tag:blogger.com,1999:blog-4586112903071555610.post5724424154129672542..comments2024-02-10T22:07:58.433+05:30Comments on வகுப்பறை: வெள்ளைக் காகத்தின் வேலை என்ன?Subbiah Veerappanhttp://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comBlogger38125tag:blogger.com,1999:blog-4586112903071555610.post-8417890595342684312011-10-04T09:15:31.404+05:302011-10-04T09:15:31.404+05:30..நல்லா இருக்கியளா?// ம்ம்..நல்லா இருக்கியளா?// ம்ம்Umahttps://www.blogger.com/profile/18358251589662170696noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-43073259353962400692011-10-03T18:36:16.994+05:302011-10-03T18:36:16.994+05:30/////Uma said...
மைனருக்குத்தான் என்ன ஜாக்கிரதை உ.../////Uma said... <br />மைனருக்குத்தான் என்ன ஜாக்கிரதை உணர்வு!//<br />அந்த பயம் இருக்கணும்!!/////<br /><br />வாங்கோ..எங்கே..அம்மணிய இன்னும் காணோமேன்னு நினைச்சேன்..நல்லா இருக்கியளா?Anonymoushttps://www.blogger.com/profile/18093248371425248764noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-42847190767118781202011-10-03T15:17:10.423+05:302011-10-03T15:17:10.423+05:30மைனருக்குத்தான் என்ன ஜாக்கிரதை உணர்வு!//
அந்த பயம்...மைனருக்குத்தான் என்ன ஜாக்கிரதை உணர்வு!//<br />அந்த பயம் இருக்கணும்!!Umahttps://www.blogger.com/profile/18358251589662170696noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-39534130235628296722011-10-02T07:10:55.969+05:302011-10-02T07:10:55.969+05:30////kmr.krishnan said...
///சமீபத்தில் சிங்கப்பூர...////kmr.krishnan said... <br />///சமீபத்தில் சிங்கப்பூரில் திருமணத்தில் அவரில் இரு பெண்பிள்ளைகளுடன் சந்தித்தேன்.///<br /><br />அப்பா! மைனருக்குத்தான் என்ன ஜாக்கிரதை உணர்வு!டெல்லிக்கார அம்மா கலாய்க்க இடம் இல்லாமல் பண்ணிவிட்டாரே!//////<br /><br />அவுகளே சும்மா இருந்தாலும் நீங்க தேடிக் கண்டுபிடிச்சு தெளிவா போட்டுக் குடுக்காம இருக்க மாட்டீங்களே சார்..Anonymoushttps://www.blogger.com/profile/18093248371425248764noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-88988837454886491562011-10-02T07:07:24.724+05:302011-10-02T07:07:24.724+05:30தேமொழி ஸ்பெஷல்..
நல்ல 'தேனிமையான' விளக்கம...தேமொழி ஸ்பெஷல்.. <br />நல்ல 'தேனிமையான' விளக்கம்.. <br />நாங்களும் கொஞ்சம் தமிழிலே புதுசா எதாவுது ட்ரை பண்ணலாமேன்னுதான்..நன்றி..<br />1962 ஜூன் 23rd லே பிறந்தாலே கொஞ்சம் இப்புடித்தான் புதுசா பேரு வெச்சுப்பாங்கலாம்..Anonymoushttps://www.blogger.com/profile/18093248371425248764noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-63427820034970846662011-10-02T02:58:06.677+05:302011-10-02T02:58:06.677+05:30///சமீபத்தில் சிங்கப்பூரில் திருமணத்தில் அவரில் இர...