tag:blogger.com,1999:blog-4586112903071555610.post5108645728626656367..comments2024-02-10T22:07:58.433+05:30Comments on வகுப்பறை: கெட்டவன் கெட்டுப்போனால் என்ன ஆகும்?Subbiah Veerappanhttp://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comBlogger52125tag:blogger.com,1999:blog-4586112903071555610.post-17425647753921819732021-09-22T10:55:09.741+05:302021-09-22T10:55:09.741+05:30UnmaiyaeUnmaiyaeAnonymoushttps://www.blogger.com/profile/17350441340183747919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-54373010086357925632012-05-12T20:16:18.534+05:302012-05-12T20:16:18.534+05:30So will dhanusu lagna people not have Maalavya Yog...So will dhanusu lagna people not have Maalavya Yogam if Sukrar is in 4th house (ucha veedu - meenam)?<br />Thanks!BDhttps://www.blogger.com/profile/11366926126323290970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-48447364099093625712008-07-21T23:10:00.000+05:302008-07-21T23:10:00.000+05:30////vetri said... ஆசானே, எனக்கு மிதுன லக்ன ப...////vetri said...<BR/> ஆசானே,<BR/> எனக்கு மிதுன லக்ன பாவியான குரு 8ல்(மகரத்தில்) நீச்சமாக இருக்கிறார். அடுத்து வரும் குரு தசை எப்படி இருக்கும்(தற்போது ராகு தசையில், சுக்ர புக்தி)? யோக காரகனாகிய சுக்ரன் வேறு 8ல் குருவுடன் மறைந்து விட்டார் :(<BR/> மற்ற இரு பாவிகளாகிய சூரியனும்(7 தனுசில்), செவ்வாயும் (11ல் மேசத்தில் ஆட்சி) மேலும் படுத்துவார்களா? எப்படியோ அந்த இரு தசைகளையும் இறைவன் அருளால் தாண்டி வந்து விட்டேன் :)<BR/> நன்றியுடன்,<BR/> வெற்றி//////<BR/><BR/>ராகு திசை முடிந்தால் எல்லாம் சரியாகிவிடும்!<BR/>கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே<BR/>சங்கு சுட்டாலும் வெண்மை தரும்!<BR/>அதுபோல குரு நீசமாக இருந்தாலும், மற்ற புத்திநாதன்களுடன் சேர்ந்து அவர் நல்லதைச் செய்வார்<BR/>கவலை வேண்டாம். ஒரு பெரிய திசை மோசமாக இருந்தால் அடுத்த திசை நன்மையுடையதாக இருக்கும்!<BR/>Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-67736608558243462512008-07-21T10:11:00.000+05:302008-07-21T10:11:00.000+05:30ஆசானே,எனக்கு மிதுன லக்ன பாவியான குரு 8ல்(மகரத்தில்...ஆசானே,<BR/><BR/>எனக்கு மிதுன லக்ன பாவியான குரு 8ல்(மகரத்தில்) நீச்சமாக இருக்கிறார். அடுத்து வரும் குரு தசை எப்படி இருக்கும்(தற்போது ராகு தசையில், சுக்ர புக்தி)? யோக காரகனாகிய சுக்ரன் வேறு 8ல் குருவுடன் மறைந்து விட்டார் :(<BR/><BR/>மற்ற இரு பாவிகளாகிய சூரியனும்(7 தனுசில்), செவ்வாயும் (11ல் மேசத்தில் ஆட்சி) மேலும் படுத்துவார்களா? எப்படியோ அந்த இரு தசைகளையும் இறைவன் அருளால் தாண்டி வந்து விட்டேன் :)<BR/><BR/>நன்றியுடன்,<BR/><BR/>வெற்றிvetrihttps://www.blogger.com/profile/09283855844871364051noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-47370133001675393332008-07-20T16:28:00.000+05:302008-07-20T16:28:00.000+05:30/////வி. ஜெ. சந்திரன் said... இது தான் நான் இடு.../////வி. ஜெ. சந்திரன் said...