tag:blogger.com,1999:blog-4586112903071555610.post5840240750016931807..comments2024-02-10T22:07:58.433+05:30Comments on வகுப்பறை: கறுப்புத்தான் எனக்குப் பிடிச்ச கலரு!Subbiah Veerappanhttp://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comBlogger49125tag:blogger.com,1999:blog-4586112903071555610.post-18777508811901749132010-02-26T05:51:17.885+05:302010-02-26T05:51:17.885+05:30ஆசிரியருக்கு வணக்கம்,
கவியரசருக்கும் ஆறு தான் விதி...ஆசிரியருக்கு வணக்கம்,<br />கவியரசருக்கும் ஆறு தான் விதி எண் <br />என்றுக் கேள்விப் பட்டு இருக்கிறேன்.<br />உண்மையா குருவே!<br />அன்புடன்,<br />ஆலாசியம் கோ.Anonymoushttps://www.blogger.com/profile/11740988824690696903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-90813580820291585012010-02-26T04:43:47.437+05:302010-02-26T04:43:47.437+05:30////Thanuja said...
வணக்கம் சார்,
உங்களுடை...////Thanuja said...<br /> வணக்கம் சார்,<br /> உங்களுடைய விதி என்னை சொல்லவில்லையே?<br /> Thanuja////<br /><br />என்னுடைய விதி எண் ஆறு!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-4257023220647928362010-02-26T04:43:33.469+05:302010-02-26T04:43:33.469+05:30////Ashok said...
Sir,
100% correct , by b...////Ashok said...<br /> Sir,<br /> 100% correct , by birth date is 8th and Saturn is in exaltation in my horosope.For me most of the good <br /><br />things were happening on saturday only.<br /> Thanks / Ashok/////<br /><br />தகவலுக்கு நன்றி!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-50018110365673485222010-02-26T04:43:20.931+05:302010-02-26T04:43:20.931+05:30////கண்ணகி said...
அனுசம். விருச்சிகம்..ரிசப ல...////கண்ணகி said...<br /> அனுசம். விருச்சிகம்..ரிசப லக்னம்.<br /> நான் மிகவும் விரும்பி அணிவது கருப்புத்தான்...<br /> சுவாரஸ்யமாக இருக்கிறது..//////<br /><br />தகவலுக்கு நன்றி!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-41577539869512589262010-02-26T04:43:05.570+05:302010-02-26T04:43:05.570+05:30////rajesh said...
ஆசிரியர் அய்யா அவர்கள் அனும...////rajesh said...<br /> ஆசிரியர் அய்யா அவர்கள் அனுமதி உடன் எனக்கு தெரிந்த சனிபகவானின் சிறு விபரத்தை நான் <br /><br />தருகிறேன் எனக்கு சனிபகவான் மீது அதிக பிரியம் ஏன் என்றால் நான் மகர ராசி அதனால் என்னவோ <br /><br />அதன்மீது பிரியம். ஆனால் அவர் யாருக்கவும் இறங்கி வரமாட்டார் தப்பு செய்தால் கண்டிப்பாக தண்டனை <br /><br />உண்டு.மகர ராசி.கும்பராசி என்ற பாரபட்சம் கிடையாது. ஒரு சில சலுகைகள் உண்டு என்று கருதுகிறேன். <br /><br />இந்த உலகத்தை அவர் முழவதும் ஆக்கிரமித்து உள்ளார் எவ்வாறு என்றால் சனிபகவானின் நிறம் <br /><br />கருப்பு.நீலம். நாம் காணம் கடல்.வானம் நிறம் நீலகலராகவே உள்ளது, இதை பார்த்தலே சனிபகவானின் <br /><br />பிரமாண்டம் தெரியும் அதைவிட இந்தியா பார்த்தால் அனைத்து சாலைகளும் தார்சாலைகளே அதன் நிறம் <br /><br />கருப்பு. அதைபோல் நாம் காணம் நிறஙகள் அனைத்தும் சிகப்பு.நீலம்.பச்சை என்ற கலர் இருந்துதான் <br /><br />வருகிறது. இதிலும் சனிபகவானின் நீலம் வருகிறது.