///சமீபத்தில் சிங்கப்பூரில் திருமணத்தில் அவரில் இரு பெண்பிள்ளைகளுடன் சந்தித்தேன்.///<br /><br />அப்பா! மைனருக்குத்தான் என்ன ஜாக்கிரதை உணர்வு!டெல்லிக்கார அம்மா கலாய்க்க இடம் இல்லாமல் பண்ணிவிட்டாரே!kmr.krishnanhttps://www.blogger.com/profile/00003470883657086247noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-24623753797873615112011-10-01T21:48:41.915+05:302011-10-01T21:48:41.915+05:30///'நம்பாதீங்கோ..'வுக்கு நல்ல பதில்..நல்ல ...///'நம்பாதீங்கோ..'வுக்கு நல்ல பதில்..நல்ல வெளிப்பாடு..<br />தொடர்க..நன்றி..<br /><br />ஆமா..<br />அதென்ன 'தேமொழி'?<br />தேன்மொழி என்கிற பெயரை கூப்பிட வசதியாக 'தேமொழி'ன்னு அழைப்பார்கள்..<br />ஏனெனில் இதே பெயரில் என் மலேசியாவில் அத்தை மகள்<br />இருக்கிறார்..சமீபத்தில் சிங்கப்பூரில் திருமணத்தில் அவரில் இரு பெண்பிள்ளைகளுடன் சந்தித்தேன்..<br />உங்கள் பெயர்க்காரணம் அதே கதையா?இல்லை புதுக்கதையா?//// <br /><br />மைனர்வாள்,<br />..நன்றி....<br />ஹி..ஹி..ஹீ.. நான் மாறுவேடத்தில் உள்ள உங்கள் அத்தைப் பெண் அல்ல.<br />'தேமொழி' என்பது தமிழார்வமுள்ள என் தந்தை சூட்டிய பெயர். <br />தேன்மொழி மருவி தேமொழி என்பதாகும் என்றும், தமிழ் இலக்கண மரபுப்படி சரியானது என்றும் சொன்னார்.<br />ஆனால் பள்ளி நாட்களில் தேர்வுத் தாள்களில் என் பெயரைத் தவறாக எழுதிவிட்டேன் என எண்ணி (Themozhi ...ஆங்கிலம் உட்பட) எழுத்துப் பிழையை(?) ஆசிரியர்கள் திருத்திய அநுபவமும் உண்டு.<br />"மதுரத் தேமொழி மங்கையர் உண்மைதேர்<br />மாதவப் பெரியோருட னொப்புற்றே<br />முதுமைக் காலத்தில் வேதங்கள் பேசிய<br />முறைமை மாறிடக் கேடு விளைந்ததாம்"<br />....என்று மகாகவி பாரதி "புதுமைபெண்" கவிதையில் எழுதியுள்ளார்.<br /><br />நீங்களும் படத்தை மாற்றி விட்டீர்கள் என்பபதை தெரிந்து கொண்டேன். :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-32630123193858339792011-10-01T18:31:26.132+05:302011-10-01T18:31:26.132+05:30தெளிவான விளக்கத்துக்கு நன்றி..
நீங்கள் செலக்ட் பண்...தெளிவான விளக்கத்துக்கு நன்றி..<br />நீங்கள் செலக்ட் பண்ணியிருந்த இரண்டு படங்களுமே நல்ல அழகாக இருந்தன..<br />ராஜராஜன் படம் இனிமேல்தான் தேடித் பார்க்கவேண்டும்..<br />'நம்பாதீங்கோ..'வுக்கு நல்ல பதில்..நல்ல வெளிப்பாடு..<br />தொடர்க..நன்றி..<br /><br />ஆமா..<br />அதென்ன 'தேமொழி'?<br />தேன்மொழி என்கிற பெயரை கூப்பிட வசதியாக 'தேமொழி'ன்னு அழைப்பார்கள்..<br />ஏனெனில் இதே பெயரில் என் மலேசியாவில் அத்தை மகள்<br />இருக்கிறார்..சமீபத்தில் சிங்கப்பூரில் திருமணத்தில் அவரில் இரு பெண்பிள்ளைகளுடன் சந்தித்தேன்.. <br />உங்கள் பெயர்க்காரணம் அதே கதையா?இல்லை புதுக்கதையா?Anonymoushttps://www.blogger.com/profile/18093248371425248764noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-32149186942229096162011-10-01T18:22:18.367+05:302011-10-01T18:22:18.367+05:30////Thanjavooraan said...
