tag:blogger.com,1999:blog-4586112903071555610.post5219770811917886992..comments2024-02-10T22:07:58.433+05:30Comments on வகுப்பறை: பாஸந்தி, பக்கோடா மற்றும் ஃபில்டர் காஃபி - பகுதி மூன்றுSubbiah Veerappanhttp://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comBlogger33125tag:blogger.com,1999:blog-4586112903071555610.post-11425646125201383922011-10-07T11:15:40.807+05:302011-10-07T11:15:40.807+05:30அனைத்துமே அருமை!அனைத்துமே அருமை!Umahttps://www.blogger.com/profile/18358251589662170696noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-83094335842844900382011-10-07T01:57:43.896+05:302011-10-07T01:57:43.896+05:301.வகுப்பறை ஆசிரியர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும்...1.வகுப்பறை ஆசிரியர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் பணிவான விஜயதசமி தின வாழ்த்துக்கள்.<br /><br />2. சுஜாதா சிறுகதைகள் படிக்கும் இன்பமே அலாதியானது. நன்றி. <br />நெடு நாட்கள் ரா.கி.ரங்கராஜனை சுஜாதா என்று நினைத்துக் கொண்டிருந்தேன். கல்லூரி நாட்களில் சேலத்தில் இருந்த போது, சுஜாதா அவர்களை சந்தித்து உரையாடிது இன்றும் சிறந்த பாடமாக பசுமையாய் நினைவில் உள்ளது. அவர்களின் அண்ணன் டாக்டர் கிருஷ்ணமாச்சாரி சேலத்தில் மிகச் சிறந்த ரேடியாலாஜிஸ்ட் அப்போது. இரண்டாவது அக்ரஹாரத்தில் வீடு. அவரும் மிகச் சிறந்த அறிவாளி. <br /><br />thanks a lotsriganeshhhttps://www.blogger.com/profile/16961540786538177236noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-79921972710963824662011-10-06T19:21:12.217+05:302011-10-06T19:21:12.217+05:30//////Blogger தமிழ் விரும்பி said...
பதிவு அரு...//////Blogger தமிழ் விரும்பி said...<br /> பதிவு அருமை...<br /> ரெங்கராஜர்கள் முன்னும் பின்னும் இருக்க இடையிலே கவியரசு ஜொலிக்கிறார்...<br /> புதிருக்கான பதில்கள்....<br /> 1 தட்ப வெப்பம்<br /> 2 .நாவினால் உணரும் சுவை (பதிவு தலைப்பை ஒட்டி வருவதால் இந்த யூகம்)<br /> நன்றிகள் ஆசிரியரே!<br /> அன்புடன்,<br /> ஆலாசியம் கோ.////<br /><br />தட்பவெட்பம் என்பது சரியான விடை. பாராட்டுக்கள் ஆலாசியம்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-48102540902239347202011-10-06T19:17:54.155+05:302011-10-06T19:17:54.155+05:30வாத்தியார் ப்ரோபைல் என்னான்னு தெரியாமலே இருந்துட்ட...வாத்தியார் ப்ரோபைல் என்னான்னு தெரியாமலே இருந்துட்டேன் இவ்ளோ நாளா..<br /><br />உங்களின் எழுத்துத் துறை சார்ந்த ஆர்வம் ஆச்சர்யத்தத் தூண்டுகிறது..<br /><br />நல்ல லிஸ்ட்..இதிலே கண்ணதாசனைப் படித்ததில்லை..கேட்டது மட்டும்தான்..சுஜாதா,பாலகுமாரன்,ரா.கி.ரங்கு என்று எழுத்தாளர்களின் கதைகள் படித்ததுண்டு..ஜரா.சுந்தரேசன் (அப்புசாமி சீதாபாட்டி புகழ்) யார் முதலில் படிப்பது என்று குமுதம் இதழுக்காக சண்டையிட்டுக்கொண்டு படித்த ஞாபகம் இப்போது வருகிறது..அப்புசாமி சீதாபாட்டி காமெடி பற்றித் தெரிந்துகொண்ட அளவுக்கு அப்போது எழுத்தாளர் முக்கியமாகப் பட்டதில்லை..