tag:blogger.com,1999:blog-4586112903071555610.post5837079711126772736..comments2024-02-10T22:07:58.433+05:30Comments on வகுப்பறை: “என்றும் பதினாறு வயது” இளைஞன் இயற்றிய பாடல்!Subbiah Veerappanhttp://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comBlogger56125tag:blogger.com,1999:blog-4586112903071555610.post-86674500252508866982011-10-15T12:33:49.758+05:302011-10-15T12:33:49.758+05:30///க்ஷ்வேல///
இதை எவ்வாறு உச்சரிப்பது ? Is it &#...///க்ஷ்வேல/// <br /><br />இதை எவ்வாறு உச்சரிப்பது ? Is it 'Ikshvela' ? 'க்ஷ்' என்ற வடமொழி எழுத்து ஒரு சொல்லின் இடையில் வந்தால், for example, 'லக்ஷ்மி' - Lakshmi என உச்சரிப்போம். இதை குறிப்பிட்டு கேட்பதற்கு காரணம், மந்திரம் or ஸ்லோகங்களை தவறாக உச்சரித்தால் பொருள் மாறி விபரீதமாக பலன் உண்டாகலாம் என புராணங்களில் கூறப்பட்டுள்ளது.Arul Murugan. Shttps://www.blogger.com/profile/00967754658685394713noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-66190243801682478202011-10-10T10:12:20.560+05:302011-10-10T10:12:20.560+05:30அனுஷம், பூசம் combo (ஊருரஜ்ஜு)//
ஆயில்யம், கேட்டை...அனுஷம், பூசம் combo (ஊருரஜ்ஜு)//<br /><br />ஆயில்யம், கேட்டை எந்த வகை ரஜ்ஜு?Umahttps://www.blogger.com/profile/18358251589662170696noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-58343054301087100942011-10-08T06:02:37.151+05:302011-10-08T06:02:37.151+05:30//// minorwall said...
////////தமிழ் விரும்பி said...//// minorwall said...<br />////////தமிழ் விரும்பி said... <br />சரி அனைவரும், ஏன்? எனது நண்பர் மைனர்வாளே கூறிய பிறகு நானும் இன்றுக் காலையிலே சொல்ல நினைத்ததை சொல்லி விடுகிறேன். நான் கூறுவது சற்று நகைப்புக் கூறியதாக இருக்கலாம்...///////<br /><br />தமிழ்விரும்பி சித்தர் பித்துப் பிடித்து அலைந்த கதை படித்தோம்..<br />கடைசியில் சத்சித் ஆனந்தம் <br />பெற்றது சிறப்பு..<br /><br />காரியசித்தி செய்ததால் சித்தரென்றேன்..<br /><br />சொக்கத்தங்கம் என மறுக்காமல் சொல்லலாம் அவரைக் கைபிடித்திருப்பவரை..<br /><br />வாழ்க..வளமுடன்..///<br /><br />அன்பிற்கும் வாழ்த்துக்களுக்கும் <br />நன்றி, நன்றி நன்றி நண்பரே!Anonymoushttps://www.blogger.com/profile/11740988824690696903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-77557379916460296962011-10-08T05:13:43.830+05:302011-10-08T05:13:43.830+05:30////SP.VR. SUBBAIYA said...
மைனர் டச்சிங்’கான மனி...////SP.VR. SUBBAIYA said... <br />மைனர் டச்சிங்’கான மனிதர்தான். சிலசமயம் அதை வெளிப்படுத்தமாட்டார்!///<br /><br />ஐ டேக் இட் <br />அஸ் எ காம்ப்ளிமென்ட்..Anonymoushttps://www.blogger.com/profile/18093248371425248764noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-40197161348339097692011-10-08T05:08:33.098+05:302011-10-08T05:08:33.098+05:30தஞ்சாவூரார் வெ.கோபாலன் அய்யாவின் விளக்கத்துக்கு நன...தஞ்சாவூரார் வெ.கோபாலன் அய்யாவின் விளக்கத்துக்கு நன்றி..<br /><br />தாங்கள் சோதிடத்தில் ஆர்வமில்லாதவராக இருந்தபோதிலும்<br /><br />இறைவழிபாட்டில், பாரதி இலக்கியத்தில் <br /><br />அதுபற்றிய விவரங்களைத் தருவதில் தங்களுக்கு நிகர் தாங்களேதான்..நன்றி..Anonymoushttps://www.blogger.com/profile/18093248371425248764noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-15765388998830914982011-10-08T04:50:38.625+05:302011-10-08T04:50:38.625+05:30/////Blogger sriganeshh
அன்புள்ள ஆசிரியருக்கு.../////Blogger sriganeshh <br /> அன்புள்ள ஆசிரியருக்கு,<br /> சந்திரசேகராஷ்டகம் மிக அருமை. சிவபெருமானை போற்றிக் கொண்டே இருக்கலாம். அதிலும் வடக்கில் சிவ வழிபாடு பற்றி குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். திங்கட்கிழமை அன்று காலை ஒரு வரிசையே நின்றிருக்கும். தாமிர சொம்பில் நீர், மலர் மாலைகள், மஞ்சள் எல்லாம் கையில் வைத்துக்கொண்டு நிற்பார்கள். தன் கைப்பட "ஓம் நமசிவாய" என்று சொல்லிக் கொண்டு, சிவபெருமானின் தலைமேல் மெதுவாக நீரை ஊற்றும் அழகே அழகே. சிவராத்திரி அன்று கவர்மெண்ட் லீவு இங்கு தான் காண்கிறேன். அன்று சிவனை காண குறைந்தது 3 (அ) 4 மணி நேரம் வரிசையில் நிற்க வேண்டும். மற்றபடி சிராவண் மாசத்தில் வரும் அனைத்து திங்கட்கிழமைகளும் உபவாசம் செய்கிறார்கள்....தமிழ் நாட்டில் கூட இத்தனை தீவிரமான பக்தியை காணவில்லை.<br /> ஒருவேளை செல்வசெழிப்பிற்கு இந்த தீவிரமான சிவபக்தியும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று தோன்றுகிறது.<br /> சந்திரசேகராஷ்டகத்தை போலவே மற்றுமொரு சிறப்பான ஸ்தோத்ரம் மிருத்யுஞ்சய ஸ்தோத்ரம். நீலகண்டம் நீலகண்டம் என்று முடியும் என்று ஞாபகம். சிறு வயதில் படித்தது. மிருத்யுஞ்சய அஷ்டோத்ரமும் மிகவும் சக்தி வாய்ந்தது. முடிந்தால் இவ்விரண்டையும் பதிவேற்றுமாறு கேட்டுக் கொள்கிறேன்.<br /> நன்றி.//////<br /><br />உங்கள் விருப்பத்தை நிறைவேற்ற முயற்சிக்கிறோம். பொறுத்திருங்கள் நண்பரே!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-32300748058538489432011-10-08T04:50:25.291+05:302011-10-08T04:50:25.291+05:30Blogger தேமொழி said...
