tag:blogger.com,1999:blog-4586112903071555610.post577037510285374418..comments2024-02-10T22:07:58.433+05:30Comments on வகுப்பறை: Astrology: இசைஞானி இளையராஜாவின் ஜாதகம்!Subbiah Veerappanhttp://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comBlogger53125tag:blogger.com,1999:blog-4586112903071555610.post-46229914648332575822011-09-22T05:51:19.050+05:302011-09-22T05:51:19.050+05:30ஐயா,
சரிவர படிக்காமல் சந்தேகம் கேட்டு வகுப்பில் க...ஐயா, <br />சரிவர படிக்காமல் சந்தேகம் கேட்டு வகுப்பில் குழப்பம் ஏற்படுத்திவிட்டேன் மன்னிக்கவும். <br /><br />"sriganeshh" அவர்கள் கருத்தையும், உங்கள் பதிலையும் படித்தபின் மீண்டும் ஜகநாத ஹோரவையும், உங்கள் பாடம்: "அவன்தான் ஒரிஜினல் வில்லன்!" (http://classroom2007.blogspot.com/search/label/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF) மீண்டும் ஒருமுறை பார்த்தேன். நீங்கள் அருமையான படம் போட்டு மாந்தி இருக்குமிடம் "Md" என குறிப்பிடபட்டிருக்கும் என்று தெரிவித்துள்ளீர்கள். நான்தான் "GL" மாந்தியை குறிக்கிறது (Guliga = GL)என தவறாக எண்ணி குழப்பிவிட்டேன். <br />உங்களுக்கும் "sriganeshh" அவர்களுக்கும் நன்றி.<br />மாணவி தேமொழிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-73051573770574980062011-09-22T02:54:53.128+05:302011-09-22T02:54:53.128+05:30////Blogger minorwall said...
/// SP.VR. SUBBA...////Blogger minorwall said...<br /> /// SP.VR. SUBBAIYA said...<br /> ஜென்சியின் பாடல்களை வைத்து கட்டுரை ஒன்றை எழுதுங்கள் மைனர்! நீங்கள் எழுதாவிட்டால் நான் எழுதுகிறேன். இருந்தாலும்<br /> உங்களுக்குத்தான் முதல் வாய்ப்பு!\\\\\\\<br /> வாய்ப்பளித்தமைக்கு நன்றி வாத்தியாரே..<br /> முயற்சி செய்கிறேன்..<br /> மீண்டும் நன்றி..////<br /><br />நல்லது செய்யுங்கள் மைனர்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-76980320173143096202011-09-22T02:54:39.076+05:302011-09-22T02:54:39.076+05:30Blogger minorwall said...
///////தன்டாயுதம் sa...Blogger minorwall said...<br /> ///////தன்டாயுதம் said... மைனர்வாள், சமிபத்துல டீவில ஜப்பானில், கல்யாணராமன் படம் பார்த்தேன், அதுலகூட ஆஹா வந்துருச்சினு ஒரு பாடல் வரும்.. இது உங்க கமன்டலுக்கு அடிஷன்./////////<br /> விதிவிலக்குகளான பாடல்கள் எப்போதுமே உண்டு..அதாவது எனக்குப் பிடிக்காத வகைப் பாடல்கள் என்று..அந்த வகையில் இந்தப்பாடலும் கூட..எனக்குப் பிடிக்காத ஒரு வேடத்தில் ஒரு கோணங்கி கேரக்டெரில் பல்லை துருத்திக்கொண்டு கமல் அந்தப் படத்தின் பாடலில் வந்தது காரணம்..பாடலும் பிடிக்காது..மனதிற்கினிமையான காட்சியமைப்புகள் பாடல்கள் என்று பிடித்தவைகளை மட்டுமே தரம்பிரித்து இருப்பில் கொள்ளும் பழக்கம்..நல்லது..நன்றி..//////<br /><br />ஆமாம். அதுதான் உண்மை மைனர்.Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-77225126029723881922011-09-22T02:54:23.324+05:302011-09-22T02:54:23.324+05:30////Blogger iyer said...
