tag:blogger.com,1999:blog-4586112903071555610.post5964232520916110851..comments2024-02-10T22:07:58.433+05:30Comments on வகுப்பறை: Astrology அரசனா அல்லது ஆண்டியா?Subbiah Veerappanhttp://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comBlogger51125tag:blogger.com,1999:blog-4586112903071555610.post-72854211761439657512012-02-27T20:07:26.587+05:302012-02-27T20:07:26.587+05:30என் இஷ்ட தெய்வத்தின் முதன்மை பக்தர்களுள் ஒருவரான ர...என் இஷ்ட தெய்வத்தின் முதன்மை பக்தர்களுள் ஒருவரான ராமானுஜரின் ஜாதக அலசலை படித்து மகிழ்ந்தேன். சென்ற வருடம் நான் அனுஷ்டித்த 10 விரதங்களில் 8 விரதங்கள் மகாவிஷ்ணுவைக் குறித்தே<br /><br />///முதலில் புத்தகப் பணி. அவைகள் வெளிவந்த பிறகு கேள்வி பதில் தொடரை வைத்துக்கொள்வோம். மூன்று மாதங்கள் பொறுத்துக் கொள்ளுங்கள் அன்பரே!///<br /><br />எனக்கும் ஜீன் மாதம் முதல் குரு தசை புதன் புக்தி மலர்கிறது. உங்கள் நூல்கள் அப்பொழுது வெளிவரும் என்ற செய்தி ஒரு நல்ல சகுனமாக தோன்றுகிறது.Arul Murugan. Shttps://www.blogger.com/profile/00967754658685394713noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-32784887793611267382012-02-24T15:43:13.320+05:302012-02-24T15:43:13.320+05:30உதாரண ஜாதகர் "கூறாமல் சன்னியாசம்" கொண்டவ...உதாரண ஜாதகர் "கூறாமல் சன்னியாசம்" கொண்டவர்.மனைவி சற்றே ஏறுமாறாக நடந்ததால்(அவர் ஆச்சார்ய ஸ்தானத்தில் வைத்து வணங்கியவரிடம், ஜாதி வித்தியாசம் பார்த்தார் மனைவியார் என்ற கோபம்)<br />சொல்லாமல் குடும்ப வாழ்வைத் துறந்தார்.இது எதனால் என்றால் 7க்குடைய சனி பகவான் 6 ல் பகை வீட்டில் மாறி அமர்ந்தது ஆகும்.kmr.krishnanhttps://www.blogger.com/profile/00003470883657086247noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-15785314008008823432012-02-24T15:25:14.452+05:302012-02-24T15:25:14.452+05:30//ஆழ்வார்களை விட மேலானவர்.//
அப்படியெல்லாம் உயர்வ...//ஆழ்வார்களை விட மேலானவர்.//<br /><br />அப்படியெல்லாம் உயர்வு தாழ்வு கற்பிக்க முடியாது என்பது என் அபிப்பிராயம். ஆழ்வார்கள் பெருமாளில் ஆழ்ந்தவர்கள். ஸ்ரீ பெரும்புதூர் மகான் வைணவத்திற்கு தத்துவ விளக்கத்தை முறை செய்த ஆசான்.பக்தி பெரிதா, தத்துவம் பெரிதா,வாதத்திதிறமை பெரிதா என்றெலாம் கணக்குப் போட்டு ஆழ்வார்களை மதிப்பிட முடியாது. ஸ்ரீ ரங்கம் கோவிலில் வழிபாட்டு முறைகளை ஒழுங்கு படுத்தியவர் ஸ்ரீராமானுஜர்.ஸ்ரீ ராமானுஜர் போன்றோர் நூல்கள் இயற்ற/விதிமுறைகளை சீர் செய்யத் தங்கள் வாழ்வு முறையால் வழிகாட்டியவர்கள் ஆழ்வார்கள்.இதில் யார் மேலானவர் என்பதை அவரவர்கள் <br />சிந்தனைக்கே விட்டு விடுகிறேன். தொன்னைக்கு நெய் ஆதாரமா,நெய்க்கு தொன்னை ஆதாரமா?kmr.krishnanhttps://www.blogger.com/profile/00003470883657086247noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-52634605937507966532012-02-23T08:07:02.118+05:302012-02-23T08:07:02.118+05:30அன்பின் அண்ணன்,
ஜாதக் அலசல் அருமை; பின்னூட்டங்க...அன்பின் அண்ணன், <br /><br />ஜாதக் அலசல் அருமை; பின்னூட்டங்கள் அதனினும் அருமை. இந்த ஜாதக அலசல்கள்தான் எனக்கு மிக சுவாரசியமான பகுதி.<br /> <br />புகைப்படம் ஸ்ரீரங்கமா?<br /><br />நன்றி<br />KCKalaihttps://www.blogger.com/profile/11709747814097386257noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-62853401580742845472012-02-22T20:30:52.871+05:302012-02-22T20:30:52.871+05:30//// thanusu said...
