tag:blogger.com,1999:blog-4586112903071555610.post5046290849049095312..comments2024-02-10T22:07:58.433+05:30Comments on வகுப்பறை: Astrology - Popcorn Post பாம்புக்கு பால் வார்ப்பது எப்படி?Subbiah Veerappanhttp://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-4586112903071555610.post-8162588388311592852012-08-02T21:43:12.824+05:302012-08-02T21:43:12.824+05:30/////Blogger Parvathy Ramachandran said...
தொட.../////Blogger Parvathy Ramachandran said...<br /> தொடர்ந்த வெளியூர்ப் பயணங்களில் இருப்பதால் வகுப்பறைக்கு வருவதில் தாமதங்கள் ஏற்படுகின்றன. ஆயினும் பாடங்களைப் படித்து விடுகிறேன். இன்றைய பதிவு மிக அருமை. நல்லதொரு பதிவைத் தந்தமைக்கு மிக்க நன்றி. ஐயா. ///// <br /><br />பின்னூட்டம் முக்கியமில்லை. பதிவைப் படிப்பதுதான் முக்கியம். நீங்கள் பாடங்களை விடாமல் படிப்பது அறிந்து எனக்கும் மகிழ்ச்சியே!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-66703905078389097782012-08-02T21:42:40.381+05:302012-08-02T21:42:40.381+05:30///Blogger kmr.krishnan said...
கோள் சாரத்தில்...///Blogger kmr.krishnan said...<br /> கோள் சாரத்தில் விருச்சிக ராசிக்காரரகளுக்கு கும்பத்தில் ராகு நின்ற சமயம்,அதாவது ராசிக்கு 4ல் ராகு நின்ற போது, வீடு நிலம் வாங்கவோ விற்கவோ செய்தார்கள்.பல விருச்சிக ராசி நண்பர்களைக் கேட்டு அறிந்த ஆராய்ச்சி இது. ராகுவோ கேதுவோ தீமை மட்டும் செய்வதில்லை என்பது புலனாய்ற்று..<br /> நல்ல பதிவு அய்யா! நன்றி!/////<br /><br />உங்களின் அனுபவப் பகிர்விற்கு நன்றி கிருஷ்ணன் சார்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-36697938664564248602012-08-02T21:42:24.065+05:302012-08-02T21:42:24.065+05:30///Blogger ரமேஷ் வெங்கடபதி said...
ஐயா..படத்தி...///Blogger ரமேஷ் வெங்கடபதி said...<br /> ஐயா..படத்தில் உள்ள மூன்றாம் நபரைத் தானே அடையாளம் கேட்கிறார்?////<br /><br />ஆமாம். ஆமாம். மலேசிய நண்பர் ஆனந்த் சரியாக பதில் சொல்லிவிட்டார். அவருடைய பின்னூட்டத்தைப் பாருங்கள்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-50778731215406359692012-08-02T21:42:05.264+05:302012-08-02T21:42:05.264+05:30/////Blogger sundari said...
Good morning sir,.../////Blogger sundari said...<br /> Good morning sir,<br /> present sir,////<br /><br />உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி சகோதரி!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-58715362427140203472012-08-02T21:41:48.885+05:302012-08-02T21:41:48.885+05:30/////Blogger அய்யர் said...
"இன்பமே எந்நா.../////Blogger அய்யர் said...<br /> "இன்பமே எந்நாளும் துன்பமில்லை "<br /> என்ற அப்பர் பெருமானின் தேவாரம் சிந்திக்க வைத்தது இன்றைய பதிவு..<br /> பாம்பு பற்றிய மேலதிக தகவல் தர வேண்டுகிறோம்..////<br /><br />தந்தால் போயிற்று விசுவநாதன். பொறுத்திருங்கள். நேரம் கிடைக்கும்போது விவரமாக எழுதுகிறேன்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-32158793264625678182012-08-02T21:41:31.757+05:302012-08-02T21:41:31.757+05:30/////Blogger ananth said...