///எதற்கு மற்றவர்களைக...////Blogger iyer said...<br /> ///எதற்கு மற்றவர்களைக் குறிப்பிட்டு வம்பிழுக்க வேண்டும்? S.M. சுப்பையா நாயுடு, ராஜேஷ்வர ராவ், ஜி.ராமநாதன், விஸ்வநாதன் - ராமமூர்த்தி என்று பல இசை மேதைகள் கொடி பிடித்ததை மறக்கமுடியுமா?///<br /> வம்பிற்கு இழுப்பதாக சொல்லி<br /> வம்பில் மாட்டிவிடுவதா..?<br /> இசை சிங்கங்கள் நீங்கள் குறிப்பிட்டது<br /> இந்த காட்டில் சிங்கம் மட்டுமே "ராசா"<br /> சிங்கம் காட்டுக்கு ராசா தானே அந்த<br /> சிங்கங்கள் வாழ்ந்த காட்டில் எப்படி<br /> மானோ.. அல்லது அது போன்ற<br /> மற்றவிலங்குகளோ ராசாவாக முடியும்<br /> அதைத்தானே அந்தத பின்ஊட்டத்தில்<br /> அய்யர் குறிப்பிட்டு இருந்தார்..<br /> சரி.. சரி..<br /> சரியாக சிந்திக்க இப்படி தந்த பதில்/////<br /><br />நல்லது. காட்டில் ஒரு சிங்கம் மட்டும்தான் இருக்குமா? அதையும் சிந்தியுங்கள் விசுவநாதன்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-73581506253052762102011-09-21T16:22:31.568+05:302011-09-21T16:22:31.568+05:30/// SP.VR. SUBBAIYA said...
ஜென்சியின் பாடல்களை வ.../// SP.VR. SUBBAIYA said... <br />ஜென்சியின் பாடல்களை வைத்து கட்டுரை ஒன்றை எழுதுங்கள் மைனர்! நீங்கள் எழுதாவிட்டால் நான் எழுதுகிறேன். இருந்தாலும் <br />உங்களுக்குத்தான் முதல் வாய்ப்பு!\\\\\\\<br />வாய்ப்பளித்தமைக்கு நன்றி வாத்தியாரே..<br />முயற்சி செய்கிறேன்..<br />மீண்டும் நன்றி..Anonymoushttps://www.blogger.com/profile/18093248371425248764noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-27371097491967390282011-09-21T16:09:40.870+05:302011-09-21T16:09:40.870+05:30///////தன்டாயுதம் said... மைனர்வாள், சமிபத்துல...///////தன்டாயுதம் said... மைனர்வாள், சமிபத்துல டீவில ஜப்பானில், கல்யாணராமன் படம் பார்த்தேன், அதுலகூட ஆஹா வந்துருச்சினு ஒரு பாடல் வரும்.. இது உங்க கமன்டலுக்கு அடிஷன்./////////<br />விதிவிலக்குகளான பாடல்கள் எப்போதுமே உண்டு..அதாவது எனக்குப் பிடிக்காத வகைப் பாடல்கள் என்று..அந்த வகையில் இந்தப்பாடலும் கூட..எனக்குப் பிடிக்காத ஒரு வேடத்தில் ஒரு கோணங்கி கேரக்டெரில் பல்லை துருத்திக்கொண்டு கமல் அந்தப் படத்தின் பாடலில் வந்தது காரணம்..பாடலும் பிடிக்காது..மனதிற்கினிமையான காட்சியமைப்புகள் பாடல்கள் என்று பிடித்தவைகளை மட்டுமே தரம்பிரித்து இருப்பில் கொள்ளும் பழக்கம்..நல்லது..நன்றி..Anonymoushttps://www.blogger.com/profile/18093248371425248764noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-14519167339790473472011-09-21T07:40:34.953+05:302011-09-21T07:40:34.953+05:30///எதற்கு மற்றவர்களைக் குறிப்பிட்டு வம்பிழுக்க வேண...///எதற்கு மற்றவர்களைக் குறிப்பிட்டு வம்பிழுக்க வேண்டும்? S.M. சுப்பையா நாயுடு, ராஜேஷ்வர ராவ், ஜி.ராமநாதன், விஸ்வநாதன் - ராமமூர்த்தி என்று பல இசை மேதைகள் கொடி பிடித்ததை மறக்கமுடியுமா?///<br /><br />வம்பிற்கு இழுப்பதாக சொல்லி<br />வம்பில் மாட்டிவிடுவதா..?<br /><br />இசை சிங்கங்கள் நீங்கள் குறிப்பிட்டது<br />இந்த காட்டில் சிங்கம் மட்டுமே "ராசா"<br /><br />சிங்கம் காட்டுக்கு ராசா தானே அந்த<br />சிங்கங்கள் வாழ்ந்த காட்டில் எப்படி<br /><br />மானோ.. அல்லது அது போன்ற<br />மற்றவிலங்குகளோ ராசாவாக முடியும்<br /><br />அதைத்தானே அந்தத பின்ஊட்டத்தில்<br />அய்யர் குறிப்பிட்டு இருந்தார்..<br /><br />சரி.. சரி..<br />சரியாக சிந்திக்க இப்படி தந்த பதில்<br /><br />நித்தியம் சொல்லவே<br />சத்தியமாகவே இருக்கிறது..வேப்பிலைhttps://www.blogger.com/profile/06934805646545065593noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-16427288468348427632011-09-21T05:43:08.437+05:302011-09-21T05:43:08.437+05:30//////Blogger sriganeshh said...