கிட்டத்தட்ட 13 டு 15 வயதுக்குள்தான்..ஓவியர் ஜெயராஜ், மணியம் செல்வன், கோபன் என்று ரசித்துப் பிடித்த பாணிகளிலே என்ன காரணத்தாலோ பிடிக்காமல் போனது பவித்ரா வின் ஜோக்குகளுக்கான சித்திரங்கள்..<br /><br />கிட்டத்தட்ட சமீபகாலத்து விஜய் டான்ஸ் அதேபோலத் தோன்றும்..காலையும் கையையும் வித்தியாசமாக நெளித்து என்னவோ அவ்வளவாகப் எனக்குப் பிடிப்பதில்லை.. <br /><br />.நேரிடையாக சந்தித்த உங்கள் ஆர்வம் பாராட்டுக்குரியது..கிரேட்..<br /><br />சாண்டில்யனை நான் நேரில் சந்திக்க வேண்டுமென்று மஞ்சளழகி படித்து முடித்த அன்று ரொம்ப ஆசைப்பட்டேன்..அந்தக்கதையில் அவளது முடிவுக்காக அன்று அந்த சோகத்தை போக்க காரைக்குடி மலர் ஹோட்டல் குறிஞ்சி பெர்மிட்ரூம் போகவேண்டியதாய்ப் போயிற்று..கல்லூரியிலே மூன்றாமாண்டு என்று ஞாபகம்..<br /><br />பழைய நினைவுகளைத் தூண்டிவிட்டீர்கள்.. நன்றி.Anonymoushttps://www.blogger.com/profile/18093248371425248764noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-22894516046361496862011-10-06T18:32:51.902+05:302011-10-06T18:32:51.902+05:30/////Blogger minorwall said...
வழக்கம்போலே ஃபி.../////Blogger minorwall said...<br /> வழக்கம்போலே ஃபில்ட்டர் காஃபி அருமை..<br /> சுஜாதாவின் எழுத்தைப் படித்து ரொம்ப வருடங்கள் ஆகிறது..படிக்க வாய்ப்பு அமைத்தமைக்கு வாத்தியாருக்கு ஸ்பெஷல் நன்றி..<br /> சுஜாதாவுடன் பரிச்சயம் தங்களுக்கு இருந்தது என்பதும் ஒரு எதிர்பார்த்திராத விஷயம்..//////<br /><br />நான் இளைஞனாக இருந்த காலத்தில், தீவிர வாசிப்பின் காரணமாக, பல எழுத்தாளர்களுடன், தேடிச் சென்று தொடர்பை ஏற்படுத்திக்கொண்டேன்/அறிமுகம் செய்து கொண்டேன். சுஜாதா, கண்ணதாசன், பாலகுமாரன், ராகி.ரங்கராஜன், புனிதன், ஜரா.சுந்தரேசன் (அப்புசாமி சீதாபாட்டி புகழ்) ஓவியர் ஜெயராஜ் என்று பட்டியல் நீளும். அதைப் பற்றி 4 ஆண்டுகளுக்கு முன் தமிழ்மணத்தில் ஸ்டார் பதிவாளராக பதிவுகளை ஏற்றிய சமயம் விவரமாக எழுதியிருக்கிறேன். ஒரே வாரத்தில் மொத்தம் 33 பதிவுகள். பேராதரவைப் பெற்ற பதிவுகள் அவை! அது என்னுடைய வேறு ஒரு பதிவில். அதை தற்சமயம் முடக்கி வைத்திருக்கிறேன். அதில் உள்ளவைகள் திருட்டுப்போகக்கூடாது என்பதற்காக!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-55956970628345631452011-10-06T18:32:19.309+05:302011-10-06T18:32:19.309+05:30/////Blogger minorwall said...
கமலின் சத்யா பட.../////Blogger minorwall said...<br /> கமலின் சத்யா படத்தில் வாலி 'நகருனகரு' ன்னு ஒரு பாட்டில் நடித்திருப்பார்..நல்லா நடிச்சுருப்பார்..அந்தப் பாட்டு ஆரம்பத்திலேருந்து டெல்லி கணேஷ் கலக்கியிருப்பாரு..<br /> வாலி..ஒரே ஜாலி../////<br /><br />ஸ்ரீரங்கத்துக்காரர்களே ஜாலியான ஆட்கள்தான். மண் வாசனையும், காவிரித் தண்ணீரும், அந்த ஊரைச் சேர்ந்த அ..தே....களும் காரணம்Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-26220887848678842622011-10-06T18:31:56.694+05:302011-10-06T18:31:56.694+05:30Blogger thanusu said...
