tag:blogger.com,1999:blog-4586112903071555610.post5203784672541081705..comments2024-02-10T22:07:58.433+05:30Comments on வகுப்பறை: கோவி கண்ணன் சொன்னது சரிதானா?Subbiah Veerappanhttp://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-4586112903071555610.post-64899604177481129082011-05-20T14:00:26.236+05:302011-05-20T14:00:26.236+05:30ஆசிரியர் ஐயா என்னை மன்னிக்க வேண்டும். கடந்த ஒரு பத...ஆசிரியர் ஐயா என்னை மன்னிக்க வேண்டும். கடந்த ஒரு பத்து நாட்களாக என்னுடைய சொந்தப் பிரச்சனை எனக்கு மிகவும் தொல்லை கொடுத்து வந்தது. ஒரு வழியாக அதிலிருந்து சற்று மீண்டு வந்து இன்றுதான் வகுப்பறையில் வந்து பார்த்தேன். படிக்க வேண்டியதும், அது குறித்து சொல்ல வேண்டியதும் நிறையவே இருக்கின்றன. இன்று அல்லது நாளை விவரமாக சொல்லுகிறேன். 'எண்ணைத் தொட்டி' என்ற தலைப்பில் ஒரு கட்டுரையும் சில புகைப்படங்களையும் பார்த்தேன், ஆழ்ந்து படிக்கவில்லை. இது குறித்து ஒரு நீண்ட கடிதத்தைத் தங்களுக்குத் தனியே மின்னஞ்சலில் அனுப்பியுள்ளேன். மற்ற பகுதிகள் குறித்த என் கருத்துக்களை விரைவில் எழுதுகிறேன். நன்றி.Thanjavooraanhttps://www.blogger.com/profile/10260833673527816737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-47611597370970593472011-05-20T04:00:11.121+05:302011-05-20T04:00:11.121+05:30/////////// iyer said...
ஆனால் மைனர்வால் உங்க பக.../////////// iyer said... <br />ஆனால் மைனர்வால் உங்க பக்கம்பேச ஆளு ஒருத்தர் கூட வரலை பாருங்க..<br /><br />வீக்காக இருக்கு அதனால<br />வீம்புக்கு கூட யாரும் அவருக்கு<br /><br />சாதகமாக சொல்லவில்லை பாருங்க<br />சாதாரண ஆளாக்கிட்டாங்க..\\\\\\\\\\\\<br />ரிசல்ட் வரும் வரைக்கும் இந்த மக்கள் கூட்டம் வாய் பொத்தி மவுனியாக இருந்ததுதான்..அய்யா புகழ் பாடியதுதான்..<br />மக்களின் இந்த குள்ளநரித் தந்திர குணம் தெரிந்துதான் அம்மையார் தன்னை விசுவாசிகளுக்கென ஒப்படைத்து தனக்கென ஒரு கவச வளையத்தை ஏற்படுத்தி அதனுள்ளே வாசம் செய்து வருகிறார்..வாழ்வை அற்பணித்தும் வருகிறார்..அரசியலில் மக்களிடம் நேரிடைத் தொடர்புகளை விடுத்து அவர் கறார் பேர்வழியாக தன்னை முன்னிறுத்திக் கொண்டதற்குக் காரணம் தோற்ற பின் ஓடி ஒளியும் சுய ஆதாயம் தேடும் இந்த கூட்டத்தை பார்த்து வெம்பிய இந்த அனுபவத்தினால்தான்..இது கூட இயற்கையின் விளையாட்டின் ஓர் அங்கம்தான்Anonymoushttps://www.blogger.com/profile/18093248371425248764noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-61643828502548665202011-05-19T22:51:46.994+05:302011-05-19T22:51:46.994+05:30உங்களின் வலைப்பூவின் மொத்த தோற்றம் , எழுத்துக்களின...