tag:blogger.com,1999:blog-4586112903071555610.post6363729947112257170..comments2024-02-10T22:07:58.433+05:30Comments on வகுப்பறை: உயர் அதிகாரி எழுதியுள்ள ஒப்பற்ற நூல்!Subbiah Veerappanhttp://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-4586112903071555610.post-85793015826698477692010-07-23T07:52:11.756+05:302010-07-23T07:52:11.756+05:30/////சிங்கைசூரி said...
ஆசானே Noted i will als.../////சிங்கைசூரி said...<br /> ஆசானே Noted i will also broadcast to our circle here in singai.////<br /><br />ஆகா, அப்படியே செய்யுங்கள் நன்றி!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-75130154011555173872010-07-23T07:51:45.629+05:302010-07-23T07:51:45.629+05:30/////V Dhakshanamoorthy said...
அன்புள்ள ஆசிரி.../////V Dhakshanamoorthy said...<br /> அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,<br /> புத்தகம் பிறந்த கதை மற்றும் தங்களின்" ‘திருக்குறள் உவமை நயம்",புத்தகத்திற்கான நூல்நயம் மிகவும் அருமையாக உள்ளது.இத்தகைய சிறந்த புத்தகத்தினை அறிமுகம் செய்தமைக்கு நன்றி.<br /> வணக்கம்.<br /> தங்களன்புள்ள மாணவன்<br /> வ.தட்சணாமூர்த்தி ///////////////<br /><br />நல்லது. நன்றி தட்சணாமூர்த்தி!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-22982326693868183292010-07-23T07:51:14.603+05:302010-07-23T07:51:14.603+05:30////ananth said...
நேற்றைய பின்னூட்டத்தில் சொன...////ananth said...<br /> நேற்றைய பின்னூட்டத்தில் சொன்னதுதான். எவ்வளவோ படிக்கிறோம். இதையும் படித்து (மனதில்) வைப்போம்.////<br /><br />சில புத்தகங்கள் மனதில் தங்கிவிடும். பொன்னியின் செல்வன் ஒரு எடுத்துக்காட்டு!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-86741033463418466662010-07-23T07:50:22.046+05:302010-07-23T07:50:22.046+05:30/////V Dhakshanamoorthy said...
அன்புள்ள ஆசிரி.../////V Dhakshanamoorthy said...<br /> அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,<br /> "திருக்குறள் உவமை நயம் "- என்ற புத்தகத்தின் விமர்சனம் தங்களின் கை வண்ணத்தால் மேலும் பெருமைப் பெற்று, நல்ல நூலுக்குத் தகுந்த மதிப்பும் கிடைத்துள்ளது.அந்த புத்தகத்தை படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தினை ஏற்ப்படுத்தியுள்ளீர்கள்.மிக்க நன்றி.<br /> வணக்கம்.<br /> தங்களன்புள்ள மாணவன்<br /> வ.தட்சணாமூர்த்தி/////<br /><br />நல்லது. நன்றி. புத்தகத்தை வாங்கிப் படித்துவிட்டு ஒருவரி எழுதுங்கள்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-87913625706772272012010-07-23T07:49:22.299+05:302010-07-23T07:49:22.299+05:30//////M. Thiruvel Murugan said...
