tag:blogger.com,1999:blog-4586112903071555610.post6133919501797821247..comments2024-02-10T22:07:58.433+05:30Comments on வகுப்பறை: மஞ்சளின் மகிமை!Subbiah Veerappanhttp://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comBlogger50125tag:blogger.com,1999:blog-4586112903071555610.post-16681483338444949872010-03-11T01:17:13.751+05:302010-03-11T01:17:13.751+05:30////செந்தழல் ரவி said...
வாக்குகள் பதிவு நிறைய...////செந்தழல் ரவி said...<br /> வாக்குகள் பதிவு நிறைய பேரை சென்றடைய உதவுமே என்ற அர்த்ததில் சொன்னேன் வாத்தியாரே.../////<br /><br />நீங்கள் சொல்வது உண்மைதான் செந்தழலாரே! என் பதிவுகளை சராசரியாக 2,500 பேர்கள் படிக்கிறார்கள் (ஹிட் கவுண்ட்டர் சொல்கிறது) 1345 ஃபாலோயர்கள் இருக்கிறார்கள். இருந்தாலும் ஒட்டு எண்ணைக்கை இல்லை! என்ன காரணம் என்று தெரியவில்லை!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-7297740548018381632010-03-10T17:06:31.974+05:302010-03-10T17:06:31.974+05:30வாக்குகள் பதிவு நிறைய பேரை சென்றடைய உதவுமே என்ற அர...வாக்குகள் பதிவு நிறைய பேரை சென்றடைய உதவுமே என்ற அர்த்ததில் சொன்னேன் வாத்தியாரே...ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-4709193086125235592010-03-10T09:47:29.709+05:302010-03-10T09:47:29.709+05:30/////Blogger சிங்கைசூரி said...
ஆசானே
9ல் .../////Blogger சிங்கைசூரி said...<br /> ஆசானே<br /> 9ல் மகரத்தில் குரு, ரிஷப லக்னம், நவாம்சத்தில் குரு ரிஷபத்தில் -again 9ல் சுக்கிரனுடன், இதை எப்படி கணிப்பது, குரு நல்லதை செய்வாரா?/////<br /><br />மகரத்தில் குரு நீசம் பெறுவார். கலவையான பலன். That is mixed result!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-22326638941294961072010-03-10T09:46:46.760+05:302010-03-10T09:46:46.760+05:30/////Blogger Rajan said...
Vaathiyariya,
A.../////Blogger Rajan said...<br /> Vaathiyariya,<br /> As usual, very good explanation<br /> Could not read for last few weeks as I will be relocating back to india by this month end.<br /> I think, when Guru is in Sukiran houses like Rishabham and Thulam are considered to be bad for guru (enemy house)<br /> Because of the above, our astrologers might have told 3 is not good for 6<br /> But if sukiran in thanus is not bad right..<br /> As alasim said, I have also seen that most of the time only the straight forward people are getting in to trouble.. Is it always because of guru in good place like in 1st house etc..<br /> If 9 camel and 1 horse is there, even though the horse is strong but for those camels, the horse is a stranger,low profiled and look different and they will under estimate the horse :)<br /> Thanks<br /> Rajan Kumaresan////<br /><br />நல்லது. உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-65446578627070382762010-03-10T09:02:37.806+05:302010-03-10T09:02:37.806+05:30ஆசானே
9ல் மகரத்தில் குரு, ரிஷப லக்னம், நவாம்சத்தி...ஆசானே<br /><br />9ல் மகரத்தில் குரு, ரிஷப லக்னம், நவாம்சத்தில் குரு ரிஷபத்தில் -again 9ல் சுக்கிரனுடன், இதை எப்படி கணிப்பது, குரு நல்லதை செய்வாரா?சூரிபாபாhttps://www.blogger.com/profile/07785058259267118458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-44667569617492654912010-03-10T03:17:09.655+05:302010-03-10T03:17:09.655+05:30Vaathiyariya,
As usual, very good explanation
Co...Vaathiyariya,<br /><br />As usual, very good explanation<br /><br />Could not read for last few weeks as I will be relocating back to india by this month end.<br /><br />I think, when Guru is in Sukiran houses like Rishabham and Thulam are considered to be bad for guru (enemy house)<br /><br />Because of the above, our astrologers might have told 3 is not good for 6<br /><br />But if sukiran in thanus is not bad right..<br /><br />As alasim said, I have also seen that most of the time only the straight forward people are getting in to trouble..<br /><br />Is it always because of guru in good place like in 1st house etc..<br /><br />If 9 camel and 1 horse is there, even though the horse is strong but for those camels, the horse is a stranger,low profiled and look different and they will under estimate the horse :)<br /><br /><br />Thanks<br />Rajan KumaresanUnknownhttps://www.blogger.com/profile/02114592482446481584noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-41763002936700141202010-03-10T00:32:26.445+05:302010-03-10T00:32:26.445+05:30/////Blogger kannan said...