<br /> சனிபகவானின் பண்புகள்<br /> கை.கால் முறிவு.நுடம். அளவுக்கு அதிகமான சோர்வு ,மரணம் சம்பந்தப்பட்ட இடம்,தவறான <br /><br />அபிப்ராயம்,பொய் பேசுதல் தன் சாதியில் இருந்து ஒதுக்கி வைத்தல்,வீடு சுத்தம்மில்லாமல் வைத்தல் அழுக்கு <br /><br />ஆடைகள் அணிதல்,வேட்டையாடுதல் அனைத்து சனிபகவானின் வேலைகள்.<br /> மனித உடல்<br /> இரும்பு சத்து சனிபகவான் உடையது. நமது உடலில் ஹீமோகுளோபின் எனும் பொருளே ரத்தத்தை <br /><br />சிவப்பாகிறது. இந்த ஹீமோகுளோபின் பிராணவாயுவை நுரையீரலிருந்து எடுத்துக்கொண்டு ரத்தம் செல்லும் <br /><br />எல்லா திசுக்களுக்கும் எரிசக்தியை கொடுக்கிறது. இந்த செயல் தான் உயிர் வாழ <br /><br />இன்றியமையாது.இதனால்தான் சனிபகவானை ஆயுள்காரகன் என்கிறோம்.<br /> இன்னும் ஏராளமான தகவல் உள்ளன நீங்கள் விரும்பினால் தருகிறேன் அய்யா. பிழை இருந்தால் <br /><br />மன்னிக்கவும் அய்யா. நன்றி அய்யா////<br /><br />உங்களுடைய நீண்ட பின்னூட்டத்திற்கு நன்றி!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-40629504614472299332010-02-26T02:28:05.151+05:302010-02-26T02:28:05.151+05:30வணக்கம் சார்,
உங்களுடைய விதி என்னை சொல்லவில்லையே?
...வணக்கம் சார்,<br />உங்களுடைய விதி என்னை சொல்லவில்லையே?<br /><br />ThanujaThanujahttps://www.blogger.com/profile/17732718865311082473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-48087090245979683742010-02-25T21:50:42.779+05:302010-02-25T21:50:42.779+05:30Sir,
100% correct , by birth date is 8th and Satur...Sir,<br />100% correct , by birth date is 8th and Saturn is in exaltation in my horosope.For me most of the good things were happening on saturday only.<br />Thanks / AshokAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-46786559107549735142010-02-25T21:32:25.777+05:302010-02-25T21:32:25.777+05:30அனுசம். விருச்சிகம்..ரிசப லக்னம்.
நான் மிகவும் வி...அனுசம். விருச்சிகம்..ரிசப லக்னம்.<br /><br />நான் மிகவும் விரும்பி அணிவது கருப்புத்தான்...<br /><br />சுவாரஸ்யமாக இருக்கிறது..கண்ணகிhttps://www.blogger.com/profile/17237928303474119119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-30773780172496849142010-02-25T21:09:16.540+05:302010-02-25T21:09:16.540+05:30ஆசிரியர் அய்யா அவர்கள் அனுமதி உடன் எனக்கு தெரிந்த ...ஆசிரியர் அய்யா அவர்கள் அனுமதி உடன் எனக்கு தெரிந்த சனிபகவானின் சிறு விபரத்தை நான் தருகிறேன் எனக்கு சனிபகவான் மீது அதிக பிரியம் ஏன் என்றால் நான் மகர ராசி அதனால் என்னவோ அதன்மீது பிரியம். ஆனால் அவர் யாருக்கவும் இறங்கி வரமாட்டார் தப்பு செய்தால் கண்டிப்பாக தண்டனை உண்டு.மகர ராசி.கும்பராசி என்ற பாரபட்சம் கிடையாது. ஒரு சில சலுகைகள் உண்டு என்று கருதுகிறேன். இந்த உலகத்தை அவர் முழவதும் ஆக்கிரமித்து உள்ளார் எவ்வாறு என்றால் சனிபகவானின் நிறம் கருப்பு.நீலம். நாம் காணம் கடல்.வானம் நிறம் நீலகலராகவே உள்ளது, இதை பார்த்தலே சனிபகவானின் பிரமாண்டம் தெரியும் அதைவிட இந்தியா பார்த்தால் அனைத்து சாலைகளும் தார்சாலைகளே அதன் நிறம் கருப்பு. அதைபோல் நாம் காணம் நிறஙகள் அனைத்தும் சிகப்பு.நீலம்.பச்சை என்ற கலர் இருந்துதான் வருகிறது. இதிலும் சனிபகவானின் நீலம் வருகிறது.