ஐயா வணக்கம்....//////M. Thiruvel Murugan said...<br /> ஐயா வணக்கம்...!<br /> எனக்கு எப்போதுமே நம் தமிழ் மறையாம் திருக்குறள் மீது அளவிலா பக்தியும் ஈடுபாடும் உண்டு. அதன் உவமை நயங்களை திரட்டி, விளக்கி நூல் வெளியிட்டிருக்கும் திரு சி. ராஜேந்திரன் ஐயா அவர்களுக்கு முதற்கண் வாழ்த்துக்களும், வணக்கங்களும்.. அந்த நூலுக்கு தாங்கள் அளித்திருக்கும் விமர்சனத்தைப் படித்தவுடன் அவசியம் அந்த புத்தகத்தை வாங்கிப் படிக்க வேண்டும் என்ற ஆவல் மிகுந்து விட்டது. நல்ல விஷயங்களைத் தேடி தங்கள் மாணவர்களுக்கு வழங்கும் தங்களுடைய அர்ப்பணிப்பையும், நல்ல விஷயங்களை திறந்த மனதுடன் பாராட்டும் தங்கள் பெருந்தன்மையையும் பாராட்ட எனக்கு வார்த்தைகள் இல்லை.... நல்லதொரு புத்தகத்தையும் எங்களுக்கு அறிமுகப்படுத்தி அதை அவசியம் வாங்கிப் படிக்கவேண்டும் என்ற ஆவலையும் எங்களுக்கு ஏற்படுத்தியமைக்கு மிக்க நன்றிகள்.....<br /> தங்கள் அன்பு மாணவன்<br /> மா. திருவேல் முருகன்/////<br /><br />அறிமுகம் செய்தவரைப் பாராட்டுவதை விட, இந்தச் சிறந்த நூலைப் படித்துவிட்டு, அதை எழுதிய பெருந்தகையாளரைப் பாராட்டுவதே சாலச் சிறந்ததாகும்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-10976253897377854932010-07-22T10:18:08.502+05:302010-07-22T10:18:08.502+05:30ஆசானே Noted i will also broadcast to our circle he...ஆசானே Noted i will also broadcast to our circle here in singai.சூரிபாபாhttps://www.blogger.com/profile/07785058259267118458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-43568716281816933982010-07-22T07:18:09.879+05:302010-07-22T07:18:09.879+05:30அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
புத்தகம் பிற...அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,<br /><br />புத்தகம் பிறந்த கதை மற்றும் தங்களின்" ‘திருக்குறள் உவமை நயம்",புத்தகத்திற்கான நூல்நயம் மிகவும் அருமையாக உள்ளது.இத்தகைய சிறந்த புத்தகத்தினை அறிமுகம் செய்தமைக்கு நன்றி. <br /><br />வணக்கம்.<br />தங்களன்புள்ள மாணவன் <br /><br />வ.தட்சணாமூர்த்தி <br /><br />2010-07-22௦<br />///////////////V Dhakshanamoorthyhttps://www.blogger.com/profile/05283955286361449648noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-57326046809925596602010-07-21T19:03:45.187+05:302010-07-21T19:03:45.187+05:30நேற்றைய பின்னூட்டத்தில் சொன்னதுதான். எவ்வளவோ படிக்...நேற்றைய பின்னூட்டத்தில் சொன்னதுதான். எவ்வளவோ படிக்கிறோம். இதையும் படித்து (மனதில்) வைப்போம்.Anonymoushttps://www.blogger.com/profile/08540295795820835114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-67920075456883536732010-07-21T17:10:28.344+05:302010-07-21T17:10:28.344+05:30அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
"திருக்க...அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,<br />"திருக்குறள் உவமை நயம் "- என்ற புத்தகத்தின் விமர்சனம் தங்களின் கை வண்ணத்தால் மேலும் பெருமைப் பெற்று, நல்ல நூலுக்குத் தகுந்த மதிப்பும் கிடைத்துள்ளது.அந்த புத்தகத்தை படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தினை ஏற்ப்படுத்தியுள்ளீர்கள்.மிக்க நன்றி. <br /><br />வணக்கம்.<br />தங்களன்புள்ள மாணவன் <br /><br />வ.தட்சணாமூர்த்தி <br /><br />2010-07-21V Dhakshanamoorthyhttps://www.blogger.com/profile/05283955286361449648noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-61338104668088056492010-07-21T14:26:14.165+05:302010-07-21T14:26:14.165+05:30ஐயா வணக்கம்...!
எனக்கு எப்போதுமே நம் தமிழ் மறை...ஐயா வணக்கம்...!<br /> எனக்கு எப்போதுமே நம் தமிழ் மறையாம் திருக்குறள் மீது அளவிலா பக்தியும் ஈடுபாடும் உண்டு. அதன் உவமை நயங்களை திரட்டி, விளக்கி நூல் வெளியிட்டிருக்கும் திரு சி. ராஜேந்திரன் ஐயா அவர்களுக்கு முதற்கண் வாழ்த்துக்களும், வணக்கங்களும்.. அந்த நூலுக்கு தாங்கள் அளித்திருக்கும் விமர்சனத்தைப் படித்தவுடன் அவசியம் அந்த புத்தகத்தை வாங்கிப் படிக்க வேண்டும் என்ற ஆவல் மிகுந்து விட்டது. நல்ல விஷயங்களைத் தேடி தங்கள் மாணவர்களுக்கு வழங்கும் தங்களுடைய அர்ப்பணிப்பையும், நல்ல விஷயங்களை திறந்த மனதுடன் பாராட்டும் தங்கள் பெருந்தன்மையையும் பாராட்ட எனக்கு வார்த்தைகள் இல்லை.... நல்லதொரு புத்தகத்தையும் எங்களுக்கு அறிமுகப்படுத்தி அதை அவசியம் வாங்கிப் படிக்கவேண்டும் என்ற ஆவலையும் எங்களுக்கு ஏற்படுத்தியமைக்கு மிக்க நன்றிகள்.....<br /><br />தங்கள் அன்பு மாணவன்<br />மா. திருவேல் முருகன்M. Thiruvel Muruganhttps://www.blogger.com/profile/10585745208674113313noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-89183750670579245322010-07-21T13:56:40.790+05:302010-07-21T13:56:40.790+05:30thanks for the information sirthanks for the information sirRamhttps://www.blogger.com/profile/05294087440306130834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-2479998956321743232010-07-21T06:42:29.554+05:302010-07-21T06:42:29.554+05:30////Ram said...