@மாணவி தேமொழி...//////Blogger sriganeshh said...<br /> @மாணவி தேமொழி அவர்களுக்கு,<br /> ஜகன்னாத் ஹோரா சாப்ட்வேரில் மாந்தி நான்காம் வீட்டில் தான் வருகிறது. மக நட்சத்திரம் இரண்டாம் பாதம். May be it is version difference. Download latest version, probably you will get it right.<br /> @ஆசிரியருக்கு,<br /> sir, can we take here,lagna lord sukra breaking kalasarpa yoga as he is considered to be benefic for this native.//////<br /><br />கால சர்ப்பதோஷத்தை அதன் உள்ளே மாட்டிக்கொண்டிருப்பவர்கள் எவரும் உடைக்க முடியாது. அதன் (கா.ச.தோ) காலம் முடிந்த பிறகுதான் நல்லது நடக்கத்துவங்கும்.Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-56356010620917742052011-09-21T05:42:31.162+05:302011-09-21T05:42:31.162+05:30/////Blogger Sridhar Subramaniam said...
Pleas.../////Blogger Sridhar Subramaniam said...<br /> Please let me know when are you publishing the book? Awaiting for the information<br /> Regards<br /> Sridhar/////<br /><br />பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. நடப்பு ஆண்டு இறுதிக்குள் புத்தகங்கள் வெளியாகும். உங்களின் ஆர்வத்திற்கு நன்றி. முறையான <br />அறிவிப்பு வெளிவரும்வரை பொறுத்திருங்கள்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-52738364620898288572011-09-21T05:42:06.838+05:302011-09-21T05:42:06.838+05:30///Blogger iyer said...
பாட்டாலே புத்தி சொன்னா...///Blogger iyer said...<br /> பாட்டாலே புத்தி சொன்னா என்ற<br /> பாடலும் அவரின் இனிய குரலை<br /> ஜெனனி ஜனனி என தொடங்கி<br /> ஜெயிக்க வைத்த பாங்கும் இன்னொரு<br /> பின்னோட்டம் போட வைத்தது<br /> பிறகென்ன அப்படியே..இந்த தகவலும்<br /> அவரின் ஜாதக்கத்தைப்போல<br /> அய்யரின் ஜாதகமும் ரிஷப லக்கினம்<br /> கலைத்துறையின்<br /> கரையில் நின்றபடி...//////<br /><br />லக்கினத்தைச் சொன்னீர்கள். லக்கினாதிபதி எங்கே? அவர் கரை சேர்ந்துவிட்டாரா?Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-33259429858562305102011-09-21T05:40:26.174+05:302011-09-21T05:40:26.174+05:30//////Blogger தன்டாயுதம் said...
ஒரு இசை ஞனியி...//////Blogger தன்டாயுதம் said...<br /> ஒரு இசை ஞனியின் ஜாதகத்தில் 7ல் 23 பரலை மட்டும் விட்டுவைதுள்ளான். குடும்ப வாழ்வு கெட்டதுபோலும். அய்யா சூரியன் இருப்பு விவரம் சரிதானா?/////<br /><br />குடும்ப வாழ்வு ஒன்றும் கெட்டதாகத் தெரியவில்லை. மகாபாக்கிய யோகம் உள்ளவருக்குக் குடும்ப வாழ்வு எப்ப்டிக்கெடும்? மனைவி, மக்களுடன் அவர் நன்றாகத்தான் உள்ளார். தண்டாயுதம் என்று எழுதுங்கள். தமிழ்கடவுளின் பெயரை வைத்துக்கொண்டு பெயரில் எழுத்துப் <br />பிழை வரலாமா?Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-2622646153136628922011-09-21T05:39:41.994+05:302011-09-21T05:39:41.994+05:30Blogger iyer said...
