tag:blogger.com,1999:blog-4586112903071555610.post6495952059302753538..comments2024-02-10T22:07:58.433+05:30Comments on வகுப்பறை: இன்று ‘ஷெல்லிதாசனின்’ பிறந்தநாள்; அதைக் கொண்டாடுவோம், வாரீர்!Subbiah Veerappanhttp://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-4586112903071555610.post-47377868065462494412010-12-17T14:10:12.113+05:302010-12-17T14:10:12.113+05:30sir, ive read bharathiar was good in french too ...sir, ive read bharathiar was good in french too and that he used be a sub editor for an english daily during his early days. the hindu published his articles a couple of years ago in his rememberance.karthikhttps://www.blogger.com/profile/09282769474899920756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-51543431721783240782010-12-13T16:59:08.428+05:302010-12-13T16:59:08.428+05:30பாரதியின் கவிதைகளை நிறையப் படித்திருக்கிறேன்.
கீ...பாரதியின் கவிதைகளை நிறையப் படித்திருக்கிறேன். <br /><br />கீதைக்கு உரை எழுதக்கூடிய அளவுக்கு பழங்கால சமஸ்கிருத சொற்களை நன்கு அறிந்தவர்.// இது கேள்விப்பட்டிருக்கிறேன். நன்றி.Umahttps://www.blogger.com/profile/18358251589662170696noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-76417313868386701172010-12-13T16:10:29.397+05:302010-12-13T16:10:29.397+05:30இளைஞர் பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை என்ற நோக்க...இளைஞர் பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை என்ற நோக்கத்திலேயே மஹாகவியின் மாறுபாடான ஒரு புதிய முகத்தைக் காட்டினேன்.அதுவும் இல்லாமல் ஆங்கிலம் நன்கு அறிந்தவர் பாரதியார் என்பதைச் சொன்னால்,<br />அதனால் இளைஞர்களுக்கு அவர் மீது ஒரு ஈர்ப்பு ஏற்படலாமோ என்ற ஒரு நப்பாசை.சமஸ்கிருதம், ஹிந்தி, பிரன்ச்சு, தெலுங்கு ஆகிய மொழிகளிலும் <br />நல்ல புலமை. கீதைக்கு உரை எழுதக்கூடிய அளவுக்கு பழங்கால சமஸ்கிருத சொற்களை நன்கு அறிந்தவர்.kmr.krishnanhttps://www.blogger.com/profile/00003470883657086247noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-56903845509745070682010-12-13T12:03:44.842+05:302010-12-13T12:03:44.842+05:30பல ஆங்கிலக் கட்டுரைகளை மொழிபெயர்த்துள்ளார். ஆங்கில...பல ஆங்கிலக் கட்டுரைகளை மொழிபெயர்த்துள்ளார். ஆங்கிலக் கவிஞர் ஷெல்லியைப் படித்துவிட்டு, சொக்கிப்போய் தன் புனைப் பெயராக "ஷெல்லி தாசன்" என்ற பெயரையும்//<br /><br />இவை இரண்டும் நான் கேள்விப்பட்டிராத விஷயங்கள். ஆச்சரியமாக இருக்கிறதுUmahttps://www.blogger.com/profile/18358251589662170696noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-59329398400727858782010-12-11T21:26:32.136+05:302010-12-11T21:26:32.136+05:30பாரதி சொன்னவை, "ஊருக்கு உழைத்திடல் யோகம்"...பாரதி சொன்னவை, "ஊருக்கு உழைத்திடல் யோகம்", "பிறர் துன்பத்தைக் கண்டு பொறாதவன் புண்ணியமூர்த்தி". இவை இரண்டு நோக்கங்களும் அவனை இந்த உலகத்துக்கு அடையாளம் காட்டும். "வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்" என்றார் வள்ளலார். அவரும், தாயுமானாரும், கோபாலகிருஷ்ண பாரதியாரும், அண்ணாமலை ரெட்டியாரும் பாரதியின் எளிய கவிதைகளுக்கு ஊற்றுக்கண்ணாகத் திகழ்ந்தனர். அந்த மகாகவியின் 129ஆவது பிறந்த நாளன்று நாள் முழுவதும் நூற்றுக் கணக்கான மாணவச் செல்வங்களுக்கு மத்தியில் அவனை நினைவுகூரும் நல்வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. பாரதியின் கருத்துக்கள் நம்மை வழிநடத்திச் செல்லட்டும். அவனது பன்முகத் தோற்றத்தில் 'ஷெல்லிதாசன்' எனும் முகத்தை நமக்குச் சுட்டிக்காட்டிய திரு கே.எம்.ஆர்.அவர்களுக்கு நன்றி.Thanjavooraanhttps://www.blogger.com/profile/10260833673527816737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-31455462514297045572010-12-11T15:23:18.664+05:302010-12-11T15:23:18.664+05:30புரட்சி தீ = பாரதி.