இதைவிட பாரதியின் வாக்கு...////Thanjavooraan said... <br />இதைவிட பாரதியின் வாக்குக்கு வேறு விளக்கம் தேவையா என்ன?///<br /><br />அய்யா கோபாலன் அவர்களுக்கு,<br />தெளிவான விளக்கத்துக்கு நன்றி..<br /><br />உங்கள் பக்கத்துக்கு வந்து படித்தேன்..பாரதியின் வரிகளைப் படிக்கும் வாய்ப்பு பெற்றேன்..<br /><br />மிக்க நன்றி..<br />விளக்கவுரை யாரும் எழுதாமலேயே படித்து எளிதில் புரிந்துகொள்ளும் விதத்திலான தமிழில்தான் பாரதி எழுதியிருக்கிறார் என்பது படிக்கும் ஆர்வத்துக்கு இடையூறாக இல்லாமல் இருக்கிறது..<br />கிட்டத்தட்ட இங்கே கேட்கப்பட்ட கேள்விக்கு சம்பந்தப்பட்ட ஒரு விஷயத்தை, பாரதியைப் பற்றி எதேச்சையாக மிக சமீபத்தில் நீங்கள் பதிவிட்டிருக்க அதனை படிக்கும் வாய்ப்பாக எனக்கு KMRK மூலமான கருத்துரையாடல் அமைந்தது..<br />கொஞ்சம் பாரதி பற்றி அறிந்தேன்..<br />விளக்கம் பெற்றேன்.. நன்றி..Anonymoushttps://www.blogger.com/profile/18093248371425248764noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-22450374654442319002011-10-01T14:19:24.377+05:302011-10-01T14:19:24.377+05:30மைனர்வாள், நன்றி..... ஆனால் வகுப்பிலே 'அஹ்..ஹா...மைனர்வாள், நன்றி..... ஆனால் வகுப்பிலே 'அஹ்..ஹாஹ்..ஹ..ஹஹாஹ்..ஹ..ஹா' என்று எப்ஃ பெக்ட்டோட சிரித்தால் வாத்தியார் சைலென்ஸ் சொல்லிடுவார்னு விட்டுட்டேன். <br /><br />மாணவின்னு பொருத்தமா இருக்குமேன்னு சீருடை அணிந்திருந்த பெண் படம் போட்டேன், ஆனா அதுக்குன்னு ரொம்ப சின்ன பொண்ணு படம் அது. அதனால சேலை கட்டிய பெண் படத்திற்கு மாறினேன். ... உபயம்: விகடன் ஓவியர் இளையராஜா. <br /><br />"சேலை கட்டிய மாதரை நம்பாதே" அப்பிடின்னா ராஜ ராஜ சோழன் படத்தில வர்ற மனோரமா போன்ற கதாபாத்திரம்னு அர்த்தம். அவங்கள கூட்டு சேத்துகிட்டு கெட்ட வேலைக்கு போனா, சிறைக்கு போறது நிச்சயம் அப்படின்னு என் அகராதியிலே அர்த்தம். அதனால 'சேலைகட்டிய மாதரை நம்பாதீங்கோ"ன்னு சொன்னா பெருமையா எடுத்துக்குவேன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-25097947845476866822011-10-01T14:03:43.780+05:302011-10-01T14:03:43.780+05:30அன்பு நண்பர் ஜப்பான் மைனர் அவர்களே, தயைகூர்ந்து என...அன்பு நண்பர் ஜப்பான் மைனர் அவர்களே, தயைகூர்ந்து என்னுடைய <br />http://www.ilakkiyapayilagam.blogspot.com <br />எனும் வலைப்பூவிற்குச் சென்று அதில் "பாரதியின் வேண்டுதல்" எனும் தலைப்பில் சமீபத்தில் வெளியிட்டுள்ள பதிவினைப் படித்துப் பாருங்கள். அது ஒரு பாரதி விழா கூட்டத்துக்கென்று தயாரிக்கப்பட்டது என்றாலும், நீங்கள் எழுப்பியுள்ள வினாவுக்கு விடை அந்தக் கட்டுரையில் இருக்கிறது. படித்தபின் தங்களது கருத்துக்களைத் தெரிவிக்க வேண்டுமாய் அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.Thanjavooraanhttps://www.blogger.com/profile/10260833673527816737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-39563659971424594852011-10-01T13:58:45.246+05:302011-10-01T13:58:45.246+05:30ஜப்பான் மைனர் அவர்களுடன் உரையாட நீண்ட நாட்கள் கழித...