tag:blogger.com,1999:blog-4586112903071555610.post5246251958712674703..comments2024-02-10T22:07:58.433+05:30Comments on வகுப்பறை: புதிர் 99: பதில்: கிரகங்களில் அவருக்கு மட்டும்தான் இரக்கம் உண்டு!Subbiah Veerappanhttp://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-4586112903071555610.post-58007307595969084922015-10-20T20:48:29.724+05:302015-10-20T20:48:29.724+05:30dear vadyar sir
You are doing wonderfull job,You w...dear vadyar sir<br />You are doing wonderfull job,You will become more famous and respected .keep it up and dont bent down to small favours and vested inerests.<br />Blessings<br />Ravichandran<br />Scientific Astrologer<br />Bangalore <br />Native MaduraiAnonymoushttps://www.blogger.com/profile/12566657032830196973noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-36471855814656150302015-10-20T08:57:53.746+05:302015-10-20T08:57:53.746+05:30/////Blogger dhana lakshmi said...
Dear Sir
Very G.../////Blogger dhana lakshmi said...<br />Dear Sir<br />Very Good Idea.<br />Regards //////<br /><br />நல்லது. நன்றி சகோதரி!<br />Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-65598366038296697662015-10-20T08:56:55.985+05:302015-10-20T08:56:55.985+05:30v////////Blogger Narayanan V said...
sir
jothida p...v////////Blogger Narayanan V said...<br />sir<br />jothida puthir pakuthiku, manavarkal anaivarin jathkangalai ondru ondru alasinalae pala varudangal paadam edukkalam.<br />v narayanan<br />pondicherry//////<br /><br />வாரம் ஒன்று என்று வைத்துக் கொண்டால், வருடத்திற்கு 52 பேர்களின் ஜாதகத்திற்குத்தானே அலசிப் பதில் சொல்ல முடியும். இருக்கும் 5,000 பேர்களில் எப்படி<br />முன்னுரிமை கொடுப்பீர்கள்?<br />Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-87284059163408805412015-10-20T08:55:53.149+05:302015-10-20T08:55:53.149+05:30/////Blogger GOWDA PONNUSAMY said...
அய்யா அவர்களு.../////Blogger GOWDA PONNUSAMY said...<br />அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்!<br />புதிருக்கான விடையை நமது வகுப்பறையின் அன்பான மாணவர்கள் 14 பேர்கள் சரியான பதிலை அலசி எழுதியுள்ளார்கள்.இதிலிருந்து ஆர்வமுள்ள அன்பர்கள் எத்தனை பேர் வகுப்பறையின் பதிவுகளை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர் என்பது தங்களுக்கு தெரிந்ததுதானே!!!<br />100 வது பதிவுடன் புதிர் பகுதியை நிறுத்திவிட்டால், பலரும் ஏக்கமடையும்(கவனிக்கவும்-ஏக்கம்) வாய்ப்பு உண்டாகலாம். வகுப்பறை பதிவு வழக்கம் போல் தொடர்ந்து வரும்போது, புதிய வலைதளத்தில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுடன் மேல்நிலை பாடங்களை அலசலாம்.<br />புதிய வலைதளத்தில் ஒரு கேள்வி மட்டும் புதிர் என்றில்லாமல் முழுமையான ஜாதகத்தை அலசும் படி பயிற்ச்சி அளிக்கலாம். வாத்தியார் ஐயாவே எது போன்ற ஜாதகம் கொடுக்கலாம் எனத் தேர்வு செய்யலாம்.