அய்யா அவர்களுக்கு ஒரு வேண்டுக...//// thanusu said...<br />அய்யா அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் மீண்டும் ஒரு முறை கேள்வி பதில் பகுதியை தொடங்கவும்./////<br /><br />இந்த கருத்தினை வழி மொழிகிறோம்<br /><br /><br />///முதலில் புத்தகப் பணி. அவைகள் வெளிவந்த பிறகு கேள்வி பதில் தொடரை வைத்துக்கொள்வோம்.///<br /><br />இதுவும் சரிதான் எனினும் <br />கேள்வி பதிலுக்கென்று ஒரு புத்தகமும் போடலாம்<br /><br />பிரசித்த பெற்ற அஸ்வத்தாமன் கேள்விகள் என்ற புத்தகத்திற்கு அடுத்தது அய்யாவின் கேள்விபதில் புத்தகமாகத் தான் இருக்கும்.<br /><br />ஞான வெட்டியான் என்று ஒரு கேள்வி பதில் புத்தகம் படித்த நினைவில் இருக்கிறது..<br /><br />மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என பார்ப்போம்வேப்பிலைhttps://www.blogger.com/profile/06934805646545065593noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-26975841191952126972012-02-22T20:26:40.080+05:302012-02-22T20:26:40.080+05:30/// திருவாட்டி ஜெயலிதா அவர்களுக்கு ஐந்தில் கேது. /.../// திருவாட்டி ஜெயலிதா அவர்களுக்கு ஐந்தில் கேது. ///<br /><br />நாளை அம்மாவிற்கு பிறந்த நாள்<br />நாமும் அவர்களுக்கு தருவோம் வாழ்த்து<br /><br />அய்யா அவைகளை எல்லாம் பார்த்தே<br />அந்தெந்த பதிவுகளை தருவார்..<br /><br />அம்மாவின் பிறந்த நாள் வாழ்த்து தர <br />அன்பு சகோதரி தந்த வாய்ப்புக்குநன்றிவேப்பிலைhttps://www.blogger.com/profile/06934805646545065593noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-40489594191124695052012-02-22T20:23:30.370+05:302012-02-22T20:23:30.370+05:30மரணத்திற்கு வழிகாட்டும் பலகை
மனதிற்கு ஊக்கம் தரும்...மரணத்திற்கு வழிகாட்டும் பலகை<br />மனதிற்கு ஊக்கம் தரும் ஜாதக அலசல்<br /><br />வழக்கமான உங்கள் சொல்லடையில்<br />பழக்கமான எங்களுக்கு சல்லடையில் <br /><br />பாடங்கள் தந்து மகிழும் உங்களுக்கு<br />பாசமுடன் தருகிறோம் நன்றிகளை..<br /><br />கேது 5ல் இல்லை 12ல்..<br />சாது என்று சொல்வது சரியா?வேப்பிலைhttps://www.blogger.com/profile/06934805646545065593noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-2943319956311223352012-02-22T19:30:40.919+05:302012-02-22T19:30:40.919+05:30//// RAMADU Family said...
Guru Vanakkam,
Today...//// RAMADU Family said...<br />Guru Vanakkam,<br />Today's class is one of the best for many reasons.<br />1. As usual your style of writing<br />2. This is similar to my chart with the same kadaga lagna and ketu in 5th.<br />3.Alasal<br />4. Kannadasan statment<br />Excelent. Thank you<br />Ramadu.////<br /><br />உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-41412794699855106662012-02-22T19:28:37.391+05:302012-02-22T19:28:37.391+05:30/// thanusu said...