இசை என்னும் காட்டுக்கு
...Blogger iyer said...<br /> இசை என்னும் காட்டுக்கு<br /> இவர் தான் ராஜா..<br /> எந்த "மான்"னும் ராஜாவாக<br /> எப்பவுமே முடியாது..///////<br /><br />எதற்கு மற்றவர்களைக் குறிப்பிட்டு வம்பிழுக்க வேண்டும்? S.M. சுப்பையா நாயுடு, ராஜேஷ்வர ராவ், ஜி.ராமநாதன், விஸ்வநாதன் - ராமமூர்த்தி என்று பல இசை மேதைகள் கொடி பிடித்ததை மறக்கமுடியுமா?<br /><br /> “பிருந்தாவனமும் நந்தகுமாரனும் - யாவருக்கும்<br />பொது செல்வமன்றோ” <br />என்ற பாடலை இன்று கேட்டாலும் காற்றில் தவழ முடிகிறதே சுவாமி!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-44293077724676709582011-09-21T05:37:25.339+05:302011-09-21T05:37:25.339+05:30//////Blogger thirukalyanam said...
In one of ...//////Blogger thirukalyanam said...<br /> In one of the horoscope of thula lagna i find ketu is in third house and rahu in ninth house. all other planets are in between ninth house to third one. ie.third to ninth no planet. but she suffered from health disorders had three operations from childhood days though her life is <br />financially ok. is it kalasarpa dosa?<br /> i mentioned it as kalasarpa dosa but the astrologers where they had given horoscope never said this as dosha. kindly clarify sir//////<br /><br />லக்கினம் வெளியே இருந்தாலும், ஏழு கிரகங்கள் ராகு & கேதுவிற்குள் மாட்டிக் கொண்டிருந்தால் (all the planets hemmed between Rahu & <br />Ketu) அது கால சர்ப்ப தோஷம்தான்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-34954256325337505972011-09-21T05:36:54.347+05:302011-09-21T05:36:54.347+05:30Blogger தன்டாயுதம் said...
அய்யா,
வகுப்பறை...Blogger தன்டாயுதம் said...<br /> அய்யா,<br /> வகுப்பறையில் வர வர நிறைய மாற்றங்கள் தெரிகின்றது சுவாமி. ஹோலிக்கிராஷ், சத்திரம் பேருந்து நிலையம், கன்டோன்மெண்ட் என்று <br />பாடங்களில் உதா. தெரிக்கின்றது. இங்கே மலை மேலே சிக்னல் சரிவர கிடைப்பதில்லை என்பதால், சில பல வேலைகலுக்கிடையே படிக்கமட்டுமே நேரம் கிடைப்பதனால் கமன்டு வதில்லை.<br /> இன்றய இசைஞானி இளையராஜாவின் புன்னகை படம் அருமை. அவர் க்லோசப் கஷ்டமர்னு நினைக்கிறேன். அவரின் ஜதகமென்று <br />வெரோரிடத்தில் கண்ட ஞாபகம்,<br /> //மச்சானைப் பார்த்தீங்களா, மலை வாழைத் தோப்புக்குள்ளே” என்ற பாடலும், “கண்ணன் ஒரு கைக் குழந்தை, கண்கள் இரண்டும் <br />பூங்கவிதை” என்ற பாடல்களைப் போல எத்தனை பாடல்கள்?// நல்ல தகவல்.<br /> சந்திரன் மூலதிரிகோனத்தில், //அந்த வீட்டின் அதிபதி சூரியன் திரிகோணமேறியுள்ளார்.// சூரியன் மேசத்திலல்லவா, சிம்மத்தில் அல்லவா மூலதிரிகோணம், உச்சம் அய்யா...<br /> //எனது தனி இணைய தளத்தில் அவற்றை எழுதிக் கொண்டிருக்கிறேன்// ஆகா, அப்பொழுது அங்கே படம் காட்டுகின்றிர்கள் என்று <br />சொல்லுங்கள் :) சரி சரி டிக்கெட்டு என்ன விலை சுவாமி.///////<br /><br />டிக்கெட் விலை கிடக்கட்டும். திரிகோண மலைக்கு வருவதற்கு என்ன வழி?Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-10950293553658221892011-09-21T05:35:46.778+05:302011-09-21T05:35:46.778+05:30/////Blogger Raja said...