<BR/> இது தான் நான் இடும் முதல் பின்னூட்டம் என நினைக்கிறேன். உங்கள் <BR/>அனுபவங்களை நல்ல முறையில் எழுதிவருகிறீர்கள். அனைத்து பதிவுகளையும் <BR/>படித்ததில்லை. அப்பப்போ தமிழ்மண முகப்பில் இருக்கும் பதிவுகளை படிப்பதுண்டு. <BR/>இந்த கேள்வியை எங்கு கேட்பது என தெரியவில்லை. ஆகவே இங்கு கேட்கிறேன். <BR/>இவை எனக்குள் இருக்கும் கேள்விகள். ஆனால் இவற்றை தொழில் முறையில் <BR/>சோதிடம் பார்க்கும் அனைவரிடமும் கேட்க முடியாது. அத்துடன் நான் இருக்கும் <BR/>இடத்தில் சோதிடர்கள் யாரும் இல்லை.<BR/> அட்டமத்து சனி, ஏழரை சனி போன்றன நடக்கும் காலத்தில் அதன் <BR/>பாதிப்பை குறைக்க என சொல்லப்படும் பரிகாரங்களால் சாதகமான பலன் <BR/>ஏற்படுமா?<BR/> அதிஸ்ட கல் வைத்த மோதிரம் அணிவதால் இப்பதிப்பை குறைக்க<BR/> முடியுமா? அதிஸ்ட கல்லால் நற்பலன்கள் உண்டா?//////<BR/><BR/>பரிகாரங்கள் எல்லாம் ஏமாற்று வேலை என்பது என் தனிப்பட்ட கருத்து. <BR/>அதில் எனக்கு நம்பிக்கை இல்லை!<BR/>விதித்தது விதித்ததுதான். நடப்பது நடந்தே தீரும்.<BR/>பிரார்த்தனை பலன் தரும்.<BR/>எப்படிப்பட்ட பலன்?<BR/>வருவதை எதிர்கொள்ளும் சக்தி, அதைப் பொறுத்துக் கொள்ளும் சக்தி<BR/>பிரார்த்தனை மூலம் கிடைக்கும்Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-56883263814758749782008-07-20T08:21:00.000+05:302008-07-20T08:21:00.000+05:30இது தான் நான் இடும் முதல் பின்னூட்டம் என நினைக்கிற...இது தான் நான் இடும் முதல் பின்னூட்டம் என நினைக்கிறேன். உங்கள் அனுபவங்களை நல்ல முறையில் எழுதிவருகிறீர்கள். அனைத்து பதிவுகளையும் படித்ததில்லை. அப்பப்போ தமிழ்மண முகப்பில் இருக்கும் பதிவுகளை படிப்பதுண்டு. இந்த கேள்வியை எங்கு கேட்பது என தெரியவில்லை. ஆகவே இங்கு கேட்கிறேன். இவை எனக்குள் இருக்கும் கேள்விகள். ஆனால் இவற்றை தொழில் முறையில் சோதிடம் பார்க்கும் அனைவரிடமும் கேட்க முடியாது. அத்துடன் நான் இருக்கும் இடத்தில் சோதிடர்கள் யாரும் இல்லை.<BR/>அட்டமத்து சனி, ஏழரை சனி போன்றன நடக்கும் காலத்தில் அதன் பாதிப்பை குறைக்க என சொல்லப்படும் பரிகாரங்களால் சாதகமான பலன் ஏற்படுமா?<BR/>அதிஸ்ட கல் வைத்த மோதிரம் அணிவதால் இப்பதிப்பை குறைக்க முடியுமா? அதிஸ்ட கல்லால் நற்பலன்கள் உண்டா?வி. ஜெ. சந்திரன்https://www.blogger.com/profile/00763859044292069642noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-7356886007157391132008-07-18T14:15:00.000+05:302008-07-18T14:15:00.000+05:30//////hotcat said... Dear sir I have mars in...//////hotcat said...<BR/> Dear sir<BR/> I have mars in 11th house with jupiter (but in gemini)....So only mars will give good effects.<BR/> The mars is exalated in navamsa with venus and ketu and aspecting <BR/>debilated saturn (8th house)...what does that mean? mars and satrurn are evil<BR/> planets, but mars is yogakaraka for simha lagna so saturn debiliation is cancelled....Please clarify.