///பாடலை மீண்டும் சரிபா...Blogger தேமொழி said...<br /> ///பாடலை மீண்டும் சரிபாருங்கள். பாடலில் சீர், எதுகை, மோனை எல்லாம் தட்டுகிறது. பட்டினத்தார் பாடல்கள் இலக்கண சுத்தமாக இருக்கும் சகோதரி!///<br /> ஐயா,<br /> இந்த தளத்தில் --- http://www.shaivam.org/tamil/sta_pattinattar_u.htm<br /> 16 வது செய்யுளாக இருப்பது அது.<br /> "பிறவாதிருக்க வரம்பெறல் வேண்டும், பிறந்துவிட்டா<br /> லிறவாதிருக்க மருந்துண்டு காணிது வெப்படியோ<br /> அறமார் புகழ்த்தில்லை யம்பலவாண ரடிக்கமல<br /> மறவா திருமனமே, யதுகாணநல் மருந்துனக்கே.//////<br /><br />இப்போது எதுகை சரியாக உள்ளது<br />பிறவா<br />லிறவா<br />அறமார்<br />மறவா<br />முன்பு சொற்கள் விலகியிருந்ததால் பிழைபோலத் தோற்றம் அளித்தது. நன்றி சகோதரிSubbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-21596134289831594792011-10-08T04:50:07.509+05:302011-10-08T04:50:07.509+05:30Blogger தமிழ் விரும்பி said...
சரி அனைவரும், ஏ...Blogger தமிழ் விரும்பி said...<br /> சரி அனைவரும், ஏன்? எனது நண்பர் மைனர்வாளே கூறிய பிறகு நானும் இன்றுக் காலையிலே சொல்ல நினைத்ததை சொல்லி விடுகிறேன். நான் கூறுவது சற்று நகைப்புக் கூறியதாக இருக்கலாம்... அது தான் உண்மை ஒருவேளை அதை மற்றவர்களும் செய்து பார்க்கலாம். சரி விசயத்திற்கு வருகிறேன். அப்போது நான் கல்லூரியில் படித்துக் கொண்டு இருந்தேன் வருடம் இருக்கும்.. தஞ்சை சீமையில் அமைந்த கோவில்களுக்கான சுற்றுலா சென்று வந்தோம் (இப்போதுள்ள பூம்புகாரும் சேர்த்தே).<br /> அந்த சமயத்தில் திருகடவூரும் சென்றோம் மற்றக் கோவில்கள் எனது நினைவில் சரியாக இல்லை. திருக்கடவூர் மட்டும் நன்றாக நினைவில் இருக்கிறது.. கோவில் பிரகாரம் மழையின் காரணமாக பாசிபடிந்த சுவர் கரும் பச்சை நிறத்தில் காய்ந்து இருந்தது... அப்போது நான் அந்தக் கோவிலை வலம் வரும் போது சுவற்றில் சிலர் சிறு குச்சிகளை வைத்து சுவர் பாழாகாத வண்ணம் தங்களது பெயர்களையோ அல்லது விருப்பப் பட்டவர் பெயர்களையோ எழுதி இருப்பதைப் பார்த்தேன்.<br /> அந்த சமயம் உடனே எனக்கும் ஒரு ஆவல் உடனே எனக்கு விருப்பமான எனது தூரத்து உறவு முறைப் பெண்ணின் பெயரை (என் பெயரோடு என்று தான் நினைக்கிறேன்) எழுதினேன். அந்த நிகழ்வு என் மனதில் இன்றும் நீங்காமல் இருக்கிறது. அதன் பின்பு ஏழுவருடம் சென்று தான் எனக்கு திருமணம் நடை பெற்றது. இருந்தும் அந்த அபிராமியைப் பற்றிய பேச்சு வந்தாலோ, திருக்கடவூர் பற்றிப் பேசினாலோ அந்த விஷயத்தை நான் ஏன் மனைவியிடமும், இன்றும் குழந்தைகளிடமோ சொல்லாமல் இருப்பதில்லை.<br /> காரணம் அந்தப் பெண்ணே எனது மனைவியாக வந்தப் பிறகு தயக்கம் ஏன்?..........<br /> என்ன? நகைக்கும் படியாக இருக்கிறதா? அது தான் உண்மை. ஏதோ அப்படி ஒரு சிந்தனை வந்தது.. செய்தேன். உண்மையில் இன்றுவரை அது எனக்கு பெரிய தெய்வ அருளாகவேத் தோன்றுகிறது.<br /> அதிலும் பெரியவர் திரு.வெ.கோ. ஐயா அவர்கள் சொன்னவுடன் இப்போது நானும் அறிகிறேன் அங்கே இருக்கும் ஈசனின் பெயர் தான் எனக்கும் வைத்து இருக்கிறார்கள். (ஹாலாஸ்யம் = ஆலால சுந்தரம் = ஆலாஸ்ய சுந்தரம்).