வாலியின் வார்த்தைகளுக்...Blogger thanusu said...<br /> வாலியின் வார்த்தைகளுக்கு வாலியின் பலம் உண்டு சுஜாதாவின் அறிவியல் விஷயங்கள் மிக பிரபலம் . .<br /> கவிபேரரசுவுக்கு நிகர் அவரே<br /> சோகமான பாடலை சந்தோஷமான பாடலாக மாற்றியது போல்.<br /> அந்த பாடலை படிக்கும் போது , எனக்கு சந்தோஷமான ஒன்று சோகமாக மாறிய ஒரு மாற்றல் சம்பவம் நினவு வந்தது .<br /> அது ஒரு மிகவும் பிரபலமான ஓவியங்கள் வரைந்து கொடுக்கும் கடை. அதற்கு ஒரு புதிய வேலை வந்தது .சிறிய வயது பாலகன் இயேசுவை வரைந்து கேட்டு வந்த வேலை . மாடல் களை வைத்து வரைந்து கொடுப்பார்கள் .கடை முதலாளிக்கு சந்தோசம் கலந்த கவலை .சந்தோஷத்திற்கு கரணம் இயேசுவை வரைந்து கேட்டது . கவலைக்கு காரணம் , இயேசு ஒரு தெய்வபிறவி. தெய்வாம்சம் நிரம்பிய முகம் கொண்ட மாடல் பாலகனை எங்கு போய் தேடுவது என்பது. ஒரு வழியாக நீண்ட தேடலுக்கு பிறகு ஏசுவே மீண்டும் வந்து பிறந்தது போல் ஒரு பாலகன் கிடைத்தான்<br /> அவனை படுக்க வைத்து , நிற்க வைத்து , உட்கார வைத்து பல கோணங்களில் வரைந்து கொடுத்தார் அந்த ஓவியர் .வாடிக்கையாலருக்கும் சந்தோசம் . அந்த ஓவியமும் பிரபலமானது , கடையும் பிரபலமானது .தன் கடையுலும் ஒன்றை மாட்டிவிட்டார் <br /> ஆண்டுகள் பல கடந்தன . அதே கடைக்கு மீண்டும் ஒரு வேலை வந்தது.இப்போது வந்த வாடிக்கையாளர் , குஷ்டம் பிடித்து விகாரமாக தோறும் ஒரு மனிதனின் ஓவியம் கேட்டு வந்தார் . கடை முதலாளியும் நீண்ட தேடலுக்கு பின் உண்மையிலேயே குஷ்டம் பிடித்து உடம்பெல்லாம் புண்ணாகி பார்த்தாலே பயத்தை உண்டு பண்ண கூடிய தோற்றத்துடன் இருக்கும் வயதான ஒருவன் சாலை ஓரத்தில் படுத்து கொண்டுஇருந்தான் .அவனை கொண்டு வந்தார் . மாடலாக வைத்து ஓவியம் வரைந்து கொடுத்தார் .கச்சிதமாக இருந்தது. சொன்னதை விட அதிக கட்டணம் கொடுத்தார் வாடிக்கையாளர் .கடை முதலாளியும் அந்த மாடலுகு கொஞ்சம் அதிகமாகவே பணம் கொடுத்து போய் வா என்றார் .ஆனால் அந்த குஷ்ட ரோகி போகாமல் அங்கிருந்த பாலகன் இயேசுவின் படத்தையே பார்த்து கொண்டு இருந்தான் .<br /> கடை முதலாளி கேட்டார் ,<br /> என்னப்பா ஏசுவையே பார்த்து கொண்டு இருக்கிறாய் ?<br /> அவனிடமிருந்து பதில் இல்லை ,<br /> உன் பேரனின் நினைவு வருகிறதா ?<br /> லேசாக சிரித்தான் .<br /> சரி சரி உடனே கிளம்பு , நீ இங்கு இருந்தால் கடைக்குள் யாரும் வரமாட்டார்கள் .<br /> பிடித்து தள்ளாத குறையாக விரட்டினான் , ஆனால் அவன் கண்கள் மட்டும் அந்த ஓவியத்தை பார்த்து கொண்டே இருந்தது .<br /> மீண்டும் கடைக்காரன் விரட்டினான் .<br /> இப்போது லேசாக கண் கலங்கினான் .<br /> "ஏன் அழுகிறாய் ", கடைகாரர் கேட்டார் .<br /> மௌனமாய் நடந்தான் .<br /> கடை காரனுக்கு தெரியாது சிறு வயது பாலகனும் அவனே என்று .<br /> அவன் மனதிற்குள் மட்டும் ஒலித்து கொண்டே இருந்தது , என் பெற்றோர் செய்த புண்ணியம் பாலகனாய் இருக்கும் பொது ஏசுவாக பார்த்தார்கள் .நான் செய்த பாவம் குஷ்ட ரோகியாக விரட்டுகிறார்கள்/////<br /><br />உங்களின் கதைப் பகிர்விற்கும் நீண்ட பின்னூட்டத்திற்கும் நன்றி நண்பரே! .Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-2264687215700428832011-10-06T18:30:42.211+05:302011-10-06T18:30:42.211+05:30/////Blogger R.Srishobana said...