R.Srishobana said...ஐயா,சிலர் .../// thanusu said...<br />R.Srishobana said...ஐயா,சிலர் கேது விருச்சகத்திலும் ராகு ரிஷபத்திலும் உச்சம் என்றும்;சிலர் கேது தனுசுவிலும் ராகு மிதுனத்திலும் உச்சம் என்றும் கூறுகின்றார்களே...இதில் எது சரி<br />ஆமாம் அய்யா, சில புத்தகங்களில் கன்னியில் கேது நீசம் கும்பத்தில் கேது நீசம் என்றும் உள்ளது .அதேபோல் விருச்ச்கத்தில் ராகு நீசம் கேது உச்சம் என்றும் ரிஷபத்தில் கேது நீசம் ராகு உச்சம் என்றும் உள்ளது , ஆனால் தற்போது அய்யாவின் பாடங்களை மட்டுமே எடுத்துக் கொள்கிறேன்////<br /><br />நல்லது. அப்படியே செய்யுங்கள்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-69394780176728073752012-02-22T19:28:23.076+05:302012-02-22T19:28:23.076+05:30This comment has been removed by the author.Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-9581181268323306482012-02-22T19:28:16.798+05:302012-02-22T19:28:16.798+05:30//// ananth said...
சாம்ராஜ்யமா அல்லது சந்நியாசமா....//// ananth said...<br />சாம்ராஜ்யமா அல்லது சந்நியாசமா.<br />இதற்கு சுருக்கமாக பதில் கண்பதானால் நிறைய ராஜயோகங்களா அல்லது அவயோகங்களா என்று பார்த்தால் புரிந்து விடும். எனக்கு ராகு 5லும் (உடன் உச்ச செவ்வாய்), கேது 11லும் இருக்கிறார்கள். என்ன பலன் என்பது எனக்கு மட்டும் தெரிந்ததாக இருக்கட்டும்./////<br /><br />அப்படியே இருக்கட்டும். எல்லாம் நன்மைக்குத்தான்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-90264641322490087052012-02-22T19:27:57.120+05:302012-02-22T19:27:57.120+05:30/// ananth said...
//ஸ்ரீபெரும்புதூர் என்னும் திவ்.../// ananth said...<br />//ஸ்ரீபெரும்புதூர் என்னும் திவ்ய ஸ்தலத்தில் அவதரித்த மகான். தன் வாழ்க்கையை பெருமாளுக்கென்று அர்ப்பணித்த தவ சீலர். ஆழ்வார்களில் முதன்மையானவர்.//<br />ராமானுஜர் ஆழ்வார்களில் ஒருவர் இல்லை என்று திரு KMRK அவர்கள் முன்பொரு குறிப்பிட்டிருக்கிறார். ஆக அவர் ஆழ்வார்களில் முதன்மையானவர் என்ற பேச்சுக்கும் இடமில்லை. குறிப்பிட்ட காலகட்டத்தில் வைணவத்தை பரப்பியவர். அவ்வளவுதான்.<br /><br />சும்மா பரப்பியவர் என்று அவரைக் கடாசிவிட முடியாது. ஆழ்வார்களை விட மேலானவர். He is seen by Śrīvaiṣṇavas as the third and most important teacher (ācārya) of their tradition (after Nathamuni and Yamunacharya), and by Hindus in general as the leading expounder of Viśiṣṭādvaita, one of the classical interpretations of the dominant Vedanta school of Hindu philosophySubbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-79010583570434672082012-02-22T19:27:30.292+05:302012-02-22T19:27:30.292+05:30/// Ananthamurugan said...