<br />புதிர் விடை தராததால் அன்பர்கள் ஆர்வமில்லாமல் உள்ளனர் என்று அர்த்தமாகாது.<br />நான் அறிந்து பல தொழில் முறை ஜோதிடர்களும் வகுப்பறையை தொடர்ந்து கவனித்துக் கொண்டும்,படித்துத் தெரிந்து கொண்டும், அவ்வப்போது பின்னூட்டங்களும், புதிர் விடைகளை தந்து கொண்டும் உள்ளனர். <br />இந்த அளவில் பிரபலமாகியிருக்கும் நமது பெருமைக்குறிய வகுப்பறை மாற்றம் கொண்டு வரும் போது பல தரப்பினரும் ஏமாற நேரலாம்.இந்த நிலையை தவிர்க்கலாம்.<br />குருவின் வேலைப் பளு அதிகமாகும் என்பது உண்மையே.இதற்கான உபாயமும் நிச்சயம் வாத்தியாரிடம் இருக்கும்.<br />இதே வகுப்பறையை தொடர்வது பலருக்கும் நண்மை அளிக்கும்.<br />புதிய தளத்தில் இன்னும் சிறப்பான பயிற்ச்சி ஆரம்பிக்கலாம்.<br />வாத்தியார் எழுதியிருந்தபடி யோகங்களின் வகைகள், அவை ஜாதகங்களில் ஏற்படுத்திய மற்றங்கள், காலகட்டங்கள், பல புகழ்பெற்ற பிரபலங்கள் (வாத்தியார் உட்பட) ஜாதகங்களை அலசலாம்.<br />கிட்டத்தட்ட ஒரு ஆராய்ச்சி பகுதியாக நடத்தலாம்.<br />குறிப்பிடப் பட்டவை கருத்து மட்டுமே. வாத்தியாரின் நடமுறைப் படுத்தும் நெறி வித்தியாசமாகவே இருக்கும்.<br />சொந்த வேலை காரணமாக புதிர் விடை அளிக்க இயலாமல் போனதற்காக வர்ந்துகிறேன்.<br />அன்புடன்,<br />-பொன்னுசாமி.//////////<br /><br />நல்லது. மாற்றங்கள் உங்களது (மாணவக் கண்மணீகளின்) விருப்பத்திற்கு மாறாக இருக்காது!<br />Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-77021749383964808612015-10-20T08:54:47.554+05:302015-10-20T08:54:47.554+05:30///////Blogger Rajam Anand said...
வணக்கம் வாத்திய...///////Blogger Rajam Anand said...<br />வணக்கம் வாத்தியாரே,<br />சீக்கிரகமாக பதிலை போட்டுவிட்டீர்களே,எழுதுவதற்கு சான்ஸே தரலையே. 30 மணித்தியாலம் அவகாசம்தானே தந்திருக்கின்றீர்கள். Dead line sunday தானே.<br />நன்றி<br />ராஜம் ஆனந்த்//////// <br /><br />சென்ற ஞாயிறு அன்று வெளியூர்ப் பயணம் மேற்கொண்டதால் முதல் நாளே பதிலை வலை ஏற்றவேண்டிய கட்டாயமாகிவிட்டது. இனி அப்படி நிகழாமல் பார்த்துக்கொள்ளலாம்<br />Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-27107347198468731262015-10-20T08:53:48.849+05:302015-10-20T08:53:48.849+05:30////Blogger bala said...
Vanakkam Iyya,
Mikka magi...////Blogger bala said...<br />Vanakkam Iyya,<br />Mikka magizhchi 100 aavathu paathivirku.. :) :) Ennuduya vaazhthukkal.<br />1. 100aavathu pathivirku piragu vaaram oru yogathai patri sollikudungal. athai therindhu kolvathrku sila udharana jaathagangalum thaarungal. athukum oru puthir poti nadathalaam<br />2. Puthu closed classroom inayathalathirku - intha puthir potiku varum anbargal/vaasagargal anaivarukum vaaipu aliyungal <br />nandri,<br />Bala/////<br /><br />நல்லது. உங்கள் யோசனைகளுக்கு நன்றி!<br />Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-6215936676891831912015-10-20T08:52:43.672+05:302015-10-20T08:52:43.672+05:30//////Blogger hamaragana said...