Dear Sir!
Gd e.../////Blogger kannan said...<br /> Dear Sir!<br /> Gd evening.<br /> Unmai iyaa!<br /> >>>>>>>>>>>>>>>>>>...<<<<<<<<<<<<<<<br /> ////ananth said...<br /> //3,12,21 மற்றும் 30. அதுபோல 6,9,15,18,24 & 27 தேதிகளும் நன்மை பயக்கக்கூடியதாகவே இருக்கும்.//<br /> தேவ குருவிற்க்கான 3ம் எண்ணில் பிறந்தவர்களுக்கு அசுர குருவின் 6ம் எண் கொண்ட தேதிகள்<br /> நன்மையாக இருக்குமா. இப்போதுதான் முதன் முறையாக கேள்விப்படுகிறேன்.////<br /> 3,6 & 9 ஆகிய மூன்று எண்களுமே ஒன்றுக்கொன்று நட்புடைய எண்கள்!//////<br /><br />நல்லது.நன்றி!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-87081289826431501202010-03-10T00:32:16.302+05:302010-03-10T00:32:16.302+05:30/////Blogger ananth said...
எனது முந்தைய பின்ன.../////Blogger ananth said...<br /> எனது முந்தைய பின்னூட்டத்தில் அப்படி கேட்டதற்கான காரணம் இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் வெளியிடப் பட்ட எண் கணித புத்தகங்களில் 3ம் எண்ணிற்கு 6ம் எண் ஆகாது என்றுதான் எழுதியுள்ளனர். உதாரணத்திற்கு பண்டிட் சேதுராமன் அவர்கள் எழுதிய அதிஷ்ட விஞ்ஞானம் புத்தகம், துரைமுருகர் அவர்கள் எழுதிய numerology, (இன்னும் இருக்கிறது, இவை உதாரணத்திற்கு மட்டுமே). ஆனால் மேல் நாட்டவர்கள் எழுதிய எண் கணிதத்திற்கான சில புத்தகங்களில் தாங்கள் சொல்லியது போல்தான் இருக்கிறது. அனுபவப்பூர்வமாக ஆராய்ந்தால்தன் இதற்கு உரிய விடை கிடைக்கும்.//////<br /><br />ஆமாம். நீங்கள் சொல்வதும் சரி!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-40823834528141432392010-03-10T00:31:59.658+05:302010-03-10T00:31:59.658+05:30////Blogger கண்ணகி said...
சார். எனக்கு சுக்ர ...////Blogger கண்ணகி said...<br /> சார். எனக்கு சுக்ர தசை ராகு புத்தி.. பிறந்த தேதி 30. கூட்டு எண் 4.<br /> அனுசம். விருசிசிகம்.. எனது கேள்வி.<br /> வெள்ளியில் நீல்க்கல்லா. அல்லது 3ம் எண்ணுக்குரிய புஸ்பராகக்கல்லா, அல்லது விருச்சிக ராசிக்குரிய பவளமா...<br /> இந்த ராசிக்கற்கள் எப்போதும் அணியலாமா.. அல்லது திசாபுத்திக்கு உரிய காலங்களில் உரியதை மட்டும் அணிவதா. ராசியில் வேறு கற்கள் வருகின்றன. எண் கணிதப்படி வேறு கற்கள் வருகின்றன.<br /> இது எல்லோருக்கும் பொதுவான கேள்வி.<br /> எந்தக்கற்கள் என்று எதை வைத்து முடிவு செய்வது. விளக்குங்கள் சார்.///////<br /><br />ஜாதகம்தான் முக்கியம். உங்களுக்கு சுக்கிர தசை நடைபெறுவதால், அதற்குரிய வைரக்கல்லை அணிவது நன்மை பயக்கும்Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-88039042584425905632010-03-10T00:31:30.702+05:302010-03-10T00:31:30.702+05:30/////Blogger Ashok said...