முனிவர் இந்த பாடலி.../////Blogger ananth said...<br /> முனிவர் இந்த பாடலில் செம்பாம்பு (கேது செம்பாம்பு என்றும், ராகு கரும் பாம்பு என்றும் குறிப்பிடப்படுகிறார்கள்) 4ல் இருந்தால் கெடுதி என்றும் உடன் குளிகன் இருந்தால் மிகக் கெடுதி என்று குறிப்பிடுவதாக எடுத்துக் கொள்கிறேன். ராகு கேது தனித்து இருந்தால் அதிக தீமை செய்ய மாட்டார்கள் என்றும் கூறப்படுகிறது./////<br /><br />நல்லது. அப்படியே எடுத்துக்கொள்ளுங்கள். ராகு கேது தனித்திருந்தாலும், சுபர்களின் பார்வை இல்லாவிட்டால், கெடுதியைத்தான் செய்வார்கள்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-55861273172307792682012-08-02T21:41:13.686+05:302012-08-02T21:41:13.686+05:30/////Blogger thanusu said...
////சனி, ராகு, கே.../////Blogger thanusu said...<br /> ////சனி, ராகு, கேது நான்கில் இருந்தால் சுகக்கேடு,தாய்க்கு கேடு///<br /> அய்யா எனக்கு துலா லக்னம் சனி நான்கில் .கேதுவும் அங்கேதான். அந்த வீட்டின் பரல்கள் 29 சனியின் சுயபரல்கள் 5 . எனக்கென்று வீடு கட்ட நினைத்து துவங்கியபோது நான் நினைத்ததைவிட பெரிய வீடாக கட்டி முடிக்கும்படி என் விருப்பத்தையும் மீறி அமைந்து போனது.அதே போன்று காரும் சின்ன கார் வாங்கினால் போதும் என நினைத்தேன் அதுவும் பெரிய காராகவே அமைந்து விட்டது. என் தாயார் இன்னும் ஆரோக்கியமாக் இருக்கிறார். இன்னும் கண்ணாடி கூட போடவில்லை.எனக்கும் என் தாயாருக்கும் அத்தனை நல் உறவு. எனக்காக எப்போதும் பிரார்த்தனையிலேயே இருப்பார். நான் நன்றாக இருப்பதற்கு காரணம் என் தாயாரின் ஆசிர்வாதமும் பிரார்த்தனையும் என்றே நான் நினைப்பேன். ஆனால் நான் பிறந்தவுடன் என் தந்தை வறுமை நிலைக்கு தள்ளப்பட்டார் ,சொந்த வீடும் இல்லை. நான் பிறந்தவுடன் என் பெற்றோருக்குத்தான் சுககேடும் வறுமையும் வளர்ந்தபின் அதை நானே நீக்கி விட்டேன்.<br /> எனக்கு சனியால் தொல்லை இல்லை என நினைக்கிறேன் ,ஆனால்<br /> நான்கில் கேது இருந்தால் கேடு முனுசாமி அடித்து சொல்கிறார் .இந்த கேதுவால் தான் எனக்கு பிரச்சினை என நினைக்கிறேன்/////<br /><br />ஜெனித்த இல்லம் பாழ் (தந்தை வறுமை நிலைக்கு தள்ளப்பட்டது) என்ற முனுசாமியின் வாக்கு உங்கள் விஷயத்தில் பலித்து விட்டது அல்லவா?Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-20234903365535960882012-08-02T21:40:50.935+05:302012-08-02T21:40:50.935+05:30////Blogger john said...
காலை வணக்கம் ஐயா,
...////Blogger john said...<br /> காலை வணக்கம் ஐயா,<br /> நான்காம் வீடு மீனம், நான்கின் அதிபதி குரு 12 ல் கேது உடன் மறைந்தால் இந்த மூன்று இலாகாக்களுக்கு நன்மையா அல்லது கேடா?<br /> please Reply me..<br /> அன்புடன் ,<br /> ஜான்////<br /><br />பதிவை மீண்டும் ஒருமுறை படியுங்கள். உங்களுக்கே தெரியவரும்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-31668243633831257282012-08-02T21:40:35.289+05:302012-08-02T21:40:35.289+05:30////Blogger thanusu said...