Vanakkam Ayy.../////Blogger R.Srishobana said...<br /> Vanakkam Ayya,<br /> Pakoda plate2 College Girl Joke was really nice...it reminded me abt my College life...Basandhi and pakoda fulfilled my stomach fully...Thanx for giving us Variety of Foods everyday,Sir.<br /> Ayya,<br /> My Guess for the Riddle is<br /> "Talk"(Vaai Pechu)..//////.<br /><br />நல்லது. நன்றி சகோதரி. நீங்கள் கூறியுள்ளது சரியான விடையல்ல! சரியான விடையை இப்போது சொல்கிறேன். அது “சீதோஷ்ணம்’Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-41590388092436135422011-10-06T18:28:59.846+05:302011-10-06T18:28:59.846+05:30/////Blogger sekar said...
அய்யா வணக்கம்
க.../////Blogger sekar said...<br /> அய்யா வணக்கம்<br /> கவியரசுவின் பாசந்தி ,சுஜாதாவின் பில்ட்டர் காபி அருமை./////<br /><br />நல்லது. உங்களின் இரசனை உணர்விற்குப் பாராட்டுக்கள்! நன்றி!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-44484804252493574882011-10-06T18:28:11.465+05:302011-10-06T18:28:11.465+05:30////Blogger தேமொழி said...
இவர் மனோகராவின் அம்...////Blogger தேமொழி said...<br /> இவர் மனோகராவின் அம்மா, பசுபுலேட்டி கண்ணாம்பா...<br /> வாழ்க இணையம்<br /> வளர்க வகுப்பறை...<br /> தாவிவிட்டீர்கள்?/////<br /><br />முதல் பின்னூட்டம் உங்களுடையதுதான். சரியானவிடையைச் சொல்லிவிட்டீர்கள். பாராட்டுக்கள். உங்களுடைய பின்னூட்டத்தை இன்று மாலை ஆறு மணி வரை நிறுத்தி வைத்திருந்தேன் - மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்பதற்காக! வேறு ஒருவரும் அதற்கான விடையைச் சொல்லவில்லை!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-27208131957371678832011-10-06T18:23:15.516+05:302011-10-06T18:23:15.516+05:30பதிவு அருமை...
ரெங்கராஜர்கள் முன்னும் பின்னும் இர...பதிவு அருமை...<br />ரெங்கராஜர்கள் முன்னும் பின்னும் இருக்க இடையிலே கவியரசு ஜொலிக்கிறார்...<br /><br />புதிருக்கான பதில்கள்....<br />1 தட்ப வெப்பம் <br />2 .நாவினால் உணரும் சுவை (பதிவு தலைப்பை ஒட்டி வருவதால் இந்த யூகம்)<br />நன்றிகள் ஆசிரியரே!<br /><br />அன்புடன்,<br />ஆலாசியம் கோ.Anonymoushttps://www.blogger.com/profile/11740988824690696903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-57921909682824454182011-10-06T17:50:08.654+05:302011-10-06T17:50:08.654+05:30வழக்கம்போலே ஃபில்ட்டர் காஃபி அருமை..
