயமுத்தூரா என பல சமயங்களில்<br /> தடுமாறிய பலரில் அய்யரும் தான்<br /> தருவது கொங்கு தமிழ் என்பதால் மகிழ்ச்சி/////<br /><br />என்ற ஊர்ல குழப்பம் ஒன்னுமில்லீங்க சாமி! தமிழ்ல எழுதும்போது கோவை, கோயமுத்தூர், கோயம்புத்தூர்’ன்னு எப்படி எழுதினாலும், இங்கிலீசுல எழுதும்போது COIMBATORE’னு தானுங்க எழுதுவுவோம்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-3664694376539798592013-06-25T16:55:36.040+05:302013-06-25T16:55:36.040+05:30logger வேப்பிலை said...
///சர்மா said...
எ...logger வேப்பிலை said...<br /> ///சர்மா said...<br /> எதிர்காலம் கொழிக்கும் என்ற ஆசையில் 1984 ல் பெயர்மாற்றம் செய்தேன், ஆனால் அடுத்தமாதமே நடுத்தெருவுக்கு வந்தேன். ///<br /> எண் கணித முறைபடி<br /> எப்போதும் தன் பெயரையும் மாற்றுபவர்<br /> கலைஉலக அஷ்டாவதானி<br /> காதல் உலக மன்னன் T ராஜேந்தர்<br /> திலிப்பாக இருந்தவர் இசைப்பாளர் என<br /> திரும்பி பார்க்க வைத்த ARரகுமான்<br /> இப்படி பல கலைஉலக முகங்களை<br /> இந்த எண்(கனிதம்) மாற்றி உள்ளது..<br /> எண்களை மாற்றும் போது<br /> எண்ணங்கள் மாறும் வாழ்வு சிறக்கும்<br /> கல்(ராசி) சொல்வதும் இது தான்<br /> கைரேகை சொல்வதும் இது தான்<br /> எண்ணங்களின் பதிவே<br /> எப்போதும் கைகளில் ரேகையாகும்<br /> கல்லின் ஒளி அதிர்வினால்<br /> கனியும் நல்ல காலம்<br /> காலம் ஒரு நாள் மாறும் நம்<br /> கவலைகள் யாவும் தீரும் என்ற<br /> கண்ணதாசனின் வரிகளை<br /> கருத்தில் கொள்க சர்மாஜி அவர்களே//////<br /><br />ஜாதகப்பலன்தான் முக்கியம். அதுதான் சாப்பாடு! கல், எண்கணிதம் எல்லாம், அப்பளம், ஊறுகாய் போன்றவைகள்! அதை மனதில் கொள்க! நேரம் சரியில்லை என்றால் மற்றது எதுவும் கைக்கொடுக்காது! <br />Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-22445840695535015742013-06-25T16:55:06.795+05:302013-06-25T16:55:06.795+05:30////Blogger Ram said...
Which no will match wi...////Blogger Ram said...<br /> Which no will match with other numbers and which no will give very much luck and prosperty/////<br /><br />அது எல்லாம் அடுத்த பதிவில் வரும் பொறுத்திருங்கள் ராம்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-62635188128911443152013-06-25T16:54:49.754+05:302013-06-25T16:54:49.754+05:30////Blogger manikandan said...
Thanks sir, Goo...////Blogger manikandan said...<br /> Thanks sir, Good starting for numerology.../////<br /><br />நல்லது. நன்றி மணிகண்டன்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-61258608832717397962013-06-25T16:54:33.435+05:302013-06-25T16:54:33.435+05:30/////Blogger Ak Ananth said...
//பார்த்து என்ன.../////Blogger Ak Ananth said...<br /> //பார்த்து என்ன ஆகப் போகிறது?இப்போது அதை மாற்ற முடியுமா//<br /> முதலில் நானும் இதைதான் நினைத்தேன்.<br /> ஆமாம் நீங்கள் வசிக்கும் ஊரே கோவை, கோயம்பத்தூர் என்று 2 பெயர்களில் அழைக்கப்படுகிறதே, எதை எடுத்துக் கொள்வீர்கள்./////<br /><br />தமிழில் எழுதும்போது கோவை, கோயமுத்தூர், கோயம்புத்தூர்’ என்று எப்படி எழுதினாலும், ஆங்கிலத்தில் எழுதும்போது COIMBATORE’ என்றுதான் எழுதப்பெறுகிறது. அதனால் குழப்பம் இல்லை! நன்றி ஆனந்த்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-48057759332932718362013-06-25T16:53:55.933+05:302013-06-25T16:53:55.933+05:30////Blogger வேப்பிலை said...