சலங்கை ஒலி ஜெயப்ரத...////Blogger thanusu said...<br /> சலங்கை ஒலி ஜெயப்ரதா வை மறக்க முடியுமா?/////<br /><br />உண்மைதான். எப்படி மறக்க முடியும்? நன்றி தனுசு!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-46421530990851669762012-08-02T21:40:18.096+05:302012-08-02T21:40:18.096+05:30////Blogger ananth said...
அந்தப் பெண் முன்னால...////Blogger ananth said...<br /> அந்தப் பெண் முன்னால் நடிகை, இந்நாள் மேலவை (ராஜ்யசபா) உறுப்பினர் ஜெயப்பிரதா என்று உடனே தெரிந்தது. பக்கத்தில் இருப்பவர் சமஜ்வாடி கட்சி முன்னால் பொதுச் செயலாளர் திரு அமர்சிங் என்று அறிந்துகொள்ள சற்று நேரம் பிடித்தது. ராகு கேது ஸ்தலமான காலஹஸ்தியில் பரிகார பூஜை செய்தார்களாமே.////<br /><br />கரெக்ட். கண்டு பிடித்துச் சொன்ன மேன்மைக்குப் பாராட்டுக்கள் ஆனந்த்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-72746704738381889022012-08-02T21:39:49.205+05:302012-08-02T21:39:49.205+05:30/////Blogger eswari sekar said...
i dnrya path.../////Blogger eswari sekar said...<br /> i dnrya pathvu nanrga ullthu ..engaludya close relation jathakathil 4 il kathu 18 vayathil .amma illai .. marriage..30 vayathil.. three years marriage life wife illai . death. .... . panam erukkurathu nallajob erukkurutu nimmathy illai age 34 .../////<br /><br />கேட்பதற்கே வருத்தமாகத்தான் உள்ளது. இறையருள் புரியட்டும். அவர் வாழ்வில் மீண்டும் ஒரு மலர்ச்சி ஏற்படட்டும்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-28742547185318852792012-08-02T21:39:29.997+05:302012-08-02T21:39:29.997+05:30/////Blogger ஜி ஆலாசியம் said...
நாளில் வந்தமர.../////Blogger ஜி ஆலாசியம் said...<br /> நாளில் வந்தமர்ந்த கேதுவும் தான்<br /> நாடு கடத்தும் பிறந்த வீட்டிலிருந்தே<br /> தாயிற்கு நோவுறும் சுகவாழ்வை கெடுக்கும்<br /> மேஷம் கன்னி விருச்சிகமானால்<br /> வேதனைக் குறையும் நல்வினை விளையும்<br /> நல்கிரகம்தான் நான்கைப் பார்த்தால்<br /> நந்தவனமாக வாழ்வும் பூத்துக் குலுங்கும்<br /> அறிந்தவர் தெரிந்தவரிலிருந்து கண்டவரை!?<br /> நான்காம் வீட்டில் கேது வந்தமர்தவர்களின் தாய் நோவுருகிறாள்...<br /> அல்லது உயர்கல்வி வரைச் சென்றாலும் அதை முடிக்கமுடியாமல் தடுமாறச் செய்கிறது...<br /> சுகக் கேடு அல்லது தாயிடமும் நண்பர்களிடமும் அன்பை பெறாமல் தனிமைப் படுத்தப் படுகிறது,<br /> அல்லது நாடு கடத்தப் படுகிறது; முக்கியமாக பிறந்த வீட்டில் இருந்து இடமாற்றம் பெறுகிறது...<br /> அதற்கு எதிர் பத்தாம் வீட்டில் ராகு அமர்கிறான் அவனும் நல்லவர்களின் சேர்க்கை பார்வைப் பெறாமல்<br /> போனால் குடியும் கூத்துமாடி வாழ்வில் சுகக் கேடே அடைகிறான்...<br /> அதைப் பற்றிய பாப் கார்னை வேறொரு நாளில் பொரிப்பீர்கள் அதுவரை காத்து இருக்கிறோம்.<br /> அருமையானப் பதிவு! புலிப்பாணி முனுசாமியின் பாடலை தேம்பாவணி போல் தீதறு விளக்கம் தந்த பாடத்திற்கு நன்றிகள் ஐயா!/////<br /><br />உங்களின் அனுபவப் பகிர்விற்கு நன்றி ஆலாசியம்! ஆமாம். நல்லவர்கள் சேர்க்கை அல்லது பார்வை முக்கியம். அதைப்பற்றி இன்னொரு நாள் விவரமாக எழுதுகிறேன்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-12347933628783463232012-08-02T21:39:03.635+05:302012-08-02T21:39:03.635+05:30////Blogger eswari sekar said...
