tag:blogger.com,1999:blog-4586112903071555610.post6158447194596384557..comments2024-02-10T22:07:58.433+05:30Comments on வகுப்பறை: பட்டுக்கோட்டையார் இன்று இருந்தால் என்ன சொல்லுவார்?Subbiah Veerappanhttp://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-4586112903071555610.post-81748119356364579002015-05-22T09:15:53.627+05:302015-05-22T09:15:53.627+05:30இது
இபரவில் பணிபுரியும் தோழருக்கா..
சுமப்பது 5இல...இது <br />இபரவில் பணிபுரியும் தோழருக்கா..<br /><br />சுமப்பது 5இலக்க சம்பளமானதால்<br />சுகம் தான் என மறந்து விட்டார்கள் <br /><br />உறக்கத்தை மட்டுமல்ல நல்ல <br />உறவுகளையும்...<br />விசு அய்யர்https://www.blogger.com/profile/03736521794584523280noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-54960229679016712052015-05-21T13:06:36.666+05:302015-05-21T13:06:36.666+05:30வணக்கம் வாத்தியார் ஐயா!
மனிதனின் வாழ்க்கை அமைப்ப...வணக்கம் வாத்தியார் ஐயா!<br /><br />மனிதனின் வாழ்க்கை அமைப்பானது எப்படி எப்படி எல்லாம் அமையனும் என்பதனை <br /><br />"சித்தர்கள்", <br /><br />கூறி சென்ற கருத்துகளை ஒட்டி தான் கவி பேரரசு உயர் திரு வைரமுத்து அவர்கள் .<br /><br /> சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் நடித்த பாட்ஷா என்னும் திரை படத்தில் ஒரு தத்துவ பாடலில் கூறி இருப்பார் <br /><br />அந்த தத்துவ வரிகள் .<br /><br />முதல் எட்டில் ஆடாதது விளையாடல்ல.<br /> <br />நீ 2'ஆம் எட்டில் கல்லாதது கல்வியுமல்ல.<br /> <br />3'ஆம் எட்டில் செய்யாதது திருமணமல்ல.<br /> <br />நீ 4'ஆம் எட்டில் பெறாதது குழந்தையுமல்ல.<br /><br /> 5'ஆம் எட்டில் சேர்க்காதது செல்வமுமல்ல.<br /> <br />நீ 6'ஆம் எட்டில் சுற்றாதது உலகமுமல்ல.<br /> <br />7'ஆம் எட்டில் காணதது ஒய்வும்மில்ல.<br /> <br />நீ 8'ஆம் எட்டுக்கு நிலை இருந்தா நிம்மதி இல்ல <br /><br /><br />எட்டு எட்ட மனுஷன் வாழ்வா பிருசுகோ .<br /><br />என்பது ஆகும் .<br /><br />நன்றி . வணக்கம். kannan Seetha Ramanhttps://www.blogger.com/profile/05882183073466044169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-196285861668750042015-05-21T13:02:26.261+05:302015-05-21T13:02:26.261+05:30வயதோ 65ஐக் கடந்துவிட்டது. இரவில் 5 மணி நேரம் தான் ...வயதோ 65ஐக் கடந்துவிட்டது. இரவில் 5 மணி நேரம் தான் தூக்கம். வேறு வழி தெரியாமல் பகலிலும் சிறிது நேரம் தூங்குகின்றோம்.தூக்கம் சரியாக இல்லாவிட்டால் துக்கம்தான்.நல்ல பதிவுக்கு நன்றி ஐயா!kmr.krishnanhttps://www.blogger.com/profile/00003470883657086247noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-14187713985302911362015-05-21T12:39:05.787+05:302015-05-21T12:39:05.787+05:30வணக்கம் வாத்தியார் ஐயா!
சித்தர்கள் கூறிய அற்புதமா...வணக்கம் வாத்தியார் ஐயா!<br /><br />சித்தர்கள் கூறிய அற்புதமான கருத்துகளை எங்களிடம் பகிந்து கொண்டமைக்கு மிக்க நன்றி ஆசானே . kannan Seetha Ramanhttps://www.blogger.com/profile/05882183073466044169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-8104718203022649892015-05-21T11:09:10.140+05:302015-05-21T11:09:10.140+05:30நல்ல தூக்கம் இல்லை என்றால் அதுவும் துக்கமே என உணர்...நல்ல தூக்கம் இல்லை என்றால் அதுவும் துக்கமே என உணர்த்தும் பாடம்.SELVARAJhttps://www.blogger.com/profile/11813545617043262214noreply@blogger.com