tag:blogger.com,1999:blog-4586112903071555610.post6590008009700163801..comments2024-02-10T22:07:58.433+05:30Comments on வகுப்பறை: நவக்கிரக பரிகாரக் கோயில்களில் எப்படி வழிபடுவது..?Subbiah Veerappanhttp://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-4586112903071555610.post-4179340509913544692016-02-12T01:36:38.853+05:302016-02-12T01:36:38.853+05:30//////Blogger Gajapathi Sha said...
Vanakkam ayya ...//////Blogger Gajapathi Sha said...<br />Vanakkam ayya payanulla thagaval vazhga valamudan///<br /><br />நல்லது. நன்றி கஜபதி அவர்களே!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-52981746725461222392016-02-12T01:36:09.571+05:302016-02-12T01:36:09.571+05:30//////Blogger Mrs Anpalagan N said...
அருமையான தகவ...//////Blogger Mrs Anpalagan N said...<br />அருமையான தகவல்கள். 'facts of life' அருமை. நன்றி ஐயா.//////<br /><br />'facts of life' ஐ நீங்கள் தொடர்ந்து படித்துக் கொண்டு வருகிறீர்கள். அதற்கு நன்ரி சகோதரி!<br />Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-90894639275616990592016-02-12T01:35:48.026+05:302016-02-12T01:35:48.026+05:30/////Blogger kmr.krishnan said...
அருமையான தகவல்கள.../////Blogger kmr.krishnan said...<br />அருமையான தகவல்கள் ஐயா!<br />சூரியனுக்கான தலம் பரிதியப்பர்கோவில் ஆகும். இங்குள்ள சுயம்பு லிங்கத்தினை பங்குனி மாதம் 18,19 20 தேதிகளில் சூரியன் தன் கதிர்களால் வழிபடுவதைக் காணலாம். சூரிய பரிகாரத்தலம் மற்றும் பித்ரு தோஷப் பரிகாரத்தலம்.இக்கோவில் பாடல் பெற்ற பழமையான கோவில். தஞ்சாவூர் பட்டுக்கோட்டை சாலையில் ஒரத்தநாட்டுக்கு முன்பாக தஞ்சையில் இருந்து 17வது கிலோமீட்டரில் மேல உளூரில் இறங்கி 2 கி மீ பயணித்தால் இந்த பாஸ்கரேஸ்வரர் ஆலயத்திற்குச் செல்லலாம்.<br />திரு நாரையூர் கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகில் ஒன்று உள்ளது. அது வேறு;கும்பகோணம் அருகில் உள்ளது வேறு.சிதம்பரம் அருகில் உள்ளது நமக்கு தேவாரத் திருமறைகள் தந்த பொள்ளாப்பிள்ளையார் கோவில் கொண்ட இடமாகும். விநாயகருக்கான அறுபடை வீட்டில் ஆறாவது படைவீடு இது. நம்பியாண்டார் நம்பி வாழ்ந்த ஊர்.இந்த ஊரில் வெள்ள நிவாரணம் செய்யும் பாக்கியத்தை சுந்தரேஸ்வரரும் பொள்ளாப்பிள்ளையாரும் அருளினார்கள்./////<br /><br />உங்களுக்கு எல்லா ஊர் தெய்வங்களும் அருளுமே சுவாமி! மேலதிகத் தகவல்களுக்கு நன்றி கிருஷ்ணன் சார்!<br />Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-53840661401779997132016-02-12T01:35:19.735+05:302016-02-12T01:35:19.735+05:30////Blogger Spalaniappan Palaniappan said...
