tag:blogger.com,1999:blog-4586112903071555610.post6381945478551575395..comments2024-02-10T22:07:58.433+05:30Comments on வகுப்பறை: நவீன தகப்பன் சாமி!Subbiah Veerappanhttp://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comBlogger34125tag:blogger.com,1999:blog-4586112903071555610.post-7091720022928295462011-02-21T11:48:33.561+05:302011-02-21T11:48:33.561+05:30//////Uma said... உங்க டச்சே இல்ல.. இது யாரோ மண்ட...//////Uma said... உங்க டச்சே இல்ல.. இது யாரோ மண்டபத்தில உங்களுக்கு எழுதிக்கொடுத்த மாதிரி இருக்கு.////<br /><br />ஹா.. ஹா... கோவிச்சுக்காதீங்க மைனர் உண்மையில் உமாவின் இந்த வரி தான் சிரிக்க வைத்தது.... எனக்கும் அது தான் உண்மையாத் தெரியுது.. நேரமில்லைன்னு சொல்றது கேட்கிறது... அடுச்சுகிட்டாலும் புடுச்சிக்கிட்டாலும் (இதுவரை இல்லை இனியும் இருக்காது காரணம் எல்லோரும் வளர்ந்தவுங்கத் தானே..) நாமெல்லாம் வகுப்பறை மாணாக்கர்கள் தானே! எதார்த்தமாக சொல்றேன்.. நன்றி..Anonymoushttps://www.blogger.com/profile/11740988824690696903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-56329495675745370952011-02-21T11:17:40.229+05:302011-02-21T11:17:40.229+05:30எழுத்துப் பணி சிறக்க வாழ்த்துக்கள்..//
ரொம்ப நன்ற...எழுத்துப் பணி சிறக்க வாழ்த்துக்கள்..//<br /><br />ரொம்ப நன்றி. போன தடவை நான் உங்களை ஓட்டினேன்னு இந்த தடவை சுருக்கமா முடிச்சிட்டீங்களோ? உங்க டச் சுத்தமா இல்ல. நீங்க உங்க 'வழக்கமான' பாணியிலேயே எழுதுங்க. இது யாரோ மண்டபத்தில உங்களுக்கு எழுதிக்கொடுத்த மாதிரி இருக்கு.Umahttps://www.blogger.com/profile/18358251589662170696noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-927012006394566562011-02-21T11:13:51.372+05:302011-02-21T11:13:51.372+05:30இந்த கதையை ஏதோ வெளிநாட்டு பத்திரிகையில் படித்த ஞாப...இந்த கதையை ஏதோ வெளிநாட்டு பத்திரிகையில் படித்த ஞாபகம் இருக்கு..//<br /><br />அவ்..... இது நானே சொந்தமா யோசிச்சு எழுதினது. நீங்க சொல்றது ஆச்சரியமா இருக்கு.<br /><br />உங்கள் வாழ்த்துக்கள் / பாராட்டுகளுக்கு நன்றிகள்.<br /><br />அது சரி அந்த உண்டியல்ல எவ்வளோ காசு இருந்துச்சு ..// என்ன ஒரு நூறு / இருநூறு ரூபா இருந்திருக்குமாயிருக்கும்.Umahttps://www.blogger.com/profile/18358251589662170696noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-54611108301232339662011-02-19T18:45:20.895+05:302011-02-19T18:45:20.895+05:30கடைசி சீன்லே உண்டியலை உடைக்கும் காட்சி..