அன்புள்ள அய்யா,
.../////Blogger Raja said...<br /> அன்புள்ள அய்யா,<br /> அமாவாசை திதி, தேய்பிறை சந்திரன் மற்றும் லக்கினத்தில் சனி இருந்தும் இளையராஜா அவர்களால் வெற்றி பெறமுடிந்தது. எந்த கிரக <br />அமைப்பால் அவரால் இந்த வெற்றியை பெற முடிந்தது?////////<br /><br />பதிவில் அதைக் குறிப்பிட்டு எழுதியுள்ளேனே ராசா!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-397894323547765142011-09-21T05:35:23.951+05:302011-09-21T05:35:23.951+05:30/////Blogger minorwall said...
////SP.VR. SUBB.../////Blogger minorwall said...<br /> ////SP.VR. SUBBAIYA said...<br /> அவர் காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என்ற திருப்தி நமக்கு இருக்கிறது மைனர். அது ஒன்றே போதும்!////<br /> இந்த வரிகளை எழுத நினைத்து விட்டுவிட்டேன்..நீங்கள் பூர்த்தி செய்திருக்கிறீர்கள்..<br /> ஜென்சி பற்றி 'எனக்கு மிகவும் பிடித்த குரல்' என்று ஏற்கனவே எனது ஆக்கத்தில் குறிப்பிட்டிருந்தேன்..<br /> அவரையும் நினைவு படுத்தியதற்கு நன்றி..//////<br /><br />ஜென்சியின் பாடல்களை வைத்து கட்டுரை ஒன்றை எழுதுங்கள் மைனர்! நீங்கள் எழுதாவிட்டால் நான் எழுதுகிறேன். இருந்தாலும் <br />உங்களுக்குத்தான் முதல் வாய்ப்பு!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-24494773881403878362011-09-21T05:35:01.603+05:302011-09-21T05:35:01.603+05:30///Blogger KOMATHI JOBS said...
ஒன்பதில் கேது ...///Blogger KOMATHI JOBS said...<br /> ஒன்பதில் கேது தகப்பனை காலி செய்து விட்டது...அதோடு தந்தை வழி சொத்துக்கள் யாவும் கிடைக்காமலும் போயிருக்கும்????<br /> Appadiyaa???/////<br /><br />மகாபாக்கியம் இருக்கும்போது வேறு என்ன வேண்டும்?Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-18483271853090558412011-09-21T05:34:38.133+05:302011-09-21T05:34:38.133+05:30Blogger ananth said...
///ஒரு துஷ்ட ஸ்தானத்தின...Blogger ananth said...<br /> ///ஒரு துஷ்ட ஸ்தானத்தின் அதிபதி, மற்றொரு துஷ்ட ஸ்தானத்தில், ஒரு துஷ்டனுடன் அமர்ந்திருந்தால் இந்த யோகம் உண்டாகும்.<br /> துஷ்ட ஸ்தானம் என்பது 6, 8, 12ஆம் வீடுகளைக் குறிக்கும். 3ஆம் வீட்டையும் இந்தக் கணக்கில் சேர்த்துக் கொள்ளலாம்///<br /> விபரீத ராஜ யோகத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட வகைகள் இருக்கின்றன. அதில் தாங்கள் மேலே குறிப்பிட்டதும் ஒன்று. இதை நான் <br /><br />சொல்லவில்லை. முந்தைய பாடத்தில் தாங்கள் சொன்னதுதான். http://classroom2007.blogspot.com/2010/05/blog-post_10.html. இங்கு சென்று <br /><br />பார்த்தால் நான் சொல்வது விளங்கும். வாத்தியாருக்கே இந்த குழப்பம் என்றால் மாணவர்கள் நிலை?//////<br /><br />யானைக்கும் அடி சறுக்கும் என்னும்போது, பூனைக்கு அடி சறுக்காதா?Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-25992905141189022452011-09-21T00:05:14.512+05:302011-09-21T00:05:14.512+05:30@மாணவி தேமொழி அவர்களுக்கு,