SP.VR. SUBBAIYA said....../// Ananthamurugan said...<br />SP.VR. SUBBAIYA said...<br />//Krishna Krishna Hare Hare.....இது எப்படி இருக்கு?///<br />"சுப்பையா அய்யா சொன்னால்,சுப்ரமணியரே சொன்னது போல"!!ராமானுஜர் ஜாதகத்தை parts வாரியாக,பிரித்து அலசி காய போட்டுள்ளீர்கள்.மிகவும் அருமை!!??குடிமகனே!நீ குடிமகனே!!?விளம்பரம் நன்று.//////<br /><br />அத்தோடு விட்டதற்கு நன்றி!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-557880928578716462012-02-22T19:27:23.083+05:302012-02-22T19:27:23.083+05:30வணக்கம் அய்யா.. வகுப்பறையில் வெகுநாளைக்குப் பிறகு ...வணக்கம் அய்யா.. வகுப்பறையில் வெகுநாளைக்குப் பிறகு ஒரு அலசல் பகுதி..நன்றி..<br />இதில் இரண்டு எக்ஸ்ட்ரீம் துருவங்களாக சாம்ராஜ்யம் அல்லது சந்நியாசம் என்று இரண்டு நிலைக்குமே இந்த கிரக அமைப்பு காரணமாக இருக்கும் என்று சொல்லப்பட்டிருப்பதால் எந்த அடிப்படையிலே எந்தத் துருவம் நோக்கி ஜாதகனின் வாழ்க்கைப் பயணம் இருக்கும் என்று எப்படிக் கணிப்பது?இது முக்கியமில்லையா? <br />இதே போல ஒவ்வொரு கிரகத்தின் உச்ச வீட்டுக்கும் ஏழாம் வீடு நீசம் என்று பொது விதிப் படி பார்த்தால் ராகு விருச்சிகத்திலே உச்சம் என்றால் ரிஷபத்திலே நீசமாகி விடவேண்டும்..கேதுவுக்கும் இதே நிலைதான்.. ரிஷபத்திலே இரண்டுமே நீசமாகின்றன என்று கொள்வதா?அப்படிக் கொண்டால் (ராகு கேது இரண்டுமே 180 டிகிரியிலேதான் எதிரெதிராகச் சுற்றிவரும். அதாவது ராகு விருச்சிகத்தில் இருக்கும் போது கேது ரிஷபத்திலேதான் இருக்கும்..) ராகு கேது இரண்டில் ஒன்று விருச்சிகத்தில் உச்சமாகும்போது ரிஷபத்திலே மற்றொன்று நீசமாகிவிடும் என்பதும் விளக்கப் படாத விதியாகிறது..இது சரிதானா? <br />ஆசிரியர் எனக்காக விளக்கவேண்டாமென்றாலும் வகுப்பிலே சோதிட ஆர்வம் அதிகமுள்ள கண்மணிகளுக்காக விளக்குவது நல்லது என்று வேண்டிக்கொள்கிறேன்..(எனது சோதிட ஆய்வுக்கு/ஆர்வத்துக்கு கொஞ்சகாலம் ஓய்வு கொடுத்திருக்கிறேன்)Anonymoushttps://www.blogger.com/profile/18093248371425248764noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-12597965129196421412012-02-22T18:36:05.109+05:302012-02-22T18:36:05.109+05:30R.Srishobana said...ஐயா,சிலர் கேது விருச்சகத்திலும...R.Srishobana said...ஐயா,சிலர் கேது விருச்சகத்திலும் ராகு ரிஷபத்திலும் உச்சம் என்றும்;சிலர் கேது தனுசுவிலும் ராகு மிதுனத்திலும் உச்சம் என்றும் கூறுகின்றார்களே...இதில் எது சரி<br /><br />ஆமாம் அய்யா சில புத்தகங்களில் கண்ணியில் கேது நீசம் கும்பத்தில் கேது நீசம் என்றும் உள்ளது .அதேபோல் விருச்ச்கத்தில் ராகு நீசம் கேது உச்சம் என்றும் ரிஷபத்தில் கேது நீசம் ராகு உச்சம் என்றும் உள்ளது , ஆனால் தற்போது அய்யாவின் பாடங்களை மட்டுமே எடுத்துக் கொள்கிறேன்thanusuhttps://www.blogger.com/profile/15604862556703739037noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-59735831261974761532012-02-22T18:10:26.084+05:302012-02-22T18:10:26.084+05:30சாம்ராஜ்யமா அல்லது சந்நியாசமா.