<br /><br /><br /><br /><br />சனிபகவானின் பண்புகள்<br /><br /><br /><br /><br />கை.கால் முறிவு.நுடம். அளவுக்கு அதிகமான சோர்வு ,மரணம் சம்பந்தப்பட்ட இடம்,தவறான அபிப்ராயம்,பொய் பேசுதல் தன் சாதியில் இருந்து ஒதுக்கி வைத்தல்,வீடு சுத்தம்மில்லாமல் வைத்தல் அழுக்கு ஆடைகள் அணிதல்,வேட்டையாடுதல் அனைத்து சனிபகவானின் வேலைகள். <br /><br /><br /><br /><br /><br />மனித உடல்<br /><br /><br /><br /><br />இரும்பு சத்து சனிபகவான் உடையது. நமது உடலில் ஹீமோகுளோபின் எனும் பொருளே ரத்தத்தை சிவப்பாகிறது. இந்த ஹீமோகுளோபின் பிராணவாயுவை நுரையீரலிருந்து எடுத்துக்கொண்டு ரத்தம் செல்லும் எல்லா திசுக்களுக்கும் எரிசக்தியை கொடுக்கிறது. இந்த செயல் தான் உயிர் வாழ இன்றியமையாது.இதனால்தான் சனிபகவானை ஆயுள்காரகன் என்கிறோம்.<br /><br /><br />இன்னும் ஏராளமான தகவல் உள்ளன நீங்கள் விரும்பினால் தருகிறேன் அய்யா. பிழை இருந்தால் மன்னிக்கவும் அய்யா. நன்றி அய்யாAnonymoushttps://www.blogger.com/profile/09136791993261710563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-81923272540853576182010-02-25T18:17:54.056+05:302010-02-25T18:17:54.056+05:30////Strider said...
Ayya 71/2 sani nadakum pot...////Strider said...<br /> Ayya 71/2 sani nadakum pothu thedi pidithu Karupu color thaan poda thonrum Keduthal nadaka enru en patti kooruvarkal.Athu unmai thaan pola..<br /> Ucham Petra Grahamgalin Nirangaluku nam dhinasari Valvodu thodarpu irukiratha?<br /> Ennaku Chevvai & Sani Ucham..Piditha Nirangal Black & Red..Avoid seiya ninaithalum intha 2 nira udaigal thaanaga amainthu vidukinrana.../////<br /><br />தகவலுக்கு நன்றி நண்பரே!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-34851890125175657012010-02-25T18:17:42.600+05:302010-02-25T18:17:42.600+05:30////புதுகைத் தென்றல் said...
அப்பவும் லக் இல்ல...////புதுகைத் தென்றல் said...<br /> அப்பவும் லக் இல்ல ஐயா, :))<br /> விதி எண் 3/////<br /><br /> நல்லது.நன்றி!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-34431595788317982082010-02-25T17:54:49.292+05:302010-02-25T17:54:49.292+05:30Ayya 71/2 sani nadakum pothu thedi pidithu Karupu ...Ayya 71/2 sani nadakum pothu thedi pidithu Karupu color thaan poda thonrum Keduthal nadaka enru en patti kooruvarkal.Athu unmai thaan pola..<br /><br />Ucham Petra Grahamgalin Nirangaluku nam dhinasari Valvodu thodarpu irukiratha?<br /><br />Ennaku Chevvai & Sani Ucham..Piditha Nirangal Black & Red..Avoid seiya ninaithalum intha 2 nira udaigal thaanaga amainthu vidukinrana...Striderhttps://www.blogger.com/profile/12367786699126158956noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-69349429849081091592010-02-25T16:44:30.624+05:302010-02-25T16:44:30.624+05:30அப்பவும் லக் இல்ல ஐயா, :))
விதி எண் 3அப்பவும் லக் இல்ல ஐயா, :))<br />விதி எண் 3pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-35141748828249236982010-02-25T16:21:15.097+05:302010-02-25T16:21:15.097+05:30/////kmr.krishnan said...