Sir,
Great info.../////Blogger Ashok said...<br /> Sir,<br /> Great info about number 3 @ Jupiter///<br /><br />உங்களின் பாராட்டிற்கு நன்றி!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-47234520437318449892010-03-09T21:52:08.232+05:302010-03-09T21:52:08.232+05:30Dear Sir!
Gd evening.
**************************...Dear Sir!<br />Gd evening.<br /><br /><br />**********************************<br />Unmai iyaa!<br /><br />>>>>>>>>>>>>>>>>>>...<<<<<<<<<<<<<<<br />////ananth said...<br />//3,12,21 மற்றும் 30. அதுபோல 6,9,15,18,24 & 27 தேதிகளும் நன்மை பயக்கக்கூடியதாகவே இருக்கும்.//<br />தேவ குருவிற்க்கான 3ம் எண்ணில் பிறந்தவர்களுக்கு அசுர குருவின் 6ம் எண் கொண்ட தேதிகள் <br />நன்மையாக இருக்குமா. இப்போதுதான் முதன் முறையாக கேள்விப்படுகிறேன்.////<br /><br />3,6 & 9 ஆகிய மூன்று எண்களுமே ஒன்றுக்கொன்று நட்புடைய எண்கள்!<br /><br />Tuesday, March 09, 2010 10:47:00 AM<br /><br />>>>>>>>>>>>>>>>>>...<<<<<<<<<<<<<<<Unknownhttps://www.blogger.com/profile/11853239696692007730noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-36918258448768991562010-03-09T20:24:40.824+05:302010-03-09T20:24:40.824+05:30எனது முந்தைய பின்னூட்டத்தில் அப்படி கேட்டதற்கான க...எனது முந்தைய பின்னூட்டத்தில் அப்படி கேட்டதற்கான காரணம் இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் வெளியிடப் பட்ட எண் கணித புத்தகங்களில் 3ம் எண்ணிற்கு 6ம் எண் ஆகாது என்றுதான் எழுதியுள்ளனர். உதாரணத்திற்கு பண்டிட் சேதுராமன் அவர்கள் எழுதிய அதிஷ்ட விஞ்ஞானம் புத்தகம், துரைமுருகர் அவர்கள் எழுதிய numerology, (இன்னும் இருக்கிறது, இவை உதாரணத்திற்கு மட்டுமே). ஆனால் மேல் நாட்டவர்கள் எழுதிய எண் கணிதத்திற்கான சில புத்தகங்களில் தாங்கள் சொல்லியது போல்தான் இருக்கிறது. அனுபவப்பூர்வமாக ஆராய்ந்தால்தன் இதற்கு உரிய விடை கிடைக்கும்.Anonymoushttps://www.blogger.com/profile/08540295795820835114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-62446672955522542412010-03-09T20:08:04.197+05:302010-03-09T20:08:04.197+05:30சார். எனக்கு சுக்ர தசை ராகு புத்தி..