<br /> காதலர்கள் (நாங்கள் காதலர்களாக அதற்கு முன்னும் பின்னும் நிச்சயிக்கும் வரை இருந்ததில்லை)அது ஒரு தலையாக இருந்தாலும் முயற்சிக்கலாம் அபிராமி அருள் புரிவாள்.<br /> அன்புடன்,<br /> ஆலாசியம் கோ.///////<br /><br />நல்லது. தகவல் பறிமாற்றத்திற்கு நன்றி ஆலாசியம்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-14953115643772045042011-10-08T04:49:47.810+05:302011-10-08T04:49:47.810+05:30///Blogger iyer said...
வகுப்பில் அரங்கேற்றப்ப...///Blogger iyer said...<br /> வகுப்பில் அரங்கேற்றப்பட்டதங்கத்தை<br /> வகை படுத்திய அந்த படம்<br /> அஞ்சலில் வந்தது..அய்யருக்கு..<br /> அந்த பிரபல நகை கடையிலிருந்து..<br /> அரங்கேற்றம் செய்தமைக்கும்<br /> அது பற்றி கருத்து சொன்னமைக்கும்<br /> அய்யர் தருகிறார் வாழ்த்துக்களும்<br /> அன்பான வணக்கங்களும்..////<br /><br />படத்தை மட்டும் அனுப்பியுள்ளீர்கள். மற்ற காம்ப்ளிமெண்ட்டுகள் எங்கே சுவாமி?Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-33521710275764101302011-10-08T04:49:30.817+05:302011-10-08T04:49:30.817+05:30/////Blogger kmr.krishnan said...
///ஒரே நட்சத.../////Blogger kmr.krishnan said...<br /> ///ஒரே நட்சத்திராதிபதி தம்பதியர் இருவருக்கும் வந்தாலும் பொருந்தாது என்றும் சொல்லப்பட்டது..///<br /> நான் பூசம்; என் மனவியார் அனுஷம். இருவருக்கும் நடசத்திர அதிபன் சனீச்சரந்தான்.ஏக தசா ஏக புக்தி. இருவரும் கடக லக்னம்.<br /> எப்படியோ 36 வருட திருமண வாழ்க்கை ஓடிவிட்டது.<br /> ஆண் மகவு இல்லாததற்கு ஒரே நட்சத்திர அதிபன் காரணம் என்று கூறப்பட்டது.<br /> பெரிய அளவில் பரிஹாரம் எல்லாம் ஒன்றும் செய்யவில்லை.//////<br /><br />தகவல் பகிர்விற்கு நன்றி கிருஷ்ணன் சார்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-10778437355618816812011-10-08T04:49:15.171+05:302011-10-08T04:49:15.171+05:30/////Blogger iyer said...
இந்தப் பதிவிற்கு...ச.../////Blogger iyer said...<br /> இந்தப் பதிவிற்கு...சிவஞான சித்தியாரின்<br /> இந்தப் பாடலை நினைவு கூர்கிறோம்..<br /> "சித்தாந்தத்தே சிவன் தன்<br /> திருக்கடைக் கண் சேர்த்த்திச்<br /> செனனம் ஒன்றிலே சீவன் முத்தர் ஆக வைத்து ஆண்டு மலம் கழுவி<br /> ஞானவாரி மடுத்து ஆனந்தம் பொழிந்து வரும் பிறப்பை அறுத்து<br /> முத்தாந்தப் பாதமலர்கீழ் வைப்பன் என்று மொழிந்திடவும் உலகர் எல்லாம்<br /> மூர்க்கர் ஆகிப் பித்தாந்தப் பெரும் பிதற்றுப் பிதற்றிப்<br /> பாவப் பெருங்குழியில் வீழ்ந்திடுவார் இது என்ன பிராந்தி..!!"<br /> (விளக்கம் தேவையில்லாத எளிமையான பாடல்)<br /> வகுப்பிற்கு வரும் அறிஞர் தம் வாக்கு<br /> வாசித்துப் பாருங்களேன்..<br /> "மரணம் ஒரு தேவையான முடிவுதான் எப்போது வரவேண்டுமோ அப்போது வந்துவிடும்" - ஷேக்ஸ்பியர்////<br /><br />நினைவுகூர்ந்து நல்ல பாடல் ஒன்றைத் தந்தமைக்கு நன்றி விசுவநாதன்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-1690681410280962622011-10-08T04:48:47.766+05:302011-10-08T04:48:47.766+05:30/////;Blogger minorwall said...