<BR/> -Shankar//////<BR/><BR/>Sorry, the particulars are incomplete!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-89197503967819760102008-07-18T14:14:00.001+05:302008-07-18T14:14:00.001+05:30//////மதி said... உச்சன்(சனி)நீசனை(சூரியன்) பார...//////மதி said...<BR/> உச்சன்(சனி)நீசனை(சூரியன்) பார்த்தால் நீசபங்க ராஜயோகம்(சூரியன் உச்சபலனை தரும்.)<BR/> தெளிவு படுதவும்.../////<BR/><BR/>உச்சமான கிரகமும், நீசமான கிரகமும் சேர்க்கையில் மட்டுமே (by association) <BR/>நீசபங்க ராஜயோகத்தைக் கொடுப்பார்கள். பார்வையில் கிடையாதுSubbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-12489480607866200152008-07-18T14:14:00.000+05:302008-07-18T14:14:00.000+05:30/////மதி said... நீச்ச கிரகம் வக்கிரம் பெற்றால்.../////மதி said...<BR/> நீச்ச கிரகம் வக்கிரம் பெற்றால் உச்ச பலனையும் உச்ச கிரகம் வக்கிரகதி அடைந்தால் நிச்ச பலனை தரும்...<BR/> தயவு செய்து தெளிவு படுத்தவும், தவறு இருப்பின் மன்னிக்கவும், நானும் மாணவன்தான்./////<BR/><BR/>எனக்குத் தெரிந்தவரையில் அப்படி இல்லை!<BR/>A weak planet is always weak either by rotation or rotrogationSubbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-45269409810374095612008-07-18T14:13:00.000+05:302008-07-18T14:13:00.000+05:30//////Geekay said... Good one../////Thanks Mr.G...//////Geekay said...<BR/> Good one../////<BR/><BR/>Thanks Mr.Geekay!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-42750306701770913462008-07-18T07:25:00.000+05:302008-07-18T07:25:00.000+05:30Dear sirI have mars in 11th house with jupiter (bu...Dear sir<BR/>I have mars in 11th house with jupiter (but in gemini)....So only mars will give good effects.<BR/><BR/>The mars is exalated in navamsa with venus and ketu and aspecting debilated saturn (8th house)...what does that mean? mars and satrurn are evil planets, but mars is yogakaraka for simha lagna so saturn debiliation is cancelled....Please clarify...<BR/><BR/>-Shankarhotcathttps://www.blogger.com/profile/12407416426212067726noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-69258162083175609902008-07-18T05:51:00.000+05:302008-07-18T05:51:00.000+05:30உச்சன்(சனி)நீசனை(சூரியன்) பார்த்தால் நீசபங்க ராஜயோ...உச்சன்(சனி)நீசனை(சூரியன்) பார்த்தால் நீசபங்க ராஜயோகம்(சூரியன் உச்சபலனை தரும்.)<BR/><BR/>தெளிவு படுதவும்...மதிhttps://www.blogger.com/profile/17925527751315443417noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-46419187561417736902008-07-18T05:36:00.000+05:302008-07-18T05:36:00.000+05:30நீச்ச கிரகம் வக்கிரம் பெற்றால் உச்ச பலனையும் உச்ச ...நீச்ச கிரகம் வக்கிரம் பெற்றால் உச்ச பலனையும் உச்ச கிரகம் வக்கிரகதி அடைந்தால் நிச்ச பலனை தரும்...