பிறந்த தேதி ...சார். எனக்கு சுக்ர தசை ராகு புத்தி.. <br />பிறந்த தேதி 30. கூட்டு எண் 4.<br /><br />அனுசம். விருசிசிகம்.. எனது கேள்வி.<br /><br />வெள்ளியில் நீல்க்கல்லா. அல்லது 3ம் எண்ணுக்குரிய புஸ்பராகக்கல்லா, அல்லது விருச்சிக ராசிக்குரிய பவளமா...<br /><br />இந்த ராசிக்கற்கள் எப்போதும் அணியலாமா.. அல்லது திசாபுத்திக்கு உரிய காலங்களில் உரியதை மட்டும் அணிவதா.<br /><br />ராசியில் வேறு கற்கள் வருகின்றன. எண் கணிதப்படி வேறு கற்கள் வருகின்றன. <br /><br />இது எல்லோருக்கும் பொதுவான கேள்வி.<br /><br /><br />எந்தக்கற்கள் என்று எதை வத்து முடிவு செய்வது. விளக்குங்கள் சார்.கண்ணகிhttps://www.blogger.com/profile/17237928303474119119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-91993224402166067402010-03-09T19:36:45.966+05:302010-03-09T19:36:45.966+05:30Sir,
Great info about number 3 @ JupiterSir,<br />Great info about number 3 @ JupiterAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-55178965297672206722010-03-09T18:59:28.102+05:302010-03-09T18:59:28.102+05:30//////Blogger யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
...//////Blogger யோகன் பாரிஸ்(Johan-Paris) said...<br /> அண்ணா !<br /> மஞ்சள் மகிமைக்கு நீங்கள் போட்டிருக்க வேண்டிய பிரதான;பிரபல படம்.<br /> நம்ம முதல்வர்,கலைஞர் மஞ்சள் போர்வையுடன் இருக்கும் படமே!<br /> மஞ்சளின் மகிமைக்கு அது தவிர எதுவும் சாட்சியில்லை.////<br /><br />நீங்கள் சொல்வது சரிதான். வேண்டுமென்றுதான் அதைப் போடவில்லை. சிலர் அதைப் பிரச்சினையாக்கக்கூடும்!:-))))Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-30065097365092720672010-03-09T18:05:09.126+05:302010-03-09T18:05:09.126+05:30அண்ணா !
மஞ்சள் மகிமைக்கு நீங்கள் போட்டிருக்க வேண்ட...அண்ணா !<br />மஞ்சள் மகிமைக்கு நீங்கள் போட்டிருக்க வேண்டிய பிரதான;பிரபல படம்.<br />நம்ம முதல்வர்,கலைஞர் மஞ்சள் போர்வையுடன் இருக்கும் படமே!<br />மஞ்சளின் மகிமைக்கு அது தவிர எதுவும் சாட்சியில்லை.யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-60545359129333690752010-03-09T17:41:28.637+05:302010-03-09T17:41:28.637+05:30/////minorwall said...
ஆனந்த் அவர்களின் கேள்வி.../////minorwall said...<br /> ஆனந்த் அவர்களின் கேள்வி எனக்கும் எழுந்தது.(பல சமயங்களில் இந்த அனுபவம் இருந்துள்ளது.6ஆம் எண்ணின் ஆதிக்கத்தில் உள்ளவர்களுக்கு 3ஆம் தேதியில் நடக்கும் சம்பவங்கள் மனதிற்கு இனிமையை அளிப்பதில்லை. கோட்டையூர் நகரத்தாரான என் நண்பர் ஒருவரின் தகப்பனார் ஜோதிட அனுபவத்தில் பலருக்கும் பலன்கள் சொல்லுவார்.என் கணிதத்திலும் அனுபவம் பெற்றவர்.அவர் என் நண்பருக்கு-தன் மகனுக்கு இதே அடிப்படையில் (3&6 &9 கணக்கிலே)<br /> (3&9 பிறந்தநாள் combination .) சிறு வயது முதலே 15ஆம் எண்ணிலே பெயர் அமைத்து இருந்தார்.<br /> கல்லூரி வாழ்விலே அவருக்கு காதலில் பெரும் சிக்கல் அமைந்தது.அதன் பின் திருமண வாழ்வும்<br /> மணமுறிவு அடைந்துவிட்டது.<br /> இந்த குரு சுக்ரன் விவகாரம் அந்த நாள் முதல் இந்த நாள் வரை..வழித்தோன்றல்களில் அசுரன் யார் தேவர் யார் என்று தீவிர ஆராய்ச்சியில் இன்றும் குழம்பிக் கிடக்கிறது நமது சமூகம்.தெய்வ வழிபாடுகளை ஆராதிக்கும் நபர்களுக்கு காரகனாக விளங்கும் குரு ஏன் மோசடி சாமியார்களை அனுமதித்து வேடிக்கை பார்க்கிறார் என்று புரியவில்லை.ஒருவேளை சுக்கிரனுக்கே உச்சமடைய தன் வீட்டை கொடுத்தவர் என்பதாலா?சுக்கிரனின் சேட்டைகளை தடுக்க முடியாதவராகிவிடுகிறாரா? தெய்வ வழிபாடுகளை ஆராதிக்கும் நபர்களுக்கு எதிரான மனப்பாங்குடன் இருந்து ஆட்சி பரிபாலனங்களில் உள்ளவர்களுக்கும் நல்ல உன்னதமான பலன்களை குருவே அளிப்பதுவும்<br /> விந்தைதான்.குழப்பம்தான்.பல சமயங்களில் ஜாதகமே ஒரு குழப்பமான புதிராகத்தான் உள்ளது./////<br /><br />குரு வாத்தியார் அல்லவா? பிரம்பை எடுக்க வேண்டிய நேரத்தில் அதை எடுத்து விளாசிவிடுகிறாரே மைனர்! அதைக்கவனித்தீர்களா?Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-50467662773907503162010-03-09T17:41:10.701+05:302010-03-09T17:41:10.701+05:30////Babu said...
