tag:blogger.com,1999:blog-4586112903071555610.post5602926381427813671..comments2024-02-10T22:07:58.433+05:30Comments on வகுப்பறை: வாசல் தோறும் என்ன இருக்கும்?Subbiah Veerappanhttp://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-4586112903071555610.post-61169917484080460842011-03-23T15:54:40.407+05:302011-03-23T15:54:40.407+05:30"துன்பம் எனக்கானது, இன்பம் உனக்கானது
எனக்கானத..."துன்பம் எனக்கானது, இன்பம் உனக்கானது<br />எனக்கானதை நான் எடுத்தக் கொள்கிறேன்<br />உனக்கானதை உன்னிடமேத் தந்துவிடுகிறேன்"<br /><br />பதிவிற்கு நன்றி சார்.Anonymoushttps://www.blogger.com/profile/11740988824690696903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-75198781682649038392011-03-23T14:41:40.216+05:302011-03-23T14:41:40.216+05:30///இன்பத்தையும், துன்பத்தையும் சமமாகப் பாவிக்கும் ...///இன்பத்தையும், துன்பத்தையும் சமமாகப் பாவிக்கும் மனப்பான்மை நமக்கு வந்துவிட்டால் எந்தப் பிரச்சினையும் இருக்காது///<br /><br /><br />முள்ளால் கிழித்த பின்னும் <br />முகம் சிரிக்கும் ரோஜா<br /><br /><br />கல்லால் அடிவாங்கிய பின்னும்<br />கனிதரும் அந்த பழமரங்கள்.. என<br /><br /><br />இதைப் பார்த்தும் <br />இன்புற மறந்த இவர்கள் இங்கே<br /><br /><br />இன்பத்திற்கு தன்னை காரணமாக்கி<br />துன்பத்திற்கு அடுத்தவரை கைகாட்டும் <br /><br /><br />மனிதன் மட்டும் ஏனோ(மறைக்கிறான்)<br />மறுக்கிறான் இந்த துன்பத்தை ..<br /><br /><br />துன்பத்தை நண்பர்களிடம் <br />பகிர்ந்து கொண்டால் பாதியாகுமாம்<br /><br /><br />இன்பத்தை மற்றவரோடு<br />இணைத்து விட்டால் இரட்டிப்பாகுமாம்<br /><br /><br />சரி... இதோ சிந்தனைக்கு சில..<br /><br /><br />அதிவீரராமன் பாடி வைத்ததை <br />அப்படியே தருகிறேன் <br /><br />"வெற்றி வேர்க்கை" யில்இருந்து..<br /><br />யானைக்கு இல்லை தானமும் தவமும்<br />பூனைக்கு இல்லை தவமும் தயையும்<br />ஞானிக்கில்லை இன்பமும் துன்பமும்<br /><br /><br />என்ற சிந்தனையுடன் <br />எனது ஒலிப் பெட்டியிலிருந்து வரும்<br />இந்த திரைப்பாடலினை கேட்டபடியே<br /><br />"இன்பம் பாதி துன்பமும் பாதி இரண்டும் வாழ்வின் அங்கம்<br /><br /><br />நெருப்பில் வெந்து நீரினில் குளித்தால் நகையாய் மாறும் தங்கம்"<br /><br /><br /><br />இந்தப் பின் ஊட்டம்வேப்பிலைhttps://www.blogger.com/profile/06934805646545065593noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-46898735346322301682011-03-23T13:02:01.146+05:302011-03-23T13:02:01.146+05:30Where is Nandagopal? Those who give information wi...Where is Nandagopal? Those who give information will be rewarded.He is missing now for the past 1 month.<br /><br />Nandagopal! Please return to the classroom soon. kmr.krishnan and friends are worried. Send sms or mail<br />about your welfare.kmr.krishnanhttps://www.blogger.com/profile/00003470883657086247noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-73617723731945967122011-03-23T13:00:07.360+05:302011-03-23T13:00:07.360+05:30:)))
பலருக்கும் பயனுள்ள நல்ல பதிவு அய்யா.:)))<br />பலருக்கும் பயனுள்ள நல்ல பதிவு அய்யா.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-1210231227011005202011-03-23T12:50:02.642+05:302011-03-23T12:50:02.642+05:30வாத்தியாரே வணக்கம்ங்கோ!
