tag:blogger.com,1999:blog-4586112903071555610.post5820704797237568654..comments2024-02-10T22:07:58.433+05:30Comments on வகுப்பறை: Astrology வீண் வம்பிற்கு எப்போது போகக் கூடாது?Subbiah Veerappanhttp://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-4586112903071555610.post-19386971840016699742012-06-13T12:14:49.293+05:302012-06-13T12:14:49.293+05:302009 ல் கேட்கவேண்டும் என்று நினைத்த கேள்வி ஐயா! வக...2009 ல் கேட்கவேண்டும் என்று நினைத்த கேள்வி ஐயா! வகுப்பிற்கு வரும்பொழுது மறந்து போகி விடும் ஐயா!. இன்றுதான் கேட்க தோணியது அல்லது மனதில் ஞாபகத்திற்கு வந்தது ஐயா.<br />பெரிய விஷயம் என்று ஒன்றும் இல்லை ஐயா! சிறிய கேள்வி தான் ஐயா !<br />ஆனால்<br />கண்டிப்பாக பதில் தர வேண்டும் என்ற நிபந்தைனை உடன் கேள்வியை கேள்கின்றேன் ஐயா?<br />௧. நமக்கு அருகில் உள்ள நாடான ஒரு நாட்டில் பல லட்சம் உயிர்களை பலி கொண்ட மாபெரும் போரில் மரணத்தை தழுவிய அனைத்து உயிர்களுக்குமா iyaa ஜாதகம் மற்றும் நேரம் காலம் சரி இல்லாமல் போனது./////<br /><br />கும்பலில் மரணம் என்பதற்கு சில ஜாதக அமைப்புகள் உள்ளன. அவர்களுடைய ஜாதகங்களை ஆராய்ந்து பார்த்தால் தெரிய வாய்ப்புள்ளது.Kitehttps://www.blogger.com/profile/10521191008004622034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-14086832886344254852012-06-13T08:11:15.474+05:302012-06-13T08:11:15.474+05:30////Blogger Maaya kanna said...
வணக்கம் ஐயா!
...////Blogger Maaya kanna said...<br /> வணக்கம் ஐயா!<br /> 2009 ல் கேட்கவேண்டும் என்று நினைத்த கேள்வி ஐயா! வகுப்பிற்கு வரும்பொழுது மறந்து போகி விடும் ஐயா!. இன்றுதான் கேட்க தோணியது அல்லது மனதில் ஞாபகத்திற்கு வந்தது ஐயா.<br /> பெரிய விஷயம் என்று ஒன்றும் இல்லை ஐயா! சிறிய கேள்வி தான் ஐயா !<br /> ஆனால்<br /> கண்டிப்பாக பதில் தர வேண்டும் என்ற நிபந்தைனை உடன் கேள்வியை கேள்கின்றேன் ஐயா?<br /> ௧. நமக்கு அருகில் உள்ள நாடான ஒரு நாட்டில் பல லட்சம் உயிர்களை பலி கொண்ட மாபெரும் போரில் மரணத்தை தழுவிய அனைத்து உயிர்களுக்குமா iyaa ஜாதகம் மற்றும் நேரம் காலம் சரி இல்லாமல் போனது./////<br /><br />நாட்டின் யுத்த இழப்பிற்கெல்லாம் தனிக் கணக்கு உள்ளது. அதை பின் ஒருமுறை விவரமாகப் பார்ப்போம்! தற்சமயம் நேரமில்லை<br />>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>><br /> ////௨. தாங்களே அந்த சமயத்தில் கூறி இருந்திர்கள் ஐயா! திருச்சி யில் எம்பெருமான் குடி கொண்டு உள்ள கோவிலின் மொட்டை கோபுரத்தை கட்டியதால் இந்த அளவிற்கு லட்சகணக்கான உயிர் பலி வந்தது என்று .<br /> இதனை அல்லது இந்த கூற்றை எப்படி ஐயா! ஏற்றுகொள்ள முடியும் ஐயா!//////<br /><br />அப்போது இருந்த மன்னன் பிசன்னம் பார்த்துவிட்டு, அதை முடிக்காமல் மொட்டையாக விட்டதாக ஒரு புராதனக் கதை உண்டு. அதை எல்லாம் எடுத்து எழுதுவதற்கு ஆதாரங்கள் இல்லையே சுவாமி!<br />>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>><br /> <br /> ////Life is beautiful !!!//////<br /><br />ஆனால் இன்றைய மனிதர்கள் பலருக்கு wealth is beautiful"<br />என்ன செய்வது சொல்லுங்கள்?<br />>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-14886054350917715932012-06-13T08:05:35.435+05:302012-06-13T08:05:35.435+05:30/////Blogger ananth said...
