tag:blogger.com,1999:blog-4586112903071555610.post5597503586967951318..comments2024-02-10T22:07:58.433+05:30Comments on வகுப்பறை: மாதங்களில் மார்கழிSubbiah Veerappanhttp://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-4586112903071555610.post-24627052878308475982012-01-17T04:39:39.581+05:302012-01-17T04:39:39.581+05:30"கண்ணன் அவன் தூங்கிவிட்டால் காசினியே தூங்கிவி..."கண்ணன் அவன் தூங்கிவிட்டால் காசினியே தூங்கிவிடும்..."என்று இருக்க வேண்டும். 'காற்றினியே'என்று காண்கிறது.kmr.krishnanhttps://www.blogger.com/profile/00003470883657086247noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-60066920257617881232012-01-15T07:41:55.438+05:302012-01-15T07:41:55.438+05:30Dear Sir,
Kindly think if you flooded with 1500 m...Dear Sir,<br /><br />Kindly think if you flooded with 1500 mails, r u able to go for everyone. and ur mail box also totally flooded with thane cyclone. <br /><br />so you are escaped from such a bad thing, so if possible pls upload it in blog or your website.Ramhttps://www.blogger.com/profile/05294087440306130834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-27528491628548206232012-01-13T23:19:23.159+05:302012-01-13T23:19:23.159+05:30ஐயா!
பேப்பர் கட்டிங் .....
நாட்டின் மீதுள்ள அக்க...ஐயா!<br /><br />பேப்பர் கட்டிங் ..... <br />நாட்டின் மீதுள்ள அக்கறை என்று தாங்கள் சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.<br />Paper Cutting குகளை நம்ப மனமில்லை. தங்கள் அலசலில் நம்பிக்கை வைத்தே பலர்<br />Paper Cutting குகளை கேட்கவில்லை என்பதே நிஜம்!ஜடம்https://www.blogger.com/profile/14922856171670935461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-14598790161360556352012-01-13T22:41:41.305+05:302012-01-13T22:41:41.305+05:30அன்புள்ள வாத்தியார் ஐயா அவர்களுக்கு அன்பு மாணவனின்...அன்புள்ள வாத்தியார் ஐயா அவர்களுக்கு அன்பு மாணவனின் தை பொங்கல் நல் வாழ்த்துகள் .<br /><br />தாயிடம் இருந்து பிள்ளையை பிரித்து விட்டால் தாய் பிள்ளை உறவு இல்லாமல் போகிவிடுமா என்ன ?.<br /><br />அதை போலதான் பின்னுட்டம் விடுபவர்களும் ஐயா!<br /><br />எல்லாம் அறிந்த தாங்களும் மன கலக்கம் அடைந்தாள் மாணவர்களாகிய எங்களுக்கு யார் ஐயா ஆறுதல் கூறுவது?<br /><br /> தாங்களே கூறுங்கள் ஐயா! kannan Seetha Ramanhttps://www.blogger.com/profile/05882183073466044169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-30751248272607233832012-01-13T22:22:06.306+05:302012-01-13T22:22:06.306+05:30Uma S umas1234@gmail.com
to me
எனக்கு மிகவும் வ...Uma S umas1234@gmail.com<br /> <br />to me<br />எனக்கு மிகவும் விருப்பமான பாடல். இடைச்சேர்க்கை பற்றி: நானும் ஜாதக அலசலை எதிர்பார்த்து எமாற்றமடைந்ததால் மின்னஞ்சல் அனுப்பவில்லை. தனுசுவின் கருத்தையே நானும் வழிமொழிகிறேன். இந்தியாவின் ஜாதக அலசலை கூடிய விரைவில் எதிர்பார்க்கிறேன்.<br /><br />எஸ். உமா, தில்லி.Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-57417299931068580252012-01-13T21:05:53.530+05:302012-01-13T21:05:53.530+05:30மிகவும் அற்புதமான பாடல்
தீனாமிகவும் அற்புதமான பாடல்<br /><br />தீனா149https://www.blogger.com/profile/18029360546103840907noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-47732223085496322402012-01-13T20:46:01.293+05:302012-01-13T20:46:01.293+05:30மனது மிகவும் வ்லிக்கிறது நேற்று செய்த தவுறுக்காக.