அய்யா...////Blogger Spalaniappan Palaniappan said...<br />அய்யா இனிய காலை வணக்கம்!!!<br />நம்மை ஆட்டி படைக்கும் நவக்கிரக ஸ்தல கோவில்களின் வழிகாட்டி வரைபடத்துடன் எந்தெந்த பிரச்னைக்கு எந்த ஆலயத்தை நாடி செல்ல வேண்டும் என்று விளக்கமாக கூறியுளீர்கள் . வாழ்த்துக்கள் <br />நம் மாணவ மணிகள் அவர்களுடைய குறிப்பு புத்தகத்தில் வைத்து கொண்டால் மட்டுமே மட்டுமே நினைத்த நேரத்தில் பார்க்க முடியும் .அந்த பழக்கத்தை வளர்த்து கொள்வது மிகவும் நல்லது. <br />அன்புடன் <br />சோமசுந்தரம் பழனியப்பன் <br />மஸ்கட்/////<br /><br />பலரும் அதைச் செய்து கொண்டிருக்கிறார்கள் பழனியப்பன்!<br />Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-43035332557384493692016-02-12T01:34:56.217+05:302016-02-12T01:34:56.217+05:30//////Blogger Chandrasekaran Suryanarayana said......//////Blogger Chandrasekaran Suryanarayana said...<br />வணக்கம். நன்றாக உள்ளது. படித்ததை நினைவு படுத்தினதற்கு மிக்க நன்றி./////<br /><br />உங்களுக்குத் தெரியாத விஷயம் உண்டா என்ன? இறையருளால் எல்லாவற்றையும் மனதில் ஏற்றி வைத்திருக்கிறீர்கள்! உங்கள் பெயரில் இரண்டு அரச கிரகங்களும் குடியிருப்பதால் உங்களுக்கு எல்லாம் வசப்படுகின்றன!<br />Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-43678897220113161742016-02-12T01:34:30.674+05:302016-02-12T01:34:30.674+05:30////Blogger Subathra Suba said...
Good collection ...////Blogger Subathra Suba said...<br />Good collection sir//////<br /><br />உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி சகோதரி<br />Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-69820498612739264882016-02-12T01:34:11.531+05:302016-02-12T01:34:11.531+05:30/////Blogger hamaragana said...
அன்புடன் வாத்தியார.../////Blogger hamaragana said...<br />அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம்<br />நலமறிய ஆவல்.<br />குரு பகவன் பரிகார ஸ்தலத்தில் *தாருகாபுரம்* எங்கள் ஊராகிய சங்கரன்கோவிலுக்கு மிக அருகே [8km] உள்ளது அடிக்கடி பேருந்துகள் சிற்றுந்துகள் உள்ளன ..<br />சிவராத்ரிக்கு பஞ்ச ஸ்தல யாத்ரையில்<br />ப்ரித்வி ,சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதி சமேத ஸ்ரீ சங்கரலிங்க சுவாமி .<br />அப்பு [நீர் ] தாருகாபுரம் ..<br />தேயு [நெருப்பு ]கரிவலம் வந்த நல்லூர் .<br />.வாயு .தென்மலை சங்கரன்கோவில் ராஜபாளையம் செல்லும் சாலையில் கலிங்க பட்டி விலக்கு தாண்டி சுமார் 5 km மேற்கே உள்ளது ...<br />ஆகயம் ,,தேவதானம் ...ராஜபாளையம் --தென்காசி செல்லும் சாலையில் ..மேற்கே சுமார் 5 km தூரத்தில் உள்ளது.<br />இந்த 5 ஸ்தலங்களையும் சங்கரன்கோவில் சைவ சித்தாந்த சபை மக்கள் அருகில் உள்ள அனைத்து மக்களும் சிவராத்திரி இரவு வழிபாடு செய்வார்கள்<br />நவக்ரக பரிகாரஸ்தலங்களை பட்டியலிட்டமைக்கு மிக்க நன்றி.//////<br /><br />மேலதிகத் தகவல்களுக்கு நன்றி கணபதியாரே!<br />Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-45601577625061075292016-02-12T01:33:49.302+05:302016-02-12T01:33:49.302+05:30////Blogger வரதராஜன் said...
குரு வந்தனம்.
பயனுள்ள...////Blogger வரதராஜன் said...<br />குரு வந்தனம்.<br />பயனுள்ள பதிவு. ஆண்டவன் அநுக்ரஹத்தை அடி மனதில் ஆழ்ந்து வேண்டுகிறேன், இவ்விடங்களுக்கு ஒருமுறை சென்று தரிசனம் செய்ய! முயற்சியும் செய்வேன் என் பங்கிற்கு! வழி விடுவது அவன்பாடு!<br />பகிர்வுக்கு நன்றி, வாத்தியாரே!//////<br /><br />தேடும் பணம் ஓடிவிடும்<br />தெய்வம் விட்டுப் போவதில்லை!<br />- கவியரசர் கண்ணதாசன்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-70424115936371861972016-02-12T01:33:23.373+05:302016-02-12T01:33:23.373+05:30/////Blogger adithan said...