உங்களின் வலைப்பூவின் மொத்த தோற்றம் , எழுத்துக்களின் தன்மை, வலைபக்கத்தின் முழுவதுமான மற்ற விடயங்கள், பின்னூட்டங்களின்/ பின்னூட்டம் இடும் வசதி / தெளிவு போன்ற பல விசயங்களை ஒரு கலவையாக என் மனதில் இட்டு விருப்பு வெறுப்பின்றி அடியேன் உங்கள் வலைப்பூவின் தோற்றத்துக்கு ( TEMPLATE ) தருவது 50/100 மார்க். நன்றிஷர்புதீன்https://www.blogger.com/profile/06398612880368834840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-54345806382591633462011-05-19T20:33:33.167+05:302011-05-19T20:33:33.167+05:30அன்புடன் வணக்கம் திரு மைனர்வால்
***வாஸ்து கணிப்பில...அன்புடன் வணக்கம் திரு மைனர்வால்<br />***வாஸ்து கணிப்பில் அமைந்த வாசஸ்தலம் மட்டுமே ஒருவருக்கு சகல சம்பத்துகளையும் தந்துவிடுமானால் பெரும் தனவந்தர்கள் நினைத்தால் தன் விருப்பத்துக்கு வாஸ்துவை சரிசெய்து விடமுடியும். இதன்மூலம் ஜாதகத்து 12 இடங்களிலே 28 க்கு குறைவான பரல் உள்ள இடங்களுக்கான பிரச்சனைகளை நிவர்த்திபண்ணிவிடமுடியுமா? 337 பாலன்சிங் அடிபட்டுப் போய்விடாதா என்ன?****<br />மறுத்து எழுதுவதற்கு மன்னிக்க வேண்டுகிறேன்..!!. ஒரு கார் நன்றாக ஓட வேண்டும் என்றால் .நாலு வீல்!! இஞ்சின் !!ஓரளவு நல்ல பாடி!! ஓட்டுனர்!! இவை எல்லாம் நன்றாக இருக்க வேண்டும்..அது போல ஒருவருக்கு கரக நிலை &இருப்பிடம் சரியாக இருக்க வேண்டும்.. !! போயஸ் தோட்டம் &,மு.க இருப்பிடம் வாஸ்து பற்றி பேச வில்லை.. தலைமை செயலகம். எண்ணெய் தொட்டி போல் உள்ளது வாஸ்து சரி இல்லை. அம்மையாரும் அதில் சபை நடத்த விரும்ப வில்லை.. !! ஒரு நல்ல ஆரோக்கியமான மனிதனை சயனைடு காஸ் அறையல் வைத்தால் நிச்சயம் இறந்து போவான் அது போல என்னதான் அதிகமான பரல்கள் இருந்தாலும். இருப்பிடம் சரி இல்லை என்றால் அங்கு அவனால் சரிவர சிந்தித்து இயங்க முடியாது.. [தென் கிழக்கு மூலைய்ல் படுக்கை அறை இருந்தால் அங்கு இருக்கும் தம்பதிகளுக்கு குழந்தை பேறு இருக்காது ஏன் அனுபவம்.]வெளி நாட்டில் இதெல்லாம் எதுவும் பார்ப்பதில்லை ஆனால் அவர்களுக்கு குழந்தைகள் இருக்கிறதே? அடியேன் நமது புண்ணிய பூமி பற்றி மட்டுமே !! வாஸ்து எனப்படும் வேதம் நமது நாட்டுக்கு மட்டுமே.. வாத்தியார் அய்யா .. என்ன சொல்கிறார்கள்.. அவர்கள் வாஸ்து தெளிவாக தெரிந்தவர்கள்..hamaraganahttps://www.blogger.com/profile/12784398169356424456noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-69334992403413123742011-05-19T19:53:08.742+05:302011-05-19T19:53:08.742+05:30///எதிராளிகளை திக்குமுக்காட வைத்த ஒரு முதுபெரும் அ...///எதிராளிகளை திக்குமுக்காட வைத்த ஒரு முதுபெரும் அரசியல் சூத்ரதாரி; தளராத முயற்சிக்கும் தொய்வில்லாத செயல்பாட்டுக்கும் ஒரு எடுத்துக்காட்டாய்த் திகழ்ந்தவர் ///<br /><br />சபாஷ் சரியான போட்டி..<br /><br />ஒங்களோட 60 வருஷ அனுபவம்<br />ஒப்பிட்டு பார்த்தா என்னோட <br /><br />ஒன்பதாண்டு அனுபவத்துக்கு சமமென<br />ஒருவர் சொன்னா அது ஓவர் என்றா<br /><br />சொல்லவேண்டும்..