எங்கள் குடும்பங்களில.../////kmr.krishnan said...<br /> எங்கள் குடும்பங்களில் பெண்ணுக்கு சீமந்தம் வளைகாப்புக்கு ஒரு புடவை கறுப்பு வண்ணத்தில் வாங்குவது வழக்கம்.இஸ்லாமியப் பெண்கள் அணியும் பர்தா பெரும்பாலானவர்கள் கறுப்பு வண்ணத்தில் அணிகிறார்கள்.'ஜிகினா' எம்ப்ராய்டரி வேலைப்பாடு செய்த கறுப்பு. சிலர் வெள்ளை ஹகோபா பின்னலாடையை பர்தாவிற்குப் பயன்படுத்துகிறார்கள்.சிலர் காப்பித்தூள், சாம்பல் நிறத்தைப் பயன்படுத்துகிறார்கள்.இஸ்லாமியர்களின் நடைமுறை வாழ்கை முறை அனைத்துக்கும் நபிகள் நாயகம்(ஸல்)அவர்கள் திருக்குரானிலும்,ஹதீஜ் இலக்கியத்திலும் திட்டவட்டமான, மாற்றமுடியாத, மாற்றக்கூடாத கட்டளைகளை விட்டுச் சென்றுள்ளதாக இஸ்லாமிய அன்பர்கள் கூறுகிறார்கள். நான் தேடியவரை பர்தாவின் நிறம் பற்றி இஸ்லாமிய இலக்கியங்களில் ஒன்றும் இருப்பதாகக் காணவில்லை.யாராவது இதற்கான ஆதாரத்தைக் காண்பித்தால் நன்றி கூறிப் பாராட்டுவேன்.அப்படி நிறம் பற்றி ஒன்றும் ஆதாரம் இல்லையெனில், கறுப்பு நிறத்தில் பர்தா அணியச்சொல்லி ஆணையிட்டுள்ள அமைப்பு எது? ஏன் கறுப்பு வண்ணம் தேர்வு செய்துள்ளனர்?ஏதாவது விசேட காரணங்கள் உண்டா?தெரிந்தவர்கள் கூறுங்களேன். நன்றி.//////<br /><br />காரணம் தெரியவில்லை கிருஷ்ணன் சார்! யாராவது கூறுகிறார்களா என்று பார்ப்போம்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-4978910104623012402010-02-25T16:21:06.437+05:302010-02-25T16:21:06.437+05:30//////Naresh said...
வணக்கம் ஐயா,
எனக்கு 3...//////Naresh said...<br /> வணக்கம் ஐயா,<br /> எனக்கு 3ல் சனி அதாவது விருச்சிகத்தில், அவருக்கு அது பகை வீடு.<br /> பிறந்ததேதியைக் கூட்டிப்பார்த்தால் 4 வருகிறது.<br /> ஆகவே கறுப்புக்கு டாடா சொல்லி விடலாமா ஐயா?/////<br /><br />சொல்லிவிடுங்கள்! நஷ்டம் என்ன இருக்கிறது?Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-58234389966996570832010-02-25T16:20:14.086+05:302010-02-25T16:20:14.086+05:30/////புதுகைத் தென்றல் said...