good morning ...////Blogger eswari sekar said...<br /> good morning sir ...////<br /><br />உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி சகோதரி!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-52562673232888646342012-08-02T21:38:47.990+05:302012-08-02T21:38:47.990+05:30/////Blogger Balaji said...
good morning sir. .../////Blogger Balaji said...<br /> good morning sir. arumaiyana pathivu/////<br /><br />நல்லது. நன்றி நண்பரே!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-57590976167816715402012-08-02T15:15:31.695+05:302012-08-02T15:15:31.695+05:30தொடர்ந்த வெளியூர்ப் பயணங்களில் இருப்பதால் வகுப்பறை...தொடர்ந்த வெளியூர்ப் பயணங்களில் இருப்பதால் வகுப்பறைக்கு வருவதில் தாமதங்கள் ஏற்படுகின்றன. ஆயினும் பாடங்களைப் படித்து விடுகிறேன். இன்றைய பதிவு மிக அருமை. நல்லதொரு பதிவைத் தந்தமைக்கு மிக்க நன்றி. ஐயா.பார்வதி இராமச்சந்திரன்.https://www.blogger.com/profile/14332077883794084811noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-3694308171045326652012-08-02T12:46:36.611+05:302012-08-02T12:46:36.611+05:30கோள் சாரத்தில் விருச்சிக ராசிக்காரரகளுக்கு கும்பத்...கோள் சாரத்தில் விருச்சிக ராசிக்காரரகளுக்கு கும்பத்தில் ராகு நின்ற சமயம்,அதாவது ராசிக்கு 4ல் ராகு நின்ற போது, வீடு நிலம் வாங்கவோ விற்கவோ செய்தார்கள்.பல விருச்சிக ராசி நண்பர்களைக் கேட்டு அறிந்த ஆராய்ச்சி இது. ராகுவோ கேதுவோ தீமை மட்டும் செய்வதில்லை என்பது புலனாய்ற்று..<br /><br />ந்ல்ல பதிவு அய்யா! நன்றி!kmr.krishnanhttps://www.blogger.com/profile/00003470883657086247noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-52870675549519129672012-08-02T12:29:19.721+05:302012-08-02T12:29:19.721+05:30ஐயா..படத்தில் உள்ள மூன்றாம் நபரைத் தானே அடையாளம் க...ஐயா..படத்தில் உள்ள மூன்றாம் நபரைத் தானே அடையாளம் கேட்கிறார்?Anonymoushttps://www.blogger.com/profile/05488907771431605506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-71836104062422355422012-08-02T11:22:58.516+05:302012-08-02T11:22:58.516+05:30Good morning sir,
present sir,Good morning sir,<br />present sir,sundarihttps://www.blogger.com/profile/00167458246649458939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-81342332667463841512012-08-02T11:08:16.163+05:302012-08-02T11:08:16.163+05:30"இன்பமே எந்நாளும் துன்பமில்லை "