சம்பத் என...கடைசி சீன்லே உண்டியலை உடைக்கும் காட்சி..<br />சம்பத் என்ற அந்தச் சிரியவரைப் பெரியவராக்கி விடுகிறது..வழக்கம் போல் சலிக்காமல் தொடர்ந்து எழுத்துப் பணி சிறக்க வாழ்த்துக்கள்..Anonymoushttps://www.blogger.com/profile/18093248371425248764noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-16309790756890648012011-02-19T18:42:18.884+05:302011-02-19T18:42:18.884+05:30இந்த கதையை ஏதோ வெளிநாட்டு பத்திரிகையில் படித்த ஞாப...இந்த கதையை ஏதோ வெளிநாட்டு பத்திரிகையில் படித்த ஞாபகம் இருக்கு..<br /><br />ஆனாலும் அழகு தமிழில் புதிய நடையில் எளிய முறையில் எடுத்துச் சொன்ன வகுப்பறையின் அன்பு சகோதரி பெண் ராஜேஷ் குமார் அவர்களுக்கு நன்றிகள்.. வாழ்த்துக்கள்.. பாராட்டுக்கள்..<br /><br />இன்றைய காலத்து பிள்ளைகள் அறிவாளிகள் மட்டுமல்ல கருணை உள்ளவர்களும் என்பதை சுட்டிக் காட்டியமைக்கு ஒரு சபாஷ்..<br /><br />அது சரி அந்த உண்டியல்ல எவ்வளோ காசு இருந்துச்சு ..விசு அய்யர்https://www.blogger.com/profile/03736521794584523280noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-85005415719931356182011-02-19T17:36:47.991+05:302011-02-19T17:36:47.991+05:30எடம்படி சிவா ச்கோதரர்,
உஜிலாதேவில்ல குருஜி சைவ அசை...எடம்படி சிவா ச்கோதரர்,<br />உஜிலாதேவில்ல குருஜி சைவ அசைவ உணவு பற்றி போட்டிருந்தார் நீங்க நல்ல் பாட்டு எழுதியிருந்தீங்க மனப்பாடமா இல்ல புக்க பார்த்து எழுதினீங்களா<br />நீங்க யார் த்மிழ் வாத்தியாரா நான் இங்க தான் பேசுவேன் ஹி ஹிsundarihttps://www.blogger.com/profile/08487641247789039389noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-66801990389320084682011-02-19T15:30:16.418+05:302011-02-19T15:30:16.418+05:30அமுதன் சேகர், தங்கள் பாராட்டுக்கு நன்றி.அமுதன் சேகர், தங்கள் பாராட்டுக்கு நன்றி.Umahttps://www.blogger.com/profile/18358251589662170696noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-54979474576073536042011-02-19T15:29:12.652+05:302011-02-19T15:29:12.652+05:30சகோதரி! மனசைத் தொட்டுட்டீங்க...! //
நன்றி திருவே...சகோதரி! மனசைத் தொட்டுட்டீங்க...! //<br /><br /> நன்றி திருவேல் முருகன்.Umahttps://www.blogger.com/profile/18358251589662170696noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-34567260401155889942011-02-19T15:28:22.022+05:302011-02-19T15:28:22.022+05:30அரசு, தங்கள் பாராட்டுகளுக்கு நன்றி.அரசு, தங்கள் பாராட்டுகளுக்கு நன்றி.Umahttps://www.blogger.com/profile/18358251589662170696noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-77283051255148946342011-02-19T14:51:25.532+05:302011-02-19T14:51:25.532+05:30பதிவு அருமை. நன்றிகள் பல.
நன்றி,
சே.அமுதன்பதிவு அருமை. நன்றிகள் பல.<br /><br />நன்றி,<br />சே.அமுதன்Amuthan Sekarhttps://www.blogger.com/profile/01366601762793443683noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-16267451085713118152011-02-19T14:22:51.549+05:302011-02-19T14:22:51.549+05:30சகோதரி!
மனசைத் தொட்டுட்டீங்க...!