////kmr.krishn.../////;Blogger minorwall said...<br /> ////kmr.krishnan said...<br /> மைனர் வாள் இந்தப்பதிவை கண்டு கொள்ள மாட்டார் என்றே நினைத்து இருந்தேன்.//////<br /> எதற்கும் குதர்க்கம் பண்ணும் ஆசாமியல்ல நான் என்று புரிந்துகொண்டதற்கு நன்றி..<br /> KMRK அவர்களே..<br /> பெரும்பாலும் இப்படி(பொருத்தம்) தப்பி வந்தவர்களுக்குத்தான் அந்த ஸ்பெஷல் தரிசனம் கிடைக்கும்..எல்லோருக்கும் கிடைக்காது..<br /> அவசியமும் இல்லை..அப்படியோர் அனுபவம் இருந்தது என்பதால் பகிர்ந்துகொண்டேன்..<br /> ஒரே நட்சத்திராதிபதி தம்பதியர் இருவருக்கும் வந்தாலும் பொருந்தாது என்றும் சொல்லப்பட்டது..<br /> எது எப்படியோ, நாம் நம்புகிறோமோ இல்லையோ குடும்பம் என்று வந்துவிட்டால் உட்காரச் சொல்கிற இடத்தில் உட்கார்ந்து<br /> குடும்பத்தாரின்<br /> நம்பிக்கைக்காகவாவது<br /> அவர்களின் மனக்கலவரத்தை<br /> இந்(து)த வழிதான் போக்குமென்றால் அதற்காக விட்டுக்கொடுத்துப் போகும் பழக்கமுடையவன் நான்..இதுகுறித்து மேலதிகத் தகவல்கள் இருந்தால் தாங்கள் தெரிவிக்கலாம்..//////<br /><br />தம்பதியர்க்கு ஏக (ஒரே) நட்சத்திரம் என்றால், ஏழரைச் சனி, அஷ்டமச்சனி எல்லாம் ஒன்றாக வந்து இருவரையும் ஒரே நேரத்தில் அடித்துத் துவைக்கும். அதனால் அதைத் தவிர்க்க வேண்டும் என்பார்கள்Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-2551593243685106422011-10-08T04:48:25.526+05:302011-10-08T04:48:25.526+05:30////Blogger Thanjavooraan said...
உங்களுடைய இன...////Blogger Thanjavooraan said...<br /> உங்களுடைய இன்றைய பதிவை கே.எம்.ஆர். எழுதினாலும் எழுதினார், திருக்கடவூரின் சிறப்புகள் எல்லாம் வெளிவந்துவிட்டன. அவற்றில் ஜப்பான் மைனரின் எழுத்துக்குச் சில மேலதிகச் செய்திகளைச் சொல்ல விழைகிறேன். இவ்வூரில் இறைவன் 'அமிர்தகடேஸ்வரர்' என்று பெயர் பெற்றிருக்கிறார். பாற்கடலில் அமிழ்தம் கிடைக்குமுன்பு ஆலகால விஷம் கிடைக்க அதை சிவபெருமான் வாங்கி உண்ண, அம்மை அவர் கழுத்தைப் பிடித்து விஷம் உள்ளிறங்காமல் தடுத்ததால் 'நீலகண்டன்' எனப் பெயர் பெற்றதாக புராணம். அடுத்து மார்க்கண்டனுக்கு 14 வயது என்ற காரணத்தால் காலன் அவன் உயிரைப் பறிக்க வந்த போது அவன் சிவன் கால்களைக் கட்டிக்கொள்ள, அவர் எமனை சம்ஹாரம் செய்து விடுகிறார். இந்தக் காரணம் கொண்டு அவருக்கு இங்கு 'காலசம்ஹாரமூர்த்தி' என்று பெயர். இந்த காலசம்ஹாரமூர்த்தியின் விக்ரகம் ஜப்பான் மைனர் சொன்னது போல சந்நிதியின் இடப்புறம் ஒரு தனியிடத்தில் மூடியே வைக்கப்பட்டிருக்கும். முக்கியமான சந்தர்ப்பங்களில், முக்கிய நபர்களுக்கு அந்த விக்கிரகத்தின் அடிபாகத்தில் மூடி வைக்கப்பட்டிருக்கும் பித்தளை மூடியை விலக்கி சிவன் காலடியில் வீழ்ந்து கிடக்கும் காலனைக் காட்டி தரிசிக்கச் செய்வார்கள். அந்த தரிசனம் தான் மைனர் அவர்கள் செய்திருக்கிறார்கள். வந்த வினை தீரும், இறைவன் அருளும் கிட்டும். இந்த தரிசனத்தின் பலன்கள் இவை என்று சொல்கிறார்கள். கார்த்திகை சோமவாரம் இவ்வாலயத்தில் 1008 சங்கு அபிஷேகம் உண்டு. என் மிகச் சிறிய வயதில் 5க்குள் பலமுறை அபிஷேகத்துக்கு மண்டபத்திலிருந்து சங்கை எடுத்துச் சென்று அபிஷேகத்துக்குக் கொடுத்திருக்கிறேன்.வாழ்க!//////<br /><br />உங்களுடைய இரண்டாவது பின்னூட்டத்திற்கும், தகவல்களுக்கும் நன்றி கோபாலன் சார்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-65712545995239023962011-10-08T04:48:09.497+05:302011-10-08T04:48:09.497+05:30//////Blogger kmr.krishnan said...