இன்றைய பதிவு பல நல்ல பழைய நின...புரட்சி தீ = பாரதி.<br /><br />இன்றைய பதிவு பல நல்ல பழைய நினைவுகளை கொண்டு வந்து உள்ளது.<br /><br />மிகவும் மகிழ்ச்சி.Anonymoushttps://www.blogger.com/profile/00787229488199060638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-8666644683297274772010-12-11T14:25:49.169+05:302010-12-11T14:25:49.169+05:30சுப்பிர மணிய பாரதியைப் பற்றிய பதிவு அருமை..
உலகக்...சுப்பிர மணிய பாரதியைப் பற்றிய பதிவு அருமை..<br /><br />உலகக் கடவுள் முருகன் பற்றிய பதிவுடன் இன்று முதல் என் வலைப்பூ “செங்கோவி” ஆரம்பம் ...முகவரி:<br />http://sengovi.blogspot.com/<br /><br />ஐயாவும், சக மாணவ அன்பர்களும் வாருங்கள்..வாழ்த்துங்கள்..<br /><br />--செங்கோவிசெங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-50199224162761101362010-12-11T10:15:49.128+05:302010-12-11T10:15:49.128+05:30Alasiam G said...
ஆஹா! அருமை, அற்புதம். மகாகவி...Alasiam G said...<br /> ஆஹா! அருமை, அற்புதம். மகாகவி ஷேல்லிதாசனின் பிறந்தநாளில் அவனை நினைவுகொள்ள ஒரு வாய்ப்பு....<br /> பாரதியும் ஷெல்லியும் காலத்தால் வேறுபட்டாலும் கருத்தால் ஒன்றுபட்டவர்கள்.... அதனாலே பாரதி பல புனைப் பெயர்களில் வலம் வந்திருந்தப் போதிலும்.... அவன் முதலில் தன்னை ஷெல்லிதாசன் என்றே கூறியிருக்கிறான்....1792 ஆகஸ்ட் 4 அன்று பிறந்த ஷெல்லியும் பெரும் பணக்கார வாரிசே.... பாரதியும் அப்படித்தானே.....<br /> ஷெல்லியும் 29 வருடம் 11 மாதம் 4 நாட்கள் தான் இந்த பூமியில் வாழ்ந்திருக்கிறான்.<br /> எங்கோ பிறந்த ஒருகவிஞனை இங்கு இந்த அக்னிக் குஞ்சு எப்படித் தேடித் படித்தது..... அவனின் அகோர அறிவுப் பசிதானே இதற்கு காரணம்...... அதனாலே அவனே பராசக்தியிடம் வேண்டினான்... நல்லதோர் வீணை செய்து, அதன் நலம் கெட புழுதியில் எறிவதுண்டோ.......என்று......<br /> பாரதியும் ஷெல்லியும் இருகண்களாய் ஒரு பார்வையில் இந்த சமுதாயத்தைப் பார்த்து இருக்கிறார்கள் என்பதை வெவ்வேருகாலங்களில் பிரசவித்த அவர்களின் கவிதைகள் நமக்குத் தெரிவிக்கும்......<br /> அவைகளை உதாரணங்களாக திரு கிருஷ்ணன் சார் தந்திருக்கலாம்..... அற்புத நினைவு நன்றிகள் கிருஷ்ணன் சார்......<br /> வாழ்க தமிழ்.... வளர்க அத்வைதி பாரதியின் புகழ். நன்றி.////<br /><br />சிறந்த பின்னூட்டம். நன்றி ஆலாசியம்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-81038280920306559322010-12-11T10:15:33.881+05:302010-12-11T10:15:33.881+05:30/////kmr.krishnan said...
என் ஆக்கத்தைத் தவறாம.../////kmr.krishnan said...<br /> என் ஆக்கத்தைத் தவறாமல் வெளியிட்டு ஊக்கம் அளிக்கும் அய்யாவே!நீங்கள்<br /> பல்லாண்டு பல்லாண்டு பலகோடி நூறாயிரம் ஆண்டுகள் வாழ்ந்து தமிழ்த்தொண்டு ஆற்றிட தமிழ்க் கடவுளாம் பழனி ஆண்டவர் அருளை வேண்டி நிற்கிறேன்./////<br /><br />ஆகா, உங்கள் பிரார்த்தனைகள் பலிக்கட்டும். நூறு ஆண்டுகள் கூட வேண்டாம். இன்னும் ஒரு பத்து ஆண்டுகள் வாழ்ந்தாலும் போதும். என்னால் முடிந்த தமிழ்ப்பணிகளைச் செய்து முடித்திடுவேன். நன்றிSubbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-87327101900211379372010-12-11T10:15:13.143+05:302010-12-11T10:15:13.143+05:30////பத்மநாபன் said...