உண்மையானால்<br />சொன்னபடியே ஒத்துக்கலாம்<br /><br />பீற்றல் என்றால் இருக்கட்டும்<br />சீற்றம் கொள்ளாமலாவது இருக்கலாம்<br /><br />ஆனால் மைனர்வால் உங்க பக்கம்பேச ஆளு ஒருத்தர் கூட வரலை பாருங்க..<br /><br />வீக்காக இருக்கு அதனால<br />வீம்புக்கு கூட யாரும் அவருக்கு<br /><br />சாதகமாக சொல்லவில்லை பாருங்க<br />சாதாரண ஆளாக்கிட்டாங்க..<br /><br />சதா ரணமாக்கமலிருந்தா <br />சோதனையிலிருந்து தப்பிக்கலாம்..ம்ம்வேப்பிலைhttps://www.blogger.com/profile/06934805646545065593noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-12738449836935982372011-05-19T18:10:30.754+05:302011-05-19T18:10:30.754+05:30இத்தனை காலம் கலைஞர் குடும்பம் ஆல் போல் தழைத்து இ...இத்தனை காலம் கலைஞர் குடும்பம் ஆல் போல் தழைத்து இத்தனை செல்வாக்கோடு வாழ்வாங்கு வாழ எந்த வாஸ்து காரணமாக இருந்ததோ? வாழ்ந்தவர் வீழ்வதும் வீழ்ந்தவர் வாழ்வதும் இயற்கையின் விளையாட்டு..இதில் யாரும் விதிவிலக்கல்ல..<br /><br />வாஸ்து கணிப்பில் அமைந்த வாசஸ்தலம் மட்டுமே ஒருவருக்கு சகல சம்பத்துகளையும் தந்துவிடுமானால் பெரும் தனவந்தர்கள் நினைத்தால் தன் விருப்பத்துக்கு வாஸ்துவை சரிசெய்து விடமுடியும். இதன்மூலம் ஜாதகத்து 12 இடங்களிலே 28 க்கு குறைவான பரல் உள்ள இடங்களுக்கான பிரச்சனைகளை நிவர்த்திபண்ணிவிடமுடியுமா? 337 பாலன்சிங் அடிபட்டுப் போய்விடாதா என்ன?<br /><br />இதே போயஸ் தோட்ட வீடுதானே அம்மையாருக்கு கடந்த காலங்களில் தோல்வியையும் வழங்கியிருக்கிறது?வீட்டை மாற்றிவிட்டாரா என்ன?<br /><br />இந்த ஐந்தாண்டு காலங்களில் அவ்வளவாக ஒன்றும் பெரிதாக எதிர்கட்சியாக செயல்படாவிட்டாலும்கூட கடைசி எலெக்ஷன் கூட்டணிப் பேச்சுவார்த்தை தொடங்கி அவர் கைகொண்ட அரசியல் சாதுர்யம் ஏன் எல்லோருக்கும் கண்களுக்குத் தெரியவில்லை..<br /><br />கலைஞரைப் பற்றி குறிப்பிட்டால் இந்த தள்ளாத வயதுக்கு மேல் புதிதாக ஒன்றும் சாதனை செய்திட வேண்டிய அவசியம் இல்லை.. எம்ஜிஆர் காலம் முடியும் வரை காத்திருந்து அவர் செய்த அரசியலில் அவருக்கு கிடைத்த வெற்றிகள் யார்நினைத்தாலும் வரலாற்றிலிருந்து நீக்கப்படமுடியாதது..<br /><br />ஏதோ கால வேகத்தில் கிரக மாறுதல்களினால் தனக்கு வந்த வாய்ப்பு என்று எந்த ஒரு வெற்றியையும் எப்போதும் அவர் எடுத்துக்கொண்டதில்லை..<br />எதிராளிகளை திக்குமுக்காட வைத்த ஒரு முதுபெரும் அரசியல் சூத்ரதாரி; தளராத முயற்சிக்கும் தொய்வில்லாத செயல்பாட்டுக்கும் ஒரு எடுத்துக்காட்டாய்த் திகழ்ந்தவர் என்பதையும் கணக்கில் கொண்டே ஆகவேண்டும்.. <br /><br />மக்கள் கொடுத்த வாய்ப்பு; வீழ்த்தியதும் மக்கள் கொடுத்த தீர்ப்பு..Anonymoushttps://www.blogger.com/profile/18093248371425248764noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-3607043727266723492011-05-19T10:43:43.541+05:302011-05-19T10:43:43.541+05:30Dear Sir
I fully agree with your comment. But Th...Dear Sir<br /><br />I fully agree with your comment. But The design of the Indian Parliament Building does not come from the brain of Mr.Herbert Baker as mentioned. The design is copied from the Durga Temple at Aihole built by Chalukyas, which can be seen now also. The temple is in tact.