தேமொழி, உங்களுக்கா.../////Blogger ananth said...<br /> தேமொழி, உங்களுக்காவது பரவாயில்லை. எனக்கு திருமணம் நடந்த போது, விரயச் சனி, ஜன்ம குரு. களத்திரகாரகன் ராசிக்கு 8ல். அப்போதுதான் கூடி வந்தது. சற்று தாமத திருமண என்பதால் கிரக பெயர்ச்சிக்கெல்லாம் காத்திருக்க அவகாசமில்லாமல் போய் விட்டது.<br /> இதெல்லாம் பெரிய விஷயமா என்று நினைக்கும் அளவுக்கு, பாதச் சனி முடிய ஒரு வருடம் இருக்கும் போது சனி தசை சுய புத்தி வந்தது பாருங்கள். குரு தசையில் அடக்கி வாசித்த ஏழரையோன் காலம், இந்த சமயத்தில் என்னை நன்றாகவே புரட்டியெடுத்து, அடித்து துவைத்து காய வைத்து விட்டுதான் சென்றது./////<br /><br />நல்லது. உங்களின் அனுபவப் பகிர்விற்கு நன்றி ஆனந்த்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-83962565877063044702012-06-13T08:05:19.765+05:302012-06-13T08:05:19.765+05:30/////Blogger ஜீவா said...
அய்யாவுக்கு வணக்கம்,.../////Blogger ஜீவா said...<br /> அய்யாவுக்கு வணக்கம்,<br /> எனக்கு மகர லக்கனம், லக்கனாதிபதி சனி மேசத்தில் நீசம், எட்டாம் அதிபதி சூரியன் மேசத்தில் உச்சம், எனக்கு இப்பொழுது சனி தசை நடந்துகொண்டிருக்கிறது, இது எனக்கு நாலவது தசை, ஆயுசு முடிந்துவிடுமா?<br /> தயவுசெய்து தங்களின் கருத்தை சொல்லவும்,<br /> லக்கனம் மகரம்<br /> மூன்றில் சுக்கிரன், ராகு<br /> நான்கில் சனி, சூரியன் , புதன்<br /> ஆரில் சந்திரன்<br /> ஒன்பதில் குரு, கேது<br /> பதினொன்றில் செவ்வாய்<br /> மிக்க நன்றி<br /> அன்புடன் ஜீவா////<br /><br />எட்டாம் அதிபதி உச்சம் பெற்றிருக்கிறாரே? அப்புறம் என்ன குழப்பம்? ஆயுசை அவர் பார்த்துக்கொள்வார். கவலையை விடுங்கள். நாலாவது திசையை நானும் கடந்து வந்தவன். அதுவும் அது சனியினுடைய திசை. உயிரோடுதான் இருக்கிறேன்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-86021316013083738842012-06-13T08:04:52.561+05:302012-06-13T08:04:52.561+05:30/////Blogger தேமொழி said...
REF: email.No.94
.../////Blogger தேமொழி said...<br /> REF: email.No.94<br /> பாடாவதி சாலையும் (= தசாபுத்தி) ஓட்டுனரும் (= கோள்சாரமும்) சேர்ந்தே கிடைப்பதுதான் எனக்கு வழக்கம் ஐயா. சனிதசை சனிபுத்தியில் ஜன்மகுரு நடந்தது. சே..சே..என்ன வாழ்க்கை இது என்று சலிக்கும் அளவுக்கு ஒரு மோசமான நேரம்.<br /> பிறகு சனிதசை ராகுபுத்தியில் அஷ்டமசனியும் மூன்றில் குருவும். எப்ப ஆள்கிடைக்கும் ஆளுக்கு ஒரு தர்மக்கை வைக்கலாம் என்று கூட்டமாக காத்திருப்பார்கள் என நினைக்கிறேன். பதிவிற்கு நன்றி ஐயா./////<br /><br />நஷ்ட ஈடு வழங்கப்பெற்றிருக்கும். சுவிஸ் வங்கிக்கு அனுப்பாமல் அதையும் கணக்கில் கொண்டு வாருங்கள்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-52528174378054484062012-06-13T08:04:03.078+05:302012-06-13T08:04:03.078+05:30/////Blogger Udhaya Kumar said...
குருவிற்கு வ.../////Blogger Udhaya Kumar said...<br /> குருவிற்கு வணக்கம்<br /> கேள்வி பதில் படித்து பலன் அறிய<br /> வாய்ப்பு தந்தமைக்கு,<br /> நன்றி./////<br /><br />நல்லது. நன்றி நண்பரே!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-69734707374601282712012-06-13T08:03:50.102+05:302012-06-13T08:03:50.102+05:30////Blogger kmr.krishnan said...