Sir
Namathu வகுப்பறை blog...////Babu said...<br /> Sir<br /> Namathu வகுப்பறை blog il tamilil type seia enna seiya vendum.<br /> Your Student<br /> S.A.Babu/////<br /><br />சைடு பாரில் பாருங்கள். தமிழ் எழுதி உள்ளது. இல்லையென்றால், இணையத்தில் NHM writer எனும் இலவச தமிழ் எழுதும் மென்பொருள் கிடைக்கும். அதை டவுன்லோட் செய்து உங்கள் கணினியில் நிறுவி விடுங்கள். கீ போர்டு பயிற்சி தேவையில்லை. ஆங்கிலத்தில் அடிப்பதை அது தமிழில் மாற்றிக் கொடுக்கும். ammaa = அம்மாSubbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-39043848874944608022010-03-09T17:40:38.981+05:302010-03-09T17:40:38.981+05:30////Babu said...
Sir
As per my old post(Tu...////Babu said...<br /> Sir<br /> As per my old post(Tuesday, March 09, 2010 2:14:00 PM) you suggest<br /> to change my name to S.A.BABU(15=6).(Birth Date 15/02/1979).<br /> I will get a good results only write a name(or signature) 24 time per day or chagne the name in gazatte and all my records in future.<br /> Your Student<br /> S.A.Babu////<br /><br />என்ன அவசரம்? பொறுத்திருந்து பார்த்து நன்மை பயத்தால் பிறகு வேண்டிய மாற்றங்களைச் செய்யுங்கள்Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-34793128578186087182010-03-09T17:29:05.151+05:302010-03-09T17:29:05.151+05:30ஆனந்த் அவர்களின் கேள்வி எனக்கும் எழுந்தது.(பல சமயங...ஆனந்த் அவர்களின் கேள்வி எனக்கும் எழுந்தது.(பல சமயங்களில் இந்த அனுபவம் இருந்துள்ளது.6ஆம் எண்ணின் ஆதிக்கத்தில் உள்ளவர்களுக்கு 3ஆம் தேதியில் நடக்கும் சம்பவங்கள் மனதிற்கு இனிமையை அளிப்பதில்லை. கோட்டையூர் நகரத்தாரான என் நண்பர் ஒருவரின் தகப்பனார் ஜோதிட அனுபவத்தில் பலருக்கும் பலன்கள் சொல்லுவார்.என் கணிதத்திலும் அனுபவம் பெற்றவர்.அவர் என் நண்பருக்கு-தன் மகனுக்கு இதே அடிப்படையில் (3&6 &9 கணக்கிலே)<br />(3&9 பிறந்தநாள் combination .) சிறு வயது முதலே 15ஆம் எண்ணிலே பெயர் அமைத்து இருந்தார்.<br /> கல்லூரி வாழ்விலே அவருக்கு காதலில் பெரும் சிக்கல் அமைந்தது.அதன் பின் திருமண வாழ்வும் <br />மணமுறிவு அடைந்துவிட்டது. <br />இந்த குரு சுக்ரன் விவகாரம் அந்த நாள் முதல் இந்த நாள் வரை..வழித்தோன்றல்களில் அசுரன் யார் தேவர் யார் என்று தீவிர ஆராய்ச்சியில் இன்றும் குழம்பிக் கிடக்கிறது நமது சமூகம்.தெய்வ வழிபாடுகளை ஆராதிக்கும் நபர்களுக்கு காரகனாக விளங்கும் குரு ஏன் மோசடி சாமியார்களை அனுமதித்து வேடிக்கை பார்க்கிறார் என்று புரியவில்லை.ஒருவேளை சுக்கிரனுக்கே உச்சமடைய தன் வீட்டை கொடுத்தவர் என்பதாலா?சுக்கிரனின் சேட்டைகளை தடுக்க முடியாதவராகிவிடுகிறாரா? தெய்வ வழிபாடுகளை ஆராதிக்கும் நபர்களுக்கு எதிரான மனப்பாங்குடன் இருந்து ஆட்சி பரிபாலனங்களில் உள்ளவர்களுக்கும் நல்ல உன்னதமான பலன்களை குருவே அளிப்பதுவும்<br />விந்தைதான்.குழப்பம்தான்.பல சமயங்களில் ஜாதகமே ஒரு குழப்பமான புதிராகத்தான் உள்ளது.minorwallhttps://www.blogger.com/profile/10742219733243822585noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-9712172027240674382010-03-09T16:50:10.486+05:302010-03-09T16:50:10.486+05:30Sir