ஜகன்னாத் ஹோரா சாப்ட்வேர...@மாணவி தேமொழி அவர்களுக்கு,<br />ஜகன்னாத் ஹோரா சாப்ட்வேரில் மாந்தி நான்காம் வீட்டில் தான் வருகிறது. மக நட்சத்திரம் இரண்டாம் பாதம். May be it is version difference. Download latest version, probably you will get it right. <br />@ஆசிரியருக்கு,<br />sir, can we take here,lagna lord sukra breaking kalasarpa yoga as he is considered to be benefic for this native.sriganeshhhttps://www.blogger.com/profile/16961540786538177236noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-27425792821034376822011-09-20T22:52:39.368+05:302011-09-20T22:52:39.368+05:30Please let me know when are you publishing the boo...Please let me know when are you publishing the book? Awaiting for the information<br /><br />Regards<br /><br />SridharSridhar Subramaniamhttps://www.blogger.com/profile/13979345724176239863noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-78835176165847927952011-09-20T22:29:56.986+05:302011-09-20T22:29:56.986+05:30பாட்டாலே புத்தி சொன்னா என்ற
பாடலும் அவரின் இனிய கு...பாட்டாலே புத்தி சொன்னா என்ற<br />பாடலும் அவரின் இனிய குரலை<br /><br />ஜெனனி ஜனனி என தொடங்கி<br />ஜெயிக்க வைத்த பாங்கும் இன்னொரு <br /><br />பின்னோட்டம் போட வைத்தது<br />பிறகென்ன அப்படியே..இந்த தகவலும்<br /><br />அவரின் ஜாதக்கத்தைப்போல<br />அய்யரின் ஜாதகமும் ரிஷப லக்கினம்<br /><br />கலைத்துறையின் <br />கரையில் நின்றபடி...வேப்பிலைhttps://www.blogger.com/profile/06934805646545065593noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-34947054185582722602011-09-20T22:23:25.293+05:302011-09-20T22:23:25.293+05:30ஒரு இசை ஞனியின் ஜாதகத்தில் 7ல் 23 பரலை மட்டும் ...ஒரு இசை ஞனியின் ஜாதகத்தில் 7ல் 23 பரலை மட்டும் விட்டுவைதுல்லான். குடும்ப வாழ்வும் கெட்டதுபோலும். அய்யா சூரியன் இருப்பு விவரம் சரிதானா?<br /><br />//அதோடு தந்தை வழி சொத்துக்கள் யாவும் கிடைக்காமலும் போயிருக்கும்.// கோபி சார், என்ன எதிற்பார்கின்றீர்கள், சுக்கிரன் க்ரூப் டிஷ்கர்ஷன் சேய்துக்கொன்டிருக்கிறானென்ரா?<br /><br />:)ஒன்னுமே புரியல சகோதரி. இன்னொரு ப்லேட் சாப்டுட்டு வந்து படிக்கனும்.<br /><br />//என்ன ஒரு அற்புதமான ஜாதகம் illaiyaa ஐயா.// ஆமாஇல்ல இத சொல்லமரந்துட்டனே.<br /><br />மைனர்-வாழ், சமிபத்துல டீவில ஜப்பானில், கல்யாணராமன் படம் பார்த்தேன், அதுலகூட ஆஹா வந்துருச்சினு ஒரு பாடல் வரும்.. இது உங்க கமன்டலுக்கு அடிஷன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-53473322249528654802011-09-20T21:59:26.207+05:302011-09-20T21:59:26.207+05:30இசை என்னும் காட்டுக்கு
இவர் தான் ராஜா..