...மனது மிகவும் வ்லிக்கிறது நேற்று செய்த தவுறுக்காக.<br /><br /><br />தீனா149https://www.blogger.com/profile/18029360546103840907noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-53174508586232327652012-01-13T20:41:55.611+05:302012-01-13T20:41:55.611+05:30///ஐயர் அவர்களுக்கு என்ன கெடுதல் நேரும் என்று தெரி...///ஐயர் அவர்களுக்கு என்ன கெடுதல் நேரும் என்று தெரியவில்லை. ஒரு காரணம் சொல்கிறார். அதை வைத்து சப்பைக் கட்டு கட்டுவதற்கு இன்னும் ஏதேதொ சொல்கிறார். அவர் சொல்வதை வைத்து ஒன்றே ஒன்றுதான் சொல்ல விரும்புகிறேன். I'm still not convinced.///<br /><br />நன்றி சகோதரர் ஆனந்து அவர்களே..<br />நாம் சொல்வது அது அது தான்..<br /><br />சப்பையையும் கட்ட வில்லை <br />சரியாக படும் படி சொல்ல <br /><br />அய்யருக்கு கெடுதல் என்பதை வேறுவிதமாய்<br />அப்படி பாருங்கள் என்கிறோம்..<br /><br />வணக்கமும் <br />வாழ்த்துக்களும்வேப்பிலைhttps://www.blogger.com/profile/06934805646545065593noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-79097453341367163602012-01-13T20:37:51.637+05:302012-01-13T20:37:51.637+05:30///பேப்பர் கட்டிங்கில் உள்ள விவரங்களை அய்யர் படித்...///பேப்பர் கட்டிங்கில் உள்ள விவரங்களை அய்யர் படித்திருக்க வாய்ப்புகள் இருக்கலாம்..அந்த அடிப்படையிலே அவர் இந்த அவலங்களைப் பட்டியலிட வேண்டாமே என்று தடுத்துக் குரல் எழுப்பியிருக்கலாம்.....///<br /><br />அன்பு தோழர் மைனர் அவர்களின்<br />அந்த கருத்துக்களுக்கு பதில்...<br /><br />மௌனம்...வேப்பிலைhttps://www.blogger.com/profile/06934805646545065593noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-54638064820648179392012-01-13T20:36:43.943+05:302012-01-13T20:36:43.943+05:30//கதவை தட்டிவிட்டு காத்திருக்கிறோம்
திறப்பார் பொறு...//கதவை தட்டிவிட்டு காத்திருக்கிறோம்<br />திறப்பார் பொறுத்திருப்போம்.//<br /><br />வாழ்த்திற்கு நன்றிகள் தனுசுகாரரே..<br />வாழட்டும் வெற்றிப் பொங்கல்..<br /><br />கதவை தட்டி காத்திருப்பது சரி.. பூட்டிய<br />கதவுளாயிருந்தால் திறக்காளிருப்பாரோ<br /><br />இறைவனின் திருமுன் <br />இன்றும் வேண்டியபடி,,வேப்பிலைhttps://www.blogger.com/profile/06934805646545065593noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-86662480719242377852012-01-13T19:48:51.062+05:302012-01-13T19:48:51.062+05:30//நாட்டின் ஜாதகத்தை குறிப்பாக அமெரிக்கா, ஜப்பான்,ஜ...//நாட்டின் ஜாதகத்தை குறிப்பாக அமெரிக்கா, ஜப்பான்,ஜெர்மனி போன்ற நாடுகளின் ஜாதகங்களை எடுத்து அலசிப் பார்க்கக் கூடாது?என்று தோன்றுகிறது.. //<br />இதுவும் நல்ல யோசனையாக தான் உள்ளது...அதைப் போலவே மேலை நாடுகளோடு கீழை நாடுகளின் குறிப்பாக பல இன்னல்களை சந்திக்கும் ஆப்பிரிக்க நாடுகளின் ஜாதகங்களை அலசலாம் என்பது என் அபிப்பிராயம்...<br />எல்லாம் சரி,அந்தந்த நாடுகளின் சுதந்திர நாள்கள் வேண்டுமானால் கிடைக்கலாம் ஆனால் அந்த நாடுகள் சுதந்திரம் அடைந்த நேரத்தை எப்படி சேகரிப்பது?இங்கேயும் ஒரு முட்டிக்கட்டை?R.Srishobanahttps://www.blogger.com/profile/15010954821562501807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-18550082289427235042012-01-13T19:41:44.942+05:302012-01-13T19:41:44.942+05:30வணக்கம் ஐயா,