அன்புடன் வாத்தியா...//////Blogger hamaragana said...<br />அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம் ..<br />வலை தளம் பற்றி அடியேனின் கருத்து [[.வாத்தியாருக்கும் எண் கணிதம் பற்றி நன்றாகவே தெரியும்]]<br />classroom 2007. இது 33+9=42. 33 எண் கணிதத்தில் மிக மிக சிறப்பாக சொல்லபடுகிறது சுக்கிரனின் ஆதிக்கம் பெற்ற எண் .... வாடி கொண்டு இருக்கும் மரமும் துளிர் விடும் இந்த எண்ணை ஒரு அட்டையில் கட்டி தொங்க விட்டால் ..அனுபவம்.... இது மிக சிறப்பான பெயர்..<br />galaxy 2007 .14+9=23. இதுவும் புதனின் ஆதிக்கம் பெற்ற எண் ஆனால் .galaxy என்ற வார்த்தையில் வரும் *X* தவறு என்று பொருள் படும் ..பரீட்சை யில் தவறான பதிலுக்கு வாத்தியார் போடுவது*X *.. மேலும் *Y * கடைசியில் வருவது வரக்கூடிய அனைத்தும் வீணாகி விடும் .<br />அடிக்கடி தடங்கல் ஏற்படும் .....பெயரில் எந்த இடத்திலும் இந்த *X * என்ற எழுத்து வருதல் கூடாது ..<br />சற்று கூர்ந்து கவனித்தால் ..X போன்று இரண்டு வாட்களை சின்னமாக கொண்டுள்ள நாடு எப்போதும் பிரச்சினை சந்தித்து கொண்டே இருக்கிறது ..<br />இது போன்ற அடையாளம் கொண்டு சில பேர் வாகனத்தில் வைத்து அடிக்கடி விபத்து சந்தித்து பார்த்திருக்கிறேன் .!!<br />என் அனுபவத்தில் இதே GALAXY என்று பெயர் கொண்ட ஒரு நிறுவனம் நடத்த முடியாமல் தள்ளாடி கொண்டு விற்பனைக்கு இருக்கிறது ..நிறுவனர் எனக்கு தெரிந்தவர் சொன்னேன் மற்று சமயத்தவர் என்பதால் கேட்கவில்லை ..<br />மிக பிரபலமான அரசியல் தலைவர் தனது பெயரை மாற்றினார் ..மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினார் இன்னும் அவரால் ஒரு நல்ல நிலைமைக்கு வர முடியவில்லை. சனியின் எண்ணில் தனது பெயரை மாற்றி ..???<br />ஆகவே வாத்தியார் அய்யா புதிதாக திறக்கும் வலைதளதிற்கு JOTHIDA VAKUPARAI =51=6..<br />அய்யா உங்களுக்கு தெரியாதது விஷயம் இல்லை ..இருநதாலும் வகுப்பறை மாணவன் கருத்து ..சொல்கிறேன் .....நன்றி.///////////<br /><br />உங்களின் மேலான யோசனைகளுக்கு நன்றி கணபதியாரே!<br />Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-70299155257707871572015-10-20T08:51:57.581+05:302015-10-20T08:51:57.581+05:30Blogger amuthavel murugesan said...
ஐயா வணக்கம்,
அ...Blogger amuthavel murugesan said...<br />ஐயா வணக்கம்,<br />அடுந்த ஜோதிட புதிருக்கான பதிலை தருவதற்கு இரண்டு நாள் அவகாசம் தரும்மாறு வேண்டிக்கொள்கிறேன்.விடுமுறை நாட்கள் வருவதால் <br />புதிரை பார்பது கடினம்.100 வது பாடத்திற்கு பதில் கொடுத்த திருப்தி இருக்கும்.<br />தவறு இருப்பின் மன்னிக்கவும்<br />மு.சாந்தி////////<br /><br />அப்படியே செய்கிறேன். நன்றி!<br />Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-41692505227033494802015-10-20T08:51:06.332+05:302015-10-20T08:51:06.332+05:30//////Blogger sriram1114 said...
ஐயா
எந்த புக்தி அ...//////Blogger sriram1114 said...<br />ஐயா<br />எந்த புக்தி அந்தரம் என்று விளக்குங்கள் ஐயா. சிரமத்திற்கு மன்னிக்கவும்.///////<br /><br />நீங்களே கழித்துக் கணக்கிட்டுக்கொள்ளுங்கள் அன்பரே!!!!<br />Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-39310228859497155482015-10-20T08:50:09.770+05:302015-10-20T08:50:09.770+05:30//////Blogger selvam velusamy said...
வணக்கம் குரு...//////Blogger selvam velusamy said...<br />வணக்கம் குரு,<br />நான் நமது வகுப்பறையில்தான் ஜோதிடம் கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன், கற்றுக்கொண்டும் உள்ளேன். நான் மேல்நிலை வகுப்பிலும் <br />ஒரு மாணவனாகவும் இருந்துள்ளேன். எனது வேண்டுகோள் யாதெனில் ஜோதிட புதிர் போட்டியையும், பாப்கார்ன் போஸ்டையும் நிருத்திவிடார்தீர்கள். <br />நன்றி<br />செல்வம்////////<br /><br />உங்களின் யோசனைகளுக்கு நன்றி செல்வம்!<br /><br />Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-49049458778110078332015-10-20T08:49:22.539+05:302015-10-20T08:49:22.539+05:30//////Blogger hamaragana said...