மைனர் வாள் ...//////Blogger kmr.krishnan said...<br /> மைனர் வாள் இந்தப்பதிவை கண்டு கொள்ள மாட்டார் என்றே நினைத்து இருந்தேன்.அப்படியே வந்தாலும் தஞ்சைப்பெரியவரிடம் நான் வாங்கிய குட்டைப் பற்றி ஏதாவது சொல்வார் என்றே எண்ணியிருந்தேன்.<br /> அவர் என்னடாவென்றால் திருக்கடவூர் பற்றி ஆத்மார்த்தமான செய்தியைச் சொல்லி 'டச்சிங்' பண்ணிட்டார்.<br /> 'திருக்கடவூர் சென்று வந்தது முதலே என்னவோ ஒரு மாதிரி இருக்கேளே! ஒரே சிவப் பித்தா இருக்கே!' என்று மாமி வேறே கேள்வி மேலே கேள்வி.///////<br /><br />மைனர் டச்சிங்’கான மனிதர்தான். சிலசமயம் அதை வெளிப்படுத்தமாட்டார்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-14471171378047095002011-10-08T04:47:33.185+05:302011-10-08T04:47:33.185+05:30kmr.krishnan said...
///ஒரே நட்சத்திராதிபதி தம்பத...kmr.krishnan said... <br />///ஒரே நட்சத்திராதிபதி தம்பதியர் இருவருக்கும் வந்தாலும் பொருந்தாது என்றும் சொல்லப்பட்டது..///<br /><br />நான் பூசம்; என் மனவியார் அனுஷம். இருவருக்கும் நடசத்திர அதிபன் சனீச்சரந்தான்.ஏக தசா ஏக புக்தி. இருவரும் கடக லக்னம். <br /><br />எப்படியோ 36 வருட திருமண வாழ்க்கை ஓடிவிட்டது.<br /><br />ஆண் மகவு இல்லாததற்கு ஒரே நட்சத்திர அதிபன் காரணம் என்று கூறப்பட்டது. <br />பெரிய அளவில் பரிஹாரம் எல்லாம் ஒன்றும் செய்யவில்லை./////<br /><br />சிரசுரஜ்ஜு(கணவருக்கு ஆயுள்கண்டம்) மிருகசீரிஷம்,சித்திரை,அவிட்டம் இந்த நட்ஷத்திரங்களுக்குள் தம்பதியினர் வந்தால் மட்டுமே..<br /><br />இதுவே சிவியர் பிரச்சினைக்குள்ளாகும் அமைப்பு..சோதிடரீதியாக சிவியாரிடி ரேட்டிங்கிலே முதலிடம்..<br /><br />KMRK சொல்லியிருக்கும் அனுஷம், பூசம் combo (ஊருரஜ்ஜு)<br />சிவியாரிடி ரேட்டிங்கிலே நான்காமிடம்..<br />பணநஷ்டம் என்று சொல்லப்படுகிறது..<br /><br />தசா சந்தி, எகனத்ஷத்திராதிபதி, சிரசுரஜ்ஜு(கணவருக்கு ஆயுள்கண்டம்) என்று அடுக்கி சொல்லப்பட்ட தம்பதியர் பொருத்தம் சார்ந்த பிரச்சினைகளில் நடந்துவிட்ட நிகழ்வுகளை மறந்து KMRK சொல்லியிருக்கும் <br /><br />நடக்கப்போகும் நல்ல விஷயங்களை எண்ணி இந்த வகை ஜாதக அமைப்பில் சிக்கியுள்ளோர் மேல்வாழ்வைத் தொடர்வது உசிதம்..<br /><br />அந்த வகையில் KMRK க்கு நன்றி..Anonymoushttps://www.blogger.com/profile/18093248371425248764noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-20508830408558481172011-10-08T04:22:49.908+05:302011-10-08T04:22:49.908+05:30////////தமிழ் விரும்பி said...
சரி அனைவரும், ஏன்?...////////தமிழ் விரும்பி said... <br />சரி அனைவரும், ஏன்? எனது நண்பர் மைனர்வாளே கூறிய பிறகு நானும் இன்றுக் காலையிலே சொல்ல நினைத்ததை சொல்லி விடுகிறேன். நான் கூறுவது சற்று நகைப்புக் கூறியதாக இருக்கலாம்...///////<br /><br />தமிழ்விரும்பி சித்தர் பித்துப் பிடித்து அலைந்த கதை படித்தோம்..<br />கடைசியில் சத்சித் ஆனந்தம் <br />பெற்றது சிறப்பு..<br /><br />காரியசித்தி செய்ததால் சித்தரென்றேன்..<br /><br />சொக்கத்தங்கம் என மறுக்காமல் சொல்லலாம் அவரைக் கைபிடித்திருப்பவரை..<br /><br />வாழ்க..வளமுடன்..Anonymoushttps://www.blogger.com/profile/18093248371425248764noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-32077620302466673072011-10-08T04:16:23.122+05:302011-10-08T04:16:23.122+05:30///sriganeshh said...