நான் கேட்ட இந்த பாடலை பார்த்ததில்லை.....வணக்கம் ஐயா,<br />நான் கேட்ட இந்த பாடலை பார்த்ததில்லை...காணொளி மூலம் இன்று தான் கண்டு ரசித்தேன்...மிக்க நன்றி ஐயா...<br />பேப்பர் கட்டிங்களை தந்தமைக்கி மிக்க நன்றிகள்...பேப்பர் கட்டிங்கில் வரும் வெள்ளிமணியில் வெளியான செய்தியை நானும் முன்பு படித்திருந்தேன்...ஆனால் அந்த மாவீரன் யார் என்று சிறிதளவு கூட யூகிக்க முடியவில்லையே?பலர் அந்த மாவீரன் ராகுல் காந்தி என்றும் கூறுகின்றனர்...ஆனால் நிச்சயம் அவராக இருக்க வாய்ப்பேயில்லை காரணம் அவரிடம் நேர்மையில்லை.அத்துடன் அவர் செயல்கள் எல்லாம் எனக்கு போலியாகவே தோன்றுகிறது...பின்பு யார் அந்த மாவீரன் என்பது தான் இப்போதைய மில்லியன் டாலர் கேள்வியாக இருக்கிறது!!!R.Srishobanahttps://www.blogger.com/profile/15010954821562501807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-61759233913716790672012-01-13T19:35:05.191+05:302012-01-13T19:35:05.191+05:30இன்று பதிவு செய்யபட்டுள்ள பாடல் கவியரசர் கண்ணதாசன்...இன்று பதிவு செய்யபட்டுள்ள பாடல் கவியரசர் கண்ணதாசன் அவர்கள் எழுதியது. உங்களுடைய பாராட்டுக்களும் நன்றிகளும் அவரையே சேர வேண்டும்.<br />இன்றையப் பதிவிற்கு பின்னூட்டமிட்டுள்ள அனைவரும் எனது நன்றி. தனித்தனியாக பதில் பின்னூட்டம் இட நேரமில்லை. மன்னிக்கவும். வெளியூர் பயணத்தில் இருக்கிறேன். நாளைக் காலையில் பதிவின் மூலமாக மீண்டும் சந்திப்போம்<br /><br />இந்திய ஜாதக அலசலைப் பற்றிய மைனரின் கருத்திற்கும் திருவாளர் ஆனந்தின் கருத்திற்கும் எனது நன்றி. காலம் கனியட்டும் அலசுவோம் என்று மட்டும் இப்போதைக்கு சொல்லிக்கொள்கிறேன்Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-40723957340405327302012-01-13T19:34:29.506+05:302012-01-13T19:34:29.506+05:30இன்று பதிவு செய்யபட்டுள்ள பாடல் கவியரசர் கண்ணதாசன்...இன்று பதிவு செய்யபட்டுள்ள பாடல் கவியரசர் கண்ணதாசன் அவர்கள் எழுதியது. உங்களுடைய பாராட்டுக்களும் நன்றிகளும் அவரையே சேர வேண்டும்.<br />இன்றையப் பதிவிற்கு பின்னூட்டமிட்டுள்ள அனைவரும் எனது நன்றி. தனித்தனியாக பதில் பின்னூட்டம் இட நேரமில்லை. மன்னிக்கவும். வெளியூர் பயணத்தில் இருக்கிறேன். நாளைக் காலையில் பதிவின் மூலமாக மீண்டும் சந்திப்போம்<br /><br />இந்திய ஜாதக அலசலைப் பற்றிய மைனரின் கருத்திற்கும் திருவாளர் ஆனந்தின் கருத்திற்கும் எனது நன்றி. காலம் கனியட்டும் அலசுவோம் என்று மட்டும் இப்போதைக்கு சொல்லிக்கொள்கிறேன்Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-56587041799752029542012-01-13T19:05:41.630+05:302012-01-13T19:05:41.630+05:30வேலை பளு காரணமாக சில நாட்களாக வகுப்பறைக்கு வர முடி...