tag:blogger.com,1999:blog-4586112903071555610.post5723891543264239570..comments2024-02-10T22:07:58.433+05:30Comments on வகுப்பறை: Humour கலாய்ப்பது எப்படி?Subbiah Veerappanhttp://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comBlogger142125tag:blogger.com,1999:blog-4586112903071555610.post-53147120033784255802012-03-14T10:25:29.060+05:302012-03-14T10:25:29.060+05:30பனங்காட்டு நரிகள் நாங்கள்..சலசலப்புக்கு அஞ்சமாட்டோ...பனங்காட்டு நரிகள் நாங்கள்..சலசலப்புக்கு அஞ்சமாட்டோம்..//<br /><br />ஐ ஸீ! <br /><br />குடிக்கின்ற உரிமையை பிறப்புரிமையாக்கி //<br /><br />!!!!!!!!!!!!!!!!!<br /><br />அதுனாலே நீங்க சறுக்காமல் ஸ்டெடியா நின்று தும்பிக்கையைத் தூக்கி ஆசீர்வதிக்குறமாதிரி <br />உங்களின் ஒரு படத்தை அப்லோட் பண்ணி வைக்கக் கோருகிறோம்..//<br /><br />நான் என்ன ஆசிரமமா திறக்கப்போறேன்? (கூடிய விரைவில் (???!!!) அப்லோட் செய்யப்படும்)<br /><br />?...சரி என்(நம்) ஓட்டு வாத்தியார் ஐயாவுக்கே,சரிதானே!!!...வெள்ளை கொடி காட்டிவிட்டேன், //<br /><br />அது!!!!!!!!Umahttps://www.blogger.com/profile/18358251589662170696noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-54528488261559799092012-03-14T10:04:52.546+05:302012-03-14T10:04:52.546+05:30why this 'hit' veri ..? take my comments i...why this 'hit' veri ..? take my comments in sportive spirit my dear didi...as i am one of your fan..(hope you dont mistake me for calling you as didi...)//<br /><br />தவறாகவெல்லாம் நினைக்கவில்லை. sportive ஆகத்தான் எடுத்துக்கொள்கிறேன்.Umahttps://www.blogger.com/profile/18358251589662170696noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-91207345093798379892012-03-13T19:50:19.955+05:302012-03-13T19:50:19.955+05:30//Uma said...
அப்பேர்ப்பட்ட சாதனையாளர் உமா அவர்கள...//Uma said... <br />அப்பேர்ப்பட்ட சாதனையாளர் உமா அவர்கள்.//<br /><br />ஆஹா, இதைப்படிப்பதற்குள் அவசரப்பட்டு உங்களையும் 'ஹிட் லிஸ்ட்'இல் சேர்த்துவிட்டேனே, சரி ஷோபனா மட்டும் இருக்கட்டும் அந்த லிஸ்டில்//<br /><br />ஆஹா..."தமிழ் ஆசிரியை",'ஹிட்லிஸ்ட்' என்றெல்லாம் பயம் காட்டியதில் இருந்து இரண்டு முறை படித்து விட்டுத் தான் பின்னூட்டம் எழுதுகின்றேன்...என் மீது மட்டும் ஏன் இந்த 'கொலைவெறி' சகோதரி?...சரி என்(நம்) ஓட்டு வாத்தியார் ஐயாவுக்கே,சரிதானே!!!...வெள்ளை கொடி காட்டிவிட்டேன், இலங்கை 'ராஜபக்சே' போல 'ஹிட்லிஸ்ட்'இல் வைத்து சுட்டுவிடாதீர்கள்...ஹிஹிஹி...R.Srishobanahttps://www.blogger.com/profile/15010954821562501807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-22105033350348706122012-03-13T19:11:25.095+05:302012-03-13T19:11:25.095+05:30//Uma said...
