tag:blogger.com,1999:blog-4586112903071555610.post5755500968215169091..comments2024-02-10T22:07:58.433+05:30Comments on வகுப்பறை: திருமணம் தாமதமாவதற்குக் காரணம் என்ன?Subbiah Veerappanhttp://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comBlogger35125tag:blogger.com,1999:blog-4586112903071555610.post-43502961325303512822015-03-10T11:04:48.906+05:302015-03-10T11:04:48.906+05:30நன்றி குரு
கும்பம் லக்கினம் துலாம் ராசி
7ம் அதிபதி...நன்றி குரு<br />கும்பம் லக்கினம் துலாம் ராசி<br />7ம் அதிபதி 9ல் நீசம் 10ல் சுக்கிரன்<br />எனக்கு பலன் இருக்கா<br />அல்லது திருமண தடையாAnonymoushttps://www.blogger.com/profile/02663644424868019076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-88497795787825517712010-02-26T10:07:07.914+05:302010-02-26T10:07:07.914+05:302ம் அதிபதி,ஏழாம் அதிபதி,சுக்கிரன் லக்னத்தில் (சிம்...2ம் அதிபதி,ஏழாம் அதிபதி,சுக்கிரன் லக்னத்தில் (சிம்மம்) அஸ்தமனம் கூடவே லக்னத்தில் (குரு,சூரிய,ராகு) கிரஹயுத்தம், இந்த அமைப்புக்கு தாமதமான திருமணமா அலலது மறுக்கப்ட திருமணமா?vjhttps://www.blogger.com/profile/06169614979643106289noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-77793968687503558612010-02-12T10:50:48.161+05:302010-02-12T10:50:48.161+05:30வணக்கம் ஐயா. நீண்ட நாட்களுக்கு பிறகு வகுப்பறைக்கு ...வணக்கம் ஐயா. நீண்ட நாட்களுக்கு பிறகு வகுப்பறைக்கு வந்து இருக்கிறேன். எல்லா பாடங்களையும் படித்து வருகிறேன் ஐயா<br />சேர்மராஜ்Anonymoushttps://www.blogger.com/profile/15545365315937666587noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-73618779209255739592010-02-11T23:46:34.548+05:302010-02-11T23:46:34.548+05:30///Alasiam G said...
ஆசிரியருக்கு வணக்கம்,
...///Alasiam G said...<br /> ஆசிரியருக்கு வணக்கம்,<br /> வகுப்பறை சக தோழர்களுக்கும் வணக்கம்,<br /> சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் வந்து<br /> வருகைப் பதிவிலாது கையெழுத்துப்போட்டு<br /> விட்டு போவது வழக்கம்,<br /> நான் அதைக் கூட செய்யாது;<br /> காலையிலே வந்துப் பார்த்துவிட்டு<br /> பதியாது சென்றுவிட்டேன்.<br /> பாடத்தேன் இனித்தது என்பது வழக்கம் இன்று<br /> பாடம் சீம்பாலோடு ( இதன் சுவை சிலருக்குத்<br /> தெரியாது என நினைக்கிறேன்; தெரிந்திராதவர்கள்<br /> இப்பாடம் படித்தபின்பு தெரிந்திருக்கும் )<br /> தேன் கலந்தது போன்று<br /> ஒரு அமுதமானது என்றேக் கூறவேண்டும்...<br /> குருவே தங்களுக்கு மின்- மடல் அனுப்பியுள்ளேன்.<br /> பிழை இருப்பின் பொருத்தருள வேண்டும்:<br /> உரிமையில் வந்த ஒருமைக்கும்<br /> மன்னித்தருள வேண்டுகிறேன்.<br /> நன்றிகள் குருவே!<br /> அன்புடன்,<br /> ஆலாசியம் கோ.////<br /><br />நல்லது.நன்றி!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-58193381128349825752010-02-11T23:46:27.612+05:302010-02-11T23:46:27.612+05:30////sundari said...
வணக்கம் சார்,
அப்பா இவ...////sundari said...<br /> வணக்கம் சார்,<br /> அப்பா இவ்வளவு வளையலைக் கையில போட்டுக்குணு இருக்குறங்க நல்லாயிருக்குது படம். பாடமும் நன்றாக இருக்கிறது விவகாரத்து, விதவைக்கான(மிக இளம் வயதில் மட்டும்)காரணத்தையும் எழுதுங்கள் ஐயா.<br /> சுந்தரி///<br /><br />பொறுத்திருங்கள். எல்லாம் தொடர்ந்து வரும்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-91019762362355453642010-02-11T23:46:03.205+05:302010-02-11T23:46:03.205+05:30/////Thirumal said...