வேலை பளு காரணமாக சில நாட்களாக வகுப்பறைக்கு வர முடியவில்லை. இந்தியாவின் ஜாதகத்தை அலசினால் மட்டும் என்ன பெரிதாக மாற்றம் வந்து விடப் போகிறது. எல்லாமே எப்போதும் போல்தான் நடக்கும். இருப்பினும் இந்தியாவின் ஜாதகத்தை அலசுவதால் யாருக்கு என்ன கெடுதல்கள் வந்து விடும் என்று தெரியவில்லை. குறிப்பாக ஐயர் அவர்களுக்கு என்ன கெடுதல் நேரும் என்று தெரியவில்லை. ஒரு காரணம் சொல்கிறார். அதை வைத்து சப்பைக் கட்டு கட்டுவதற்கு இன்னும் ஏதேதொ சொல்கிறார். அவர் சொல்வதை வைத்து ஒன்றே ஒன்றுதான் சொல்ல விரும்புகிறேன். I'm still not convinced.Anonymoushttps://www.blogger.com/profile/08540295795820835114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-14104960195313004072012-01-13T18:46:09.236+05:302012-01-13T18:46:09.236+05:30Arumaiyana paadal, thanks for your effort sitArumaiyana paadal, thanks for your effort sitAnonymoushttps://www.blogger.com/profile/00787229488199060638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-50509346526189740162012-01-13T18:21:58.123+05:302012-01-13T18:21:58.123+05:30பேப்பர் கட்டிங் பார்த்தேன்..மிக்க நன்றி..ஆசிரியரே....பேப்பர் கட்டிங் பார்த்தேன்..மிக்க நன்றி..ஆசிரியரே..<br /><br />காலசர்ப்ப தோஷம் பாதிப்பில் இருந்து எந்தெந்த கிரகங்கள் பாதிப்பில் என்னென்ன நடக்கும் என்றும் கடைசியில் தேசப்பற்றுமிக்க மாவீரன் ஒருவனின் முயற்சியால் எல்லாம் தூக்கி நிறுத்தப்படும் என்றும் சொல்லப்பட்டிருந்தது..<br /><br />எப்போது இதெல்லாம் நடக்கும்? யாரந்த மாவீரன்?<br />எந்த மாநிலத்தைச் சேர்ந்தவன்..?அதுவரை ஜனநாயக அமைப்பாகவே இந்தியா இருக்குமா?<br /> முதலில் ஒருங்கிணைந்த அமைப்பாக இருக்குமா? <br />அண்டை நாடுகள் பலமிகுந்து பெரும் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனவே?<br />இதுகுறித்து குறிப்பாக சைனா மூன்று பக்கங்களில் இருந்தும் அந்நிய எதிரி நாடுகளைத் தன்வசமாக்கி வேலைகளை துரிதப்படுத்தி தீவிரமாக இயங்கிவரும் இந்த வேளையில் இந்த ஒன்றுக்கும் உதவாத ஜனநாயக அமைப்பு இந்தியாவுக்குத் தேவைதானா?<br />இந்த வழவழ கொழகொழ ஜனநாயகஅமைப்பு நீடிக்குமா?<br />இல்லை இன்னும் பழைய பஞ்சசீலக் கொள்கையைக் கட்டிக்கொண்டு அழுவதுதான் இந்தியாவின் தலையெழுத்தா?..<br />நேட்டோ கூட்டணிக்குள் இந்தியா என்ற அளவுக்கு வந்துவிட்ட பின்னும் எதற்கு இந்த தேவையற்ற மிதவாதம்?பொருளாதார அளவிலே மட்டுமே வளர்ந்துவிட்டால் போதுமா?அதிலே கூட சைனாவை மிஞ்ச நிச்சயம் முடியாதுபோன்ற நிலைதான் உள்ளது..பொருளாதாரத்திலே ஒன்றுமேயில்லாத பாகிஸ்தான்,இலங்கை போன்ற சில்லுண்டிகளை எதிர்க்கும் துணிச்சலோ முதுகெலும்புடன் கூடிய செயல்களையோ இந்தியா எதிர்காலத்திலாவது செய்யுமா? <br />சராசரி மக்களுக்கு வளர்ந்தவெளிநாடுகளில் இருப்பது போன்றதொரு நிம்மதியான சோசியல் செக்யூரிட்டி இந்தியாவில் வர ஏதும் வாய்ப்பு இருக்கிறதா?