அப்பேர்ப்பட்ட சாதனையாளர் உமா அவர்கள...//Uma said... <br />அப்பேர்ப்பட்ட சாதனையாளர் உமா அவர்கள்.//<br /><br />ஆஹா, இதைப்படிப்பதற்குள் அவசரப்பட்டு உங்களையும் 'ஹிட் லிஸ்ட்'இல் சேர்த்துவிட்டேனே, சரி ஷோபனா மட்டும் இருக்கட்டும் அந்த லிஸ்டில்//<br /><br />"இந்திய அரசியல்" என்ற வார்த்தை எனக்கு பிடிக்காத வார்த்தை;அப்படி இருக்கும் நான் ஓட்டு போட்டால் என் 'கொள்கை' என்னவாவது..."ஹிட்லிஸ்ட்" என்று 'தமிழ் ஆசிரியை' பயம் காட்டியதில் இருந்து இரண்டு முறை படித்து விட்டு தான் பின்னூட்டம் எழுதுகின்றேன்...ஹிஹிஹி...R.Srishobanahttps://www.blogger.com/profile/15010954821562501807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-48547822442221801592012-03-13T18:40:19.279+05:302012-03-13T18:40:19.279+05:30////minorwall said...
தமிழ் விரும்பி ஆலாசியம் said...////minorwall said...<br />தமிழ் விரும்பி ஆலாசியம் said... <br />//////அதுக்காக அவங்களுக்கு எதிரா ஓட்டுப் போடா முடியுமா?.../////<br />ஏன் மரியாதையில்லாம 'போடா வாடா'ன்னு பேசுறீங்க?<br />போடா -தவறு <br />போட-சரி <br /><br />இடத்தும்-தவறு <br />இடதும்-சரி <br /><br />////// இப்போது சகோதிரிகள் நிறைய பேர்... <br /><br />தங்களின் வலைத் தள அறிமுகத்திற்கு நட்ரிகள் சகோதிரி... /////<br />ஏன் இந்த திரி திரிக்குரீங்கோ?<br />சகோதிரிகள்-தவறு <br />சகோதரி -சரி <br /><br />நட்ரிகள் -தவறு <br />நன்றிகள் -சரி <br /><br />கணனியில்-தவறு <br />கணினியில் -சரி <br /><br />குண்டளியிநியைப்-தவறு <br />குண்டலினி -சரி <br /><br />இடனகள்-தவறு<br />இடங்கள்- சரி <br /><br />அரவத்திர்கான-தவறு <br />அரவத்திற்கான-சரி <br /><br />//மேற்கூரியக்// ரொம்பக் கூர்மையா இருக்கே..<br />மேற்கூரியக்-தவறு <br />மேற்கூறியக்-சரி <br /><br />யப்பப்பா..இப்பவே கண்ணைக் கட்டுதே..<br /><br />ஓட்டை மாத்திப் போடாம இருந்திருக்கலாம்..<br /><br />தவறு கண்டு திருத்துகிறவருக்குத்தான் உங்கள் ஒட்டு என்று தீர்மானத்தை அறிவித்திருப்பதால் அந்த ஓட்டைக் கவரும் ஒரு சின்ன முயற்சி ..<br />அவ்வளவுதான்..<br /><br />நன்றி..'தமில்'விரும்பி..///<br /><br />இரவென்றும் பகலென்றும் பாராது<br />இன்னுயிரே பெரிதென்றும் கருதாது<br />சுருக்கிய இமையை விரிக்காது<br />சுடராய் எரிந்தேன் சுனையாய் நிறைந்தேன்<br />கனலாய் உழைத்தேன் களங்கப் படுத்தப் பட்டே<br />அனுப்பும் முன்னமே வெளியேறத் துணிந்தேன்.<br /><br />ஐயகோ! <br />நான் என்ன செய்வேன் என் நாவும் நடுங்குகிறதே <br />நல்ல தமிழ் நலிந்ததே.... பிழையாய்ப் போன <br />கழகத் தலைவர்கள் பிழைகூற விதியும் சதி செய்ததே!<br />அன்னைத்தமிழே என்னை இனியும் வஞ்சிப்பாயோ?Anonymoushttps://www.blogger.com/profile/11740988824690696903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-79578384437652402382012-03-13T18:07:07.124+05:302012-03-13T18:07:07.124+05:30////sriganeshh said...