வாழ்த்துக்கள்....சகோதரி! <br />மனசைத் தொட்டுட்டீங்க...! <br /><br />வாழ்த்துக்கள்..!M. Thiruvel Muruganhttps://www.blogger.com/profile/10585745208674113313noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-75660051977580486212011-02-19T14:13:16.834+05:302011-02-19T14:13:16.834+05:30iyaa
குரு பகவான் 5 இடத்தில இருப்பது தான் எம்முட...iyaa<br /><br />குரு பகவான் 5 இடத்தில இருப்பது தான் எம்முடைய ஜாதகத்தின் சிறப்பு என்றார்கள் .<br /><br /><br />மேலும் லக்னத்தில் இருந்து 12 இடம் அல்லது சந்திரனில் இருந்து <br />12 இடத்தில குரு இருந்தால் பூர்வ ஜென்ம பாவம் என்றார்கள். <br /><br />லக்னத்தில் இருந்து 5 தில் குரு இருந்தால் மனது நன்றாக இருக்கும் என்றார்கள். <br /><br />கண்ட்ரோல் ரூமே அவருடைய கட்டு பாட்டில் வந்து விடுவதால் எந்த சூழலையும் தாண்டி வரும் சக்தியை தருவார் என்றார்கள்.<br /><br />சங்கர நாராயணனை வணக்க சொன்னார்கள்.<br /><br />லக்னாதிபதி சனி இருப்பது 6 இல் அவருடைய சக்தியை உள்நோக்கி பார்த்து ஆராய்ந்தால் அவரின் சக்தி ஆனது விரக்தி மனப்பான்மையை தான் தரும். <br /><br />அதனில் இருந்து நிவர்த்தி பெற சிவனால் தான் முடியும் என்றும் , ஏற்கனவே 5 தில் குரு உள்ளதால் விஷ்ணுவின் மேல் அதிகபடியான நாட்டம் தன்னாலே ஏற்பட்டு உள்ளது . சிவனும் சேர்த்தல் நன்றாக இருக்கும் என்றார்கள் .<br /><br />முக்கியமாக சூரிய திசை என்பதனால் சிவனை வணக்குவதால் கல்யாணம் முதல் அனைத்தும் நன்றாக இருக்கும் என்று கணித்து கூறி உள்ளார்கள்<br />பாச மலர் சகோதரியே !. kannan Seetha Ramanhttps://www.blogger.com/profile/05882183073466044169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-64553163498669972322011-02-19T14:07:57.949+05:302011-02-19T14:07:57.949+05:30ஆசிரியருக்கு வணக்கம்.
அய்யா,
தகப்பன் சாமி அருமையான...ஆசிரியருக்கு வணக்கம்.<br />அய்யா,<br />தகப்பன் சாமி அருமையான பதிவு.தற்காலக்குழந்தைகள் அறிவு பூர்வமாக<br />மிகவும் விரைவில் வளர்ந்து உள்ளனர். அவர்களை நாம் ஊக்குவித்தாலே<br />போதுமானது. பதிவர் சகோதரி திருமதி.உமா அவர்களுக்கு எனது மனமார்ந்த<br />பாராட்டுக்கள்.<br />அன்புடன், அரசு.ARASUhttps://www.blogger.com/profile/06046569260035892518noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-61648784261213371672011-02-19T13:53:46.970+05:302011-02-19T13:53:46.970+05:30iyaa!
ஜோதிட சகோதரி கூறினார்கள்
இராமேஸ்வரம் கோவி...iyaa!<br /><br />ஜோதிட சகோதரி கூறினார்கள் <br /><br />இராமேஸ்வரம் கோவில் எவலவி மகத்தானது ஆனால் அதனை பராமரிப்பது மிகவும் கேவலாமா<br /> இருக்கு என்று வேதனை பட்டார்கள் <br /><br /><br />வேறு ஒரு தேசத்தில் காணாத ஒரு சிறப்பு தமிழகத்தில் உள்ளது என்று <br /><br />அது தான் கரும் கற்களால் ஆன மாபெரும் கோவில்கள்.