Dear Sir,
It is really dif...////Ram said...<br /> Dear Sir,<br /> It is really difficult to read books and much difficult to write books...<br /> I really liked the 332 verse and how true it is.<br /> 2500 years ago sage Thiruvalluvar told and it is still applicable and even after 5000 years from now...<br /> Fantastic interpretation.//////<br /><br />தட்டச்சும்போது எண்ணிக்கையை விட்டு விட்டுவிட்டீர்களே! மொத்தம் உள்ளவை 1,330 குறள்கள்Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-25931208480426292702010-07-21T06:42:09.089+05:302010-07-21T06:42:09.089+05:30/////Alasiam G said...
முதலில் புத்தகத்தின் அட.../////Alasiam G said...<br /> முதலில் புத்தகத்தின் அட்டையில் உள்ளவரைப் பார்த்ததுமே நன்கு அறிமுகமானவராகத் தெரிகிறதே என்று நினைத்துக் கொண்டு மேலும் படிக்கையில் தான் தெரிகிறது அவரும் சொர்க்கபுரியில் (சிங்கப்பூரில்) தான் இருப்பது...<br /> "யாம் பெற்ற இன்பம் பெருக இவ் வையகம்"..... எனவும்!<br /> ****என்னை வாசித்தவைகள்****,<br /> தொடரும் இனி இம் மன்றத்தில் வளரும்......<br /> ஆற்றுப்படுத்தியமைக்கு நன்றிகள் குருவே!/////<br /><br />சிங்கையில் உள்ள இந்தியத் தூதரகத்தில் முதல் நிலைச் செயலராக முன்பு பணியாற்றியவர், தற்சமயம், இந்தியாவில், கலால், சுங்கம் மற்றும் சேவை வரித்துறையில் (Commissioner of Customs, Central Excise & Service Tax) உயர் அதிகாரியாகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-69882885004043740952010-07-21T06:05:50.222+05:302010-07-21T06:05:50.222+05:30Dear Sir,
It is really difficult to read books an...Dear Sir,<br /><br />It is really difficult to read books and much difficult to write books...<br /><br />I really liked the 332 verse and how true it is. <br /><br />2500 years ago sage Thiruvalluvar told and it is still applicaple and even after 5000 years from now...<br /><br />Fantastic interpretation.<br /> <br />Thanks and warm regards,<br />RamA.R.LINGhttps://www.blogger.com/profile/11608487584339034973noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-58213943721584808332010-07-21T05:48:12.295+05:302010-07-21T05:48:12.295+05:30முதலில் புத்தகத்தின் அட்டையில் உள்ளவரைப் பார்த்தது...முதலில் புத்தகத்தின் அட்டையில் உள்ளவரைப் பார்த்ததுமே நன்கு அறிமுகமானவராகத் தெரிகிறதே என்று நினைத்துக் கொண்டு மேலும் படிக்கையில் தான் தெரிகிறது அவரும் சொர்க்கபுரியில் (சிங்கப்பூரில்) தான் இருப்பது...<br />"யாம் பெற்ற இன்பம் பெருக இவ் வையகம்"..... எனவும்!<br />****என்னை வாசித்தவைகள்****,<br />தொடரும் இனி இம் மன்றத்தில் வளரும்......<br />ஆற்றுப்படுத்தியமைக்கு நன்றிகள் குருவே!Anonymoushttps://www.blogger.com/profile/11740988824690696903noreply@blogger.com