நீண்ட நாளைய ஆராட்சி சந்தே...வாத்தியாரே வணக்கம்ங்கோ!<br /><br />நீண்ட நாளைய ஆராட்சி சந்தேகத்தை விவாதம் செய்யும் அளவிற்கு இன்றைய பாடம் உள்ளது. <br /><br />சரி, <br /><br />மாணவனின் கேள்வி இதுதான் ஒருவர் செய்யும் பாவம் " ஏழு ஏழு தலை முறைக்கு" பின்தொடரும் என்று கூறுகின்றார்களே ஐயா <br /><br />அப்படி ஏழு ஏழு தலை முறைக்கு தொடர்வாது எந்த விதத்தில் தர்மம் ஐயா <br /><br />சில இடத்தில மகன் செய்யும் காரியம் தந்தைக்கு பிடிப்பது இல்லை. அதனை போலதான் தந்தை செய்யும் காரியமும் மகனுக்கு பிடிக்காமல் போகும் பொழுது, ஒருவர் செய்யும் கர்மம் அவருடைய ஜீனில் ஜனித்த ஒரு கர்மதிர்க்காக பிள்ளையையும் தொடர்வது நியாயமா ?<br /><br />முக்கியமான கேள்வி இதுதான் <br />கடந்த நூறு வருட வாழ்க்கை சரித்திரத்தை பார்த்தீர்கள் என்றால் நிறைய குடும்பங்கள் அதிகாரத்தில் இருந்து கொண்டு மற்றவருக்கு உரிமையான சொத்தை தானே தன்னோடு மட்டும் அல்லாமல் வாழை அடி வாழையாக சுகமாக எந்த வித குறைவும் இல்லாமல் உண்டு உறங்கி வாழ்கின்றார்களே அது மட்டும் எப்படி சாத்விக படுகின்றது <br /><br />சிவன் சொத்து குலநாசம் என்பது எல்லாம் வெறும் சொல் அளவில்தானா ஐயா ?<br />-- kannan Seetha Ramanhttps://www.blogger.com/profile/05882183073466044169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-43213322593272026092011-03-23T09:49:24.603+05:302011-03-23T09:49:24.603+05:30//தசா புத்திகளில் நன்மையும் இருக்கும், தீமையும் இர...//தசா புத்திகளில் நன்மையும் இருக்கும், தீமையும் இருக்கும். தீமையான தசா புத்தி கடந்து செல்லும் காலத்தில் பொறுமையாக இருத்தல் அவசியம். கலங்காமல் திடமாக <br />இருத்தல் அவசியம்.//<br /><br />அப்பட்டமான அவசியமான உண்மை அய்யா.. தாக்குப் பிடிக்க வேண்டும். இந்த தாக்குப் பிடித்தலிலேயே மனம் பதப்பட்டுவிடும்..<br /><br />அருமை.Govindasamyhttps://www.blogger.com/profile/17423379503392354213noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-41320799846214483422011-03-23T09:49:21.114+05:302011-03-23T09:49:21.114+05:30Dear Sir,
Thank you for your lessons about dasa an...Dear Sir,<br />Thank you for your lessons about dasa and antardasa.<br />I feel that this dasa effect will be varied according to the placement of planets either in friendly or enemy or uchha or neecha signs.<br />if i am wrong pl correct me.<br />Thank you sir.C Jeevananthamhttps://www.blogger.com/profile/02733353216425395237noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-5154841894420302442011-03-23T09:02:20.243+05:302011-03-23T09:02:20.243+05:30வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் வாசல் தோறு...வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் வாசல் தோறும் வேதனை இருக்கும் வந்த துன்பம் எது வந்தாலும் வாடி நின்றால் ஓடுவதில்லை வாடி நின்றால் ஓடுவதில்லை எதையும் தாங்கும் இதயம் இருந்தால் இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்<br /><br />அனைவரும் மனதில் இருத்திக்கொள்ள<br />வேண்டிய வரிகள் ஐயா ...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-15503512831107378352011-03-23T05:12:18.389+05:302011-03-23T05:12:18.389+05:30நியூட்டனின் விதியைச் சொல்லி நம் விதி/மதியைச் சொன்ன...நியூட்டனின் விதியைச் சொல்லி நம் விதி/மதியைச் சொன்ன ஐயா அவர்களே! பாடம் அருமை.காலை வேளையில் முதல் வேலையாக வகுப்பறைக்கு வருவதை வைத்துக் கொண்டு விட்டேன்.இன்றுமுதல் 5 நாட்கள் வெளியூர் பயணம். எனவே முடிந்தால் தான் பின்னூட்டம்.நன்றி.!kmr.krishnanhttps://www.blogger.com/profile/00003470883657086247noreply@blogger.com