மிருத்யுஞ்சய ஸ்தோத்ரம்..//
...///sriganeshh said... <br />மிருத்யுஞ்சய ஸ்தோத்ரம்..//<br />இதுவும் ஆயுள் பிரச்சினை சார்ந்தது என்று கேள்விப்பட்டிருக்கிறேன்..Anonymoushttps://www.blogger.com/profile/18093248371425248764noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-69515127947491857262011-10-08T00:50:18.455+05:302011-10-08T00:50:18.455+05:30அன்புள்ள ஆசிரியருக்கு,
சந்திரசேகராஷ்டகம் மிக அரும...அன்புள்ள ஆசிரியருக்கு,<br /><br />சந்திரசேகராஷ்டகம் மிக அருமை. சிவபெருமானை போற்றிக் கொண்டே இருக்கலாம். அதிலும் வடக்கில் சிவ வழிபாடு பற்றி குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். திங்கட்கிழமை அன்று காலை ஒரு வரிசையே நின்றிருக்கும். தாமிர சொம்பில் நீர், மலர் மாலைகள், மஞ்சள் எல்லாம் கையில் வைத்துக்கொண்டு நிற்பார்கள். தன் கைப்பட "ஓம் நமசிவாய" என்று சொல்லிக் கொண்டு, சிவபெருமானின் தலைமேல் மெதுவாக நீரை ஊற்றும் அழகே அழகே. சிவராத்திரி அன்று கவர்மெண்ட் லீவு இங்கு தான் காண்கிறேன். அன்று சிவனை காண குறைந்தது 3 (அ) 4 மணி நேரம் வரிசையில் நிற்க வேண்டும். மற்றபடி சிராவண் மாசத்தில் வரும் அனைத்து திங்கட்கிழமைகளும் உபவாசம் செய்கிறார்கள்....தமிழ் நாட்டில் கூட இத்தனை தீவிரமான பக்தியை காணவில்லை. <br />ஒருவேளை செல்வசெழிப்பிற்கு இந்த தீவிரமான சிவபக்தியும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று தோன்றுகிறது. <br /><br />சந்திரசேகராஷ்டகத்தை போலவே மற்றுமொரு சிறப்பான ஸ்தோத்ரம் மிருத்யுஞ்சய ஸ்தோத்ரம். நீலகண்டம் நீலகண்டம் என்று முடியும் என்று ஞாபகம். சிறு வயதில் படித்தது. மிருத்யுஞ்சய அஷ்டோத்ரமும் மிகவும் சக்தி வாய்ந்தது. முடிந்தால் இவ்விரண்டையும் பதிவேற்றுமாறு கேட்டுக் கொள்கிறேன்.<br /><br />நன்றி.sriganeshhhttps://www.blogger.com/profile/16961540786538177236noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-42710221789415473312011-10-07T21:25:16.042+05:302011-10-07T21:25:16.042+05:30///பாடலை மீண்டும் சரிபாருங்கள். பாடலில் சீர், எதுக...///பாடலை மீண்டும் சரிபாருங்கள். பாடலில் சீர், எதுகை, மோனை எல்லாம் தட்டுகிறது. பட்டினத்தார் பாடல்கள் இலக்கண சுத்தமாக இருக்கும் சகோதரி!/// <br />ஐயா,<br />இந்த தளத்தில் --- http://www.shaivam.org/tamil/sta_pattinattar_u.htm<br />16 வது செய்யுளாக இருப்பது அது.<br />"பிறவாதிருக்க வரம்பெறல் வேண்டும், பிறந்துவிட்டா<br />லிறவாதிருக்க மருந்துண்டு காணிது வெப்படியோ<br />அறமார் புகழ்த்தில்லை யம்பலவாண ரடிக்கமல<br />மறவா திருமனமே, யதுகாணநல் மருந்துனக்கே. 16"Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-41166656741353708282011-10-07T20:57:51.059+05:302011-10-07T20:57:51.059+05:30சரி அனைவரும், ஏன்? எனது நண்பர் மைனர்வாளே கூறிய பிற...சரி அனைவரும், ஏன்? எனது நண்பர் மைனர்வாளே கூறிய பிறகு நானும் இன்றுக் காலையிலே சொல்ல நினைத்ததை சொல்லி விடுகிறேன். நான் கூறுவது சற்று நகைப்புக் கூறியதாக இருக்கலாம்... அது தான் உண்மை ஒருவேளை அதை மற்றவர்களும் செய்து பார்க்கலாம். சரி விசயத்திற்கு வருகிறேன். அப்போது நான் கல்லூரியில் படித்துக் கொண்டு இருந்தேன் வருடம் இருக்கும்.. தஞ்சை சீமையில் அமைந்த கோவில்களுக்கான சுற்றுலா சென்று வந்தோம் (இப்போதுள்ள பூம்புகாரும் சேர்த்தே).<br /><br />அந்த சமயத்தில் திருகடவூரும் சென்றோம் மற்றக் கோவில்கள் எனது நினைவில் சரியாக இல்லை. திருக்கடவூர் மட்டும் நன்றாக நினைவில் இருக்கிறது.. கோவில் பிரகாரம் மழையின் காரணமாக பாசிபடிந்த சுவர் கரும் பச்சை நிறத்தில் காய்ந்து இருந்தது... அப்போது நான் அந்தக் கோவிலை வலம் வரும் போது சுவற்றில் சிலர் சிறு குச்சிகளை வைத்து சுவர் பாழாகாத வண்ணம் தங்களது பெயர்களையோ அல்லது விருப்பப் பட்டவர் பெயர்களையோ எழுதி இருப்பதைப் பார்த்தேன்.