<br /><br />With regards<br />S.Subramanianmanianhttps://www.blogger.com/profile/09640625521318169591noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-51414068016691715912011-05-19T07:11:25.706+05:302011-05-19T07:11:25.706+05:30எனக்கொரு 'ஜந்தேகம்'
மே 13 க்கு முன்னால் ஏ...எனக்கொரு 'ஜந்தேகம்'<br /><br />மே 13 க்கு முன்னால் ஏன் இந்தத் தொட்டியைப் பத்தி ஒருவருமே வாயைத் திறக்கலை?<br /><br />கண்ணுக்குக் கடின்னு நான் சென்னைப்பயணப்பதிவுலே எழுதி இருந்தேன். அப்பவும் அதை வாசிச்சவங்க கப்சுப்!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-44683618710304582402011-05-19T05:43:02.151+05:302011-05-19T05:43:02.151+05:30எனக்கு எல்லாம் தெரியும் என்ற மமதையால் முன்னாள் முத...எனக்கு எல்லாம் தெரியும் என்ற மமதையால் முன்னாள் முதல்வர் செய்த செயல்களில் இதுவும் ஒன்று.rajendranhttps://www.blogger.com/profile/10920052953101399015noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-84744360255206439262011-05-19T01:54:54.793+05:302011-05-19T01:54:54.793+05:30கோவிக்கண்ணனுக்கு எதிர் வினை செய்வீர்கள் என்று எதிர...கோவிக்கண்ணனுக்கு எதிர் வினை செய்வீர்கள் என்று எதிர்பார்த்தேன்.<br /><br />நாத்திகமும்,ஆத்திகமும் கட்டிடக்கலையில் ஒன்றாய் பயணிப்பது மகிழ்ச்சிக்குரியது:)ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-55329479813907222282011-05-18T21:18:00.626+05:302011-05-18T21:18:00.626+05:30சுட்டி - தனமாக இருந்தாலும்
தொட்டித் தகவல் சிந்திக்...சுட்டி - தனமாக இருந்தாலும்<br />தொட்டித் தகவல் சிந்திக்க வைத்தது<br /><br />எதிர்ப்பைதெரிவிக்கநமக்குவார்த்தைகள்<br />எதிர்த்து நிற்க அவர்களுக்கு அரசானை<br /><br />இழப்பு என்னவோ (பக்த)கோடிகளுக்கு<br />இழந்து நிற்பதால் வந்தது மாற்றம்<br /><br />இருந்தும் என்னவோ..<br />இங்கே ஏமாற்றம் வராமலிருக்கவே<br /><br />மாற்றங்கள் வந்தது<br />ஏற்றங்களும் வரும் வரட்டும்<br /><br />வழக்கம் போல்<br />வணக்கமும் வாழ்த்துக்களும்<br /><br />கோவியாருக்கும்..<br />கோலமிட்ட அனைவருக்கும்வேப்பிலைhttps://www.blogger.com/profile/06934805646545065593noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-39713321672901950912011-05-18T17:34:41.244+05:302011-05-18T17:34:41.244+05:30அன்புடன் வணக்கம் திருமதி உமா