எந்த &qu...இசை என்னும் காட்டுக்கு <br />இவர் தான் ராஜா..<br /><br />எந்த "மான்"னும் ராஜாவாக<br />எப்பவுமே முடியாது..<br /><br />அந்த "மான்" சென்று <br />ஆஸ்கார் வாங்கினாலும் <br /><br />"எங்க ஊரு ராசா" என்ற விருதுக்கு<br />எப்படி இவங்க விருது தரமுடியும்?<br /><br />திருவாசகத்திற்கு இசையமைத்து<br />திரும்பி பார்க்க வைத்த பெருமையும்<br /><br />பாவலர் என்ற சொல்லுக்கு<br />பெருமை சேர்த்த பாங்கும்..<br /><br />ராக்கம்மா கையை தட்டினாலும் கரகாட்டக்காரன் கரகமாடினாலும்<br /><br />அம்மன் கோவில் கிழக்காலேயில்<br />சின்னக் கவுண்டர் தீர்ப்பு வந்தாலும்<br /><br />ராசய்யாவில் மகளை பாடவைத்த <br />ராஜா அல்லவா.. எங்கள் ராசய்யா..<br /><br />எவரும் அழகான இளம் பெண்னை<br />எப்போதுமே திறந்தவெளியில்(?)<br /><br />குளிப்பதனை எப்போதுமே <br />குறைத்துச் சொல்வர்..<br /><br />அந்த வகுப்பிலேயே <br />அதனை புதுப்பித்துக் கொள்கிறோம்<br /><br />அப்படியே படித்துக்கொண்டிருக்கிறோம்<br />அப்பறம் சொல்லுங்க..<br /><br />வழக்கம் போல் வரும் கவிஞரின்<br />வரிகளை செவிகளுக்குது தந்தபடி<br /><br />வென்றிடுவேன் <br />நாதத்தால் வென்றிடுவேன் <br /><br />எந்த நாட்டையும்<br />நாதத்தால் வென்றிடுவேன்<br />..<br />சண்முகப்பிரியன் எனும் தைரியமா <br />சங்கீதத்தில் எனக்கு இணையாகுமா<br />..<br />என் இசை கேட்டு எழுந்தோடி வந்தான் <br />உந்தன் இதயத்திலே வாழும் ஈசன்<br /><br />படம்.அகத்தியர் பாடுபவர் சீர்காழியார்வேப்பிலைhttps://www.blogger.com/profile/06934805646545065593noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-91622428656395340632011-09-20T21:37:33.191+05:302011-09-20T21:37:33.191+05:30In one of the horoscope of thula lagna i find ketu...In one of the horoscope of thula lagna i find ketu is in third house and rahu in ninth house. all other planets are in between ninth house to third one. ie.third to ninth no planet. but she suffered from health disorders had three operations from childhood days though her life is financially ok.<br />is it kalasarpa dosa? <br />i mentioned it as kalasarpa dosa but the astrologers where they had given horoscope never said this as dosha. kindly clarify sirthirukalyanamhttps://www.blogger.com/profile/17066051579280446459noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-90458775926114663012011-09-20T21:31:39.846+05:302011-09-20T21:31:39.846+05:30அய்யா,
வகுப்பரையில் வர வர நிரைய மாற்றங்கள் தெரிக...அய்யா, <br /><br />வகுப்பரையில் வர வர நிரைய மாற்றங்கள் தெரிகின்றது சுவாமி. ஹோலிக்கிராஷ், சத்திரம் பேருந்து நிலையம், கன்டோன்மெண்ட் என்று பாடங்களில் உதா. தெரிக்கின்றது. இங்கே மலை மேலே சிக்னல் சரிவர கிடைப்பதில்லை என்பதால், சில பல வேலைகலுக்கிடையே படிக்கமட்டுமே நேரம் கிடைப்பதனால் கமன்டுவதில்லை. <br /><br /><br />இன்றய இசைஞானி இளையராஜாவின் புன்னகை படம் அருமை. அவர் க்லோசப் கஷ்டமர்னு நினைக்கிறேன். அவரின் ஜதகமென்று வெரோரிடத்தில் கண்ட ஞபகம்,<br /><br />//மச்சானைப் பார்த்தீங்களா, மலை வாழைத் தோப்புக்குள்ளே” என்ற பாடலும், “கண்ணன் ஒரு கைக் குழந்தை, கண்கள் இரண்டும் பூங்கவிதை” என்ற பாடல்களைப் போல எத்தனை பாடல்கள்?// நல்ல தகவள்.<br /><br />சந்திரன் மூலதிரிகோனத்தில், //அந்த வீட்டின் அதிபதி சூரியன் திரிகோணமேறியுள்ளார்.// சூரியன் மேசத்திலல்லவா, சிம்மத்தில் அல்லவா மூலதிரிகோணம், உச்சம் அய்யா...<br />//எனது தனி இணைய தளத்தில் அவற்றை எழுதிக் கொண்டிருக்கிறேன்// ஆகா, அப்பொழுது அங்கே படம் காட்டுகின்றிர்கள் என்று சொல்லுங்கள் :)<br />சரி சரி டிக்கெட்டு என்ன விலை சுவாமி.Anonymousnoreply@blogger.com