மகாகவியின் நினைவு போற்றி...////பத்மநாபன் said...<br /> மகாகவியின் நினைவு போற்றி பதிவு அருமை... இயற்கை , காதல் கவிகளை நினைவு படுத்தியது சிறப்பு!<br /><br />நல்லது. நன்றி நண்பரே!பாராட்டிற்கு உரியவர் KMRK.தேங்காய் அவர் கொடுத்தது. பிள்ளையாருக்கு உடைத்தது (வகுப்பறையில் பதிவிட்டது) மட்டுமே அடியேன் செய்த பணி.Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-26964753175761662482010-12-11T08:58:33.213+05:302010-12-11T08:58:33.213+05:30ஆஹா! அருமை, அற்புதம். மகாகவி ஷேல்லிதாசனின் பிறந்தந...ஆஹா! அருமை, அற்புதம். மகாகவி ஷேல்லிதாசனின் பிறந்தநாளில் அவனை நினைவுகொள்ள ஒரு வாய்ப்பு....<br />பாரதியும் ஷெல்லியும் காலத்தால் வேறுபட்டாலும் கருத்தால் ஒன்றுபட்டவர்கள்.... அதனாலே பாரதி பல புனைப் பெயர்களில் வலம் வந்திருந்தப் போதிலும்.... அவன் முதலில் தன்னை ஷெல்லிதாசன் என்றே கூறியிருக்கிறான்....1792 ஆகஸ்ட் 4 அன்று பிறந்த ஷெல்லியும் பெரும் பணக்கார வாரிசே.... பாரதியும் அப்படித்தானே.....<br />ஷெல்லியும் 29 வருடம் 11 மாதம் 4 நாட்கள் தான் இந்த பூமியில் வாழ்ந்திருக்கிறான்.<br /><br />எங்கோ பிறந்த ஒருகவிஞனை இங்கு இந்த அக்னிக் குஞ்சு எப்படித் தேடித் படித்தது..... அவனின் அகோர அறிவுப் பசிதானே இதற்கு காரணம்...... அதனாலே அவனே பராசக்தியிடம் வேண்டினான்... நல்லதோர் வீணை செய்து, அதன் நலம் கெட புழுதியில் எறிவதுண்டோ.......என்று......<br /><br />பாரதியும் ஷெல்லியும் இருகண்களாய் ஒரு பார்வையில் இந்த சமுதாயத்தைப் பார்த்து இருக்கிறார்கள் என்பதை வெவ்வேருகாலங்களில் பிரசவித்த அவர்களின் கவிதைகள் நமக்குத் தெரிவிக்கும்......<br />அவைகளை உதாரணங்களாக திரு கிருஷ்ணன் சார் தந்திருக்கலாம்..... அற்புத நினைவு நன்றிகள் கிருஷ்ணன் சார்......<br />வாழ்க தமிழ்.... வளர்க அத்வைதி பாரதியின் புகழ். நன்றி.Anonymoushttps://www.blogger.com/profile/11740988824690696903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-6731102820550989522010-12-11T08:30:41.127+05:302010-12-11T08:30:41.127+05:30என் ஆக்கத்தைத் தவறாமல் வெளியிட்டு ஊக்கம் அளிக்கும்...என் ஆக்கத்தைத் தவறாமல் வெளியிட்டு ஊக்கம் அளிக்கும் அய்யாவே!நீங்கள்<br />பல்லாண்டு பல்லாண்டு பலகோடி நூறாயிரம் ஆண்டுகள் வாழ்ந்து தமிழ்த்தொண்டு ஆற்றிட தமிழ்க் கடவுளாம் பழனி ஆண்டவர் அருளை வேண்டி நிற்கிறேன்.kmr.krishnanhttps://www.blogger.com/profile/00003470883657086247noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-76407082411352483782010-12-11T06:28:07.259+05:302010-12-11T06:28:07.259+05:30மகாகவியின் நினைவு போற்றி பதிவு அருமை... இயற்கை , க...மகாகவியின் நினைவு போற்றி பதிவு அருமை... இயற்கை , காதல் கவிகளை நினைவு படுத்தியது சிறப்பு ..பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.com