ஜப்பான் மைனர் அவர்களுடன் உரையாட நீண்ட நாட்கள் கழித்து இப்போதுதான் சந்தர்ப்பம் கிடைத்தது. பாரதி குறித்து அவர் எழுப்பிய ஒரு வினா என்னை இங்கு பின்னூட்டம் இட அழைத்தது. "தேடிச்சோறு நிதம் தின்று.....வீழ்வேனென்று நினைத்தாயோ?" என்று தினந்தினம் பாரதி தனது குளியலறையில் உரத்த குரலில் பராசக்தியிடம் கேள்வி கேட்டுகப் பாடிக் கொண்டிருப்பார் என்று அவர் மகள் சகுந்தலா எழுதுகிறார். அப்படியென்றால் அவர் செய்ய விரும்பியது, வாழ விரும்பியது என்ன/எப்படி என்று கேள்வி எழுவது சரி. அவர் பராசக்தியிடம் ஒரு முறை சொல்கிறார், "என்னை இப்படி உப்புக்கும், புளிக்கும், பருப்புக்கும் திண்டாட விடுவாயானால், நான் உன்னைப் பாடமாட்டேன், நாத்திகனாக ஆகிவிடுவேண்" என்று எச்சரிக்கிறார். ஆக லோகாயத வாழ்க்கையில் அவனுக்குத் திருப்தி இல்லை. பின் என்னதான் செய்ய வேண்டுமாம்? என்றால், "நமக்குத் தொழில் கவிதை, நாட்டுக்குழைத்தல், இமைப்பொழுதும் சோராதிருத்தல்" இவை மூன்றும்தான் என்கிறான். அப்படியானால் தனிப்பட்ட, தனிமனித சாதனைகள் செய்வது தமது நோக்கமல்ல, இந்த நாட்டுக்கு, மக்களுக்கு, பிறருக்காக நான் கவிதை புனைய, பொழுதெலாம் நாட்டிற்குழைக்க, சோராதிருந்து பிறர் வாழ தவமிருக்க எண்ணினான். இதைத்தான் உண்டு, உறங்கி, இடர் செய்து செத்திடும் கலக மானுடப் பூச்சிகள் வாழ்க்கை என்றும் அது தனக்குத் தேவையில்லை என்றும் எக்காளமிடுகிறான். தோன்றி அழிவது வாழ்க்கை, இதில் இன்பம், துன்பம், வெறுமை இந்த மூன்றில் எதுவரினும் அதுவே பரசிவ முக்தி என்கிறான். இதைவிட பாரதியின் வாக்குக்கு வேறு விளக்கம் தேவையா என்ன?Thanjavooraanhttps://www.blogger.com/profile/10260833673527816737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-43848658776570883062011-10-01T12:19:16.276+05:302011-10-01T12:19:16.276+05:30அது சரி..நீங்க ஏன் திடீர்ன்னு ஒரேநாள் மாடெர்ன் டிர...அது சரி..நீங்க ஏன் திடீர்ன்னு ஒரேநாள் மாடெர்ன் டிரஸ்லே வந்துட்டு மறுநாள் சேலை கட்டிட்டீங்கோ..<br /><br />ஏன்? <br />விவேக சிந்தாமணியிலே <br />'சேலைகட்டிய மாதரை நம்பாதீங்கோ..'ன்னு டாபிக் டிஸ்கஷன் எஃபக்டோ?Anonymoushttps://www.blogger.com/profile/18093248371425248764noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-2526123889213536332011-10-01T12:10:01.147+05:302011-10-01T12:10:01.147+05:30///////மாணவி தேமொழி said... [பி. கு: ///மரத்தின் ம...///////மாணவி தேமொழி said... [பி. கு: ///மரத்தின் மேல் உணவெடுக்காமல் மேல் நோக்கியே அமர்ந்திருக்கும் பறவை/// என்ற வரிகள் படித்தவுடன் மைனர்வாள் படம் மனதில் தவிர்க்க முடியாமல் ஏனோ வந்தது. அவரைக் கோபம் கொள்ள வேண்டாம் என்று வேண்டி கேட்டுக் கொள்கிறேன். :)]/////<br /><br />வாங்க..தேமொழி.<br />கொஞ்சம் அண்ணாந்தாப்போலே இருந்துட்டேன்..<br />இதப் பார்த்துப் போட்டுக் குடுத்துட்டீங்கோ..சரி...<br />போட்டோவை மாத்திடுறேன்..<br />இதுலே கோவப்படுறதுக்கு என்ன இருக்கு?<br /><br />நான் நேத்திக்கே உங்க கமென்ட் பார்த்துட்டு <br />/////மாணவி தேமொழி said... <br />ஐயா,<br />இனிப்புகளும், காரங்களும்<br />ஃபில்டர் காஃபியும் பிரமாதம்<br />இந்த ஆசிரியர் பிரசாதம்<br />இதுவே எனக்கு போதும்..