அன்புடன் வாத்தியா...//////Blogger hamaragana said...<br />அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம்<br />திரு KMRK அவர்களின் ஆலோசனை சிறப்பாக இருக்கிறது ...அப்படியே செய்யலாம் அய்யாவின் வேலை பழு பார்த்து கொண்டு ....நடை முறை படுத்த வேண்டுகிறேன் ....<br />வேண்டுகோள் ....!!!! <br />தொடர்ந்து .கண்டிப்பாக புதிர்கள் அல்லது மாணவர்களின் ஜாதக அலசல்கள் திரு KMRK கூறியது போல் இருந்தால் நன்றாக இருக்கும்<br />நன்றி ..///////////<br /><br />நல்லது. உங்களின் மேலான யோசனைகளுக்கு நன்றி கணபதியாரே!<br />Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-91336451487606767542015-10-18T14:14:20.226+05:302015-10-18T14:14:20.226+05:30Dear Sir
Very Good Idea.
Regards
J.Dhanalakshm...Dear Sir <br /><br />Very Good Idea.<br /><br />Regards <br />J.DhanalakshmiAnonymoushttps://www.blogger.com/profile/14410563411153943914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-39087379930978505552015-10-18T12:47:16.056+05:302015-10-18T12:47:16.056+05:30sir
jothida puthir pakuthiku, manavarkal anaivari...sir<br /><br />jothida puthir pakuthiku, manavarkal anaivarin jathkangalai ondru ondru alasinalae pala varudangal paadam edukkalam.<br /><br />v narayanan<br />pondicherryV Narayanan, Puducherryhttps://www.blogger.com/profile/08312943545163986344noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-52847691144681586782015-10-18T09:10:53.268+05:302015-10-18T09:10:53.268+05:30அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்!
புதிருக்கான விடையை ந...அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்!<br />புதிருக்கான விடையை நமது வகுப்பறையின் அன்பான மாணவர்கள் 14 பேர்கள் சரியான பதிலை அலசி எழுதியுள்ளார்கள்.இதிலிருந்து ஆர்வமுள்ள அன்பர்கள் எத்தனை பேர் வகுப்பறையின் பதிவுகளை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர் என்பது தங்களுக்கு தெரிந்ததுதானே!!!<br />100 வது பதிவுடன் புதிர் பகுதியை நிறுத்திவிட்டால், பலரும் ஏக்கமடையும்(கவனிக்கவும்-ஏக்கம்) வாய்ப்பு உண்டாகலாம். வகுப்பறை பதிவு வழக்கம் போல் தொடர்ந்து வரும்போது, புதிய வலைதளத்தில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுடன் மேல்நிலை பாடங்களை அலசலாம்.<br />புதிய வலைதளத்தில் ஒரு கேள்வி மட்டும் புதிர் என்றில்லாமல் முழுமையான ஜாதகத்தை அலசும் படி பயிற்ச்சி அளிக்கலாம். வாத்தியார் ஐயாவே எது போன்ற ஜாதகம் கொடுக்கலாம் எனத் தேர்வு செய்யலாம்.<br />புதிர் விடை தராததால் அன்பர்கள் ஆர்வமில்லாமல் உள்ளனர் என்று அர்த்தமாகாது.<br />நான் அறிந்து பல தொழில் முறை ஜோதிடர்களும் வகுப்பறையை தொடர்ந்து கவனித்துக் கொண்டும்,படித்துத் தெரிந்து கொண்டும், அவ்வப்போது பின்னூட்டங்களும், புதிர் விடைகளை தந்து கொண்டும் உள்ளனர். <br />இந்த அளவில் பிரபலமாகியிருக்கும் நமது பெருமைக்குறிய வகுப்பறை மாற்றம் கொண்டு வரும் போது பல தரப்பினரும் ஏமாற நேரலாம்.இந்த நிலையை தவிர்க்கலாம்.<br />குருவின் வேலைப் பளு அதிகமாகும் என்பது உண்மையே.இதற்கான உபாயமும் நிச்சயம் வாத்தியாரிடம் இருக்கும்.<br />இதே வகுப்பறையை தொடர்வது பலருக்கும் நண்மை அளிக்கும்.