<br /><br /> <br /><br />எம்முடைய ஜாதகத்தி பார்த்து கூறியது . <br /><br />அவர்கள் கூறியது <br />( அவர்களுடைய கணிப்பு படி )<br /><br />லக்னத்தில் இருந்து 5 இடத்தில் <br />" குரு", உள்ளதால் யவர் <br />" வேக பந்து" வீசினாலும் சமாளிக்கும் திறமை உண்டு என்றும் குழந்தை பாக்கியம் தாமதமாக தான் கிடைக்கும் என்றும் , அப்படி தாமதமாக கிடைக்கும் குழந்தை மிகவும் புத்திசாலியாக இருக்க வாய்ப்பு அதிகம் என்றும் கூறினார்கள் <br /> <br />திரு வாளர் மாந்தி அவர்கள் 11 இடத்தில உள்ளதால் எதனையும் போராடித்தான் பெற வேண்டியது இருக்கும் என்றார்கள் <br /><br />நவாம்சத்தில் 4 ல் புதன் உள்ளதால் என்ன படித்தாலும் மண்டைக்கு ஏறும் என்றார்கள் .<br /><br />அதற்க்கு உரிய திசையில் சிகரத்தை தொடுவீர்கள் என்றார்கள் <br /><br />இந்த ஜாதகத்தை பொறுத்தவரைக்கும் <br />யாம் கூறுவது நடந்தே தீரும் என்றார்கள் .<br /><br />சந்நியாசம் இல்லவே இல்லை என்றார்கள்.<br /><br />முன்பாதி சந்நியாச வாழ்க்கையாகி விட்டமையால் பின் வாழ்க்கை அருமையாக இருக்கும் என்றார்கள்.<br /><br />இல்லாள் சொல்லுவதை கேட்டு நடந்தால் மிகவும் நன்றாக இருக்கும் என்றார்கள். <br /><br />கல்யாணத்தில்,<br />யார் எது சொன்னாலும் தனக்கு பிடித்த பெண்ணை தான் கல்யாணம் செய்வீர்கள் என்றார்கள் .<br /><br /><br />பாவி அதாவது எதீர்காலம் முன்னொட்டு அதாவது உயர்வை நோக்கிய செல்லும் என்றார்கள்.<br /><br /><br />கும்ப லக்னம் என்பதனால் செல்லத்தை சிக்கனம் செய்ய பழகிக்கொள்ள வேண்டும் என்றார்கள் .<br /><br /><br />பொதுவாகவே கும்ப லக்னத்தில் பிறப்பவர்கள் தாராள மனப்பான்மையுடன் இருப்பார் என்பது என்னுடைய கணிப்பு என்றார்கள் . kannan Seetha Ramanhttps://www.blogger.com/profile/05882183073466044169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-82277147583926569922011-02-19T11:34:48.524+05:302011-02-19T11:34:48.524+05:30கணபதி சார், தங்களின் பின்னூட்டத்திற்கு எனது நன்றிக...கணபதி சார், தங்களின் பின்னூட்டத்திற்கு எனது நன்றிகள்.Umahttps://www.blogger.com/profile/18358251589662170696noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-10393762782445994252011-02-19T11:15:05.984+05:302011-02-19T11:15:05.984+05:30அன்புடன் வணக்கம் திருமதி உமா - பிறர் துன்பம் கண்ட...அன்புடன் வணக்கம் திருமதி உமா - பிறர் துன்பம் கண்டு இரக்கம் கொள்வது எல்லோருக்கும் வருவதில்லை அது போன்ற ஒரு மகவை பெற.. கொடுத்து வைத்திருக்கக் வேண்டும்.. அந்த பெரிய மனிதருக்கு வணக்கம் எடுத்து எழுதிய உங்களுக்கு நன்றி.hamaraganahttps://www.blogger.com/profile/12784398169356424456noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-27840252384014573962011-02-19T10:53:22.532+05:302011-02-19T10:53:22.532+05:30வகுப்பறையை கண்ட உடன் அவர்களுக்கு ஏற்பட்ட சந்தோசத்த...வகுப்பறையை கண்ட உடன் அவர்களுக்கு ஏற்பட்ட சந்தோசத்தின் அளவை இங்கு கூற வார்த்தைகள் இல்லை//<br /><br />கண்ணன் அது இருக்கட்டும். உங்க ஜாதகத்தைப்பார்த்துட்டு என்ன நல்ல செய்தி சொன்னாரு? அதச் சொல்லுங்க.Umahttps://www.blogger.com/profile/18358251589662170696noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-65117541153990120522011-02-19T10:52:20.845+05:302011-02-19T10:52:20.845+05:30எடப்பாடி சிவம், உங்கள் வாழ்த்துக்களுக்கு என் நன்றி...