மீள் பதிவு கே...////Blogger kmr.krishnan said...<br /> மீள் பதிவு கேள்வி பதில் படித்துப்பயன் பெற்றேன் நன்றி, ஐயா!/////<br /><br />நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-25575994406974316462012-06-13T03:14:19.308+05:302012-06-13T03:14:19.308+05:30வணக்கம் ஐயா!
2009 ல் கேட்கவேண்டும் என்று நினைத்...வணக்கம் ஐயா!<br /><br />2009 ல் கேட்கவேண்டும் என்று நினைத்த கேள்வி ஐயா! வகுப்பிற்கு வரும்பொழுது மறந்து போகி விடும் ஐயா!. இன்றுதான் கேட்க தோணியது அல்லது மனதில் ஞாபகத்திற்கு வந்தது ஐயா. <br /><br />பெரிய விஷயம் என்று ஒன்றும் இல்லை ஐயா! சிறிய கேள்வி தான் ஐயா ! <br /><br /> ஆனால் <br /><br />கண்டிப்பாக பதில் தர வேண்டும் என்ற நிபந்தைனை உடன் கேள்வியை கேள்கின்றேன் ஐயா?<br /><br />௧. நமக்கு அருகில் உள்ள நாடான ஒரு நாட்டில் பல லட்சம் உயிர்களை பலி கொண்ட மாபெரும் போரில் மரணத்தை தழுவிய அனைத்து உயிர்களுக்குமா iyaa ஜாதகம் மற்றும் நேரம் காலம் சரி இல்லாமல் போனது.<br /><br />௨. தாங்களே அந்த சமயத்தில் கூறி இருந்திர்கள் ஐயா! திருச்சி யில் எம்பெருமான் குடி கொண்டு உள்ள கோவிலின் மொட்டை கோபிரத்தை கட்டியதன தாள் இந்த அளவிற்கு லட்சகணக்கான உயிர் பலி வந்தது என்று . <br /><br />இதனை அல்லது இந்த கூற்றை எப்படி ஐயா! ஏற்றுகொள்ள முடியும் ஐயா!<br /><br />ஒங்களுக்கு ஒன்று தெரியுமா ? இன்றும் கூட தனது பூர்விர்கம் ஆன நாட்டிற்கு செல்ல பயந்து <br /><br /> ( உயிரை காப்பாற்ற ) <br /><br />வயது ஆன பெரியவர்களுடன் போனில் மட்டும் பேசி கொண்டு வாழும் ஜீவன்கள் எத்தனையோ நபர்களை நிதமும் பார்ப்பது உண்டு ஐயா !<br /><br />படிப்பில், வேலையில் மிகவும் திறமை வாந்த ஜீவன்கள் அத்தனை பெரும் ஐயா!<br /><br />நல்ல உள்ளம் கொண்ட மிகவும்<br /><br /> " கௌரமாக ", <br /><br />கூறுவது என்றால் நாட்டை ஆளும் நல்ல உள்ளம்களை கொண்ட மிகவும் மதிப்பிற்கு உரியவர்களின் உதவியால் வாழும் ஜீவன்கள் எத்தனையோ எத்தனையோ ஐயா!<br /><br />அந்த பெரிய உள்ளம் கொண்டவர்களின்<br /><br />"பொற்பாதங்களை வணக்குவதர்க்கும்",<br /><br /> தகுதி வாய்ந்தவர்கள் ஆன அன்னாருக்கு எல்லாம் வல்ல இறைவன் எல்லா நன்மையையும் கிடைக்க வேண்டி வேண்டிகொள்கின்றேன் ஐயா!<br /><br />இன்றும் உலகம் அழியாமல் உள்ளது என்றால் அதற்க்கு முக்கிய முழு காரணம் தன்னை நாடி வந்தவர்களை தன் மக்கள் போல பாதுகாத்து கொள்ளும் நிறைய நல்ல ஆத்மாக்கள் உள்ளதினதாள் தான் என்பது எமது கூற்று அல்லது எண்ணம் ஐயா!.<br /><br /><br />Life is beautiful !!! kannan Seetha Ramanhttps://www.blogger.com/profile/05882183073466044169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-4500127485860540842012-06-12T19:46:13.976+05:302012-06-12T19:46:13.976+05:30தேமொழி, உங்களுக்காவது பரவாயில்லை. எனக்கு திருமணம் ...தேமொழி, உங்களுக்காவது பரவாயில்லை. எனக்கு திருமணம் நடந்த போது, விரயச் சனி, ஜன்ம குரு. களத்திரகாரகன் ராசிக்கு 8ல். அப்போதுதான் கூடி வந்தது. சற்று தாமத திருமண என்பதால் கிரக பெயர்ச்சிக்கெல்லாம் காத்திருக்க அவகாசமில்லாமல் போய் விட்டது.