எண்ணை கொடுத்து எங...////Blogger வேப்பிலை said...<br /> எண்ணை கொடுத்து எங்களை<br /> எண்ண வைத்து விட்டீர்கள்<br /> தூக்கத்தை பற்றி ஒரு பதிவிடுங்கள்<br /> தூக்கத்தை சொந்தம் கொண்டாடும்<br /> எண்களும் கிரகங்களும்<br /> என எண்ணிப் பார்த்தால்....?<br /> சரி<br /> எண்கணிதமும் சோதிடமும்<br /> என ஒப்பிட்டு படிப்பது சிறப்பானதே<br /> (யாரும் கவணிக்காத கைரேகையையும் சேர்த்துக்கோங்க)<br /> அன்போடு வரவேற்கிறோம்<br /> அதோடு ஒரு செய்தி ..<br /> ஒன்பது எண்ணிற்கு எழுத்தில்லை<br /> ஒவ்வொரு எண்ணிற்கும் ஒரு குறள் உள்ளது<br /> எட்டிற்கு மட்டும் ஒரே ஒரு குறள்<br /> எழுதி மின்னஞ்சலில்அனுப்பியுள்ளது////<br /><br />நல்லது. நன்றி வேப்பிலை சாமி!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-6436361964833864102013-06-25T16:53:38.989+05:302013-06-25T16:53:38.989+05:30////Blogger சர்மா said...
ஐயா வணக்கம்,
எண்...////Blogger சர்மா said...<br /> ஐயா வணக்கம்,<br /> எண் ஜோதிடம் தானே ஆராய்ச்சி செய்ததக சொல்லி பல ஆண்டுகளுக்குமுன் மந்தைவெளியில் ஒரு பிரபலமான ஜோசியர் ஒருவரிடம் எனது எதிர்காலம் கொழிக்கும் என்ற ஆசையில் 1984 ல் பெயர்மாற்றம் செய்தேன்,கொஞ்சம் கூட தயவு இல்லாமல்5000 ரூபாய் என்னிடம் வாங்கினார். ஆனால் அடுத்தமாதமே நடுத்தெருவுக்கு வந்தேன். எண் எப்படி உதவும் சொல்லுங்கள்/////<br /><br />ஜாதகப்பலன்தான் முக்கியம். அதுதான் சாப்பாடு! கல், எண்கணிதம் எல்லாம், அப்பளம், ஊறுகாய் போன்றவைகள்! அதை மனதில் கொள்க! நேரம் சரியில்லை என்றால் மற்றது எதுவும் கைக்கொடுக்காது! Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-8154647116957777932013-06-25T16:53:13.608+05:302013-06-25T16:53:13.608+05:30////Blogger Advocate P.R.Jayarajan said...
//அ...////Blogger Advocate P.R.Jayarajan said...<br /> //அதில் ஒரு ரகசியம் இருக்கிறது. கிட்டே வாருங்கள் சொல்கிறேன். தூக்கத்தை இரண்டாகப் பிரித்துவைத்திருக்கிறேன். மதிய உணவிற்குப் பிறகு ஒரு மணி நேரம் அல்லது ஒன்றைரை மணி நேரம் (நன்றாக) உறங்கி விடுவேன். நாள் ஒன்றிற்கு 6 அல்லது 7 மணி நேரம்தான் உறக்கம். ஆனால் விழித்திருக்கும் நேரம் எல்லாம் சுறுசுறுப்பாக இருப்பேன். அது தெய்வ அருள்!//<br /> பதிவும் பிடித்திருக்கிறது... மேற்கண்டதும் பிடித்திருக்கிறது... இந்த தெய்வ அருள் கிடைக்கப் பெற்ற அடியவர்களில் நானும் ஒருவன்...////<br /><br />அந்த அருள் உங்களுக்கு மேலும் கூடட்டும்! வாழ்த்துக்கள்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-77578502482637961662013-06-25T16:52:52.027+05:302013-06-25T16:52:52.027+05:30/////Blogger Bala subramanian said...
super///.../////Blogger Bala subramanian said...<br /> super////<br /><br />நல்லது. நன்றி பாலா!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-64399608415173020442013-06-25T16:52:35.525+05:302013-06-25T16:52:35.525+05:30///Blogger Dallas Kannan said...
Respected Sir...///Blogger Dallas Kannan said...<br /> Respected Sir,<br /> Can you please let us know the matching numbers? My birth number is 8, birth city number id 9 and the the number of city I live in is 6.////<br /><br />பொருத்தம் பார்க்கும் விவரம் எல்லாம் அடுத்த பதிவில் வரும். பொறுத்திருங்கள்! <br />Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-18731888228254735702013-06-25T16:52:15.480+05:302013-06-25T16:52:15.480+05:30////Blogger துரை செல்வராஜூ said...