@uma didi,
why this 'h...////sriganeshh said...<br />@uma didi,<br /><br />why this 'hit' veri ..? take my comments in sportive spirit my dear didi...as i am one of your fan..(hope you dont mistake me for calling you as didi...)<br /><br />@aalisiyam and parvathy ramachandran avl,<br />am very young in lalitha upasana...as it just happened...nothing more.<br />I have problem in writing things in tamil because of various reasons.<br />1. not so well versed in tamil as my mother tongue is marathi<br />2. studied tamil only in school upto tenth afterwards totally english <br />3. further it is been 17 years since i left tamilnadu and only fluent in English and little bit in Hindi..<br />whatever i know is through my own yahoo group on srilalitha wherein many have contributed.the link is http://groups.yahoo.com/group/srilalitha<br />on other matters, definitely will write whenever occasion demands.<br />Thanks to both for your feedbacks.////<br /><br />ஸ்ரீகணேஷ்,<br /><br />தங்களின் சிரமம் அறியப் பெற்றேன் (தெரிந்துக் கொண்டேன்)<br />இதை ஒரு வாய்ப்பாக எண்ணி மெதுவாக சிறுக, சிறுக, ஆங்கிலம் கலந்து மீண்டும் தமிழில் எழுதிப் பழகுங்கள்.<br />'சித்திரமும் கை பழக்கம்<br />செந்தமிழும் நா பழக்கம்' என்பார்கள்... அதைப் போலவே மெதுவாக எழுதிப் பழகுங்கள்... <br />சிரமமான நேரங்களில் ஆங்கிலத்தைப் பயன்படுத்துங்கள்.<br /><br />பத்தாம் வகுப்பு வரை படித்து இருப்பதால் உங்களால் நிச்சயம் முடியும்.<br />அதோடு எழுத்து வரிப் பிழை பற்றிய கவலை வேண்டாம்...<br />வேறு மொழி கற்பிக்க எல்லோருக்கும் வாய்ப்பு கிடைப்பதில்லை.<br /><br />என்னைப் போன்றவர்களுக்கு இந்தியும், சீனமும், ஜப்பான் மொழியும் ஒன்று தான்.<br /><br />தமிழறிவு வளர வகுப்பறை தளமைத்துக் கொடுக்கும்...<br />உங்களின் தமிழ் கவிதையை நாங்கள் வாசிக்க வேண்டும்..<br />வெற்றி பெற வாழ்த்துக்கள்!Anonymoushttps://www.blogger.com/profile/11740988824690696903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-1746831604332939812012-03-13T17:00:14.991+05:302012-03-13T17:00:14.991+05:30தமிழ் விரும்பி ஆலாசியம் said...
//////அதுக்காக அவ...தமிழ் விரும்பி ஆலாசியம் said... <br />//////அதுக்காக அவங்களுக்கு எதிரா ஓட்டுப் போடா முடியுமா?.../////<br />ஏன் மரியாதையில்லாம 'போடா வாடா'ன்னு பேசுறீங்க?<br />போடா -தவறு <br />போட-சரி <br /><br />இடத்தும்-தவறு <br />இடதும்-சரி <br /><br />////// இப்போது சகோதிரிகள் நிறைய பேர்... <br /><br />தங்களின் வலைத் தள அறிமுகத்திற்கு நட்ரிகள் சகோதிரி... /////<br />ஏன் இந்த திரி திரிக்குரீங்கோ?<br />சகோதிரிகள்-தவறு <br />சகோதரி -சரி <br /><br />நட்ரிகள் -தவறு <br />நன்றிகள் -சரி <br /><br />கணனியில்-தவறு <br />கணினியில் -சரி <br /><br />குண்டளியிநியைப்-தவறு <br />குண்டலினி -சரி <br /><br />இடனகள்-தவறு<br />இடங்கள்- சரி <br /><br />அரவத்திர்கான-தவறு <br />அரவத்திற்கான-சரி <br /><br />//மேற்கூரியக்// ரொம்பக் கூர்மையா இருக்கே..<br />மேற்கூரியக்-தவறு <br />மேற்கூறியக்-சரி <br /><br />யப்பப்பா..இப்பவே கண்ணைக் கட்டுதே..<br /><br />ஓட்டை மாத்திப் போடாம இருந்திருக்கலாம்..<br /><br />தவறு கண்டு திருத்துகிறவருக்குத்தான் உங்கள் ஒட்டு என்று தீர்மானத்தை அறிவித்திருப்பதால் அந்த ஓட்டைக் கவரும் ஒரு சின்ன முயற்சி ..<br />அவ்வளவுதான்..<br /><br />நன்றி..'தமில்'விரும்பி..Anonymoushttps://www.blogger.com/profile/18093248371425248764noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-26981837899271792032012-03-13T16:34:43.376+05:302012-03-13T16:34:43.376+05:30/ Uma said..