<br /><br />இதெல்லாம் பெரிய விஷயமா என்று நினைக்கும் அளவுக்கு, பாதச் சனி முடிய ஒரு வருடம் இருக்கும் போது சனி தசை சுய புத்தி வந்தது பாருங்கள். குரு தசையில் அடக்கி வாசித்த ஏழரையோன் காலம், இந்த சமயத்தில் என்னை நன்றாகவே புரட்டியெடுத்து, அடித்து துவைத்து காய வைத்து விட்டுதான் சென்றது.Anonymoushttps://www.blogger.com/profile/08540295795820835114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-69033252862097163582012-06-12T14:39:35.785+05:302012-06-12T14:39:35.785+05:30அய்யாவுக்கு வணக்கம்,
எனக்கு மகர லக்கனம், லக்கனாத...அய்யாவுக்கு வணக்கம், <br /><br />எனக்கு மகர லக்கனம், லக்கனாதிபதி சனி மேசத்தில் நீசம், எட்டாம் அதிபதி சூரியன் மேசத்தில் உச்சம், எனக்கு இப்பொழுது சனி தசை நடந்துகொண்டிருக்கிறது, இது எனக்கு நாலவது தசை, ஆயுசு முடிந்துவிடுமா?<br />தயவுசெய்து தங்களின் கருத்தை சொல்லவும்,<br /><br />லக்கனம் மகரம்<br /><br />மூன்றில் சுக்கிரன், ராகு<br /><br />நான்கில் சனி, சூரியன் , புதன்<br /><br />ஆரில் சந்திரன்<br /><br />ஒன்பதில் குரு, கேது<br /><br />பதினொன்றில் செவ்வாய்<br /><br />மிக்க நன்றி<br />அன்புடன் ஜீவாஜீவாhttps://www.blogger.com/profile/00884465359465143089noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-7687415642754398272012-06-12T10:44:37.995+05:302012-06-12T10:44:37.995+05:30REF: email.No.94
பாடாவதி சாலையும் (= தசாபுத்தி) ஓட...REF: email.No.94<br />பாடாவதி சாலையும் (= தசாபுத்தி) ஓட்டுனரும் (= கோள்சாரமும்) சேர்ந்தே கிடைப்பதுதான் எனக்கு வழக்கம் ஐயா. சனிதசை சனிபுத்தியில் ஜன்மகுரு நடந்தது. சே..சே..என்ன வாழ்க்கை இது என்று சலிக்கும் அளவுக்கு ஒரு மோசமான நேரம்.<br /> <br />பிறகு சனிதசை ராகுபுத்தியில் அஷ்டமசனியும் மூன்றில் குருவும். எப்ப ஆள்கிடைக்கும் ஆளுக்கு ஒரு தர்மக்கை வைக்கலாம் என்று கூட்டமாக காத்திருப்பார்கள் என நினைக்கிறேன். பதிவிற்கு நன்றி ஐயா.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-80347261483435834982012-06-12T08:46:49.397+05:302012-06-12T08:46:49.397+05:30குருவிற்கு வணக்கம்
கேள்வி பதில் படித்து பலன் அறிய...குருவிற்கு வணக்கம் <br />கேள்வி பதில் படித்து பலன் அறிய <br />வாய்ப்பு தந்தமைக்கு,<br />நன்றி.Udhaya Kumarhttps://www.blogger.com/profile/10459624618204245890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-83037332157851177852012-06-12T08:46:38.457+05:302012-06-12T08:46:38.457+05:30குருவிற்கு வணக்கம்
கேள்வி பதில் படித்து பலன் அறிய...குருவிற்கு வணக்கம் <br />கேள்வி பதில் படித்து பலன் அறிய <br />வாய்ப்பு தந்தமைக்கு,<br />நன்றி.Udhaya Kumarhttps://www.blogger.com/profile/10459624618204245890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-58450988579010929322012-06-12T06:03:12.820+05:302012-06-12T06:03:12.820+05:30மீள் பதிவு கேள்வி பதில் படித்துப்பயன் பெற்றேன் நன்...மீள் பதிவு கேள்வி பதில் படித்துப்பயன் பெற்றேன் நன்றி, ஐயா!kmr.krishnanhttps://www.blogger.com/profile/00003470883657086247noreply@blogger.com