<br />இதைப் பற்றியெல்லாம் வெவ்வேறு தளங்களில் தசா புத்தி விவரங்கள் கொண்டு இன்னும் அந்த பேப்பர் கட்டிங்கில் ஏதும் அலசப்படவில்லை..<br /><br />உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது அலசுங்கள்.. பேப்பர் கட்டிங்கில் உள்ள விவரங்களை அய்யர் படித்திருக்க வாய்ப்புகள் இருக்கலாம்..அந்த அடிப்படையிலே அவர் இந்த அவலங்களைப் பட்டியலிட வேண்டாமே என்று தடுத்துக் குரல் எழுப்பியிருக்கலாம்..<br /><br />நடைமுறையில் எளிதில் நடக்காத விஷயங்களைக் கற்பனையில் எதிர்காலத்திலாவது நடக்காதா என்கிற ஆர்வ மேலீட்டின் அடிப்படையிலேதான் ஒவ்வொருவரும் சோதிடத்தின் பக்கம் பார்வையைத் திருப்புகிறோம்..அந்த விதத்தில் இந்தியாவில் குறைகளைக் களையும் அமைப்பு எந்தவிதத்தில் சாத்தியப்படும் ?என்னென்ன யோகங்கள் இருக்கின்றன?பரல் படி என்ன பலன்கள் என்றெல்லாம் அலசவேண்டும் என்பதே என் அவா.<br /><br />லக்கினத்தில் 44 பரல்களும் லாபத்தில் 36 பரல்களும் ஐந்தாமிடத்தில் 30 பரல்களும் இருக்கின்ற அருமையான விஷயங்களே என் கண்ணில் படுகின்றன..சனி, செவ்வாயைத் தவிர மற்றெல்லா கிரகங்களுக்கும் சராசரியாக நான்குக்கும் மேல் பரல் இருப்பதுவும் சிறப்பைக் காண்பிக்கிறது..<br /><br />இன்னும் சொல்லப்போனால் இந்த முண்டேன் அஸ்ட்ரோலஜி படி எந்த விதத்திலே அலசமுடியும் என்பது பற்றி பொது விஷயங்களைப் பற்றி எழுதுவதில் என்ன தவறு?இந்தியாவின் நிலை பற்றி அலசுவதைத் தற்காலிகமாகத் தள்ளிப் போட்டிருந்தாலும் ஏன் வேறு ஒரு நாட்டின் ஜாதகத்தை குறிப்பாக அமெரிக்கா, ஜப்பான்,ஜெர்மனி போன்ற நாடுகளின் ஜாதகங்களை எடுத்து அலசிப் பார்க்கக் கூடாது?என்று தோன்றுகிறது.. இப்படிச் செய்தால் சுய ஜாதக அலசல் என்றல்லாது போவதால் அய்யர் பச்சைக் கொடி அசைக்க வாத்தியார் மேல்வகுப்பைத் தொடங்கலாம் என்றே எனக்குத் தோன்றுகிறது..Anonymoushttps://www.blogger.com/profile/18093248371425248764noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-23223420533221754762012-01-13T18:05:52.904+05:302012-01-13T18:05:52.904+05:30சென்ற வாரம்தான் எதார்த்தமாக இந்தப்பாடலை டிவியில் ய...சென்ற வாரம்தான் எதார்த்தமாக இந்தப்பாடலை டிவியில் யூடியூப் லே லயித்துப் பார்த்தேன்..மனதுக்கினிமையான அருமையான பாடல்..<br /><br />///////அவன்பொன்னழகைக் காண்பதற்கும் போதைமுத்தம் கேட்பதற்கும்கன்னியரே கோபியரே வாரீரோ(ஆயர்பாடி)---------////////<br /><br />கவனித்துக் கேட்டால் <br />'பொன்னழகைப் பார்ப்பதற்கும்' என்று பாடப்பட்டுள்ளது..Anonymoushttps://www.blogger.com/profile/18093248371425248764noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-88452622900647579462012-01-13T15:46:59.860+05:302012-01-13T15:46:59.860+05:30அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு
...அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு<br /> ///////////////////////// வகுப்பறையில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் 2,938 பேர்கள்<br />நேற்று வந்து விட்டுப்போனவர்கள் 1,550 பேர்கள் (Hit counter மூலம் எண்ணிக்கை தெரியும்)<br />Paper Cutting குகளைக் கேட்டு விண்ணப்பித்தவர்கள் எத்தனை பேர்கள் தெரியுமா? <br /><br />வெறும் 45 பேர்கள் மட்டுமே! /////////////////////////////////<br />படிக்கும்போது வருத்தமாக உள்ளது. <br /> நீண்ட நாட்களுக்குப் பிறகு வகுப்பறைக்கு வந்துள்ளேன்.வாத்தியார் அவர்களின் எண்ணத்தின் வலிமை எண்னை வகுப்பறைக்கு வரவழைத்துள்ளதாகவே எண்ணுகிறேன்.<br />Paper Cutting எனக்கும் அனுப்பி வைக்குமாறு,வேண்டுகிறேன்.V Dhakshanamoorthyhttps://www.blogger.com/profile/05283955286361449648noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-36043253189439431202012-01-13T12:55:17.860+05:302012-01-13T12:55:17.860+05:30thanks for sharing this song sir.
enjoying the mus...thanks for sharing this song sir.<br />enjoying the music. MS, kannadasan , spb amazing. god blessed those human beings in his super hand.....<br />kalai seattleகலையரசிhttps://www.blogger.com/profile/05856934329284516871noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-64030448981702618582012-01-13T11:17:40.803+05:302012-01-13T11:17:40.803+05:30வாத்தியார் ஐயா வணக்கம்,அருமையான கிருஸ்ணகானம் இத்த...வாத்தியார் ஐயா வணக்கம்,அருமையான கிருஸ்ணகானம் இத்துடன் புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே,டாக்டர். பாலமுரளிகிருஸ்ணாவின்'சின்னக் கண்ணண் அழைக்கிறான் போன்ற80களில்பிரபலமான பாடல்களை இன்றும் கேட்க இனிமையானவை. நாட்டின் ஜாதகம் பற்றிய அலசலை முதலில் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்தவர்களில் நானும் ஒருவன்.அப்பொழுதும் ஐயர் அவர்களின் மறுப்பு பின்னூட்டங்களைப் வாசித்தபோது என்மனதில் ஏதோ இனம் தெரியாதசிக்கல் இருப்பது போன்று தோன்றியது.நீங்கள் இருவரும் முருகப்பெருமானின் பக்த்தர்கள் ஆனபடியாலும்மற்றும் உங்களின் மற்றோறின் நியாயமான கருத்துக்களை மதிக்கின்ற உயர்ந்தபண்பிணாலும் எந்தசிக்கலுமின்றித் தீர்க்கப்பட்டது.உங்களால் நாட்டின் ஜாதகம் அலசப்படவேண்டும் என்று எல்லாம்வல்ல முருகப்பெருமான் நினைப்பானாயின் இன்று இல்லாவிடினும் என்றோ ஒரு நாள் நிறைவேற்றியே தீருவான்.நீங்கள் அறியாததல்ல எதோ என் மனதில் பட்டது எழுதிவிட்டேன்.நானும் ஒரு முருகபக்தன்.ஏதும் தவறாக இருப்பின் தயவு செய்து மன்னிக்கவும்.முடிந்தால் உங்களிடம் உள்ள ப்த்திரிகை தகவல்களை எனக்கும் அனுப்பவும்.நன்றிகள்.<br />சுதன்.க<br />கனடா.suthankhttps://www.blogger.com/profile/13029888244406658130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-75972078942507583262012-01-13T10:23:14.342+05:302012-01-13T10:23:14.342+05:30Wish you all very Happy Harvest FestivalWish you all very Happy Harvest FestivalAnanthamuruganhttps://www.blogger.com/profile/11373279117681676241noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-32644665953723503832012-01-13T10:11:47.659+05:302012-01-13T10:11:47.659+05:30அன்பு அய்யா,