அப்பிரிக்காவுக்கு??? அது எங்க இருக்கு.../ Uma said..<br />அப்பிரிக்காவுக்கு??? அது எங்க இருக்கு?//<br />(ஆஹா, யானைக்கும் அடி சறுக்கிடுச்சே!) பீ கேர்புல் (என்னைத்தான்)<br /><br />ஏற்கனவே உங்க படம் சின்னதா இருக்குன்னு யாரோ கம்ப்ளைன்ட் பண்ணினதா ஞாபகம்..<br />அதுனாலே நீங்க சறுக்காமல் ஸ்டெடியா நின்று தும்பிக்கையைத் தூக்கி ஆசீர்வதிக்குறமாதிரி <br />உங்களின் ஒரு படத்தை அப்லோட் பண்ணி வைக்கக் கோருகிறோம்..Anonymoushttps://www.blogger.com/profile/18093248371425248764noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-31075638107006266042012-03-13T16:24:22.975+05:302012-03-13T16:24:22.975+05:30////////// தேமொழி said...
நாட்டின் குடிமகன் என்ற த...////////// தேமொழி said...<br />நாட்டின் குடிமகன் என்ற தகுதி தேவையே இல்லை./////////<br /><br />குடிக்கின்ற உரிமையை பிறப்புரிமையாக்கி <br /><br />அதனையும் உலகமெங்கிலும் செல்லுபடியாக்கி<br /><br />குடிமகன்களை கவுரவித்து<br />அறிவித்த<br /><br />தேமொழிஅம்மையார் அவர்களை வாழ்த்துகிறோம்...Anonymoushttps://www.blogger.com/profile/18093248371425248764noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-44189866252488928592012-03-13T16:14:37.340+05:302012-03-13T16:14:37.340+05:30//////// Uma said... எங்கள் ஓட்டு உமாவிற்கே!//
நல...//////// Uma said... எங்கள் ஓட்டு உமாவிற்கே!//<br />நல்லா ஜப்பான் வரைக்கும் கேட்கிற மாதிரி சத்தமா சொல்லுங்க!////////<br />பனங்காட்டு நரிகள் நாங்கள்..சலசலப்புக்கு அஞ்சமாட்டோம்..<br /><br /> 'தமில்'விரும்பியின் தடாலடி வேலைகள் கட்சி மேலிடத்துக்கு ஏற்கனவே கவனத்திற்கு வந்ததுதான்.<br />எதிர்க்கட்சித் தலைமைக்கு இவ்வளவு நேரம் கழித்துத் தெரியவந்திருப்பதுதான் ஆச்சரியம்..Anonymoushttps://www.blogger.com/profile/18093248371425248764noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-86612699248312037952012-03-13T14:27:43.277+05:302012-03-13T14:27:43.277+05:30@uma didi,
why this 'hit' veri ..? take m...@uma didi,<br /><br />why this 'hit' veri ..? take my comments in sportive spirit my dear didi...as i am one of your fan..(hope you dont mistake me for calling you as didi...)<br /><br />@aalisiyam and parvathy ramachandran avl,<br />am very young in lalitha upasana...as it just happened...nothing more.<br />I have problem in writing things in tamil because of various reasons.<br />1. not so well versed in tamil as my mother tongue is marathi<br />2. studied tamil only in school upto tenth afterwards totally english <br />3. further it is been 17 years since i left tamilnadu and only fluent in English and little bit in Hindi..