<br /><br />அந்த சமயம் உடனே எனக்கும் ஒரு ஆவல் உடனே எனக்கு விருப்பமான எனது தூரத்து உறவு முறைப் பெண்ணின் பெயரை (என் பெயரோடு என்று தான் நினைக்கிறேன்) எழுதினேன். அந்த நிகழ்வு என் மனதில் இன்றும் நீங்காமல் இருக்கிறது. அதன் பின்பு ஏழுவருடம் சென்று தான் எனக்கு திருமணம் நடை பெற்றது. இருந்தும் அந்த அபிராமியைப் பற்றிய பேச்சு வந்தாலோ, திருக்கடவூர் பற்றிப் பேசினாலோ அந்த விஷயத்தை நான் ஏன் மனைவியிடமும், இன்றும் குழந்தைகளிடமோ சொல்லாமல் இருப்பதில்லை.<br /><br />காரணம் அந்தப் பெண்ணே எனது மனைவியாக வந்தப் பிறகு தயக்கம் ஏன்?.......... <br />என்ன? நகைக்கும் படியாக இருக்கிறதா? அது தான் உண்மை. ஏதோ அப்படி ஒரு சிந்தனை வந்தது.. செய்தேன். உண்மையில் இன்றுவரை அது எனக்கு பெரிய தெய்வ அருளாகவேத் தோன்றுகிறது.<br /><br />அதிலும் பெரியவர் திரு.வெ.கோ. ஐயா அவர்கள் சொன்னவுடன் இப்போது நானும் அறிகிறேன் அங்கே இருக்கும் ஈசனின் பெயர் தான் எனக்கும் வைத்து இருக்கிறார்கள். (ஹாலாஸ்யம் = ஆலால சுந்தரம் = ஆலாஸ்ய சுந்தரம்).<br /><br />காதலர்கள் (நாங்கள் காதலர்களாக அதற்கு முன்னும் பின்னும் நிச்சயிக்கும் வரை இருந்ததில்லை)அது ஒரு தலையாக இருந்தாலும் முயற்சிக்கலாம் அபிராமி அருள் புரிவாள்.<br /><br />அன்புடன்,<br />ஆலாசியம் கோ.Anonymoushttps://www.blogger.com/profile/11740988824690696903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-90518839195561385442011-10-07T20:46:55.879+05:302011-10-07T20:46:55.879+05:30வகுப்பில் அரங்கேற்றப்பட்டதங்கத்தை
வகை படுத்திய அந...வகுப்பில் அரங்கேற்றப்பட்டதங்கத்தை <br />வகை படுத்திய அந்த படம்<br /><br />அஞ்சலில் வந்தது..அய்யருக்கு..<br />அந்த பிரபல நகை கடையிலிருந்து..<br /><br />அரங்கேற்றம் செய்தமைக்கும்<br />அது பற்றி கருத்து சொன்னமைக்கும்<br /><br />அய்யர் தருகிறார் வாழ்த்துக்களும்<br />அன்பான வணக்கங்களும்..வேப்பிலைhttps://www.blogger.com/profile/06934805646545065593noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-1341693949692339772011-10-07T20:46:47.802+05:302011-10-07T20:46:47.802+05:30///ஒரே நட்சத்திராதிபதி தம்பதியர் இருவருக்கும் வந்த...///ஒரே நட்சத்திராதிபதி தம்பதியர் இருவருக்கும் வந்தாலும் பொருந்தாது என்றும் சொல்லப்பட்டது..///<br /><br />நான் பூசம்; என் மனவியார் அனுஷம். இருவருக்கும் நடசத்திர அதிபன் சனீச்சரந்தான்.ஏக தசா ஏக புக்தி. இருவரும் கடக லக்னம். <br /><br />எப்படியோ 36 வருட திருமண வாழ்க்கை ஓடிவிட்டது.<br /><br />ஆண் மகவு இல்லாததற்கு ஒரே நட்சத்திர அதிபன் காரணம் என்று கூறப்பட்டது. <br />பெரிய அளவில் பரிஹாரம் எல்லாம் ஒன்றும் செய்யவில்லை.kmr.krishnanhttps://www.blogger.com/profile/00003470883657086247noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-68806839993154080932011-10-07T20:44:12.870+05:302011-10-07T20:44:12.870+05:30இந்தப் பதிவிற்கு...சிவஞான சித்தியாரின்
இந்தப் பாடல...இந்தப் பதிவிற்கு...சிவஞான சித்தியாரின்<br />இந்தப் பாடலை நினைவு கூர்கிறோம்..<br /><br />"சித்தாந்தத்தே சிவன் தன் <br />திருக்கடைக் கண் சேர்த்த்திச் <br /><br />செனனம் ஒன்றிலே சீவன் முத்தர் ஆக வைத்து ஆண்டு மலம் கழுவி<br /><br />ஞானவாரி மடுத்து ஆனந்தம் பொழிந்து வரும் பிறப்பை அறுத்து <br /><br />முத்தாந்தப் பாதமலர்கீழ் வைப்பன் என்று மொழிந்திடவும் உலகர் எல்லாம் <br /><br />மூர்க்கர் ஆகிப் பித்தாந்தப் பெரும் பிதற்றுப் பிதற்றிப் <br /><br />பாவப் பெருங்குழியில் வீழ்ந்திடுவார் இது என்ன பிராந்தி..!!"<br />(விளக்கம் தேவையில்லாத எளிமையான பாடல்)<br /><br />வகுப்பிற்கு வரும் அறிஞர் தம் வாக்கு<br />வாசித்துப் பாருங்களேன்..<br /><br /><br />"மரணம் ஒரு தேவையான முடிவுதான் எப்போது வரவேண்டுமோ அப்போது வந்துவிடும்" – ஷேக்ஸ்பியர்வேப்பிலைhttps://www.blogger.com/profile/06934805646545065593noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-49620871549509261162011-10-07T18:25:34.628+05:302011-10-07T18:25:34.628+05:30////kmr.krishnan said...