<br />புதிய தளத்தில் இன்னும் சிறப்பான பயிற்ச்சி ஆரம்பிக்கலாம்.<br />வாத்தியார் எழுதியிருந்தபடி யோகங்களின் வகைகள், அவை ஜாதகங்களில் ஏற்படுத்திய மற்றங்கள், காலகட்டங்கள், பல புகழ்பெற்ற பிரபலங்கள் (வாத்தியார் உட்பட) ஜாதகங்களை அலசலாம்.<br />கிட்டத்தட்ட ஒரு ஆராய்ச்சி பகுதியாக நடத்தலாம்.<br />குறிப்பிடப் பட்டவை கருத்து மட்டுமே. வாத்தியாரின் நடமுறைப் படுத்தும் நெறி வித்தியாசமாகவே இருக்கும்.<br />சொந்த வேலை காரணமாக புதிர் விடை அளிக்க இயலாமல் போனதற்காக வர்ந்துகிறேன்.<br />அன்புடன்,<br />-பொன்னுசாமி.Gowda Ponnusamyhttps://www.blogger.com/profile/12136840211253656291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-37166870691973303502015-10-18T02:57:23.775+05:302015-10-18T02:57:23.775+05:30வணக்கம் வாத்தியாரே,
சீக்கிரகமாக பதிலை போட்டுவிட்டீ...வணக்கம் வாத்தியாரே,<br />சீக்கிரகமாக பதிலை போட்டுவிட்டீர்களே,எழுதுவதற்கு சான்ஸே தரலையே. 30 மணித்தியாலம் அவகாசம்தானே தந்திருக்கின்றீர்கள். Dead line sunday தானே.<br />நன்றி<br />ராஜம் ஆனந்த்Rajam Anandhttps://www.blogger.com/profile/10165616848778453541noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-83795736334584719492015-10-17T14:46:23.373+05:302015-10-17T14:46:23.373+05:30Vanakkam Iyya,
Mikka magizhchi 100 aavathu paathi...Vanakkam Iyya,<br /><br />Mikka magizhchi 100 aavathu paathivirku.. :) :) Ennuduya vaazhthukkal.<br /><br />1. 100aavathu pathivirku piragu vaaram oru yogathai patri sollikudungal. athai therindhu kolvathrku sila udharana jaathagangalum thaarungal. athukum oru puthir poti nadathalaam<br /><br />2. Puthu closed classroom inayathalathirku - intha puthir potiku varum anbargal/vaasagargal anaivarukum vaaipu aliyungal <br /><br />nandri,<br />Balabalahttps://www.blogger.com/profile/15165022330830992817noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-41724021729348811942015-10-17T12:55:44.466+05:302015-10-17T12:55:44.466+05:30அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம் ..
வலை தளம...அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம் ..<br />வலை தளம் பற்றி அடியேனின் கருத்து [[.வாத்தியாருக்கும் எண் கணிதம் பற்றி நன்றாகவே தெரியும்]]<br /> <br />classroom 2007. இது 33+9=42. 33 எண் கணிதத்தில் மிக மிக சிறப்பாக சொல்லபடுகிறது சுக்கிரனின் ஆதிக்கம் பெற்ற எண் .... வாடி கொண்டு இருக்கும் மரமும் துளிர் விடும் இந்த எண்ணை ஒரு அட்டையில் கட்டி தொங்க விட்டால் ..அனுபவம்.... இது மிக சிறப்பான பெயர்..<br /><br />galaxy 2007 .14+9=23. இதுவும் புதனின் ஆதிக்கம் பெற்ற எண் ஆனால் .galaxy என்ற வார்த்தையில் வரும் *X* தவறு என்று பொருள் படும் ..பரீட்சை யில் தவறான பதிலுக்கு வாத்தியார் போடுவது*X *.. மேலும் *Y * கடைசியில் வருவது வரக்கூடிய அனைத்தும் வீணாகி விடும் .<br />அடிக்கடி தடங்கல் ஏற்படும் .....பெயரில் எந்த இடத்திலும் இந்த *X * என்ற எழுத்து வருதல் கூடாது ...<br /><br />சற்று கூர்ந்து கவனித்தால் ..X போன்று இரண்டு வாட்களை சின்னமாக கொண்டுள்ள நாடு எப்போதும் பிரச்சினை சந்தித்து கொண்டே இருக்கிறது ...