<br />whatever i know is through my own yahoo group on srilalitha wherein many have contributed.the link is http://groups.yahoo.com/group/srilalitha<br />on other matters, definitely will write whenever occasion demands.<br />Thanks to both for your feedbacks.sriganeshhhttps://www.blogger.com/profile/16961540786538177236noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-77457514361812426422012-03-13T12:45:54.670+05:302012-03-13T12:45:54.670+05:30அப்பேர்ப்பட்ட சாதனையாளர் உமா அவர்கள்.//
ஆஹா, இதைப...அப்பேர்ப்பட்ட சாதனையாளர் உமா அவர்கள்.//<br /><br />ஆஹா, இதைப்படிப்பதற்குள் அவசரப்பட்டு உங்களையும் 'ஹிட் லிஸ்ட்'இல் சேர்த்துவிட்டேனே, சரி ஷோபனா மட்டும் இருக்கட்டும் அந்த லிஸ்டில்.Umahttps://www.blogger.com/profile/18358251589662170696noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-43495711235103706882012-03-13T11:48:07.274+05:302012-03-13T11:48:07.274+05:30//' sriganeshh said...
@parvathy ramachandran ...//' sriganeshh said...<br />@parvathy ramachandran avl,<br /><br />நான் நெடு நாட்களாக "சௌபாக்கிய ரத்னாகர" நூலை தேடிக்கொண்டு இருக்கிறேன். இது கன்னட மொழியில் எழுதப்பட்டது. தேவி லலிதாம்பிகையின் ஆராதனை நூலாக இருக்கலாம் என்று நினைக்கிறேன். இதில் தேவி தனக்கு மிகவும் பிரியமான ஹயக்கீரிவருக்கு உபதேசித்து அருளிய (சஹஸ்ர நாமா, த்ரிசதி தவிர) தந்த்ரோக்தமான ஸ்தோத்ரம் உள்ளது என்று அறிகிறேன்.<br />தங்களுக்கு மேல் விவரம் தெரிந்தால் சொல்லவும். நன்றி//<br /> ஸ்ரீ<br /> <br /> இந்த நூலைப்பற்றி நான் கேள்விப்பட்டதில்லை. பாஸ்கர ராயரின்'சௌபாக்கிய பாஸ்கரம்' என்னும் நூல், லலிதாசஹஸ்ரநாமத்தின் <br /> மிகச் சிறந்த விளக்கவுரை என்பதை அறிவேன். இருப்பினும், கன்னடம் தெரிந்தவர்களிடம் இது பற்றி விசாரித்து, தங்களுக்குச் சொல்கிறேன். ' வகுப்பறை'யின் பின்னூட்டப் பகுதி, தெரியாத விஷயங்களைத் தெரிந்து கொள்ளவும், தெரிந்த விஷயங்களைத் தெளிவு படுத்திக் கொள்ளவும் உதவும் ஒரு கருவி. தங்களுக்குத் தெரிந்த விஷயங்களைப் பகிர்ந்து கொள்வதன் மூலம், தாங்கள் எங்களுக்குப் பெரிய உதவி செய்ய முடியும். விவாதங்கள் ஆரோக்கியமானவையே. அவற்றை சந்தேகத்தைத் தீர்த்துக்கொள்ள என்று <br />கொண்டால் எந்த மனவருத்தமும் வராது.எதிர்க் கருத்துக்கள் இன்னும் இன்னும் ஆராய்ந்து தெளிவு படுத்திக் கொள்ளவே உதவும். உங்கள் ஆக்கங்களை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.பார்வதி இராமச்சந்திரன்.https://www.blogger.com/profile/14332077883794084811noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-85107655567209135952012-03-13T10:51:24.713+05:302012-03-13T10:51:24.713+05:30//தேமொழி said...