**நமது பாராளுமன்ற வள...அன்புடன் வணக்கம் திருமதி உமா <br />**நமது பாராளுமன்ற வளாகமும் வட்ட வடிவில்தானே இருக்கிறது?”//<br /> மக்கள் ஒருத்தர் மேல ஒருத்தர் நாற்காலி, மைக்கைத் தூக்கிப்போட்டு ஜாலியா விளையாடிக்கொண்டுதானே இருக்கிறார்கள்?**<br />பக்கத்தில் இருக்கறீர்கள் தெரிகிறது///நாங்களும் தொ(ல்)லை காட்சில பார்க்கிறோம்... மிக பெரிய ஜனநாயக நாடு.நமது .!!!!! உலகமே வியக்கும் வண்ணம் ஏதாவது ஒரு உருப்படியான விஷயம் அந்த மண்டபத்தில் அரங்கேறி இருக்கிறதா?? எனக்கு தெரிய வில்லை ??உங்களுக்கு தெர்யுமா?? அது போக வட்ட வடிவமாக இருந்தாலும் அங்கங்கு சிற்சில நுழைவு நீள் சதுரமாக உள்ளது ஒரு வேளை அது வாஸ்து நிவர்த்தி ஆகிறதோ ?<br />சரியா????thanks.hamaraganahttps://www.blogger.com/profile/12784398169356424456noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-43349592364590423062011-05-18T14:58:28.824+05:302011-05-18T14:58:28.824+05:30தஞ்சையில் பெரிய கோவில் ஆயிரம் ஆண்டுவிழா நடத்தப்பட்...தஞ்சையில் பெரிய கோவில் ஆயிரம் ஆண்டுவிழா நடத்தப்பட்ட போது, தஞ்சைக் கோபுரம் கட் அவுட் ஆக தோட்டாத்தரணியால் உருவாக்கிக் கொடுக்கப்பட்டது.அதன் கீழே அமர்ந்து, "ராஜராஜனும் தந்தையும் மகனுமாக ஆட்சி செய்தான்" என்று தான் மகன்களுடன் ஆட்சி செய்வதை தனக்குத் தானே<br />சிலாகித்துக் கொண்டார் கருணாநிதி.1000கோடி செலவு செய்து நிரந்தரமாக ஒரு கட்டிடத்தைக் கட்டும் போது, பொதுப் பயன்பாட்டுக்கு உண்டானதை இப்படியா ஒரு தொட்டிப் போலக் கட்டுவது? தமிழ் நாகரிகம் பரிமளிக்கக் கட்ட வேண்டாமா?<br />அறிவாலயம் கட்டும் போது காட்டிய அக்கறையைக்கூட இதில் காட்டவில்லையே!<br />எது செய்தாலும் கமிஷன் அடிப்படை என்னும் போது, தமிழாவது, தமிழர் கலாச்சாரமாவது?<br /><br />இன்னொன்று தெரியுமா? தமிழக இலச்சினை கோபுரம் 'சீலை' மாற்ற வேண்டும் என்று கூட அந்தத் தரப்பு பேச ஆரம்பித்து இருந்தது.இன்னும் 6 மாதம் இருந்து இருந்தால் கோபுர 'சீல்' போய், இந்த எண்ணைத்தொட்டி தமிழக இலச்சினை ஆகி இருக்கும்.kmr.krishnanhttps://www.blogger.com/profile/00003470883657086247noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-55250576332326302942011-05-18T14:29:01.175+05:302011-05-18T14:29:01.175+05:30அன்புடன் வாத்தியார் அய்யா வணக்கம்
நன்றாக விவரித்த...அன்புடன் வாத்தியார் அய்யா வணக்கம் <br />நன்றாக விவரித்து எழுதி இருக்கறீர்கள் நன்றி..hamaraganahttps://www.blogger.com/profile/12784398169356424456noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-78374750904949494502011-05-18T11:42:10.335+05:302011-05-18T11:42:10.335+05:30நமது பாராளுமன்ற வளாகமும் வட்ட வடிவில்தானே இருக்கிற...நமது பாராளுமன்ற வளாகமும் வட்ட வடிவில்தானே இருக்கிறது?”//<br /><br />அங்கே மக்கள் ஒருத்தர் மேல ஒருத்தர் நாற்காலி, மைக்கைத் தூக்கிப்போட்டு ஜாலியா விளையாடிக்கொண்டுதானே இருக்கிறார்கள்?Umahttps://www.blogger.com/profile/06081160096498412812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-9439294355293258732011-05-18T11:01:14.566+05:302011-05-18T11:01:14.566+05:30வணக்கம் வாத்தியார் ஐயா,