<br /><br />இது போன்ற அடையாளம் கொண்டு சில பேர் வாகனத்தில் வைத்து அடிக்கடி விபத்து சந்தித்து பார்த்திருக்கிறேன் .!!<br /><br />என் அனுபவத்தில் இதே GALAXY என்று பெயர் கொண்ட ஒரு நிறுவனம் நடத்த முடியாமல் தள்ளாடி கொண்டு விற்பனைக்கு இருக்கிறது ..நிறுவனர் எனக்கு தெரிந்தவர் சொன்னேன் மற்று சமயத்தவர் என்பதால் கேட்கவில்லை ..<br />மிக பிரபலமான அரசியல் தலைவர் தனது பெயரை மாற்றினார் ..மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினார் இன்னும் அவரால் ஒரு நல்ல நிலைமைக்கு வர முடியவில்லை. சனியின் எண்ணில் தனது பெயரை மாற்றி ..???<br /><br />ஆகவே வாத்தியார் அய்யா புதிதாக திறக்கும் வலைதளதிற்கு JOTHIDA VAKUPARAI =51=6..<br />அய்யா உங்களுக்கு தெரியாதது விஷயம் இல்லை ..இருநதாலும் வகுப்பறை மாணவன் கருத்து ..சொல்கிறேன் .....நன்றி. hamaraganahttps://www.blogger.com/profile/12784398169356424456noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-36421388422460866542015-10-17T10:05:26.884+05:302015-10-17T10:05:26.884+05:30ஐயா வணக்கம்,
அடுந்த ஜோதிட புதிருக்கான பதிலை தர...ஐயா வணக்கம்,<br /><br /> அடுந்த ஜோதிட புதிருக்கான பதிலை தருவதற்கு இரண்டு நாள் அவகாசம் தரும்மாறு வேண்டிக்கொள்கிறேன்.விடுமுறை நாட்கள் வருவதால் புதிரை பார்பது கடினம்.100 வது பாடத்திற்கு பதில் கொடுத்த திருப்தி இருக்கும்.<br /><br />தவறு இருப்பின் மன்னிக்கவும்<br /><br />மு.சாந்திM Santhihttps://www.blogger.com/profile/04578743276905330211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-24190321112627014192015-10-17T09:58:23.229+05:302015-10-17T09:58:23.229+05:30ஐயா
எந்த புக்தி அந்தரம் என்று விளக்குங்கள் ஐயா. சி...ஐயா<br />எந்த புக்தி அந்தரம் என்று விளக்குங்கள் ஐயா. சிரமத்திற்கு மன்னிக்கவும்.<br /><br />ஸ்ரீராம்Anonymoushttps://www.blogger.com/profile/08212393046955636253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-54873363915886228782015-10-17T07:49:26.183+05:302015-10-17T07:49:26.183+05:30வணக்கம் குரு,
நான் நமது வகுப்பறையில்தான் ஜோதிடம்...வணக்கம் குரு, <br /><br />நான் நமது வகுப்பறையில்தான் ஜோதிடம் கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன், கற்றுக்கொண்டும் உள்ளேன். நான் மேல்நிலை வகுப்பிலும் ஒரு மாணவனாகவும் இருந்துள்ளேன். எனது வேண்டுகோள் யாதெனில் ஜோதிட புதிர் போட்டியையும், பாப்கார்ன் போஸ்டையும் நிருத்திவிடார்தீர்கள். <br /><br />நன்றி<br />செல்வம் selvam velusamyhttps://www.blogger.com/profile/15139092996584873369noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-19866411399133778242015-10-17T07:08:54.355+05:302015-10-17T07:08:54.355+05:30அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம்
திரு KMRK ...அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம்<br />திரு KMRK அவர்களின் ஆலோசனை சிறப்பாக இருக்கிறது ...அப்படியே செய்யலாம் அய்யாவின் வேலை பழு பார்த்து கொண்டு ....நடை முறை படுத்த வேண்டுகிறேன் ....<br />வேண்டுகோள் ....!!!! <br />தொடர்ந்து .கண்டிப்பாக புதிர்கள் அல்லது மாணவர்களின் ஜாதக அலசல்கள் திரு KMRK கூறியது போல் இருந்தால் நன்றாக இருக்கும்<br />நன்றி ..hamaraganahttps://www.blogger.com/profile/12784398169356424456noreply@blogger.com