///பிரார்த்தனை ஒன்றுதான்.../////Thirumal said...<br /> ///பிரார்த்தனை ஒன்றுதான் லஞ்சம்! அதை லஞ்சமாக நினைக்காமல் முழு மனதோடு பிரார்த்தனை செய்யுங்கள்////<br /> மிக்க நன்றிங்கய்யா....///<br /><br />புரிதலுக்கு நன்றி!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-58290764330257339362010-02-11T20:22:33.975+05:302010-02-11T20:22:33.975+05:30ஆசிரியருக்கு வணக்கம்,
வகுப்பறை சக தோழர்களுக்கும் வ...ஆசிரியருக்கு வணக்கம்,<br />வகுப்பறை சக தோழர்களுக்கும் வணக்கம்,<br />சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் வந்து<br />வருகைப் பதிவிலாது கையெழுத்துப்போட்டு <br />விட்டு போவது வழக்கம்,<br />நான் அதைக் கூட செய்யாது;<br />காலையிலே வந்துப் பார்த்துவிட்டு <br />பதியாது சென்றுவிட்டேன்.<br /><br />பாடத்தேன் இனித்தது என்பது வழக்கம் இன்று<br />பாடம் சீம்பாலோடு ( இதன் சுவை சிலருக்குத் <br />தெரியாது என நினைக்கிறேன்; தெரிந்திராதவர்கள் <br />இப்பாடம் படித்தபின்பு தெரிந்திருக்கும் ) <br />தேன் கலந்தது போன்று<br />ஒரு அமுதமானது என்றேக் கூறவேண்டும்... <br /><br />குருவே தங்களுக்கு மின்- மடல் அனுப்பியுள்ளேன்.<br />பிழை இருப்பின் பொருத்தருள வேண்டும்:<br />உரிமையில் வந்த ஒருமைக்கும் <br />மன்னித்தருள வேண்டுகிறேன்.<br /><br />நன்றிகள் குருவே!<br />அன்புடன்,<br />ஆலாசியம் கோ.Anonymoushttps://www.blogger.com/profile/11740988824690696903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-54865612380374502492010-02-11T16:51:02.958+05:302010-02-11T16:51:02.958+05:30வணக்கம் சார்,
அப்பா இவ்வளவு வளையலா கையில போட்டுக்க...வணக்கம் சார்,<br />அப்பா இவ்வளவு வளையலா கையில போட்டுக்குணு இருக்குறங்க நல்லாயிருக்குது படம். பாடமும் நன்றாக இருக்கிறது விவகாரத்து, விதவைக்கான(மிக இளம் வயதில் மட்டும்)காரணத்தையும் எழுதுங்கள் ஐயா. <br />சுந்தரிsundarihttps://www.blogger.com/profile/00167458246649458939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-37035307479670429982010-02-11T16:08:26.028+05:302010-02-11T16:08:26.028+05:30///பிரார்த்தனை ஒன்றுதான் லஞ்சம்! அதை லஞ்சமாக நினைக...///பிரார்த்தனை ஒன்றுதான் லஞ்சம்! அதை லஞ்சமாக நினைக்காமல் முழு மனதோடு பிரார்த்தனை செய்யுங்கள்////<br /><br />மிக்க நன்றிங்கய்யா....Thirumalhttps://www.blogger.com/profile/17755638588564950399noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-86198932995853095362010-02-11T15:50:49.318+05:302010-02-11T15:50:49.318+05:30/////kannan said...
குருநாதரே!!!
தனது சுய .../////kannan said...<br /> குருநாதரே!!!<br /> தனது சுய விருப்பம் கொண்டு, குருநாதனை போற்றி துதித்த பாடல்கள் எல்லாம் மீண்டும்,<br /> நன்கு மனதிற்கு வரும் பொருட்டு ஒரு நல்வழி காட்டுங்களேன், ஐயா!<br /> தாய்!!!<br /> தாயானவள், தனது மழலை செல்வம்! திக்கி திணங்கி,<br /> தப்பு தப்பாக பேசுவதை கண்டு,எல்லை<br /> இல்லாத ஆனந்தம் படுவதை போல்<br /> 'குரு'! ஆகிய 'வியாழபகவானும்'!<br /> மகிழ்ச்சி சொல்லுவார்.அப்படிதானே ஐயா !<br /> முழுதுணர் முனிவர் தேற! மூவகை பாசமாய<br /> பலிதொரு ஆன்மாக்கள் பதில் நிழல் அடங்க்கும் முன்மை<br /> செழுமலர் பெருவும் அங்க விரல்களால் தெரிந்த யாவரும்<br /> தொல் தொளுகளால் வழிபவர் தலைத்தாள் போற்றி !///////<br /><br />வைத்தஒரு கல்வி மனப்பழக்கம் என்று அவ்வையார் சொல்லியிருக்கிறார். திரும்பத் திரும்ப மனம் செய்யுங்கள்<br />எல்லாம் மனதில் நிற்கும்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-2593347335874082252010-02-11T15:50:33.222+05:302010-02-11T15:50:33.222+05:30////ananth said...