மைனர் வாள் இந்தப்பதிவை க...////kmr.krishnan said... <br />மைனர் வாள் இந்தப்பதிவை கண்டு கொள்ள மாட்டார் என்றே நினைத்து இருந்தேன்.//////<br /><br />எதற்கும் குதர்க்கம் பண்ணும் ஆசாமியல்ல நான் என்று புரிந்துகொண்டதற்கு நன்றி..<br />KMRK அவர்களே..<br /><br />பெரும்பாலும் இப்படி(பொருத்தம்) தப்பி வந்தவர்களுக்குத்தான் அந்த ஸ்பெஷல் தரிசனம் கிடைக்கும்..எல்லோருக்கும் கிடைக்காது.. <br />அவசியமும் இல்லை..அப்படியோர் அனுபவம் இருந்தது என்பதால் பகிர்ந்துகொண்டேன்..<br /><br />ஒரே நட்சத்திராதிபதி தம்பதியர் இருவருக்கும் வந்தாலும் பொருந்தாது என்றும் சொல்லப்பட்டது..<br />எது எப்படியோ, நாம் நம்புகிறோமோ இல்லையோ குடும்பம் என்று வந்துவிட்டால் உட்காரச் சொல்கிற இடத்தில் உட்கார்ந்து <br />குடும்பத்தாரின்<br />நம்பிக்கைக்காகவாவது <br />அவர்களின் மனக்கலவரத்தை <br />இந்(து)த வழிதான் போக்குமென்றால் அதற்காக விட்டுக்கொடுத்துப் போகும் பழக்கமுடையவன் நான்..இதுகுறித்து மேலதிகத் தகவல்கள் இருந்தால் தாங்கள் தெரிவிக்கலாம்..Anonymoushttps://www.blogger.com/profile/18093248371425248764noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-29924976936695081552011-10-07T18:05:13.240+05:302011-10-07T18:05:13.240+05:30உங்களுடைய இன்றைய பதிவை கே.எம்.ஆர். எழுதினாலும் எழு...உங்களுடைய இன்றைய பதிவை கே.எம்.ஆர். எழுதினாலும் எழுதினார், திருக்கடவூரின் சிறப்புகள் எல்லாம் வெளிவந்துவிட்டன. அவற்றில் ஜப்பான் மைனரின் எழுத்துக்குச் சில மேலதிகச் செய்திகளைச் சொல்ல விழைகிறேன். இவ்வூரில் இறைவன் 'அமிர்தகடேஸ்வரர்' என்று பெயர் பெற்றிருக்கிறார். பாற்கடலில் அமிழ்தம் கிடைக்குமுன்பு ஆலகால விஷம் கிடைக்க அதை சிவபெருமான் வாங்கி உண்ண, அம்மை அவர் கழுத்தைப் பிடித்து விஷம் உள்ளிறங்காமல் தடுத்ததால் 'நீலகண்டன்' எனப் பெயர் பெற்றதாக புராணம். அடுத்து மார்க்கண்டனுக்கு 14 வயது என்ற காரணத்தால் காலன் அவன் உயிரைப் பறிக்க வந்த போது அவன் சிவன் கால்களைக் கட்டிக்கொள்ள, அவர் எமனை சம்ஹாரம் செய்து விடுகிறார். இந்தக் காரணம் கொண்டு அவருக்கு இங்கு 'காலசம்ஹாரமூர்த்தி' என்று பெயர். இந்த காலசம்ஹாரமூர்த்தியின் விக்ரகம் ஜப்பான் மைனர் சொன்னது போல சந்நிதியின் இடப்புறம் ஒரு தனியிடத்தில் மூடியே வைக்கப்பட்டிருக்கும். முக்கியமான சந்தர்ப்பங்களில், முக்கிய நபர்களுக்கு அந்த விக்கிரகத்தின் அடிபாகத்தில் மூடி வைக்கப்பட்டிருக்கும் பித்தளை மூடியை விலக்கி சிவன் காலடியில் வீழ்ந்து கிடக்கும் காலனைக் காட்டி தரிசிக்கச் செய்வார்கள். அந்த தரிசனம் தான் மைனர் அவர்கள் செய்திருக்கிறார்கள். வந்த வினை தீரும், இறைவன் அருளும் கிட்டும். இந்த தரிசனத்தின் பலன்கள் இவை என்று சொல்கிறார்கள். கார்த்திகை சோமவாரம் இவ்வாலயத்தில் 1008 சங்கு அபிஷேகம் உண்டு. என் மிகச் சிறிய வயதில் 5க்குள் பலமுறை அபிஷேகத்துக்கு மண்டபத்திலிருந்து சங்கை எடுத்துச் சென்று அபிஷேகத்துக்குக் கொடுத்திருக்கிறேன்.வாழ்க!Thanjavooraanhttps://www.blogger.com/profile/10260833673527816737noreply@blogger.com