இரவு தான் எ...////Blogger துரை செல்வராஜூ said...<br /> இரவு தான் எண் கணிதத்தினைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன்!. விடிந்தால் தங்களின் பதிவு!.நன்றி ஐயா!.எண்கணிதம் பல சமயங்களில் நமக்கு உறுதுணையாக இருப்பது. ஆனால் அதன் அருமை பெருமைகளைச் சிந்திக்காமல் கண்டபடி விளக்கம் கூறி குழப்பி விட்டார்கள். எண்கணிதத்தின் அடிப்படைகளை மனதில் பதிய வைத்துக் கொண்டால் வேறு எதற்கும் யாரிடமும் போய் நிற்க வேண்டியது இல்லை. பஞ்ச பட்சி சாஸ்திரம் அறிந்தவர்களைப் போல!...////<br /><br />அந்தக் கலை ஓரளவிற்குப் பயன்படும் அவ்வளவுதான். ஜோதிடம்தான் கடல் போன்றது. எல்லாக் கேள்விகளுக்கும் அதில் பதில் கிடைக்கும்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-88306303780009993152013-06-25T16:51:57.997+05:302013-06-25T16:51:57.997+05:30////Blogger thozhar pandian said...
அய்யா, எனத...////Blogger thozhar pandian said...<br /> அய்யா, எனது பாட்டனாரும் மதிய உணவிற்கு பிறகு ஒன்று இரண்டு மணி நேரம் உறங்குவார். காலையில் நான்கு அல்லது ஐந்து மணிக்கு எழுவார். விழித்திருக்கும் நேரங்களில் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பார். நான் பார்க்கும் வேலையிடத்தில் அந்த கொடுப்பினை இல்லை. இரவு மட்டுமே உறக்கம். இரவில் வேலை இருந்தால் அதுவும் இல்லை. என்ன செய்வது, என் விதி அப்படி. நீங்கள் கூறியது போல் எல்லாம் தெய்வ அருளே.////<br /><br />நல்லது நன்றி பாண்டியன்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-34475519733891159962013-06-25T16:51:32.681+05:302013-06-25T16:51:32.681+05:30////Blogger vettiblogger said...
ஐயா, ஆங்கில த...////Blogger vettiblogger said...<br /> ஐயா, ஆங்கில தேதியை எடுக்கவேண்டுமா அல்லது தமிழ் மாத தேதியையா? ஆங்கில தேதி என்றால் 1, பிறந்த ஊர் எண் 5. இது பொருந்துமா?////<br /><br />ஆங்கிலத் தேதியை வைத்துதான் எண்கணிதம். நீங்கள் ஆங்கிலத்தேதியையே எடுத்துக்கொள்ளுங்கள். பொருத்தம் பார்க்கும் விவரம் எல்லாம் அடுத்த பதிவில் வரும். பொறுத்திருங்கள்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-79580327265048085102013-06-25T14:21:15.781+05:302013-06-25T14:21:15.781+05:30///Ak Ananth said...
ஆமாம் நீங்கள் வசிக்கும் ஊரே க...///Ak Ananth said...<br />ஆமாம் நீங்கள் வசிக்கும் ஊரே கோவை, கோயம்பத்தூர் என்று 2 பெயர்களில் அழைக்கப்படுகிறதே,///<br /><br />கோயம்பத்தூரா அல்லது <br />கோயமுத்தூரா என பல சமயங்களில் <br /><br />தடுமாறிய பலரில் அய்யரும் தான்<br />தருவது கொங்கு தமிழ் என்பதால் மகிழ்ச்சி<br />விசு அய்யர்https://www.blogger.com/profile/03736521794584523280noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-66540619893344208832013-06-25T14:16:45.434+05:302013-06-25T14:16:45.434+05:30///சர்மா said...