//எனக்கு 7ம் அதிபதியே குருத...////ananth said...<br /> //எனக்கு 7ம் அதிபதியே குருதான், அவர் மகரத்தில் மல்லாந்து படுத்து மயக்கமாயிட்டார்//<br /> Oxygen cylinder வைத்து drips ஏற்றுங்கள். ஒரு வேளை சரியாகலாம். Seriously அதுதான் நீச்ச பங்கம், சுய வர்க பரல், நவாம்சத்தில் கிரக நிலை போன்ற Boostகள் இருக்கின்றனவே. இதோடு காரகர் சுக்கிரன் இருக்கிறரே கவலை எதற்கு. சாத்வீக குணம் கொண்டவர் தேவ குரு. அதனால்தான் தாமச குணமுள்ள ராசியான மகரத்தில் நீச்சமாகிறார் ஒன்று சொல்வோரும் உண்டு. அவருக்கே லஞ்சமா./////<br /><br />தீவிர பிரார்த்தனைதான் லஞ்சம்!:-)))))Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-68846836206416870462010-02-11T15:50:20.281+05:302010-02-11T15:50:20.281+05:30/////jee said...
Dear sir,
Guru in vakram .../////jee said...<br /> Dear sir,<br /> Guru in vakram placed in sixth position from kadaga lagna, till marriage is ?///////<br /><br />குரு 6 & 9 ற்கு உரியவர். கடக லக்கினம் எனும்போது, ஏழாம் அதிபதி சனியைப் பாருங்கள்.Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-7911699521384157132010-02-11T15:50:00.256+05:302010-02-11T15:50:00.256+05:30/////Thirumal said...
வணக்கம் ஐயா,
எனக்கு .../////Thirumal said...<br /> வணக்கம் ஐயா,<br /> எனக்கு 7ம் அதிபதியே குருதான், அவர் மகரத்தில் மல்லாந்து படுத்து மயக்கமாயிட்டார் (அதாங்கய்யா நீச்சமாயிட்டார், தாங்கள் அவரை லஞ்சம் கொடுத்து இழுக்க ஒரு வழி சொல்லுங்க). முடிஞ்சா உங்களையும் கவனிச்சுடுரன் (என்னடா எனக்கே லஞ்சமான்னு கேக்குரீங்க, அதான் நன்றி சொல்லி தப்பித்துடுவோமில்ல...தப்பித்துடுவோமில்ல...)<br /> ;-))) நன்றி..///////<br /><br />பிரார்த்தனை ஒன்றுதான் லஞ்சம்! அதை லஞ்சமாக நினைக்காமல் முழு மனதோடு பிரார்த்தனை செய்யுங்கள்Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-61641846509047418402010-02-11T15:49:47.462+05:302010-02-11T15:49:47.462+05:30/////astroadhi said...
அய்யா இனிய காலை வணக்கம்.../////astroadhi said...<br /> அய்யா இனிய காலை வணக்கம்,<br /> திருமணம் தாமதம் ஆவதற்க்கான அமைப்புகளை அறிய தந்தமைக்கு நன்றி...<br /> அய்யா 7 ம் அதிபதி நீசம் பெற்று குரு பார்வை பெற்றால் நீசம் கேன்சல் ஆகுமா?அல்லது திருமணம் தாமதம் ஆகுமா?<br /> நன்றி வணக்கம்....//////<br /><br />பார்வையால் நீசம் கேன்சல் ஆகாது. ஆனால் அவருடைய பார்வை நன்மைகளைச் செய்யத்தூண்டும்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-6633118621238971482010-02-11T15:49:35.188+05:302010-02-11T15:49:35.188+05:30////vidhya said...