அப்பச் சரி விட்ட.../////புதுகைத் தென்றல் said...<br /> அப்பச் சரி விட்டுவிட வேண்டியதுதான்.<br /> நான் பிறந்த தேதி 10//////<br /><br />பிறந்த தேதி 10 என்றால் உங்களுடைய அதிர்ஷ்ட எண் ஒன்று! விதி எண் என்று நான் சொன்னது இதுவல்ல! மொத்த கூட்டல் தொகையில் வருவது. அதாவது ஒருவருடைய பிறந்ததேதி 1.1.1980 என்றால், அதனுடைய கூட்டல் தொகை= 1 + 1 + 1 + 9 +8 = 20 = 2. அவருடைய விதி எண் 2. புரிகிறதா சகோதரி!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-23160274538226196592010-02-25T16:19:39.188+05:302010-02-25T16:19:39.188+05:30/////ஜீவா said...
அன்பு அய்யாவுக்கு வணக்கம், ச.../////ஜீவா said...<br /> அன்பு அய்யாவுக்கு வணக்கம், சனி பகவானுக்கு உரிய கருப்பு நிறம் பற்றிய பாடம் மிகவும் அருமை, எனக்கு மகர லக்கனம், சனி தசை நடந்துகொண்டிருக்கிறது,<br /> நான் சில முக்கியமான நேரங்களில் கருப்பு சட்டைதான் அணிவேன், அதன் பலனை உணர்ந்தால்<br /> மட்டுமே புரியும், சில பேர் சொல்வார்கள் நிறத்தில் என்ன இருக்கிறது என்று.<br /> கருப்புக்கு என்று ஒரு சிறப்பு குணம் இருக்கிறது, அது வெப்பத்தை உள் வாங்கும் சக்தி.<br /> மழை காலத்தில் மட்டும்தான் கருப்பு குடை உபயோகப்படுத்தவேண்டும், வெயில் காலத்தில்<br /> கூடாது,அதுபோல் Solar Photo voltic cells பார்த்தால் தெரியும் கருப்பாகதான் இருக்கும்.<br /> அன்புடன் ஜீவா/////<br /><br />மேலதிகத் தகவலுக்கு நன்றி நண்பரே!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-85975890182375142372010-02-25T15:26:09.039+05:302010-02-25T15:26:09.039+05:30எங்கள் குடும்பங்களில் பெண்ணுக்கு சீமந்தம் வளைகாப்ப...எங்கள் குடும்பங்களில் பெண்ணுக்கு சீமந்தம் வளைகாப்புக்கு ஒரு புடவை கறுப்பு வண்ணத்தில் வாங்குவது வழக்கம்.இஸ்லாமியப் பெண்கள் அணியும் பர்தா பெரும்பாலானவர்கள் கறுப்பு வண்ணத்தில் அணிகிறார்கள்.'ஜிகினா' எம்ப்ராய்டரி வேலைப்பாடு செய்த கறுப்பு. சிலர் வெள்ளை ஹகோபா பின்னலாடையை பர்தாவிற்குப் பயன்படுத்துகிறார்கள்.சிலர் காப்பித்தூள், சாம்பல் நிறத்தைப் பயன்படுத்துகிறார்கள்.இஸ்லாமியர்களின் நடைமுறை வாழ்கை முறை அனைத்துக்கும் நபிகள் நாயகம்(ஸல்)அவர்கள் திருக்குரானிலும்,ஹதீஜ் இலக்கியத்திலும் திட்டவட்டமான, மாற்றமுடியாத, மாற்றக்கூடாத கட்டளைகளை விட்டுச் சென்றுள்ளதாக இஸ்லாமிய அன்பர்கள் கூறுகிறார்கள். நான் தேடியவரை பர்தாவின் நிறம் பற்றி இஸ்லாமிய இலக்கியங்களில் ஒன்றும் இருப்பதாகக் காணவில்லை.யாராவது இதற்கான ஆதாரத்தைக் காண்பித்தால் நன்றி கூறிப் பாராட்டுவேன்.அப்படி நிறம் பற்றி ஒன்றும் ஆதாரம் இல்லையெனில், கறுப்பு நிறத்தில் பர்தா அணியச்சொல்லி ஆணையிட்டுள்ள அமைப்பு எது? ஏன் கறுப்பு வண்ணம் தேர்வு செய்துள்ளனர்?ஏதாவது விசேட காரணங்கள் உண்டா?தெரிந்தவர்கள் கூறுங்களேன். நன்றி.kmr.krishnanhttps://www.blogger.com/profile/00003470883657086247noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-45712612349890578482010-02-25T14:14:32.781+05:302010-02-25T14:14:32.781+05:30வணக்கம் ஐயா,
எனக்கு 3ல் சனி அதாவது விருச்சிகத்தில்...வணக்கம் ஐயா,<br />எனக்கு 3ல் சனி அதாவது விருச்சிகத்தில், அவருக்கு அது பகை வீடு.<br />பிறந்ததேதியைக் கூட்டிப்பார்த்தால் 4 வருகிறது.<br />ஆகவே கறுப்புக்கு டா டா சொல்லி விடலாமா ஐயா?Nareshhttps://www.blogger.com/profile/05919242382030530884noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-50578347579212216002010-02-25T14:01:50.566+05:302010-02-25T14:01:50.566+05:30அப்பச் சரி விட்டுவிட வேண்டியதுதான்.