பாவம் உமா ...எப்ப மாட்டுவாங்...//தேமொழி said...<br /><br /> பாவம் உமா ...எப்ப மாட்டுவாங்கன்னு ஒரு கூட்டமே காத்துக்கிட்டு இருக்காப்பல இருக்கு. எதிர்க்கட்சி தலைவிக்கு எதிராக ஒரு கூட்டணி உருவாகிற மாதிரி இருக்கு. ஆனாலும் மிசா, தடா இப்படின்னு எவ்வளவோ இருக்கு உமாகிட்ட.//<br /><br />தமிழகத்தை விட்டு ஹிந்தி பேசும் மாநிலங்களில் வாழும் போது தமிழை மறக்காமல் இருப்பது எவ்வளவு பெரிய சாதனை, அப்பேர்ப்பட்ட சாதனையாளர் உமா அவர்கள்.sriganeshhhttps://www.blogger.com/profile/16961540786538177236noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-20018302411985333842012-03-13T10:43:22.319+05:302012-03-13T10:43:22.319+05:30எங்கள் ஓட்டு உமாவிற்கே!//
நல்லா ஜப்பான் வரைக்கும்...எங்கள் ஓட்டு உமாவிற்கே!//<br /><br />நல்லா ஜப்பான் வரைக்கும் கேட்கிற மாதிரி சத்தமா சொல்லுங்க!Umahttps://www.blogger.com/profile/18358251589662170696noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-65022127542442029092012-03-13T10:40:23.511+05:302012-03-13T10:40:23.511+05:30ஆனாலும் மிசா, தடா இப்படின்னு எவ்வளவோ இருக்கு உமாகி...ஆனாலும் மிசா, தடா இப்படின்னு எவ்வளவோ இருக்கு உமாகிட்ட.//<br /><br />நம்ம ரேஞ்ச் என்னன்னு சரியா புரிந்து வைத்திருக்கிறீர்கள்!Umahttps://www.blogger.com/profile/18358251589662170696noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-68759860576940243802012-03-13T10:35:11.079+05:302012-03-13T10:35:11.079+05:30இந்த முறை மைனர் அவர்கள் உமாஜியை சிக்க வைத்துவிட்டா...இந்த முறை மைனர் அவர்கள் உமாஜியை சிக்க வைத்துவிட்டார்...தொண்டர்களை(?!!!) காத்து ஆதரித்த "தலைவருக்கு" நன்றி...எங்கள் ஓட்டு உங்களுக்கே!!!...ஹிஹிஹி//<br /><br />தவறு - பயனத்தில்<br />சரி - பயணத்தில்//<br /><br />'ஹிட் லிஸ்ட்'இல் உங்க ரெண்டு பேரையும் சேர்த்தாச்சு!!!!<br /><br />தவறு - பொல்லாது<br />சரி - பொல்லாதது//<br /><br />இதை நான் ஏற்கமாட்டேன், 'ஆண்பாவம் பொல்லாது பொல்லாது' அப்படின்னு ஒரு பாட்டே இருக்கு, அப்படியிருக்க தவறு கண்டுபிடிக்கவேண்டும் என்பதற்காக கண்டுபிடிப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.Umahttps://www.blogger.com/profile/18358251589662170696noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-24414814563936269382012-03-13T10:31:14.900+05:302012-03-13T10:31:14.900+05:30///////எந்த தேர்தல் பத்தின்னும் நீங்களே சொல்லிட்டா...///////எந்த தேர்தல் பத்தின்னும் நீங்களே சொல்லிட்டா நல்லது..//<br /><br />இதப்பார்றா! சங்கரன்கோயில் தேர்தல்ல பிசியா இருக்கேன்னு மூச்சுக்கு முன்னூறு தடவை சொல்லிட்டு கேள்வியப்பாரு!<br /><br />அப்பிரிக்காவுக்கு??? அது எங்க இருக்கு?//<br /><br />(ஆஹா, யானைக்கும் அடி சறுக்கிடுச்சே!) பீ கேர்புல் (என்னைத்தான்)Umahttps://www.blogger.com/profile/18358251589662170696noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-15737212409744679802012-03-13T10:21:14.072+05:302012-03-13T10:21:14.072+05:30இப்போது குற்றம் கண்டுபிடிக்கும் வேலை / வேளை (தனுசு...இப்போது குற்றம் கண்டுபிடிக்கும் வேலை / வேளை (தனுசு, கீப் கொயட்!):<br />இதுதான் எனக்கு புரிய வில்லை //<br /><br />ம்ம் நீங்கதான் போன தடவையே குற்றம் கண்டுபிடித்தே பேர் வாங்குபவர்கள் இருக்கிறார்கள் அப்படின்னு சொன்னதால இந்த தடவை முன்னெச்செரிக்கையாக கீப் கொயட்டுன்னு சொன்னேன். ரொம்ப பயந்துட்டீங்க போல!!!!!Umahttps://www.blogger.com/profile/18358251589662170696noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-4373636865050701382012-03-13T07:01:48.666+05:302012-03-13T07:01:48.666+05:30//////தேமொழி said...