<BR/><BR/>தயவு செய்து தெளிவு படுத்தவும், தவறு இருப்பின் மன்னிக்கவும், நானும் மாணவன்தான்./மதிhttps://www.blogger.com/profile/17925527751315443417noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-4565301157374900552008-07-17T22:56:00.000+05:302008-07-17T22:56:00.000+05:30Good one..Good one..Geekayhttps://www.blogger.com/profile/03057648785665415461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-30871989116212385112008-07-17T22:27:00.001+05:302008-07-17T22:27:00.001+05:30நன்றி அய்யா.நன்றி அய்யா.அமர பாரதிhttps://www.blogger.com/profile/17450334351684442987noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-89322049415343363452008-07-17T22:27:00.000+05:302008-07-17T22:27:00.000+05:30நன்றி அய்யா.நன்றி அய்யா.அமர பாரதிhttps://www.blogger.com/profile/17450334351684442987noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-83161998859484323092008-07-17T21:13:00.000+05:302008-07-17T21:13:00.000+05:30/////Blogger அமர பாரதி said... அய்யா, என்னோட.../////Blogger அமர பாரதி said...<BR/> அய்யா,<BR/> என்னோடது துலா லக்னம். லக்னத்துக்கு கெட்டவர்கள் குருவும் சூரியனும் <BR/>லக்னத்துலேயே புதனுடன் உள்ளார்கள். சனி ஏழில் வக்கிரமாக உள்ளார். <BR/>எனக்கு என்ன பலன். அட்லீஸ்ட் தந்தையாருடன் உறவைப்பற்றி மட்டுமாவது <BR/>சொல்லுங்களேன்.///<BR/><BR/>சூரியன் நீசம்! ஏழில் சனி அவரும் நீசம். இருவருமே நீசமாகி விட்டதால்<BR/>ஒருவருக்கொருவர் பெரிய பாதிப்பு இருக்காது. இருந்தாலும் சனியும் சூரியனும்<BR/>ஒருவர் பார்வையில் அடுத்தவர் இருப்பது தந்தை, மகனுக்கு உள்ள உறவு<BR/>சுமூகமாக இருக்காது!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-54853519611529740312008-07-17T21:08:00.000+05:302008-07-17T21:08:00.000+05:30/////hotcat said... Present sir...(out of town).../////hotcat said...<BR/> Present sir...(out of town)<BR/> -Shankar////<BR/><BR/>வருகைப்பதிவேட்டில் குறிக்கப்பட்டது!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-68007933183590686352008-07-17T21:07:00.000+05:302008-07-17T21:07:00.000+05:30//////நவநீத்(அ)கிருஷ்ணன் said... எனக்கு மகரலக்க...//////நவநீத்(அ)கிருஷ்ணன் said...<BR/> எனக்கு மகரலக்கனம், சனி சிம்மத்தில் ராகுவுடன் உள்ளார். <BR/>மகரத்தின் அதிபதி பகைவிட்டில் ஒரு அசுபகிரக்தினுடன் இருப்பதால் <BR/>கெட்டவன் கெட்டில் கிட்டிடும் இராஜயோகம் என்று கூறினார். இது சரியா, <BR/>விளக்கம் தேவை.<BR/> இராஜயோகம் என்று கூறினார். இது சரியா, விளக்கம் தேவை.//////<BR/><BR/>உங்களுடைய லக்கினநாதர் சனீஸ்வரன். அவரை எப்படிக் கெட்டவன் என்கிறீர்கள்<BR/>ஸ்வாமி?Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-28116902953091349672008-07-17T21:03:00.000+05:302008-07-17T21:03:00.000+05:30அய்யா,என்னோடது துலா லக்னம். லக்னத்துக்கு கெட்டவர்...அய்யா,<BR/><BR/>என்னோடது துலா லக்னம். லக்னத்துக்கு கெட்டவர்கள் குருவும் சூரியனும் லக்னத்துலேயே புதனுடன் உள்ளார்கள். சனி ஏழில் வக்கிரமாக உள்ளார். எனக்கு என்ன பலன். அட்லீஸ்ட் தந்தையாருடன் உறவைப்பற்றி மட்டுமாவது சொல்லுங்களேன்.