///<br /><br />'அஹ்..ஹாஹ்..ஹ..ஹஹாஹ்..ஹ..ஹா'..என்று முடித்திருந்தால் <br />இன்னும் எப்ஃ பெக்ட் தூக்கலா இருந்திருக்கும்ன்னு நேத்திக்கே கமென்ட் அடிக்கலாம்ன்னு நினைச்சேன்..Anonymoushttps://www.blogger.com/profile/18093248371425248764noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-2207094818507559092011-10-01T10:27:22.608+05:302011-10-01T10:27:22.608+05:30மதிப்பிற்குரிய kmr.k அவர்களின் பதிவு அருமை.
கல்லூ...மதிப்பிற்குரிய kmr.k அவர்களின் பதிவு அருமை. <br />கல்லூரி நாட்களில் துணைப் பாடநூலாக அறிமுகப் படுத்தப்பட்ட புத்தகம் 'ஜானதன் லிவிங்க்ஸ்டன் சீகல்'; பாட நூல் என்பதால் கடனே என்று படித்து, விதியே என்று தேர்வெழுதி, உடனே மறந்தும்விட்ட நூல். புத்தகத்தின் சாரத்தையும், அது எடுத்து சொன்ன கருத்துகளையும், அதில் தத்துவங்கள் கையாளப் பட்ட விதத்தையும் புரிந்து கொள்ளக் கூடிய வயதில்லை அப்பொழுது. இப்பொழுது மீண்டும் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டியது இந்தப் பதிவு. நன்றி. <br />[பி. கு: ///மரத்தின் மேல் உணவெடுக்காமல் மேல் நோக்கியே அமர்ந்திருக்கும் பறவை/// என்ற வரிகள் படித்தவுடன் மைனர்வாள் படம் மனதில் தவிர்க்க முடியாமல் ஏனோ வந்தது. அவரைக் கோபம் கொள்ள வேண்டாம் என்று வேண்டி கேட்டுக் கொள்கிறேன். :)]Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-38298192368674657292011-10-01T08:47:27.502+05:302011-10-01T08:47:27.502+05:30தேடிச் சோறு தினம் தின்று ..
"....ஏன் என்னை ...தேடிச் சோறு தினம் தின்று .. <br /><br />"....ஏன் என்னை யாரும் புரிஞ்சுக்க மாட்றாங்க .<br />கவிதை கதை எழுதுறது தப்பா .. ஏன் என்னை விரோதியா பாக்குறாங்க எல்லாருந்தான் இஞ்சினியருக்கு படிக்குறாங்க ..என்னையும் அதையே படிக்க சொன்னா என்னால முடியாது நான் தமிழ் படிப்பேன்னு சொன்னதால அப்பாவும் அம்மாவும் என்கிட்ட பேசமாட்டேங்குறாங்க...."<br /><br />"ஜோ" - வை அப்படியே ஒத்த ஒருவர் தான் மேலேயுள்ளவரும் என எண்ணுகின்றேன்.இன்றைய தேடலில் கிடைத்தது.<br />http://devarajvittalan.blogspot.com/2009/10/blog-post_16.html<br /><br />சுட்டியை அழுத்தவும்.krishnarhttps://www.blogger.com/profile/00310241318587491782noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-24957268965022130372011-10-01T07:49:56.831+05:302011-10-01T07:49:56.831+05:30என்னுடைய "பாரதி பயிலக வலைப்பூ" குறித்த ச...என்னுடைய "பாரதி பயிலக வலைப்பூ" குறித்த செய்தியைத் தங்கள் தளத்தின் முகப்பில் வெளியிட்டுப் பெருமைப் படுத்தியிருக்கிறீர்கள். உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அன்பர்கள் இந்த வலைப்பூவில் வெளியாகியிருக்கும் "தஞ்சாவூர் மராத்தியர் வரலாறு" 22 பகுதிகளையும் படித்துத் தஞ்சை மராத்தியரின் ஆட்சியில் சுமார் 250 ஆண்டுகள் எப்படி இருந்தது, மராத்திய மன்னர்களின் வாழ்க்கை முதலியவற்றை அறிந்து கொள்ளும்படி அன்போடு கேட்டுக் கொள்கிறேன். இதன் தொடர்ச்சியாக மராத்தியர் காலத்திய கலை, இலக்கியம், நிர்வாகம், மருத்துவம், ஆலயங்கள் இவை குறித்த செய்திகளையும் வெளியிடவிருக்கிறேன். ஆசிரியர் ஐயா அவர்களுக்கும் அன்புள்ளம் கொண்ட 'வகுப்பறை'யின் மாணவர்களுக்கும் மீண்டும் எனது நன்றியறிதலை உரித்தாக்குகிறேன்.Thanjavooraanhttps://www.blogger.com/profile/10260833673527816737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-33275895128046198372011-10-01T06:35:37.997+05:302011-10-01T06:35:37.997+05:30Dear KMRK Sir,