மிகவும் அருமையான பாடல்.Ananthamurugan...அன்பு அய்யா,<br />மிகவும் அருமையான பாடல்.Ananthamurugan.GAnanthamuruganhttps://www.blogger.com/profile/11373279117681676241noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-20852443094979094932012-01-13T06:33:19.727+05:302012-01-13T06:33:19.727+05:30M .S விஸ்வநாதன்&கண்ணதாசன் கூட்டில் சோடை போனது ...M .S விஸ்வநாதன்&கண்ணதாசன் கூட்டில் சோடை போனது எதுவுமில்லை.இதில் இளையமையான s .p ,p ,குரல் கூடுதல் போதை.<br />தேடி தந்தமைக்கு நன்றிகள் அய்யா.<br /><br />அய்யா கொடுத்த அழைப்பை ஏற்று பலரும் மின்னஞ்சல் முலமாக இந்திய ஜாதகஅலசலை பெற்றிருப்பார்கள் என நினைக்கிறேன்.ஆனால் நான் மின்னஞ்சல் அனுப்பவில்லை. அதனை வகுப்பறையிலேயே படிக்க விரும்புகிறேன்.முடியும் என்றே காத்திருக்கிறேன்.<br /><br />"தட்டாத கதவு திறக்காது" -பிரஞ்ச் மொழி.<br /><br />கதவை தட்டிவிட்டு காத்திருக்கிறோம்<br />திறப்பார் பொறுத்திருப்போம். <br /><br />இன்று அவசர பனி நிமித்தம் வியட்நாம் பயணம்.முடித்துவிட்டு மனைவி மகளுடன் மலேசியா இரண்டு தினங்கள்.அதையும் முடித்துவிட்டு திங்கள் அன்று சென்னை.அங்கிருந்து வகுப்புக்கு வருகிறேன்.<br /><br />விதைத்ததை<br />வளமாய் வெற்றிகொண்டான் விவசாயி.<br />விதைக்காமல் முளைக்காது. <br />அவன்<br />வழியில் வெற்றிகொள்ள<br />நாமும் விதைப்போம்........<br />இயற்கை திருநாள்<br />வாழ்த்துகள்<br />வாத்தியாருக்கும்<br />வகுப்பறை தோழமைக்கும்.thanusuhttps://www.blogger.com/profile/15604862556703739037noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-13109311521824113322012-01-13T06:28:06.198+05:302012-01-13T06:28:06.198+05:30கவியரசரின் வரிகளில் தான் கண்ணனேத் தவழ்கிறானே பாருங...கவியரசரின் வரிகளில் தான் கண்ணனேத் தவழ்கிறானே பாருங்களேன்!... <br /><br />நீலநிறக் கண்ணனவன் தாமரை முகத்தின் <br />கோலவிழியும் கொஞ்சும் மொழியும்!...<br /> <br />பாலகனே பாரளந்த பரந்தாமனே -உனை<br />தாலேலோ என்றுப் பாடும்போதே <br /><br />செந்தாள் நான் பணியும் முன்னமே <br />மாலேஎன் மனம்உன் மத்தமானதே!..<br /><br />கானமும், காட்சியும் கவிஞர்தம் சொல்லாட்சியும் <br />அதனாலே அவரின் தமிழின் மாட்சியும் <br />அதனோடே கோலோச்சி நிற்கும் இசையும் <br />இரண்டையும் இதமாய், இனிமையாய் தெய்வீகமாய், <br />இதயம் குளிர செய்த அவரின் குரலும்... <br />இந்தப் பாடலை அதிகாலையிலே <br />இதயம் கண்டுணர செய்த உங்களுக்கும் <br />எனது நெஞ்சார்ந்த நன்றிகள்...Anonymoushttps://www.blogger.com/profile/11740988824690696903noreply@blogger.com