///அய்யர் said...
இளசுக்கு இர...//////தேமொழி said...<br />///அய்யர் said...<br />இளசுக்கு இரண்டே கை(வலது இடது)<br />பெரிசுக்கு நாலு கை (வலக்கை இடக்கை வழுக்கை பொக்கை) ///<br /><br />ஹ..ஹ..ஹா.. ஆனால் இளசுக்கும் வழுக்கை (இளநீர் வழுக்கை) இருக்கே////<br /><br />அட்ரா சக்கை...:):)Anonymoushttps://www.blogger.com/profile/11740988824690696903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-52376625300254663492012-03-13T06:59:19.957+05:302012-03-13T06:59:19.957+05:30/// தேமொழி said...
பாவம் உமா ...எப்ப மாட்டுவாங்கன்.../// தேமொழி said...<br />பாவம் உமா ...எப்ப மாட்டுவாங்கன்னு ஒரு கூட்டமே காத்துக்கிட்டு இருக்காப்பல இருக்கு. எதிர்க்கட்சி தலைவிக்கு எதிராக ஒரு கூட்டணி உருவாகிற மாதிரி இருக்கு. ஆனாலும் மிசா, தடா இப்படின்னு எவ்வளவோ இருக்கு உமாகிட்ட.<br /><br />சந்தடி சாக்கில இதனால மைனரோட வாக்குப் பெட்டியும் நிறையுது. உலகில் எங்கு தேர்தல் நடந்தாலும் அது மைனரின் தேர்தலே. நாட்டின் குடிமகன் என்ற தகுதி தேவையே இல்லை.////<br /><br /><br /><br />எங்க அம்மா குறை சொல்ற மாதிரி சொல்வாங்க <br /><br />அதுக்காக அவங்களுக்கு எதிரா ஓட்டுப் போடா முடியுமா?...<br /><br />"சொன்னாப் புரியாது சொல்லச் சொல்ல விளங்காது<br />அவங்க எங்கமேல வச்சப் பிள்ளைப் பாசம்"<br /><br />எங்கள் ஓட்டு உமாவிற்கே!Anonymoushttps://www.blogger.com/profile/11740988824690696903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-56425396286590027122012-03-13T06:53:04.694+05:302012-03-13T06:53:04.694+05:30/// அய்யர் said...