நான் பிறந்த த...அப்பச் சரி விட்டுவிட வேண்டியதுதான்.<br /><br />நான் பிறந்த தேதி 10pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-85678722753850105052010-02-25T14:01:40.576+05:302010-02-25T14:01:40.576+05:30அன்பு அய்யாவுக்கு வணக்கம், சனி பகவானுக்கு உரிய கரு...அன்பு அய்யாவுக்கு வணக்கம், சனி பகவானுக்கு உரிய கருப்பு நிறம் பற்றிய பாடம் மிகவும் அருமை, எனக்கு மகர லக்கனம், சனி தசை நடந்துகொண்டிருக்கிறது, <br />நான் சில முக்கியமான நேரங்களில் கருப்பு சட்டைதான் அணிவேன், அதன் பலனை உணர்ந்தால்<br />மட்டுமே புரியும், சில பேர் சொல்வார்கள் நிறத்தில் என்ன இருக்கிறது என்று.<br />கருப்புக்கு என்று ஒரு சிறப்பு குணம் இருக்கிறது, அது வெப்பத்தை உள் வாங்கும் சக்தி.<br />மழை காலத்தில் மட்டும்தான் கருப்பு குடை உபயோகப்படுத்தவேண்டும், வெயில் காலத்தில்<br />கூடாது,அதுபோல் Solar Photo voltic cells பார்த்தால் தெரியும் கருப்பாகதான் இருக்கும்.<br />அன்புடன் ஜீவாஜீவாhttps://www.blogger.com/profile/00884465359465143089noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-85258311621894426822010-02-25T12:22:55.110+05:302010-02-25T12:22:55.110+05:30///////Uma said...
என்ன இப்படி சஸ்பென்ஸ் வைத்த...///////Uma said...<br /> என்ன இப்படி சஸ்பென்ஸ் வைத்து விட்டீர்கள்?<br /> என் கணவருக்கு 7-1/2 சனி ஆரம்பிக்கு முன்னால் ஒரு காக்கை கொத்த கொத்த வந்தது. அதற்கு முன் 3 வருடங்களாக சபரிமலை போய்க்கொண்டிருந்தார். ஆனால் அதன்பின் போக முடியாமல் செய்துவிட்டார் சனி பகவான். அப்போதுதானே சோதனைகளை தரமுடியும்? வரிசையாக அவர் அப்பா, அம்மா இருவரும் போனார்கள்.<br /> என் பையனுக்கு 7-1/2 சனிyil கை உடைந்து பின் சேர்க்கப்பட்டது. பெண்ணுக்கு குரங்கு கடித்தது. ஸ்கூல் மற்றும்படி ஆனது. பையனுக்கும், பெண்ணுக்கும் இன்னும் முடியவில்லை. எனக்கு இனிமேல்தான் வரும். விருச்சிக ராசி.<br /> ஆனால் எனக்கு மகர லக்னம், எனக்கு நவகிரஹங்களில் பிடித்தது சனி. என் கணவருடைய சிரமங்களைப் பார்த்திருந்தாலும், எனக்கென்னவோ அவர் மேல் பயம் இல்லை. எவ்வளவு கஷ்டங்களைக் கொடுத்தாலும், தாங்கும் சக்தியைத்தான் வேண்டுகிறேன்.////////<br /><br />எனக்குக் கிரகங்களில் மிகவும் பிடித்தவர் அவர்தான். அவர்தான் உழைப்பிற்கு உரிய கிரகம். கர்மகாரகன். அதோடு எதையும் தாங்கும் மனவலிமையைக் கொடுப்பவர் அவர்தான். எந்த சூழ்நிலையையும் தாக்குப்பிடிக்கும் சக்தியைக்கொடுப்பவரும் அவர்தான். அவருடைய சிறப்புக்களைத் தொகுத்து எழுதித் தனியாக ஒரு புத்தகம் வெளியிடும் எண்ணம் உள்ளது.Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-88726405783171262872010-02-25T12:22:31.678+05:302010-02-25T12:22:31.678+05:30புதுகைத் தென்றல் said...