சுஜாதாவின் எ...வழக்கம்போலே ஃபில்ட்டர் காஃபி அருமை..<br /><br />சுஜாதாவின் எழுத்தைப் படித்து ரொம்ப வருடங்கள் ஆகிறது..படிக்க வாய்ப்பு அமைத்தமைக்கு வாத்தியாருக்கு ஸ்பெஷல் நன்றி..<br /><br />சுஜாதாவுடன் பரிச்சயம் தங்களுக்கு இருந்தது என்பதும் ஒரு எதிர்பார்த்திராத விஷயம்..Anonymoushttps://www.blogger.com/profile/18093248371425248764noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-60233625091338497562011-10-06T17:46:49.301+05:302011-10-06T17:46:49.301+05:30கமலின் சத்யா படத்தில் வாலி 'நகருனகரு' ன்னு...கமலின் சத்யா படத்தில் வாலி 'நகருனகரு' ன்னு ஒரு பாட்டில் நடித்திருப்பார்..நல்லா நடிச்சுருப்பார்..அந்தப் பாட்டு ஆரம்பத்திலேருந்து டெல்லி கணேஷ் கலக்கியிருப்பாரு..<br /><br />வாலி..ஒரே ஜாலி..Anonymoushttps://www.blogger.com/profile/18093248371425248764noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-50271241482506010192011-10-06T17:45:33.308+05:302011-10-06T17:45:33.308+05:30வாலியின் வார்த்தைகளுக்கு வாலியின் பலம் உண்டு
சுஜா...வாலியின் வார்த்தைகளுக்கு வாலியின் பலம் உண்டு<br /><br />சுஜாதாவின் அறிவியல் விஷயங்கள் மிக பிரபலம் . .<br /><br />கவிபேரரசுவுக்கு நிகர் அவரே<br /><br />சோகமான பாடலை சந்தோஷமான பாடலாக மாற்றியது போல்.<br />அந்த பாடலை படிக்கும் போது , எனக்கு சந்தோஷமான ஒன்று சோகமாக மாறிய ஒரு மாற்றல் சம்பவம் நினவு வந்தது .<br /><br />அது ஒரு மிகவும் பிரபலமான ஓவியங்கள் வரைந்து கொடுக்கும் கடை. அதற்கு ஒரு புதிய வேலை வந்தது .சிறிய வயது பாலகன் இயேசுவை வரைந்து கேட்டு வந்த வேலை . மாடல் களை வைத்து வரைந்து கொடுப்பார்கள் .கடை முதலாளிக்கு சந்தோசம் கலந்த கவலை .சந்தோஷத்திற்கு கரணம் இயேசுவை வரைந்து கேட்டது . கவலைக்கு காரணம் , இயேசு ஒரு தெய்வபிறவி. தெய்வாம்சம் நிரம்பிய முகம் கொண்ட மாடல் பாலகனை எங்கு போய் தேடுவது என்பது. ஒரு வழியாக நீண்ட தேடலுக்கு பிறகு ஏசுவே மீண்டும் வந்து பிறந்தது போல் ஒரு பாலகன் கிடைத்தான்<br /><br />அவனை படுக்க வைத்து , நிற்க வைத்து , உட்கார வைத்து பல கோணங்களில் வரைந்து கொடுத்தார் அந்த ஓவியர் .வாடிக்கையாலருக்கும் சந்தோசம் . அந்த ஓவியமும் பிரபலமானது , கடையும் பிரபலமானது .தன் கடையுலும் ஒன்றை மாட்டிவிட்டார் .<br /><br />ஆண்டுகள் பல கடந்தன . அதே கடைக்கு மீண்டும் ஒரு வேலை வந்தது.இப்போது வந்த வாடிக்கையாளர் , குஷ்டம் பிடித்து விகாரமாக தோறும் ஒரு மனிதனின் ஓவியம் கேட்டு வந்தார் . கடை முதலாளியும் நீண்ட தேடலுக்கு பின் உண்மையிலேயே குஷ்டம் பிடித்து உடம்பெல்லாம் புண்ணாகி பார்த்தாலே பயத்தை உண்டு பண்ண கூடிய தோற்றத்துடன் இருக்கும் வயதான ஒருவன் சாலை ஓரத்தில் படுத்து கொண்டுஇருந்தான் .அவனை கொண்டு வந்தார் . மாடலாக வைத்து ஓவியம் வரைந்து கொடுத்தார் .கச்சிதமாக இருந்தது. சொன்னதை விட அதிக கட்டணம் கொடுத்தார் வாடிக்கையாளர் .கடை முதலாளியும் அந்த மாடலுகு கொஞ்சம் அதிகமாகவே பணம் கொடுத்து போய் வா என்றார் .ஆனால் அந்த குஷ்ட ரோகி போகாமல் அங்கிருந்த பாலகன் இயேசுவின் படத்தையே பார்த்து கொண்டு இருந்தான் .<br /><br />கடை முதலாளி கேட்டார் ,<br />என்னப்பா ஏசுவையே பார்த்து கொண்டு இருக்கிறாய் ?<br />அவனிடமிருந்து பதில் இல்லை ,<br />உன் பேரனின் நினைவு வருகிறதா ?<br />லேசாக சிரித்தான் .