அறுபதை தாண்டிய
அண்ணாச்சி இளைஞர.../// அய்யர் said...<br />அறுபதை தாண்டிய <br />அண்ணாச்சி இளைஞராம்...<br /><br />நாற்பதை தாண்டிய நம்ம<br />நைனா கிழவராம்..<br /><br />எண்ணிக்கையில் இல்லை வயது<br />எண்ணங்களில் தான் உள்ளது..<br /><br />இளமையில் முயலாமையும் <br />முதுமையில் இயலாமையும்<br /><br />முன்னுற்று முப்பத்தேழுதரும் <br />முத்தான பாடமன்றோ..<br /><br />இளசுக்கு இரண்டே கை(வலது இடது)<br />பெரிசுக்கு நாலு கை (வலக்கை இடக்கை வழுக்கை பொக்கை)////<br /><br />சத்தும் சித்தும் இருந்தால் ஆனந்தமும் இருக்கணுமே <br /><br />சுழல விடாமல் விட்டு விட்டீர்களே...:):)<br /><br />வலதும் இடத்தும் இருக்கிறது கரங்களாக <br /><br />மூன்றாவது கை தான் நம்பிக்கையாகவே இருக்கிறது...<br /><br />அது நான்கு மறைத் தீர்ப்பு அல்லவா! <br /><br />எந்த கோர்ட்டுக் போனாலும் மாற்றமுடியாது இல்லையா!Anonymoushttps://www.blogger.com/profile/11740988824690696903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-59283328266391102902012-03-13T06:46:27.378+05:302012-03-13T06:46:27.378+05:30@alasiyam and @parvathi avl,
ganesha, krishna and ...@alasiyam and @parvathi avl,<br />ganesha, krishna and lalitha are three stages of progression. first is vishistadvaita, second is dvaita and ultimate is advaita<br />Now dont jump on to me...myself born into dvaita following family but personally taken over by mother srilalitha from birth and hence she is my mother.<br />on the lighter note, if you add sri with ganesha, krishna, and lalitha, it gives all round prosperity which is essential for inner prosperity also..<br />am not an exponent, so what i have written is based on my experience...may or may not be acceptable..<br /><br />ஸ்ரீ<br /><br />கோவில்களின் வாயில்கள் பெரும்பாலும் மூன்றாவது இருக்கும் அப்படி இருக்க பரமனை அடைய எத்தனை வாயில்கள் இருக்கும்.....<br />தங்களின் தன்னடக்கம் உயரிய குணத்தைக் காண்பிக்கிறது.. இருந்தும் இங்கே ஒருசிலரைத் தவிர...யாவரும் தங்களின் அனுபவத்தையும், கற்றதையும் கேட்டதையும் தான் கருத்துப் பகிர்ந்துக் கொள்கிறார்கள் அதனால் தயங்காமல் தாங்களும் உரையாடவும்.... ஒருத்தர் முறைத்தால் இன்னொருவர் ஆறுதல் சொல்வார் நாளைக்கு அவரே முறைத்தால் இவர் ஆறுதல் சொல்வார் வகுப்பறை என்பதால் இதெல்லாம் சகஜம் தானே... சும்மா எழுதுங்க ஸ்ரீகணேஷ்.... உங்களின் ஆக்கமும் வர வேண்டும் என்றேக் காத்திருக்கிறோம்...<br />தங்களின் மேலதிகத் தகவல்களுக்கு மிக்க நன்றி! நன்றி!! நன்றி!!!Anonymoushttps://www.blogger.com/profile/11740988824690696903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-47613974341539391602012-03-13T00:08:24.057+05:302012-03-13T00:08:24.057+05:30///அய்யர் said...
இளசுக்கு இரண்டே கை(வலது இடது)
பெ...///அய்யர் said...<br />இளசுக்கு இரண்டே கை(வலது இடது)<br />பெரிசுக்கு நாலு கை (வலக்கை இடக்கை வழுக்கை பொக்கை) ///<br /><br />ஹ..ஹ..ஹா.. ஆனால் இளசுக்கும் வழுக்கை (இளநீர் வழுக்கை) இருக்கேAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-20596630343631865622012-03-13T00:07:32.601+05:302012-03-13T00:07:32.601+05:30///thanusu said...
ஞாயிறு வந்தால் மாணவர் மலர்
திங்...///thanusu said...<br />ஞாயிறு வந்தால் மாணவர் மலர்<br />திங்கள் வந்தால் உமா மலர்///<br /><br />கவிதை திங்களோடவே ஏனோ நின்னு போச்சு.<br />வேலை / வேளை என்று அடி எடுத்து கொடுத்தாகி விட்டது.<br />இனிமே தனுசு கவிதை எழுதி தூள் கிளப்பிட மாட்டாரா என்ன?<br />எனக்கும் வாத்தியார் கவிதை படிக்க ஆவலாக இருக்கிறது.Anonymousnoreply@blogger.com