tag:blogger.com,1999:blog-4586112903071555610.post6142012334884322662..comments2024-02-10T22:07:58.433+05:30Comments on வகுப்பறை: வேதவாக்குகள் மூன்று!Subbiah Veerappanhttp://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comBlogger49125tag:blogger.com,1999:blog-4586112903071555610.post-81323051097076989692008-11-08T05:34:00.001+05:302008-11-08T05:34:00.001+05:30////Swami Vivekananda Educatioanl Movement said......////Swami Vivekananda Educatioanl Movement said...<BR/> கடவுள் கடவுளுக்கு சொன்னது - பிரணவத்தின் பொருள்////<BR/><BR/>ஆமாம், சுவாமி மலையில் அரங்கேறிய உண்மை!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-85979311279640748822008-11-08T05:34:00.000+05:302008-11-08T05:34:00.000+05:30/////IlayaDhasan said... இந்த வேத வாக்குகள் கரண.../////IlayaDhasan said...<BR/> இந்த வேத வாக்குகள் கரண்ட் பில் கட்டுமா ..இல்லை கிரெடிட் கார்ட் பில் தான் கட்டுமா எனக்கு புரியவில்லை ...மீண்டும் பாடல் வரிகளை படிக்கவும் ... முடிந்தால் ஆடுற வரைக்கும் ஆடு .../////<BR/><BR/>புரிகிறவர்களுக்குப் புரியும். புரிந்து கொள்ள விரும்பதவர்களுக்குப் புரியாது!<BR/>இந்த வேத வாக்குகள் நீங்கள் தேடி அலைகின்ற பணத்தை தராது.<BR/>பணத் தேடலில் தவறுகள் செய்து, மனிதன் கம்பி எண்ணும் நிலைக்குத் தள்ளப்படுவதில் இருந்து அவனைக்காக்கும்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-32710217032901322852008-11-07T18:51:00.000+05:302008-11-07T18:51:00.000+05:30கடவுள் கடவுளுக்கு சொன்னது - பிரணவத்தின் பொருள்கடவுள் கடவுளுக்கு சொன்னது - பிரணவத்தின் பொருள்Swami Vivekananda Educatioanl Movementhttps://www.blogger.com/profile/01285844555437723171noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-82222610535918197612008-10-12T08:00:00.000+05:302008-10-12T08:00:00.000+05:30இந்த வேத வாக்குகள் கரண்ட் பில் கட்டுமா ..இல்லை கிர...இந்த வேத வாக்குகள் கரண்ட் பில் கட்டுமா ..இல்லை கிரெடிட் கார்ட் பில் தான் கட்டுமா எனக்கு புரியவில்லை ...மீண்டும் பாடல் வரிகளை படிக்கவும் ... முடிந்தால் ஆடுற வரைக்கும் ஆடு ...IlayaDhasanhttps://www.blogger.com/profile/10687529228769229358noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-10967122796817175592008-10-11T18:45:00.000+05:302008-10-11T18:45:00.000+05:30/////IlayaDhasan said... என்னடா பொல்லாத வாழ்க்க.../////IlayaDhasan said...<BR/> என்னடா பொல்லாத வாழ்க்கை ... இதுக்கு போயி அலடிக்கலமா ... முடிஞ்சா ஆடுரவரைகும் ஆடு ....இல்லே ஓடுறவரைக்கும் ஓடு ...இதுக்கு போயி அலடிகலமா////<BR/><BR/>அதெப்படி அலட்டிக் கொள்ளாமல் இருக்க முடியும்?<BR/>ஒன்றாம் தேதியானால் வீட்டு வாடகை கொடுக்க வேண்டும் அல்லது ஹவுஸிங் லோனுக்குப் பணம் கட்ட வேண்டும்.<BR/>டிபார்ட்மென்ட் ஸ்டோர் பில், கிரிடிட் கார்டு ஃபேமென்ட், டெலிஃபோன் பில் என்று வருகிற பணம் பற்றவில்லையே சுவாமி?<BR/>எப்படி அலட்டிக்கொள்ளாமல் இருக்க முடியும்?<BR/><BR/>நீங்கள் என்ன மாமானார் வீட்டுச் சொத்தில் குஷியாக இருக்கிற ஆசாமியா?Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-14016600415240110802008-10-11T14:37:00.000+05:302008-10-11T14:37:00.000+05:30என்னடா பொல்லாத வாழ்க்கை ... இதுக்கு போயி அலடிக்கலம...என்னடா பொல்லாத வாழ்க்கை ... இதுக்கு போயி அலடிக்கலமா ... முடிஞ்சா ஆடுரவரைகும் ஆடு ....இல்லே ஓடுறவரைக்கும் ஓடு ...இதுக்கு போயி அலடிகலமாIlayaDhasanhttps://www.blogger.com/profile/10687529228769229358noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-13818041841064413762008-10-09T20:27:00.000+05:302008-10-09T20:27:00.000+05:30/////நாமக்கல் சிபி said... பத்தாமிடத்தைப் பற்றி.../////நாமக்கல் சிபி said...<BR/> பத்தாமிடத்தைப் பற்றிய பாடத்தின் தொடர்ச்சி எப்போது?/////<BR/><BR/>ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் மின்வெட்டு. என்ன செய்வது?<BR/>எப்படியும் திங்களன்று (13.10.2008) அடுத்தபாடம் (பத்தாமிடத்தைப் பற்றிய பாடத்தின் தொடர்ச்சி)Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-88060790482327152342008-10-09T20:26:00.002+05:302008-10-09T20:26:00.002+05:30//////நாமக்கல் சிபி said... //ங்கள் சேட்டைகளைச்...//////நாமக்கல் சிபி said...<BR/> //ங்கள் சேட்டைகளைச் சொல்லிக்கொடுக்காமல் இருந்தால் போதும்//<BR/> ஹிஹி. போகப் போகப் பாருங்கள்! யார் யாருக்கு சேட்டைகளைச் சொல்லிக் கொடுக்கிறார்கள் என்று!//////<BR/><BR/>நல்லாயிருங்க சாமிகளா! (வேறென்னத்தைச் சொல்வது?)Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-57442697033658078612008-10-09T20:26:00.001+05:302008-10-09T20:26:00.001+05:30//////லாஸ்ட் பெஞ்ச் லாவண்யா said... //இந்த கடைச...//////லாஸ்ட் பெஞ்ச் லாவண்யா said...<BR/> //இந்த கடைசி பெஞ்ச் பசங்க எல்லாம் நல்லவங்களா கெட்டவங்களா?<BR/> // டொண்டொட்டொண்ட டொண்டடொய்<BR/> டொண்டொட்டொண்ட டொண்டடொய்<BR/> நாயகன் ஸ்டைல்ல வாத்தியாரை ஃபீல் பண்ண வெச்சிட்டீங்களே<BR/> அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..........!///////<BR/><BR/>இதில் ஃபீல் பண்ண என்ன உள்ளது? கடைசி பெஞ்சில் அனைவருமே அப்பாவிகள். தாங்கள் என்ன செய்கிறோம் என்று அவர்களுக்கே தெரியாத அளவிற்கு அப்பாவிகள். அவர்கள் எல்லோருக்குமே லக்கினத்தில் சனி!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-16284367894138249732008-10-09T20:26:00.000+05:302008-10-09T20:26:00.000+05:30//////ஜே கே | J K said... //SP.VR. SUBBIAH said...//////ஜே கே | J K said...<BR/> //SP.VR. SUBBIAH said...<BR/> /////ஜே கே | J K said...<BR/> ஐயா வணக்கம்,<BR/> இன்றிலிருந்து நானும் வகுப்புக்கு வருகிறேன்./////<BR/> ஆகா வாருங்கள்! முதல் பெஞ்ச்சில் உட்கார்ந்துகொள்ளுங்கள். இதுவரை நடத்திய பாடங்களை எல்லாம் படியுங்கள்//<BR/> சரிங்க ஐயா.<BR/> ஒரு சின்ன கேள்வி அய்யா,<BR/> இந்த கடைசி பெஞ்ச் பசங்க எல்லாம் நல்லவங்களா கெட்டவங்களா?//////<BR/><BR/>இரண்டு மாதங்கள் பொறுத்திருந்தால், உங்களுக்கே தெரியவரும். அதற்குள் என்ன அவசரம்?Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-64034535897041001752008-10-09T18:38:00.000+05:302008-10-09T18:38:00.000+05:30பத்தாமிடத்தைப் பற்றிய பாடத்தின் தொடர்ச்சி எப்போது?...பத்தாமிடத்தைப் பற்றிய பாடத்தின் தொடர்ச்சி எப்போது?நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-36110837953441033542008-10-09T18:37:00.000+05:302008-10-09T18:37:00.000+05:30//ங்கள் சேட்டைகளைச் சொல்லிக்கொடுக்காமல் இருந்தால் ...//ங்கள் சேட்டைகளைச் சொல்லிக்கொடுக்காமல் இருந்தால் போதும்//<BR/><BR/>ஹிஹி. போகப் போகப் பாருங்கள்! யார் யாருக்கு சேட்டைகளைச் சொல்லிக் கொடுக்கிறார்கள் என்று!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-54281753338484433452008-10-09T18:34:00.000+05:302008-10-09T18:34:00.000+05:30//உன் சுதந்திரத்தைப் பறிக்கக்கூடிய எதனிடத்தும் நீ ...//உன் சுதந்திரத்தைப் பறிக்கக்கூடிய எதனிடத்தும் நீ எச்சரிக்கையாய் இரு!<BR/>(Beware of everything that takes away your freedom)<BR/>- சுவாமி விவேகானந்தா//<BR/><BR/>ஆஹா! இனிமேல் சின்ன மருத்துவர் ஐயாவிடம் எச்சரிக்கையாக இருந்து கொள்ள வேண்டியதுதான்!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-41440634398229238552008-10-09T18:16:00.000+05:302008-10-09T18:16:00.000+05:30//இந்த கடைசி பெஞ்ச் பசங்க எல்லாம் நல்லவங்களா கெட்ட...//இந்த கடைசி பெஞ்ச் பசங்க எல்லாம் நல்லவங்களா கெட்டவங்களா?<BR/>//<BR/><BR/>டொண்டொட்டொண்ட டொண்டடொய்<BR/>டொண்டொட்டொண்ட டொண்டடொய்<BR/><BR/>நாயகன் ஸ்டைல்ல வாத்தியாரை ஃபீல் பண்ண வெச்சிட்டீங்களே <BR/><BR/>அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..........!லாஸ்ட் பெஞ்ச் லாவண்யாhttps://www.blogger.com/profile/13251898843165982337noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-39057621316130034082008-10-09T17:22:00.000+05:302008-10-09T17:22:00.000+05:30//SP.VR. SUBBIAH said... /////ஜே கே | J K said...ஐ...//SP.VR. SUBBIAH said... <BR/>/////ஜே கே | J K said...<BR/>ஐயா வணக்கம்,<BR/>இன்றிலிருந்து நானும் வகுப்புக்கு வருகிறேன்./////<BR/><BR/>ஆகா வாருங்கள்! முதல் பெஞ்ச்சில் உட்கார்ந்துகொள்ளுங்கள். இதுவரை நடத்திய பாடங்களை எல்லாம் படியுங்கள்//<BR/><BR/>சரிங்க ஐயா.<BR/><BR/>ஒரு சின்ன கேள்வி அய்யா,<BR/><BR/>இந்த கடைசி பெஞ்ச் பசங்க எல்லாம் நல்லவங்களா கெட்டவங்களா?ஜே கே | J Khttps://www.blogger.com/profile/17822648705422954384noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-70155135970586773972008-10-09T13:04:00.000+05:302008-10-09T13:04:00.000+05:30//////ஆர்.கே.சதீஷ்குமார் said... இன்றைய பாடம் ம...//////ஆர்.கே.சதீஷ்குமார் said...<BR/> இன்றைய பாடம் மனதிற்கு மிகவும் அமைதியை கொடுத்தது !//<BR/> yes/////<BR/><BR/>அமைதியைக் கொடுத்ததாகச் சொன்னதற்கு நன்றி!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-2277726434808750972008-10-09T13:03:00.001+05:302008-10-09T13:03:00.001+05:30/////ஜே கே | J K said... ஐயா வணக்கம், இன்றில.../////ஜே கே | J K said...<BR/> ஐயா வணக்கம்,<BR/> இன்றிலிருந்து நானும் வகுப்புக்கு வருகிறேன்./////<BR/><BR/>ஆகா வாருங்கள்! முதல் பெஞ்ச்சில் உட்கார்ந்துகொள்ளுங்கள். இதுவரை நடத்திய பாடங்களை எல்லாம் படியுங்கள்Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-12615345758567037692008-10-09T13:03:00.000+05:302008-10-09T13:03:00.000+05:30/////Rajagopal said... நல்ல கருத்துக்கள் அய்யா..../////Rajagopal said...