Good story, really felt good to re...Dear KMRK Sir,<br /><br />Good story, really felt good to read this...Its good motivating story....Please write more.<br /><br />Thank you!hotcathttps://www.blogger.com/profile/12407416426212067726noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-74283153680820680742011-10-01T06:07:46.400+05:302011-10-01T06:07:46.400+05:30////kmr.krishnan said...
'தேடிச்சோறு..."...////kmr.krishnan said... <br />'தேடிச்சோறு..." வரிகளிலும் பாரதி சொல்ல வருவதில் 'வீழமாட்டேன்' என்றால் என்னதான் மேற்கொண்டு செய்ய அவர் உத்தேசிக்கிறார்? எது 'அசீவ்மெண்டு'களின் எல்லை? <br /><br />நிச்சயம் பாரதி உலகாயத வெற்றிகளைப் பற்றி அங்கே பேசவில்லை.///////<br /><br />///எது 'அசீவ்மெண்டு'களின் எல்லை? ///<br /><br />இதுதான் எனக்குக் இன்றைய கேள்வியாக இருக்கிறது..எனது பலமும், பலவீனமும், விருப்பமும், வெறுப்பும் தெரிந்து தெளிந்து சில இலக்குகள் முடிந்து அடுத்த இலக்காக எதைகொள்வது என்று பயணிக்கிற சூழலில் இந்தக் கேள்வி தொடர்ந்து எழுகிறது.. <br /><br /><br />பாரதிபற்றிய விளக்கத்துக்கு கொண்டுசெல்லும் கருத்தாகையால் எனக்குப் புரியாத அவரின் உத்வேகத்துக்கு உலகாயதம் சார்ந்த அன்றைய இந்திய சுதந்திரம் சார்ந்ததாகவே இதுவரை பொதுச்செய்திகள் மூலம் அறிந்திருக்கிறேன்.. திருக்குறளுக்கு பரிமேலழகர் உரை எழுதியதுபோலே அவரவர் பார்வையில் பட்டுப் பொருள்கொள்ளும் முறைகள் பலவிதமாகிப் போகும் என்பதால் இன்றைக்கு பாரதியைப் பற்றி, அவர் கொள்கைக்கருத்துக்கள் பற்றி தாமாகவே ஒரு நிலைப்பாட்டை எடுத்து அதனை பதிவிட்டு நிறுத்திவிடாமல் பாரதியைப் பற்றி மிகுந்த ஆர்வத்துடன் செயல்பட்டுவரும் தஞ்சைப் பெரியவர் கோபாலன் அவர்கள் எங்காவது பாரதியின் வரிகளில் <br /><br />நேரிடையாக இதுபற்றி அவரின் எண்ணம் வெளிப்பட்டுள்ளதா என்பது பற்றி தனிக் கட்டுரை ஒன்றை வெளியிட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக நினைக்கிறன்..அவர்தான் அதிகமாக பாரதியைப் பற்றித் தெரிந்திருப்பார் என்ற ரீதியில் அவரை வேண்டுகிறேன்..ஏற்கனவே இதுபோன்றே சிறிதளவு பாரதியின் உத்வேகத்தில் எனக்குப் புரியாதது, வித்தியாசமாக உணர்ந்தது பற்றியும் தஞ்சைப் பெரியவர் கோபாலன் அவர்களுடன் கருத்தை பரிமாறிக்கொண்டதில் நீண்ட விளக்கமாக பாரதியைப் பற்றி இணையத்தில் விளக்கிப் பதிவிட இது வாய்ப்பாக அமையும் என்றெண்ணி அவரை அழைக்கிறேன்..Anonymoushttps://www.blogger.com/profile/18093248371425248764noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-19943392693640384832011-10-01T06:02:06.824+05:302011-10-01T06:02:06.824+05:30////kmr.krishnan said...
