tag:blogger.com,1999:blog-4586112903071555610.post5409125703119495618..comments2024-02-10T22:07:58.433+05:30Comments on வகுப்பறை: மந்திகள் எதற்குப் பயப்படும்?Subbiah Veerappanhttp://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-4586112903071555610.post-7111102131395656962011-06-03T20:46:12.206+05:302011-06-03T20:46:12.206+05:30இயற்கையை பாடாத எங்கள்
இன்னிசை சம்பந்தரா..
எடுத்து...இயற்கையை பாடாத எங்கள்<br />இன்னிசை சம்பந்தரா..<br /><br />எடுத்துச் சொல்வதில் மட்டும்<br />எங்கள் கோபாலனய்யா சளைத்தவரா<br /><br />ரசனையோடு சொல்லும் போது<br />ருசிக்கும் என்பதாலே தான் முன்பு<br /><br />பாட்டி கதைக்ள் பிரசித்தமானதுஇப்போ<br />வட்டில்(CD) வரும் கதைகளோ ப்ப்பூ<br /><br />நயம்பட தந்தமைக்கும்..<br />நலம் பெற தந்தமைக்கும் <br /><br />நன்றிகள் வாழ்த்துக்களுடன்<br />நாங்களும் வணக்கங்களுடன்வேப்பிலைhttps://www.blogger.com/profile/06934805646545065593noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-6183720961998380702011-06-03T16:40:01.300+05:302011-06-03T16:40:01.300+05:30தஞ்சைப் பெரியவர் கோபாலன்ஜி அவர்களின் ஆக்கம் அருமை ...தஞ்சைப் பெரியவர் கோபாலன்ஜி அவர்களின் ஆக்கம் அருமை ஐம்புலன் தட்டுக் கெட்டு அலையும் மனத்திற்குக் குரங்கு ஓர் உபமானமாக ஆக்கப்பட்டுள்ளது.முழவின் ஒலி மட்டும் அன்றி மடவார்களின் நடனமாடும் ஒலியும் குறிக்கப்பட்டுள்ளது. ஆட்டமும் குறங்குகளை அச்ச மடையச்செய்தது என்றால் அது நிலம் அதிர ஆடிய ஆட்டமாக இருந்திருக்க வேண்டும்; அதாவது சிவதாண்டவ நடனமோ? <br /><br />பெரியவருக்கு ஐயாறப்பரின் மேல் தீராத காதல்.மாதத்தின் பாதி நாட்களை <br />திருவையாற்றிலேயே கழிக்கிறார்.எல்லாவற்றிலும் இறைவனைக்காணல் என்பது பெரியவரைப் பொறுத்தவரை எல்லாவூரிலும் திருவையாற்றையே காணல் என்று ஆகிவிட்டது.kmr.krishnanhttps://www.blogger.com/profile/00003470883657086247noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-76917299299200345792011-06-03T10:55:00.214+05:302011-06-03T10:55:00.214+05:30தொடர்ந்து அருமையான பாடல்களை அறியத்தருவதற்கு நன்றி....தொடர்ந்து அருமையான பாடல்களை அறியத்தருவதற்கு நன்றி. இதோடு கூட, இவை எதில் இடம்பெற்றுள்ளன என்று குறிப்பிடுவது உதவியாக இருக்கும். தங்களின் வர்ணனைகள் மிகவும் கவர்ந்தன. <br /><br />நெறிமயங்கிஅறிவு அழிந்திட்டு ஐம்மேல் உந்திஅலமந்த போதாக அஞ்சேல் என்றுஅருள் செய்வான் //<br /><br />ஊன்பாயும் உடைதலை கொண்டு ஊர் ஊரன்பலிக்கு உழல்வார் உமையாள் பங்கர்தான்பாயும் விடை ஏறும் சங்கரனார்தழல் உருவர் தங்கும் //<br /><br />இந்த வரிகள் சரியாகப்புரியவில்லை. சற்றே விளக்குங்கள்.Umahttps://www.blogger.com/profile/18358251589662170696noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-84622346187267825312011-06-03T09:04:31.671+05:302011-06-03T09:04:31.671+05:30வணக்கம் கோபாலன் ஐயா,
இதுபோல பல அரிய அற்புதமான இலக...வணக்கம் கோபாலன் ஐயா,<br /><br />இதுபோல பல அரிய அற்புதமான இலக்கியத் தொடர்கள் நமது பன்னிரு திருமுறைகளில் இருக்கின்றன..<br /><br />தேவாரம், திருவாசகம் என்றால் அது எதோ ? போரடிக்கும் பக்தி காவியம் என்று நினைத்துக் கொள்கிறார்கள் பலரும்..<br /><br />ஆனால் அது ஒரு அருளோடு கூடிய வாழ்வியல் நூல் என்பதை உணர்த்த இந்த ஆக்கம் ஒரு அற்புத துணை.<br /><br />நன்றி ஐயாசிவ.சி.மா. ஜானகிராமன்https://www.blogger.com/profile/03172192787706041594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-1404298730292355892011-06-03T08:56:43.473+05:302011-06-03T08:56:43.473+05:30வணக்கம் கோபாலன் ஐயா,
அடியவனது அடுத்த ஆக்கத்திற்கா...வணக்கம் கோபாலன் ஐயா,<br /><br />அடியவனது அடுத்த ஆக்கத்திற்காக ( [புலன்கள் சந்பந்தமாக ) தேர்ந்தெடுத்திருந்த பாடலைத் தொட்டு இங்கு ஒரு ஆக்கம் தந்திருக்கிறீர்கள்..<br /><br />மகிழ்ச்சி..<br /><br />ஏற்கனவே அது தொடர்பாக இன்று ஒரு ஆக்கம் தந்திருக்கிறேன்.<br /><br />எதற்காக இதைச் சொல்லுகிறேன் என்றால், இறைவன் அன்பர்களது உள்ளத்தில் நீக்கமற நிறைந்திருக்கிறான் என்பதை இது நிரூபிக்கிறது.. <br /><br />குருவருளையும் திருவருளையும் சிந்தித்து வியக்கிறேன்..சிவ.சி.மா. ஜானகிராமன்https://www.blogger.com/profile/03172192787706041594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-37041634602135332702011-06-03T08:01:39.298+05:302011-06-03T08:01:39.298+05:30ஆலயத்தின் உள்ளே "ஆமந்திரிகை" எழுப்பிய ஒல...ஆலயத்தின் உள்ளே "ஆமந்திரிகை" எழுப்பிய ஒலி <br />அதன் பொருட்டு நடந்த நிகழ்வுகளை எல்லாம் <br />திருஞான சம்பந்தர் அழகுறப் பாடியுள்ளார்...<br /><br />ஆனால் அதை இவ்வளவு அழகாக தாங்கள் கூறிய <br />பதவுரை... அருமை.. <br />கவியுள்ளம் என்பதுவும் இது தானோ௧ நல்<br />கவிதைக்கு நயவுரை தந்ததுவும் அது தானோ.<br />கம்பனே வந்தானா; காட்சிதனைத் தந்தானா! கருத்திலே <br />கம்பனே புகுந்தானா; காவிரியாய் விரிந்தானோ!!<br />அற்புதமான வருணனை... அருமையான உரைநடை..<br /><br />உண்மையில் (உரைநடையில்) கம்பனைக் காண்கிறேன்.<br /><br />நன்றிகள் ஐயா! நன்றி!!Anonymoushttps://www.blogger.com/profile/11740988824690696903noreply@blogger.com