<BR/> நல்ல கருத்துக்கள் அய்யா. எல்லாம் அவன் செயல்.<BR/> அன்புடன்<BR/> இராசகோபால்/////<BR/><BR/>நன்றி ராசகோபால்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-74674567999015063832008-10-09T12:59:00.000+05:302008-10-09T12:59:00.000+05:30இன்றைய பாடம் மனதிற்கு மிகவும் அமைதியை கொடுத்தது !/...இன்றைய பாடம் மனதிற்கு மிகவும் அமைதியை கொடுத்தது !//<BR/>yesAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-72288322900928385552008-10-09T11:37:00.000+05:302008-10-09T11:37:00.000+05:30ஐயா வணக்கம்,இன்றிலிருந்து நானும் வகுப்புக்கு வருகி...ஐயா வணக்கம்,<BR/><BR/>இன்றிலிருந்து நானும் வகுப்புக்கு வருகிறேன்.ஜே கே | J Khttps://www.blogger.com/profile/17822648705422954384noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-74212506376853773412008-10-09T11:01:00.000+05:302008-10-09T11:01:00.000+05:30நல்ல கருத்துக்கள் அய்யா. எல்லாம் அவன் செயல்.அன்புட...நல்ல கருத்துக்கள் அய்யா. எல்லாம் அவன் செயல்.<BR/><BR/>அன்புடன்<BR/>இராசகோபால்Unknownhttps://www.blogger.com/profile/02873709658067498280noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-14861229839914915132008-10-09T06:49:00.000+05:302008-10-09T06:49:00.000+05:30///////லதா said... //வீரவசனம் பேசும் வெள்ளைக்கா...///////லதா said...<BR/> //வீரவசனம் பேசும் வெள்ளைக்காரத் துரையாக நடித்தாரே அதே சீதாராமன்தான் அவர்.//<BR/> பட்டணத்தில் பூதம் என்ற திரைப்படத்தில் ஜீபூம்பா பூதமாக நடித்தவரும் அவர்தானே அய்யா ?////<BR/><BR/><BR/>கரெக்ட்! அவரேதான் சகோதரி!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-48925504989090579602008-10-08T22:22:00.000+05:302008-10-08T22:22:00.000+05:30//வீரவசனம் பேசும் வெள்ளைக்காரத் துரையாக நடித்தாரே ...//வீரவசனம் பேசும் வெள்ளைக்காரத் துரையாக நடித்தாரே அதே சீதாராமன்தான் அவர்.//<BR/>பட்டணத்தில் பூதம் என்ற திரைப்படத்தில் ஜீபூம்பா பூதமாக நடித்தவரும் அவர்தானே அய்யா ?லதாhttps://www.blogger.com/profile/05722610322977377292noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-76693388297252757592008-10-08T21:48:00.002+05:302008-10-08T21:48:00.002+05:30/////கூடுதுறை said... மூன்றாம் வேத வாக்கு எனக்க.../////கூடுதுறை said...<BR/> மூன்றாம் வேத வாக்கு எனக்கு பிடித்து இருக்கிறது////<BR/><BR/>அது அனைவருக்கும் பொதுவான வேதவாக்கு - அதனால் பிடித்துவிடும்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-55152129574203497982008-10-08T21:48:00.001+05:302008-10-08T21:48:00.001+05:30//////கூடுதுறை said... ஆஹா... வகுப்பறை பூஜைக்கு...//////கூடுதுறை said...<BR/> ஆஹா... வகுப்பறை பூஜைக்கு நான் லேட்டோ....<BR/> கடலை பொரி, சுண்டல் எதாவது மிச்சம் இருக்கா?<BR/> இல்லை கடைசி பெஞ்சுக்காரர்களே எல்லாத்தையும் லவட்டிக்கொண்டு போய்விட்டார்களா?/////<BR/><BR/>இணைய வகுப்பில் சுண்டல் ஏது? கிண்டல் மட்டும் உண்டு!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.com