இதற்கு சுருக்கமாக ...சாம்ராஜ்யமா அல்லது சந்நியாசமா.<br /><br />இதற்கு சுருக்கமாக பதில் கண்பதானால் நிறைய ராஜயோகங்களா அல்லது அவயோகங்களா என்று பார்த்தால் புரிந்து விடும். எனக்கு ராகு 5லும் (உடன் உச்ச செவ்வாய்), கேது 11லும் இருக்கிறார்கள். என்ன பலன் என்பது எனக்கு மட்டும் தெரிந்ததாக இருக்கட்டும்.Anonymoushttps://www.blogger.com/profile/08540295795820835114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-39873815536315427612012-02-22T17:59:34.007+05:302012-02-22T17:59:34.007+05:30//ஸ்ரீபெரும்புதூர் என்னும் திவ்ய ஸ்தலத்தில் அவதரித...//ஸ்ரீபெரும்புதூர் என்னும் திவ்ய ஸ்தலத்தில் அவதரித்த மகான். தன் வாழ்க்கையை பெருமாளுக்கென்று அர்ப்பணித்த தவ சீலர். ஆழ்வார்களில் முதன்மையானவர்.//<br /><br />ராமானுஜர் ஆழ்வார்களில் ஒருவர் இல்லை என்று திரு KMRK அவர்கள் முன்பொரு குறிப்பிட்டிருக்கிறார். ஆக அவர் ஆழ்வார்களில் முதன்மையானவர் என்ற பேச்சுக்கும் இடமில்லை. குறிப்பிட்ட காலகட்டத்தில் வைணவத்தை பரப்பியவர். அவ்வளவுதான்.Anonymoushttps://www.blogger.com/profile/08540295795820835114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-42566878332185596082012-02-22T17:53:18.698+05:302012-02-22T17:53:18.698+05:30Guru Vanakkam,
Today's class is one of the be...Guru Vanakkam,<br /><br />Today's class is one of the best for many reasons.<br />1. As usual your style of writing<br />2. This is similar to my chart with the same kadaga lagna and ketu in 5th.<br />3.Alasal<br />4. Kannadasan statment<br /><br />Excelent. Thank you<br />Ramadu.RAMADU Familyhttps://www.blogger.com/profile/17563240768451485056noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-30294967905953491572012-02-22T17:13:43.059+05:302012-02-22T17:13:43.059+05:30SP.VR. SUBBAIYA said...
//Krishna Krishna Hare Har...SP.VR. SUBBAIYA said...<br />//Krishna Krishna Hare Hare.....இது எப்படி இருக்கு?///<br /><br /><br />"சுப்பையா அய்யா சொன்னால்,சுப்ரமணியரே சொன்னது போல"!!ராமானுஜர் ஜாதகத்தை parts வாரியாக,பிரித்து அலசி காய போட்டுள்ளீர்கள்.மிகவும் அருமை!!??குடிமகனே!நீ குடிமகனே!!?விளம்பரம் நன்று.Ananthamuruganhttps://www.blogger.com/profile/11373279117681676241noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-16744018833897711782012-02-22T16:07:45.941+05:302012-02-22T16:07:45.941+05:30//// Bala.N said...
மிக்க நன்றி ராமனுஜர் ஜதாகம எடு...//// Bala.N said...<br />மிக்க நன்றி ராமனுஜர் ஜதாகம எடுத்துகாட்டக கொடுதற்கு. அருமையானா விளக்கம். விரிவான அலசல். நன்றி அய்யா///<br /><br />உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-25442036794805962132012-02-22T16:07:34.561+05:302012-02-22T16:07:34.561+05:30//// R.Srishobana said...
வணக்கம் ஐயா,
"அரச வ...//// R.Srishobana said...<br />வணக்கம் ஐயா,<br />"அரச வாழ்க்கையை வெறுத்தவன் அரசமரத்தை நேசிப்பான்"என்ற கவியரசரின் தத்துவம் மிகவும் அருமை... <br />இராமானுஜர் மகானின் ஜாதக அலசல் மிக அருமை ஐயா...ராகு தசையில் பிறந்து ராகு தசையில் இறைவனடி சேர்ந்தது என்பதை கேட்பதற்கே மிகவும் <br /><br />அதிசயமாய் உள்ளது...மகான்களின் வாழ்க்கையே அதியம் தான்...<br />பூர்வபுண்ணியாதிபதி 5ல் இருக்கும் கேதுவை பார்ப்பதால் அதிகமான ஆன்மிக நாட்டத்தையும், வாழ்க்கையையும் அளித்துள்ளார் என்று நினைக்கின்றேன்...ஐயா,சிலர் கேது விருச்சகத்திலும் ராகு ரிஷபத்திலும் உச்சம் என்றும்;சிலர் கேது தனுசுவிலும் ராகு மிதுனத்திலும் உச்சம் என்றும் கூறுகின் றார்களே...இதில் எது சரி என்று புரியவில்லை...சில ஜோதிட புத்தகங்களிலும் இதே போலவே உள்ளது...மேற்கண்ட இராமானுஜரின் ஜாதகத்திலும் கேது விருச்சகத்தில் உள்ளதால் வந்த சந்தேகம் ஐயா...நீங்கள் தெளிவுபடுத்தினால் மகிழ்ச்சியடைவேன்...மிக்க நன்றி ஐயா...////<br /><br />ராகு & கேது இரண்டிற்குமே விருச்சிகம்தான் உச்ச வீடு!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-62761036063883719572012-02-22T16:06:36.287+05:302012-02-22T16:06:36.287+05:30/// GAYATHRI said...