கடக லக்னம், சனியும் செவ்வாய...////vidhya said...<br /> கடக லக்னம், சனியும் செவ்வாயும் பரிவர்த்தனை ஆகி ஏழில் செவ்வாய் உச்சத்தில் இருந்தால், முழு பலத்துடன் உள்ள செவ்வாய் திருமணத்தை மிகவும் தாமதப் படுத்துவாரா ஐயா?/////<br /><br />கடகத்திற்கு செவ்வாய் 5 & 10ற்குரியவர். உச்சமானதால் அவரால் உபத்திரவம் அதிகம் இருக்காது. பரிவர்த்தனையாகியுள்ள சனியால் மட்டுமே உபத்திரவம் இருக்கும். தினமும் கோளறு திருப்பதிகம் படியுங்கள். அதுதான் பரிகாரம். சிவனை வணங்குங்கள். எல்லாம் நல்லபடியாக நடக்கும்Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-83036368848954239202010-02-11T15:49:23.980+05:302010-02-11T15:49:23.980+05:30/////vj said...
வணக்கம் அய்யா,
சூரியனும், .../////vj said...<br /> வணக்கம் அய்யா,<br /> சூரியனும், சுக்கிரனும் கூட்டாக சிம்மம் இருந்தால் ஜாதகனுக்குத் தாமதமாகத் திருமணம் நடைபெறும்.<br /> சிம்மம் ராசியில் சூரியன் ஆட்சி,அது போல சூரியன் உச்சம் ஆன மேஷ ராசியில் இந்த கூட்டனி (சூரியனும், சுக்கிரனும்) இருந்தாலும் திருமணம் தாமதப்படுமா ?<br /> நன்றி./////<br /><br />இல்லை. மேஷம் சொல்லப்படவில்லை!.Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-2985545554840779332010-02-11T15:48:08.391+05:302010-02-11T15:48:08.391+05:30/////kmr.krishnan said...
"ANCIENT INDIA;.../////kmr.krishnan said...<br /> "ANCIENT INDIA; Upavedas are literature which are the subsidiary of the Vedas. In India we used to say that for each of the spiritual books there will be a scientific subsidiary book too. Tthus for Rig-Veda , the subsidiary is Artha Saastra, for yajurveda the subsidiary is dhanurveda, for Saama Veda the subsidiary is Gaandharva veda and for Atharva Veda, the subsidiaries are Ayurveda and sthaapathya veda. Artha Saastra gives economics and the rules for the governance of the nation. Koutilya / Chanakya has given the best knowledge on all aspects of the ruling of the nation, role of the king, ministers, financial aspects of governance etc. Kamandaka Artha Saastra gives yet another set of documentation on the same subject, still older compilation can be seen. Sukra neetisaara is also an Artha Saastra book. The Koutilya Artha Saastra is being accepted world over and more than 1500 foreign delegates participated in an international conference held on Koutilya Artha Saastra, last year. This shows the interest on the contents of the book written 2300 yrs ago". copy pasted from INDIAN INSTITUTE OF SCIENTIFIC HERITAGE NEWS LETTER. DT.10-FEB 2010//////<br /><br />பகிர்விற்கு நன்றி கிருஷ்ணன் சார்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-33624225845959601892010-02-11T15:47:56.410+05:302010-02-11T15:47:56.410+05:30////kmr.krishnan said...
நல்ல பயனுள்ள பட்டியல்...////kmr.krishnan said...<br /> நல்ல பயனுள்ள பட்டியல். நன்றி.<br /> இன்னும் சில திருமணத்தடை அமைப்புக்கள்:<br /> லக்னத்தில் கிரஹயுத்தம் பெற்ற கிரஹம் இருப்பது.<br /> நவாம்ச லக்னத்திற்கு 7ல் சனி செவ்வாய் இருப்பது.<br /> சூரியன் மிதுனத்தில் சனி தனுசுவில் இருப்பது.<br /> சந்திரன்,சனி,சுக்கிரன்,கேது அம்சத்தில் இணைவது.<br /> லக்னத்திற்கு 2,12ல்செவ்வாய் கேது இருந்து பாவகர்த்தாரி யோகம் பெறுவது./////<br /><br />மேலதிகத் தகவலுக்கு நன்றி கிருஷ்ணன் சார்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-39362274691920772362010-02-11T15:47:46.049+05:302010-02-11T15:47:46.049+05:30////பித்தனின் வாக்கு said...
நன்றி குருவே, இனி...////பித்தனின் வாக்கு said...<br /> நன்றி குருவே, இனி குருவை ஒரு கை பார்த்து விடுகின்றேன். தினமும் பூஜைதான். நன்றி.////<br /><br />நல்லது. அப்படியே செய்யுங்கள்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-4885773279604405042010-02-11T15:47:35.226+05:302010-02-11T15:47:35.226+05:30/////ananth said...