குரு சொல்படிதான் கேட்...புதுகைத் தென்றல் said...<br /> குரு சொல்படிதான் கேட்கிறேன்.<br /> மொத்தமாகவே கறுப்புக்கு குட்பை சொல்வதுதான் சிறந்ததா??/////<br /><br />விதி எண் எட்டாக உள்ளவர்களுக்குக் கடைசிவரை சனீஷ்வரன் துணை வருவார்!ஆகவே உங்களுடைய பிறந்ததேதியைக் கூட்டிப்பாருங்கள். விடை எட்டு என்று வந்தால் நீங்கள் விடவேண்டாம்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-10990605770484685882010-02-25T11:23:38.055+05:302010-02-25T11:23:38.055+05:30//////மதி said...
>>>அதைப் பரிசோதித்த...//////மதி said...<br /> >>>அதைப் பரிசோதித்துப் பார்க்க (அதாவது சனியின் பாதிப்பைப் பரிசோதித்துப் பார்க்க) ஒரு வழி இருக்கிறது.<<<<br /> இது கொஞ்சம் வில்லங்கமல இருக்கு...<br /> நான் நம்புகிறேன் அதனால பரிசோதிக்க விரும்பல எதுக்கு வம்பு.../////<br /><br />நல்லது.நன்றி!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-44579705056971372372010-02-25T11:23:03.209+05:302010-02-25T11:23:03.209+05:30என்ன இப்படி சஸ்பென்ஸ் வைத்து விட்டீர்கள்?
என் க...என்ன இப்படி சஸ்பென்ஸ் வைத்து விட்டீர்கள்? <br /><br />என் கணவருக்கு 7-1/2 சனி ஆரம்பிக்கு முன்னால் ஒரு காக்கை கொத்த கொத்த வந்தது. அதற்கு முன் 3 வருடங்களாக சபரிமலை போய்க்கொண்டிருந்தார். ஆனால் அதன்பின் போக முடியாமல் செய்துவிட்டார் சனி பகவான். அப்போதுதானே சோதனைகளை தரமுடியும்? வரிசையாக அவர் அப்பா, அம்மா இருவரும் போனார்கள். <br />என் பையனுக்கு 7-1/2 சனிyil கை உடைந்து பின் சேர்க்கப்பட்டது. பெண்ணுக்கு குரங்கு கடித்தது. ஸ்கூல் மற்றும்படி ஆனது. பையனுக்கும், பெண்ணுக்கும் இன்னும் முடியவில்லை. எனக்கு இனிமேல்தான் வரும். விருச்சிக ராசி. <br /><br />ஆனால் எனக்கு மகர லக்னம், எனக்கு நவகிரஹங்களில் பிடித்தது சனி. என் கணவருடைய சிரமங்களைப் பார்த்திருந்தாலும், எனக்கென்னவோ அவர் மேல் பயம் இல்லை. எவ்வளவு கஷ்டங்களைக் கொடுத்தாலும், தாங்கும் சக்தியைத்தான் வேண்டுகிறேன்.Umahttps://www.blogger.com/profile/18358251589662170696noreply@blogger.com