Namathu வகுப்பறை blog il tamilil type seia en...Sir<br /><br />Namathu வகுப்பறை blog il tamilil type seia enna seiya vendum.<br /><br />Your Student<br /><br />S.A.BabuS A Babuhttps://www.blogger.com/profile/17898318840124693533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-47874474123278022832010-03-09T16:47:49.611+05:302010-03-09T16:47:49.611+05:30Sir
As per my old post(Tuesday, March 09, 2010 2:...Sir<br /><br />As per my old post(Tuesday, March 09, 2010 2:14:00 PM) you suggest<br />to change my name to S.A.BABU(15=6).(Birth Date 15/02/1979).<br />I will get a good results only write a name(or signature) 24 time per day or chagne the name in gazatte and all my records in future.<br /><br />Your Student<br />S.A.BabuS A Babuhttps://www.blogger.com/profile/17898318840124693533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-87648127037644885402010-03-09T16:35:26.190+05:302010-03-09T16:35:26.190+05:30/////ஜீவா said...
அன்பு அய்யாவுக்கு வணக்கம், எ.../////ஜீவா said...<br /> அன்பு அய்யாவுக்கு வணக்கம், எனக்கு திருமணம் ஆகி பத்து வருடங்கள் முடிந்துவிட்டன.<br /> அன்புடன் உங்கள் மாணவன்<br /> ஜீவா/////<br /><br />பின் ஏன் பிடிப்பு இல்லை? இல்லாளிடம் மாத்து வாங்குகிறமாதிரி ஏதாவது செயலைச் செய்யுங்கள். பிறகு பிடிப்பு வந்துவிடும். அதாவது அவர், பிடிப்பு வரும்படி செய்துவிடுவார்:-))))))Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-3381244867034459132010-03-09T16:32:59.714+05:302010-03-09T16:32:59.714+05:30/////செந்தழல் ரவி said...
பாடங்களை படிப்பவர்கள.../////செந்தழல் ரவி said...<br /> பாடங்களை படிப்பவர்கள் ஏன் ஓட்டுகள் போடமாட்டேங்குறாங்க ?<br /> மஞ்சள் நல்லாத்தான் இருக்கு...!!!/////<br /><br />வகுப்பறைக்கு வருவதே பெரிய விஷயம். படிப்பது அதைவிடப் பெரிய விஷயம். இதில் ஓட்டுப்போடுங்கள் என்று கட்டாயப் படுத்தமுடியுமா என்ன? அதோடு ஓட்டை வாங்கி நாம் என்ன செய்யப்போகிறோம். இந்த ஓட்டுக்கள் எதற்காவது உதவுமா? சொல்லுங்கள் செந்தழலாரே!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-7879507867906444532010-03-09T16:08:48.747+05:302010-03-09T16:08:48.747+05:30அன்பு அய்யாவுக்கு வணக்கம், எனக்கு திருமணம் ஆகி பத்...அன்பு அய்யாவுக்கு வணக்கம், எனக்கு திருமணம் ஆகி பத்து வருடங்கள் முடிந்துவிட்டன.<br />அன்புடன் உங்கள் மாணவன் <br />ஜீவாஜீவாhttps://www.blogger.com/profile/00884465359465143089noreply@blogger.com