எடப்பாடி சிவம், உங்கள் வாழ்த்துக்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.Umahttps://www.blogger.com/profile/18358251589662170696noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-13511718813649148442011-02-19T10:51:18.980+05:302011-02-19T10:51:18.980+05:30கண்ணன், உங்கள் பாராட்டுகளுக்கு மிக்க நன்றிகள்.கண்ணன், உங்கள் பாராட்டுகளுக்கு மிக்க நன்றிகள்.Umahttps://www.blogger.com/profile/18358251589662170696noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-58395041800241412532011-02-19T10:50:40.705+05:302011-02-19T10:50:40.705+05:30கோபாலன் சார், உங்கள் பாராட்டுகளுக்கு நன்றிகள் பல. ...கோபாலன் சார், உங்கள் பாராட்டுகளுக்கு நன்றிகள் பல. உங்கள் ஊக்குவிக்கும் குணத்திற்குத் தலைவணங்குகிறேன். கண்டிப்பாகத் தொடர்ந்து எழுதுகிறேன். <br /><br />ஒரு நல்ல எழுத்தாளராக வருவதற்குரிய திறமை இருக்கிறது. // <br /><br />இதப்படிக்கும்போதே ரொம்ப சந்தோஷமா இருக்கு.Umahttps://www.blogger.com/profile/18358251589662170696noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-88809757036605829062011-02-19T10:41:08.972+05:302011-02-19T10:41:08.972+05:30நன்றி ரத்தினவேல்!நன்றி ரத்தினவேல்!Umahttps://www.blogger.com/profile/18358251589662170696noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-33930045430442347332011-02-19T10:40:35.895+05:302011-02-19T10:40:35.895+05:30ஆலாசியம், உங்கள் பாராட்டுக்கு மனமுவந்த நன்றிகள்.ஆலாசியம், உங்கள் பாராட்டுக்கு மனமுவந்த நன்றிகள்.Umahttps://www.blogger.com/profile/18358251589662170696noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-2931289020913424402011-02-19T10:39:04.668+05:302011-02-19T10:39:04.668+05:30நன்றி தொரைராஜ்!நன்றி தொரைராஜ்!Umahttps://www.blogger.com/profile/18358251589662170696noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-4451070473964319212011-02-19T09:49:46.704+05:302011-02-19T09:49:46.704+05:30ஐயா
நேற்று ஒரு சிறுவனை பார்த்தேன் அந்த சிறுவனின்...ஐயா <br /><br />நேற்று ஒரு சிறுவனை பார்த்தேன் அந்த சிறுவனின் ஜாதகத்தில் ௬ கிரகங்கள் உச்சமாக இருப்பதாக கேள்வி பட்டேன். <br /><br /> இந்த சிறுவனின் எதீர்காலம் மிகவும் சிறப்பு வாந்ததாக தானே இருக்கும் ஐயா kannan Seetha Ramanhttps://www.blogger.com/profile/05882183073466044169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-91248994412590794532011-02-19T09:27:47.452+05:302011-02-19T09:27:47.452+05:30யா!
மேலே யாம் கூறி உள்ள சகோதரி ஜோதிடத்தில் ஆராட்ச...யா!<br /><br />மேலே யாம் கூறி உள்ள சகோதரி ஜோதிடத்தில் ஆராட்சி படிப்பு (Phd) படிக்க போகின்றார்கள் அந்நிய தேசம் ஆன கத்தார் நாட்டில் இருந்து கொண்டு enpathu சிறப்பு செய்தி.<br /><br /> எனக்கு தெரிந்த நபர்கள் மட்டும் இருவர் அடங்குவார்கள் ஒருவர் phd செய்தவர் மற்றவர் செய்ய போகின்றவர் . இவர்களின் மூலமாக இன்னும் எத்தனை பெயருக்கு தெரிய போகின்றது வகுப்பறையை பற்றி .<br /><br />ஒரு நல்ல காரியம் ஆரவாரம் இல்லாமல் அமைதியான நடக்கின்ற செய்தி!. kannan Seetha Ramanhttps://www.blogger.com/profile/05882183073466044169noreply@blogger.com