<br />சரி சரி உடனே கிளம்பு , நீ இங்கு இருந்தால் கடைக்குள் யாரும் வரமாட்டார்கள் .<br /> பிடித்து தள்ளாத குறையாக விரட்டினான் , ஆனால் அவன் கண்கள் மட்டும் அந்த ஓவியத்தை பார்த்து கொண்டே இருந்தது .<br />மீண்டும் கடைக்காரன் விரட்டினான் .<br />இப்போது லேசாக கண் கலங்கினான் .<br /><br />"ஏன் அழுகிறாய் ", கடைகாரர் கேட்டார் .<br />மௌனமாய் நடந்தான் .<br />கடை காரனுக்கு தெரியாது சிறு வயது பாலகனும் அவனே என்று .<br />அவன் மனதிற்குள் மட்டும் ஒலித்து கொண்டே இருந்தது , என் பெற்றோர் செய்த புண்ணியம் பாலகனாய் இருக்கும் பொது ஏசுவாக பார்த்தார்கள் .நான் செய்த பாவம் குஷ்ட ரோகியாக விரட்டுகிறார்கள் .thanusuhttps://www.blogger.com/profile/15604862556703739037noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-17950111611823564672011-10-06T14:18:21.425+05:302011-10-06T14:18:21.425+05:30Vanakkam Ayya,
Pakoda plate2 College Girl Joke was...Vanakkam Ayya,<br />Pakoda plate2 College Girl Joke was really nice...it reminded me abt my College life...Basandhi and pakoda fulfilled my stomach fully...Thanx for giving us Variety of Foods everyday,Sir.<br /> Ayya,<br />My Guess for the Riddle is <br />"Talk"(Vaai Pechu)...R.Srishobanahttps://www.blogger.com/profile/15010954821562501807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-34818461346903511722011-10-06T14:00:40.237+05:302011-10-06T14:00:40.237+05:30அய்யா வணக்கம்
கவியரசுவின் பாசந்தி ,சுஜாதாவின் ப...அய்யா வணக்கம் <br /><br />கவியரசுவின் பாசந்தி ,சுஜாதாவின் பில்ட்டர் காபி அருமை.Anonymoushttps://www.blogger.com/profile/06280783374875733331noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-56682829290901628912011-10-06T11:58:51.286+05:302011-10-06T11:58:51.286+05:30/////Blogger iyer said...
புதிர் 1க்கான விடை
.../////Blogger iyer said...<br /> புதிர் 1க்கான விடை<br /> புரியும்படியே சொல்கிறோம் -"அறிவு"<br /> புதிர் 2க்கான விடை<br /> புரியவில்லை தேடிக்கொண்டிருக்கிறோம்<br /> கவிஞர் வரிசையில் 'அவர்' எப்போ என<br /> காத்திருக்கின்றோம்..உங்களைப்போல<br /> அறிஞர்தம் பொன்மொழியை<br /> அள்ளி தருகிறோம் சிந்தனைக்கு...<br /> "வெற்றியை நோக்கி போகவேண்டியதில்லை<br /> வெளிச்சத்தை நோக்கி போனால் போதும்<br /> வெற்றி எனும் நிழல் பின் தொடர்ந்து வரும்"-ஏபிஜே அப்துல்கலாம்/////<br /><br />அது சரியான விடை இல்லை விசுவநாதன். ஏன் ரஸ்கினை விட்டுவிட்டுக் கலாமிற்குத் தாவிவிட்டீர்கள்?Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-87168067046726961362011-10-06T11:58:19.055+05:302011-10-06T11:58:19.055+05:30/////Blogger Ravichandran said...
Ayya,
Al.../////Blogger Ravichandran said...<br /> Ayya,<br /> All three are super today except kavarchi...:)-<br /> Sincere Student,<br /> Trichy Ravu/////<br /><br />சரி விடுங்கள். அடுத்தமுறை அனைவரும் விரும்பும் படமாகப் போட்டு விடுவோம்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-65807594506286939502011-10-06T11:58:03.335+05:302011-10-06T11:58:03.335+05:30/////Blogger Karthikeyan said...