அமர பாரதிhttps://www.blogger.com/profile/17450334351684442987noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-72367664788296712782008-07-17T20:29:00.000+05:302008-07-17T20:29:00.000+05:30Present sir...(out of town)-ShankarPresent sir...(out of town)<BR/><BR/>-Shankarhotcathttps://www.blogger.com/profile/12407416426212067726noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-52485686346703969752008-07-17T17:44:00.000+05:302008-07-17T17:44:00.000+05:30எனக்கு மகரலக்கனம், சனி சிம்மத்தில் ராகுவுடன் உள்ளா...எனக்கு மகரலக்கனம், சனி சிம்மத்தில் ராகுவுடன் உள்ளார். மகரதின் அதிபதி பகைவிட்டில் ஒரு அசுபகிரக்தினுடன் இருப்பதால் கெட்டவன் கெட்டில் கிட்டிடும் இராஜயோகம் என்று கூறினார். இது சரியா, விளக்கம் தேவை.நவநீத்(அ)கிருஷ்ணன்https://www.blogger.com/profile/03185222266923639310noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-62816122583572616172008-07-17T15:38:00.001+05:302008-07-17T15:38:00.001+05:30///////அறிவன்#11802717200764379909 said... நன்ற...///////அறிவன்#11802717200764379909 said...<BR/> நன்றி..<BR/> எனக்குத் தெரிந்து கொள்ளவே கேட்டேன்.<BR/> ஏதேனும் வருத்தமிருப்பின் வருந்துகிறேன்../////<BR/><BR/>வருத்தம் கொள்ளும் குணமெல்லாம் இல்லை!<BR/>அதெல்லாம் இருந்தால் பதிவுகள் எழுத முடியாது!<BR/>பதிவு எழுதி வரும் பின்னூட்டங்களை எதிர்கொள்ள <BR/>முக்கியமாக வேண்டியது பொறுமை!<BR/>அது என் வயதிற்குத் தாராளமாக உண்டு நண்பரே!SP.VR. SUBBIAHhttps://www.blogger.com/profile/04797764056136324660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-91696288913575915342008-07-17T15:38:00.000+05:302008-07-17T15:38:00.000+05:30/////////திருநெல்வேலி கார்த்திக் said... //மீண்.../////////திருநெல்வேலி கார்த்திக் said...<BR/> //மீண்டும் களைகட்ட ஆரம்பித்து விட்டதா?<BR/> என்ன சாமி சொல்கிறீர்?<BR/> நடுவில் களையில்லாமல் இருந்ததா?<BR/> எப்போது? எந்தப் பதிவில்?//<BR/> சக் பதிவாளரின் கேள்விகள் அதற்கு தங்கள் பதில்கள்,<BR/>பரபரப்பு பின்னுட்டங்கள் அவையெல்லம் முடிந்து ,சோதிட<BR/>வகுப்பு களை கட்ட ஆரம்பித்துவிட்டது ஏன்ற அர்த்தத்தில் சொன்னேன்.<BR/> வகுப்பின் கல கலப்பு ஆரம்பித்த நாளிலிருந்து ஏறுமுகதான்.<BR/> அருமையும் அழகும் மெருகேறிக் கொன்டே இருக்கிறது ஐயா//////<BR/><BR/>நீங்கள் சொன்னது சரிதான்! நன்றி கார்த்திக்!SP.VR. SUBBIAHhttps://www.blogger.com/profile/04797764056136324660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-36228656451429704932008-07-17T14:46:00.000+05:302008-07-17T14:46:00.000+05:30நன்றி..எனக்குத் தெரிந்து கொள்ளவே கேட்டேன்.ஏதேனும் ...நன்றி..<BR/>எனக்குத் தெரிந்து கொள்ளவே கேட்டேன்.<BR/>ஏதேனும் வருத்தமிருப்பின் வருந்துகிறேன்..✨முருகு தமிழ் அறிவன்✨https://www.blogger.com/profile/11802717200764379909noreply@blogger.com