திருமணம் ஆகும் போது எனக்கு.../////ananth said...<br /> திருமணம் ஆகும் போது எனக்கு 31 வயது. என் மனைவிக்கு 29 வயது. எனக்கு 7ம் அதிபர் குரு வக்கிரமாக சனி பார்வையில் இருந்தார். என் மனைவிக்கு 7ல் (மகரம்) குரு மற்றும் செவ்வாய். இன்னும் சில காரணங்கள் இருந்தன. திருமணம் நிச்சயம் என்ற கிரக நிலை இருக்கும் போது அனுக்கூலமற்ற கோச்சார கிரக நிலையாலோ தசா புத்தியாலோ அது தாமதமாகும். Delayed not denied. சரிதானே ஆசிரியரே. குழந்தை பாக்கியத்திற்கும் இது போல் பார்க்க வேண்டும்.//////<br /><br />ஆமாம். உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-73463996155700523392010-02-11T15:47:22.538+05:302010-02-11T15:47:22.538+05:30////Success said...
வணக்கம் குருவே..
நலம் ...////Success said...<br /> வணக்கம் குருவே..<br /> நலம் நலம் அரிய ஆவல்...நல்ல விளக்கம்.<br /> நன்றி.. வாழ்க வளமுடன்/////<br /><br />நல்லது.நன்றி!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-69225827717217502532010-02-11T15:47:15.809+05:302010-02-11T15:47:15.809+05:30/////யூர்கன் க்ருகியர் said...
ம்....இந்த வருச.../////யூர்கன் க்ருகியர் said...<br /> ம்....இந்த வருசமாவது நடக்குதா பார்க்கலாம்.. ?!!//////<br /><br />நல்லதேநினையுங்கள். நடக்கும். நடக்கட்டும்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-8591354927661832462010-02-11T13:51:39.836+05:302010-02-11T13:51:39.836+05:30குருநாதரே!!!
தனது சுய விருப்பம் கொண்டு, குருநாதன...குருநாதரே!!!<br /><br />தனது சுய விருப்பம் கொண்டு, குருநாதனை போற்றி துதித்த பாடல்கள் எல்லாம் மீண்டும், <br />நன்கு மனதிற்கு வரும் பொருட்டு ஒரு நல்வழி காட்டுங்களேன், ஐயா!<br /> <br /><br />தாய்!!! <br /><br />தாயானவள், தனது மழலை செல்வம்! திக்கி திணங்கி, <br />தப்பு தப்பாக பேசுவதை கண்டு,எல்லை<br />இல்லாத ஆனந்தம் படுவதை போல்<br /><br />'குரு'! ஆகிய 'வியாழபகவானும்'! <br /><br />மகிழ்ச்சி சொல்லுவார்.அப்படிதானே ஐயா !<br /><br /> <br />முழுதுணர் முனிவர் தேற! மூவகை பாசமாய<br />பலிதொரு ஆன்மாக்கள் பதில் நிழல் அடங்க்கும் முன்மை <br />செழுமலர் பெருவும் அங்க விரல்களால் தெரிந்த யாவரும் <br />தொல் தொளுகளால் வழிபவர் தலைத்தாள் போற்றி !Unknownhttps://www.blogger.com/profile/11853239696692007730noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-43038004680138029722010-02-11T13:37:51.207+05:302010-02-11T13:37:51.207+05:30//எனக்கு 7ம் அதிபதியே குருதான், அவர் மகரத்தில் மல்...//எனக்கு 7ம் அதிபதியே குருதான், அவர் மகரத்தில் மல்லாந்து படுத்து மயக்கமாயிட்டார்//<br /><br />Oxygen cylinder வைத்து drips ஏற்றுங்கள். ஒரு வேளை சரியாகலாம். Seriously அதுதான் நீச்ச பங்கம், சுய வர்க பரல், நவாம்சத்தில் கிரக நிலை போன்ற Boostகள் இருக்கின்றனவே. இதோடு காரகர் சுக்கிரன் இருக்கிறரே கவலை எதற்கு. சாத்வீக குணம் கொண்டவர் தேவ குரு. அதனால்தான் தாமச குணமுள்ள ராசியான மகரத்தில் நீச்சமாகிறார் ஒன்று சொல்வோரும் உண்டு. அவருக்கே லஞ்சமா.Anonymoushttps://www.blogger.com/profile/08540295795820835114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-45656057612635013482010-02-11T11:16:07.774+05:302010-02-11T11:16:07.774+05:30Dear sir,
Guru in vakram placed in sixth position ...Dear sir,<br />Guru in vakram placed in sixth position from kadaga lagna, till marriage is ????????????C Jeevananthamhttps://www.blogger.com/profile/02733353216425395237noreply@blogger.com