பாஸந்தி, பக்க.../////Blogger Karthikeyan said...<br /> பாஸந்தி, பக்கோடா, ஃபில்டர் காஃபி மூன்றுமே அருமை.//////<br /><br />நன்றி நண்பரே!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-15124270795342627422011-10-06T11:57:47.142+05:302011-10-06T11:57:47.142+05:30//////Blogger RAMADU Family said...
குரு வணக்க...//////Blogger RAMADU Family said...<br /> குரு வணக்கம்,<br /> வழக்கம் போல் பாஸந்தி மலர் அருமை.<br /> புதிர் அறிவு /////<br /><br />இது சரியான விடை இல்லைSubbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-74581747205315763332011-10-06T11:57:30.483+05:302011-10-06T11:57:30.483+05:30/////Blogger BalHanuman said...
அன்புள்ள சுப்ப.../////Blogger BalHanuman said...<br /> அன்புள்ள சுப்பையா ஸார்,<br /> எனது தளத்தை அறிமுகம் செய்ததற்கு நன்றி. உங்கள் தேவகோட்டை தளம் மூலம் நீங்கள் எனக்கு ஏற்கனவே பரிச்சயம். உங்களது சுஜாதா பற்றிய ஒரு பதிவைக் கூட எனது தளத்தில் கடந்த ஆண்டு மறு-பதிவு செய்துள்ளேன்./////<br /><br />எனக்குப் பிடித்த சிறந்த எழுத்தாளர்களில் சுஜாதாவும் ஒருவர். அவர் எனக்கு நன்கு பரீட்சையமானவர். கோவை வந்திருந்த சமயம் எனக்கு அழைப்பு அனுப்பி, சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் பேசிக் கொண்டிருந்தார். அந்த இனிய நிகழ்வு மறக்க முடியாத ஒன்றாகும். நன்றி பாலஹனுமான்Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-9950005485521411762011-10-06T11:01:31.647+05:302011-10-06T11:01:31.647+05:30புதிர் 1க்கான விடை
புரியும்படியே சொல்கிறோம் -&quo...புதிர் 1க்கான விடை <br />புரியும்படியே சொல்கிறோம் -"அறிவு"<br /><br />புதிர் 2க்கான விடை <br />புரியவில்லை தேடிக்கொண்டிருக்கிறோம்<br /><br />கவிஞர் வரிசையில் 'அவர்' எப்போ என<br />காத்திருக்கின்றோம்..உங்களைப்போல<br /><br />அறிஞர்தம் பொன்மொழியை <br />அள்ளி தருகிறோம் சிந்தனைக்கு...<br /><br />"வெற்றியை நோக்கி போகவேண்டியதில்லை<br />வெளிச்சத்தை நோக்கி போனால் போதும் <br />வெற்றி எனும் நிழல் பின் தொடர்ந்து வரும்"-ஏபிஜே அப்துல்கலாம்வேப்பிலைhttps://www.blogger.com/profile/06934805646545065593noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-20825089137099368462011-10-06T10:13:26.725+05:302011-10-06T10:13:26.725+05:30Ayya,
All three are super today except kavarchi.....Ayya,<br /><br />All three are super today except kavarchi...:)-<br /><br />Sincere Student,<br />Trichy RavuRavichandranhttps://www.blogger.com/profile/03281288294509633632noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-66733710193351340882011-10-06T09:09:27.469+05:302011-10-06T09:09:27.469+05:30பாஸந்தி, பக்கோடா, ஃபில்டர் காஃபி மூன்றுமே அருமை.பாஸந்தி, பக்கோடா, ஃபில்டர் காஃபி மூன்றுமே அருமை.Karthikeyanhttps://www.blogger.com/profile/15419075552964191143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-22181501776840325052011-10-06T08:54:28.888+05:302011-10-06T08:54:28.888+05:30குரு வணக்கம்,
வழக்கம் போல் பாஸந்தி மலர் அருமை.
...குரு வணக்கம்,<br /><br />வழக்கம் போல் பாஸந்தி மலர் அருமை. <br /><br />புதிர் அறீவு RAMADU Familyhttps://www.blogger.com/profile/17563240768451485056noreply@blogger.com