மைனர்வாள்! முழு நாவலைய...////kmr.krishnan said... <br />மைனர்வாள்! முழு நாவலையும் படித்தால் கட்டாயம் புரியும்.///<br /><br />நேரம் கிடைக்கும்போது படிக்க முயற்சிக்கிறேன்..நன்றி..Anonymoushttps://www.blogger.com/profile/18093248371425248764noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-18330151180555513872011-10-01T02:02:43.296+05:302011-10-01T02:02:43.296+05:30///////அய்யரின் கருத்து..அன்று போலவே மாறுபடுவதால்/...///////அய்யரின் கருத்து..அன்று போலவே மாறுபடுவதால்//////<br /><br />உங்களின் கருத்து மாறுபடுகிறது என்றால். அதைச் சுருக்கமாக அல்லது விளக்கமாகச் சொல்லலாமே? அதைவிடுத்து, தெய்வம் தந்த வீடு வீதியிருக்க...என்று கவியரசர் கண்ணதாசனின் பாடல் வரிகளைச் சொன்னால், குழப்பமாக இல்லையா? நீங்கள் இனிமேல் உங்கள் கருத்துக்களை நேராகவே சொல்லலாம். அதைவிடுத்து வரிக்கு வரி புரியாததைச் சொல்லி எழுதுகிறவரைக் கடுப்படிக்க வேண்டாம், விசுவநாதன்! இது வாத்தியாரின் அன்பான வேண்டுகோள். இன்று முதல் இதைக் கடைப்பிடிக்க வேண்டுகிறேன். நன்றாகக் கவனிக்கவும். ........வேண்டுகிறேன்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-59473600970275093022011-09-30T20:48:29.684+05:302011-09-30T20:48:29.684+05:30மன்னிக்க..
இன்றைய பதிவாளரை பற்றி
இப்பவும் எதுவும்...மன்னிக்க..<br />இன்றைய பதிவாளரை பற்றி <br />இப்பவும் எதுவும் சொல்லவில்லை.<br /><br />வேதாந்தம் சொல்லப்பட்டாலும்<br />வேறுபட்டால் சொல்லாமலிருக்க<br /><br />அய்யரால் முடியவில்லையே தவிர<br />அடுத்தவரை அப்படி பார்க்குமென்னம்<br /><br />இல்லை.. இல்லை.. <br />இதற்கு மேல் சொல்ல <br /><br />வகுப்பறையில் பதிவு செய்ய இந்த <br />வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள<br /><br />விரும்பவில்லை..<br />விசுவை புரிந்தவர்களுக்கு புரியும்..<br /><br />திருவாளர் kmrk அவர்களுக்கு <br />திருப்பி பதிலாக இல்லை கருத்தாக..<br /><br /><br />///மொழியைப் பிறருக்குப் புரியாமல் இருக்கும்படி பார்த்துக் கொள்வதில் உங்களுக்கு நிகர் நீங்களேதான்.///<br /><br />நன்றி உங்கள் பாராட்டுக்களுக்கு..<br /><br />///தாங்கள் வெள்ளி, ஞாயிறு இரண்டு நாட்களும் ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டுகிறேன்.///<br /><br />நன்றி உங்கள் ஆலோசனைக்கு..<br /><br />///ஐயாவின் அனுமதியின் பேரிலேயே தொடர்ந்து எழுதுகிறேன்.///<br /><br />தொடர்ந்து எழுதுங்கள்.. மனதை <br />தொட்டுவிடும் எண்ணங்களுகாக<br /><br />அதைத்தான் நாங்களும்விரும்புகிறோம்<br />அவர்களைப் போலவே..<br /><br />வழக்கம் போல் வரும் கவிஞர்<br />வரிகளில் இருந்து...