ஐயா, வணக்கம்.தகவல்களை.../////Blogger adithan said...<br />ஐயா, வணக்கம்.தகவல்களை புக்மார்க் செய்து வைத்துள்ளேன். பாக்கியம் கிடைக்கும்போது பார்த்து வரலாமென்று.நன்றி.//////<br /><br />நல்லது. அப்படியே செய்யுங்கள் நண்பரே!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-16573578293782277332016-02-11T18:34:50.299+05:302016-02-11T18:34:50.299+05:30Vanakkam ayya payanulla thagaval vazhga valamudanVanakkam ayya payanulla thagaval vazhga valamudanAnonymoushttps://www.blogger.com/profile/08547662051335815638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-69417538341649163262016-02-11T12:26:39.203+05:302016-02-11T12:26:39.203+05:30அருமையான தகவல்கள். 'facts of life' அருமை. ... அருமையான தகவல்கள். 'facts of life' அருமை. நன்றி ஐயா.Anonymoushttps://www.blogger.com/profile/01183034492003995899noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-74044272056415848112016-02-11T12:04:38.507+05:302016-02-11T12:04:38.507+05:30அருமையான தகவல்கள் ஐயா!
சூரியனுக்கான தலம் பரிதியப்...அருமையான தகவல்கள் ஐயா!<br /><br />சூரியனுக்கான தலம் பரிதியப்பர்கோவில் ஆகும். இங்குள்ள சுயம்பு லிங்கத்தினை பங்குனி மாதம் 18,19 20 தேதிகளில் சூரியன் தன் கதிர்களால் வழிபடுவதைக் காணலாம். சூரிய பரிகாரத்தலம் மற்றும் பித்ரு தோஷப் பரிகாரத்தலம்.இக்கோவில் பாடல் பெற்ற பழமையான கோவில். தஞ்சாவூர் பட்டுக்கோட்டை சாலையில் ஒரத்தநாட்டுக்கு முன்பாக தஞ்சையில் இருந்து 17வது கிலோமீட்டரில் மேல உளூரில் இறங்கி 2 கி மீ பயணித்தால் இந்த பாஸ்கரேஸ்வரர் ஆலயத்திற்குச் செல்லலாம்.<br /><br />திரு நாரையூர் கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகில் ஒன்று உள்ளது. அது வேறு;கும்பகோணம் அருகில் உள்ளது வேறு.சிதம்பரம் அருகில் உள்ளது நமக்கு தேவாரத் திருமறைகள் தந்த பொள்ளாப்பிள்ளையார் கோவில் கொண்ட இடமாகும். விநாயகருக்கான அறுபடை வீட்டில் ஆறாவது படைவீடு இது. நம்பியாண்டார் நம்பி வாழ்ந்த ஊர்.இந்த ஊரில் வெள்ள நிவாரணம் செய்யும் பாக்கியத்தை சுந்தரேஸ்வரரும் பொள்ளாப்பிள்ளையாரும் அருளினார்கள்.<br /><br /><br />kmr.krishnanhttps://www.blogger.com/profile/00003470883657086247noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-10652244495936341882016-02-11T10:41:39.987+05:302016-02-11T10:41:39.987+05:30அய்யா இனிய காலை வணக்கம்!!!