எதிர்காலம் கொழிக்கும் என்ற ஆசையில...///சர்மா said...<br />எதிர்காலம் கொழிக்கும் என்ற ஆசையில் 1984 ல் பெயர்மாற்றம் செய்தேன், ஆனால் அடுத்தமாதமே நடுத்தெருவுக்கு வந்தேன். ///<br /><br />எண் கணித முறைபடி <br />எப்போதும் தன் பெயரையும் மாற்றுபவர்<br /><br />கலைஉலக அஷ்டாவதானி <br />காதல் உலக மன்னன் T ராஜேந்தர் <br /><br />திலிப்பாக இருந்தவர் இசைப்பாளர் என<br />திரும்பி பார்க்க வைத்த ARரகுமான்<br /><br />இப்படி பல கலைஉலக முகங்களை <br />இந்த எண்(கனிதம்) மாற்றி உள்ளது..<br /><br />எண்களை மாற்றும் போது<br />எண்ணங்கள் மாறும் வாழ்வு சிறக்கும்<br /><br />கல்(ராசி) சொல்வதும் இது தான் <br />கைரேகை சொல்வதும் இது தான்<br /><br />எண்ணங்களின் பதிவே <br />எப்போதும் கைகளில் ரேகையாகும்<br /><br />கல்லின் ஒளி அதிர்வினால்<br />கனியும் நல்ல காலம்<br /><br />காலம் ஒரு நாள் மாறும் நம் <br />கவலைகள் யாவும் தீரும் என்ற <br /><br />கண்ணதாசனின் வரிகளை <br />கருத்தில் கொள்க சர்மாஜி அவர்களேவிசு அய்யர்https://www.blogger.com/profile/03736521794584523280noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-7609312869296918402013-06-25T13:31:07.227+05:302013-06-25T13:31:07.227+05:30Which no will match with other numbers and which n...Which no will match with other numbers and which no will give very much luck and prosperty Ramhttps://www.blogger.com/profile/05294087440306130834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-14598269654596663682013-06-25T12:59:59.033+05:302013-06-25T12:59:59.033+05:30Thanks sir, Good starting for numerology...Thanks sir, Good starting for numerology...manikandanhttps://www.blogger.com/profile/03276654100380892900noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-86152094455336725322013-06-25T12:38:26.412+05:302013-06-25T12:38:26.412+05:30//பார்த்து என்ன ஆகப் போகிறது?இப்போது அதை மாற்ற முட...//பார்த்து என்ன ஆகப் போகிறது?இப்போது அதை மாற்ற முடியுமா//<br /><br />முதலில் நானும் இதைதான் நினைத்தேன்.<br /><br />ஆமாம் நீங்கள் வசிக்கும் ஊரே கோவை, கோயம்பத்தூர் என்று 2 பெயர்களில் அழைக்கப்படுகிறதே, எதை எடுத்துக் கொள்வீர்கள்.Anonymoushttps://www.blogger.com/profile/08540295795820835114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-24046787592477055642013-06-25T12:14:18.062+05:302013-06-25T12:14:18.062+05:30எண்ணை கொடுத்து எங்களை
எண்ண வைத்து விட்டீர்கள்
த...எண்ணை கொடுத்து எங்களை <br />எண்ண வைத்து விட்டீர்கள் <br /><br />தூக்கத்தை பற்றி ஒரு பதிவிடுங்கள்<br />தூக்கத்தை சொந்தம் கொண்டாடும்<br /><br />எண்களும் கிரகங்களும் <br />என எண்ணிப் பார்த்தால்....?<br /><br />சரி<br /><br />எண்கணிதமும் சோதிடமும் <br />என ஒப்பிட்டு படிப்பது சிறப்பானதே<br />(யாரும் கவணிக்காத கைரேகையையும் சேர்த்துக்கோங்க)<br /><br />அன்போடு வரவேற்கிறோம்<br />அதோடு ஒரு செய்தி ..<br /><br />ஒன்பது எண்ணிற்கு எழுத்தில்லை<br />ஒவ்வொரு எண்ணிற்கும் ஒரு குறள் உள்ளது<br /><br />எட்டிற்கு மட்டும் ஒரே ஒரு குறள் <br />எழுதி மின்னஞ்சலில்அனுப்பியுள்ளது<br />விசு அய்யர்https://www.blogger.com/profile/03736521794584523280noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-88874829272576789042013-06-25T12:05:56.116+05:302013-06-25T12:05:56.116+05:30ஐயா வணக்கம்,
எண் ஜோதிடம் தானே ஆராய்ச்சி செய்ததக சொ...ஐயா வணக்கம்,<br />எண் ஜோதிடம் தானே ஆராய்ச்சி செய்ததக சொல்லி பல ஆண்டுகளுக்குமுன் மந்தைவெளியில் ஒரு பிரபலமான ஜோசியர் ஒருவரிடம் எனது எதிர்காலம் கொழிக்கும் என்ற ஆசையில் 1984 ல் பெயர்மாற்றம் செய்தேன்,கொஞ்சம் கூட தயவு இல்லாமல்5000 ரூபாய் என்னிடம் வாங்கினார். ஆனால் அடுத்தமாதமே நடுத்தெருவுக்கு வந்தேன். எண் எப்படி உதவும் சொல்லுங்கள்<br />சர்மாhttps://www.blogger.com/profile/06571129287672833052noreply@blogger.com