கணபதி ஐயா சுட்டிய கருத்து...வணக்கம் வாத்தியார் ஐயா,<br /><br />கணபதி ஐயா சுட்டிய கருத்துரையை விரிவுபடுத்தி ஒரு பதிவாகவே தந்தமைக்கு பாராட்டுக்கள்...<br /><br />நமது பாரம்பரியம் மிக்க சோதிடம், வாஸ்து, கட்டிடக் கலை, சித்த வைத்தியம் இப்படி யாவிலும் நிறைய பொருள் புதைந்திருக்கிறது என்பதை அனைவரும் உணரவேண்டும்.<br /><br />நல்ல பதிவு ஐயா..சிவ.சி.மா. ஜானகிராமன்https://www.blogger.com/profile/03172192787706041594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-59798026525022464672011-05-18T08:25:07.887+05:302011-05-18T08:25:07.887+05:30ஹா..ஹா... உண்மை தான்....
ஒருவேளை சுத்திகரிக்கப் ப...ஹா..ஹா... உண்மை தான்....<br /><br />ஒருவேளை சுத்திகரிக்கப் படாத கச்சா எண்ணையை தேக்கி வைக்கும் கிடங்கு (Unprocessed / not purified crude oil Tank) போன்றத் தோற்றம் கூட காரணப் பெயராக / பொருளாக இருக்குமோ?!....<br /><br />நண்பர் கோவி கண்ணன் தந்த பெயர் பொருத்தமாகத் தான் இருக்கிறது....<br /><br />நமது கட்டிடக் கலையை மறந்தது பெரும் பிழைதான்.<br />நன்றி.Anonymoushttps://www.blogger.com/profile/11740988824690696903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-38823875495578116452011-05-18T08:24:32.378+05:302011-05-18T08:24:32.378+05:30என் புலம்பலை அப்படியே சொல்லிட்டீங்க வாத்தியார் ஐயா...என் புலம்பலை அப்படியே சொல்லிட்டீங்க வாத்தியார் ஐயா.<br /><br />eye sore ன்னு தான் சொல்லணும். தமிழ்நாட்டுக் கட்டிடக்கலையைத் தொட்டுக்காமிக்காம இவுங்க தமிழையும் தமிழ்க் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் வலர்க்கறாங்க( தட்டச்சு பிழை இல்லை)<br /><br />அம்சமா இருந்த ராஜாஜி ஹாலைக் காணோமேன்னு நேத்து சீனாசார்கிட்டே பேசும்போது கேட்டால்.... இருக்காமே.....கண்ணன் சொன்ன தொட்டிக்குள்ளே!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-26944054849903268752011-05-18T07:39:40.288+05:302011-05-18T07:39:40.288+05:30டாஸ்மாக் சரக்கை விரும்பும் அளவிற்கு மக்கள் வேறொன்ற...டாஸ்மாக் சரக்கை விரும்பும் அளவிற்கு மக்கள் வேறொன்றையும் விரும்புவதில்லை. வாழைத் தண்டு கால்களை ரசிக்கும் அளவிற்கு வேறு ஒன்றையும் ரசிப்பதில்லை.//<br /><br />:)) மிக சரி.எண்ணங்கள் 13189034291840215795https://www.blogger.com/profile/13189034291840215795noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-64829348340751523232011-05-18T06:11:14.529+05:302011-05-18T06:11:14.529+05:30நல்ல பதிவு.
நன்றி.நல்ல பதிவு.<br />நன்றி.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.com