நம்மை ஆட்டி படைக்கும் ...அய்யா இனிய காலை வணக்கம்!!!<br /><br />நம்மை ஆட்டி படைக்கும் நவக்கிரக ஸ்தல கோவில்களின் வழிகாட்டி வரைபடத்துடன் எந்தெந்த பிரச்னைக்கு எந்த ஆலயத்தை நாடி செல்ல வேண்டும் என்று விளக்கமாக கூறியுளீர்கள் . வாழ்த்துக்கள் <br /> <br />நம் மாணவ மணிகள் அவர்களுடைய குறிப்பு புத்தகத்தில் வைத்து கொண்டால் மட்டுமே மட்டுமே நினைத்த நேரத்தில் பார்க்க முடியும் .அந்த பழக்கத்தை வளர்த்து கொள்வது மிகவும் நல்லது. <br />அன்புடன் <br />சோமசுந்தரம் பழனியப்பன் <br />மஸ்கட் spalaniappanhttps://www.blogger.com/profile/16754807580286978598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-90885979741834942512016-02-11T08:55:12.775+05:302016-02-11T08:55:12.775+05:30வணக்கம். நன்றாக உள்ளது. படித்ததை நினைவு படுத்தி...வணக்கம். நன்றாக உள்ளது. படித்ததை நினைவு படுத்தினதற்க்கு மிக்க நன்றி.classroom2007https://www.blogger.com/profile/12302174164300161326noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-55727343028355809272016-02-11T08:03:56.389+05:302016-02-11T08:03:56.389+05:30Good collection sirGood collection sirsubathra sivaramanhttps://www.blogger.com/profile/13734818650593469311noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-4694233735653968342016-02-11T07:28:30.358+05:302016-02-11T07:28:30.358+05:30அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம்
நலமறிய ஆவல...அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம்<br />நலமறிய ஆவல்.<br />குரு பகவன் பரிகார ஸ்தலத்தில் *தாருகாபுரம்* எங்கள் ஊராகிய சங்கரன்கோவிலுக்கு மிக அருகே [8km] உள்ளது அடிகடி பேருந்துகள் சிற்றுந்துகள் உள்ளன ..<br /><br />சிவராத்ரிக்கு பஞ்ச ஸ்தல யாத்ரையில்<br /><br />ப்ரித்வி ,சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதி சமேத ஸ்ரீ சங்கரலிங்க சுவாமி .<br /><br />அப்பு [நீர் ] தாருகாபுரம் ..<br /><br />தேயு [நெருப்பு ]கரிவலம் வந்த நல்லூர் .<br /><br />.வாயு .தென்மலை சங்கரன்கோவில் ராஜபாளையம் செல்லும் சாலையில் கலிங்க பட்டி விலக்கு தாண்டி சுமார் 5 km மேற்கே உள்ளது ...<br /><br />ஆகயம் ,,தேவதானம் ...ராஜபாளையம் --தென்காசி செல்லும் சாலையில் ..மேற்கே சுமார் 5 km தூரத்தில் உள்ளது.<br /><br />இந்த 5 ஸ்தலங்களையும் சங்கரன்கோவில் சைவ சித்தாந்த சபை மக்கள் அருகில் உள்ள அனைத்து மக்களும் சிவராத்திரி இரவு வழிபாடு செய்வார்கள்<br /><br />நவக்ரக பரிகாரஸ்தலங்களை பட்டியலிட்டமைக்கு மிக்க நன்றி.hamaraganahttps://www.blogger.com/profile/12784398169356424456noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-43564009844573364712016-02-11T05:31:23.772+05:302016-02-11T05:31:23.772+05:30குரு வந்தனம்.
பயனுள்ள பதிவு. ஆண்டவன் அநுக்ரஹத்தை அ...குரு வந்தனம்.<br />பயனுள்ள பதிவு. ஆண்டவன் அநுக்ரஹத்தை அடி மனதில் ஆழ்ந்து வேண்டுகிறேன், இவ்விடங்களுக்கு ஒருமுறை சென்று தரிசனம் செய்ய! முயற்சியும் செய்வேன் என் பங்கிற்கு! வழி விடுவது அவன்பாடு!<br />பகிர்வுக்கு நன்றி, வாத்தியாரே!வரதராஜன்https://www.blogger.com/profile/08063197985478706434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-62965899611459886632016-02-10T22:23:46.997+05:302016-02-10T22:23:46.997+05:30ஐயா, வணக்கம்.தகவல்களை புக்மார்க் செய்து வைத்துள்ளே...ஐயா, வணக்கம்.தகவல்களை புக்மார்க் செய்து வைத்துள்ளேன். பாக்கியம் கிடைக்கும்போது பார்த்து வரலாமென்று.நன்றி.adithanhttps://www.blogger.com/profile/03459272179326867451noreply@blogger.com