Ji, I heared about that Raman.../// GAYATHRI said...<br />Ji, I heared about that Ramanujar's wife was so arrogant and he was escaped from Grahastha life and become sanyasi///<br /><br />மகான்கள் எல்லாம் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள். ஆகவே விமர்சனங்களைத் தவிர்ப்போம்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-72866549478564746162012-02-22T16:06:23.432+05:302012-02-22T16:06:23.432+05:30//// venkatesa gurukkal said...
வணக்கம்,
ஒரு ஆண் ஜ...//// venkatesa gurukkal said...<br />வணக்கம்,<br />ஒரு ஆண் ஜாதகத்தில் 7ல் குரு இருந்தால் களத்திர தோஷமா?////<br /><br />யார் சொன்னது? அது உண்மையல்ல!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-6947919743085244642012-02-22T16:06:08.811+05:302012-02-22T16:06:08.811+05:30//// thanusu said...
சில நாட்களாக வகுப்புக்கு முழு...//// thanusu said...<br />சில நாட்களாக வகுப்புக்கு முழுமையாக வர முடியவில்லை. இருப்பினும் அவ்வப்போது எட்டி பார்த்து கொண்டுதான் இருந்தேன் .<br />வகுப்பிலே எனக்கு அதிகம் பிடித்தது அலசல் பாடம் தான். இப்படி அலசும் போது எனக்கே புதிது புதிதாய் கேள்விகள் முளைக்கும் .கேள்விகள் முளைக்க முளைக்க அறியும் ஆர்வமும் அதிகமாகும் . தொடர்ந்து இது போல் பாடங்கள் கொடுத்துக் கொண்டே இருங்கள் அய்யா. <br />ஐந்தில் கேது சந்யாசமா சாம்ராஜ்யமா ? நம் முதல்வருக்கு ஐந்தில் கேது, சாம்ராஜ்யம் தான் .எனது பால்ய நண்பன் ஒருவன் கோயிலில் இறை ஊழியம் செய்கிறார் எந்தவித வருமானமும் எதிர் பார்க்காமல். இந்த காலத்தில் இப்படியும் ஒருவரா என்று நாங்களே பேசிக் கொள்கிறோம் இவருக்கும் ஐந்தில் கேதுதான்.அய்யா அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் மீண்டும் ஒரு முறை கேள்வி பதில் பகுதியை தொடங்கவும்./////<br /><br />முதலில் புத்தகப் பணி. அவைகள் வெளிவந்த பிறகு கேள்வி பதில் தொடரை வைத்துக்கொள்வோம். மூன்று மாதங்கள் பொறுத்துக் கொள்ளுங்கள் அன்பரே!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-17331855964044594322012-02-22T16:05:26.446+05:302012-02-22T16:05:26.446+05:30// pratheesh said...
Iyya enakku kadaga lagnam 5il...// pratheesh said...<br />Iyya enakku kadaga lagnam 5il sevvai kethuvudan irrukkiran 6il santhiran guruvudan irrukkiran ithu enna poorva punniya saapam udaya <br />jathakama villakkam sollugaiyya?<br /><br />இப்படி உதிரியான கிரக நிலைகளை வைத்துக்கொண்டு, தான்தோன்றித்தனமாகப் பதில் சொல்வது தவறாகிவிடும். நீங்களும் முழு ஜாதகத்தைக் கொடுத்துக் <br />கேள்வியை முறையாகக் (specific questions) கேட்கவேண்டும். பதில் சொல்பவரும் ஜாதகத்தை அலசி முறையாகப் பதில் சொல்ல வேண்டும். அதுதான் <br />முறையானதாகும்! எனக்கு தற்சமயம் அதற்கு நேரமில்லை. பிறகு பார்க்கலாம்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.com