<br /><br /><br />உள்ளம் என்பது ஆமை - அதில்<br />உண்மை என்பது ஊமை<br /><br />சொல்லில் வருவது பாதி - நெஞ்சில்<br />தூங்கிக் கிடப்பது மீதி<br /><br />தெய்வம் என்றால் அது தெய்வம்-அது சிலை என்றால் வெறும் சிலை தான்<br /><br />உண்டென்றால் அது உண்டு<br />இல்லை என்றால் அது இல்லை<br /><br />தண்னீர் தணல் போல் எரியும் - செந்<br />தணலும் நீர் போல் குளிரும்<br /><br />"நண்பனும் பகை போல் தெரியும்-அது<br />நாட்பட நாட்படப் புரியும்"வேப்பிலைhttps://www.blogger.com/profile/06934805646545065593noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-55056803534128043932011-09-30T19:18:15.883+05:302011-09-30T19:18:15.883+05:30முழு நாவலையும் படிக்காமல் கருத்தைச் சொல்வதில் எனக்...முழு நாவலையும் படிக்காமல் கருத்தைச் சொல்வதில் எனக்குத் தயக்கம் இருக்கிறது. இருப்பினும் இதில் நல்லதொரு படிப்பினை இருக்கிறது என்பதை மட்டும் சொல்லிக் கொள்கிறேன்.Anonymoushttps://www.blogger.com/profile/08540295795820835114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-33866618675735128742011-09-30T19:10:50.061+05:302011-09-30T19:10:50.061+05:30//முதல் முதலாகப் பதிவிட்ட ஜானகிராமனை தங்களுட...//முதல் முதலாகப் பதிவிட்ட ஜானகிராமனை தங்களுடைய மேட்டிமைத்தனத்தால் அழ வைத்தீர்கள். இன்று அவர் பதிவுலகை விட்டே வெளியேறிவிட்டார்.//<br /><br />இதற்கெல்லாமா பதிவுலகை விட்டு வெளியேறுவது. உரலுக்குள் தலையை விட்டு விட்டு உலக்கைக்கு பயந்தால் எப்படி. அதிலும் இது தான் யாரென்று வெளிப்படுத்திக் கொள்ள தைரிமில்லாத கோழை உலக்கை.<br /><br />இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன். யாருடனும் வம்பு வளர்க்க விருப்பமில்லை.Anonymoushttps://www.blogger.com/profile/08540295795820835114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-29038985449301598732011-09-30T18:30:44.484+05:302011-09-30T18:30:44.484+05:30///ஒருவேளை உணவுக்காக கீழ்கிளைகளில் தொங்கும் பறவைகள...///ஒருவேளை உணவுக்காக கீழ்கிளைகளில் தொங்கும் பறவைகளுக்குப் புரியாதோ?////<br /><br /><br />மைனர்வாள்! முழு நாவலையும் படித்தால் கட்டாயம் புரியும்.நாவல் என்று பெயர்தானே தவிர, இன்றைக்கு இருந்தால் ஒரு 100 பக்கங்கள்தான் இருக்கும் . கூகுளாரைக் கேட்டுப் படியுங்கள்.<br /><br />'தேடிச்சோறு..." வரிகளிலும் பாரதி சொல்ல வருவதில் 'வீழமாட்டேன்' என்றால் என்னதான் மேற்கொண்டு செய்ய அவர் உத்தேசிக்கிறார்? எது 'அசீவ்மெண்டு'களின் எல்லை? <br /><br />நிச்சயம் பாரதி உலகாயத வெற்றிகளைப் பற்றி அங்கே பேசவில்லை.kmr.krishnanhttps://www.blogger.com/profile/00003470883657086247noreply@blogger.com