என்ற அப்..."இன்பமே எந்நாளும் துன்பமில்லை "<br />என்ற அப்பர் பெருமானின் தேவாரம் சிந்திக்க வைத்தது இன்றைய பதிவு..<br /><br />பாம்பு பற்றிய மேலதிக தகவல் தர வேண்டுகிறோம்..வேப்பிலைhttps://www.blogger.com/profile/06934805646545065593noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-56505174797986710652012-08-02T10:54:38.292+05:302012-08-02T10:54:38.292+05:30முனிவர் இந்த பாடலில் செம்பாம்பு (கேது செம்பாம்பு எ...முனிவர் இந்த பாடலில் செம்பாம்பு (கேது செம்பாம்பு என்றும், ராகு கரும் பாம்பு என்றும் குறிப்பிடப்படுகிறார்கள்) 4ல் இருந்தால் கெடுதி என்றும் உடன் குளிகன் இருந்தால் மிகக் கெடுதி என்று குறிப்பிடுவதாக எடுத்துக் கொள்கிறேன். ராகு கேது தனித்து இருந்தால் அதிக தீமை செய்ய மாட்டார்கள் என்றும் கூறப்படுகிறது.Anonymoushttps://www.blogger.com/profile/08540295795820835114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-32430019738325018282012-08-02T10:39:29.847+05:302012-08-02T10:39:29.847+05:30////சனி, ராகு, கேது நான்கில் இருந்தால் சுகக்கேடு,த...////சனி, ராகு, கேது நான்கில் இருந்தால் சுகக்கேடு,தாய்க்கு கேடு///<br /><br />அய்யா எனக்கு துலா லக்னம் சனி நான்கில் .கேதுவும் அங்கேதான். அந்த வீட்டின் பரல்கள் 29 சனியின் சுயபரல்கள் 5 . எனக்கென்று வீடு கட்ட நினைத்து துவங்கியபோது நான் நினைத்ததைவிட பெரிய வீடாக கட்டி முடிக்கும்படி என் விருப்பத்தையும் மீறி அமைந்து போனது.அதே போன்று காரும் சின்ன கார் வாங்கினால் போதும் என நினைத்தேன் அதுவும் பெரிய காராகவே அமைந்து விட்டது. என் தாயார் இன்னும் ஆரோக்கியமாக் இருக்கிறார். இன்னும் கண்ணாடி கூட போடவில்லை.எனக்கும் என் தாயாருக்கும் அத்தனை நல் உறவு. எனக்காக எப்போதும் பிரார்த்தனையிலேயே இருப்பார். நான் நன்றாக இருப்பதற்கு காரணம் என் தாயாரின் ஆசிர்வாதமும் பிரார்த்தனையும் என்றே நான் நினைப்பேன். ஆனால் நான் பிறந்தவுடன் என் தந்தை வறுமை நிலைக்கு தள்ளப்பட்டார் ,சொந்த வீடும் இல்லை. நான் பிறந்தவுடன் என் பெற்றோருக்குத்தான் சுககேடும் வறுமையும் வளர்ந்தபின் அதை நானே நீக்கி விட்டேன்.<br /><br />எனக்கு சனியால் தொல்லை இல்லை என நினைக்கிறேன் ,ஆனால் <br /><br />நான்கில் கேது இருந்தால் கேடு முனுசாமி அடித்து சொல்கிறார் .இந்த கேதுவால் தான் எனக்கு பிரச்சினை என நினைக்கிறேன்thanusuhttps://www.blogger.com/profile/15604862556703739037noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-81473742874889426502012-08-02T10:02:40.374+05:302012-08-02T10:02:40.374+05:30காலை வணக்கம் ஐயா,
நான்காம் வீடு மீனம், நான்கின் அத...காலை வணக்கம் ஐயா,<br />நான்காம் வீடு மீனம், நான்கின் அதிபதி குரு 12 ல் கேது உடன் மறைந்தால் இந்த மூன்று இலாகா களுக்கு நன்மையா அல்லது கேடா?<br />please Reply me..<br /><br />அன்புடன் , <br />ஜான்johnhttps://www.blogger.com/profile/07152026016537275488noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-45994922811108513552012-08-02T09:54:05.549+05:302012-08-02T09:54:05.549+05:30சலங்கை ஒலி ஜெயப்ரதா வை மறக்க முடியுமாசலங்கை ஒலி ஜெயப்ரதா வை மறக்க முடியுமாthanusuhttps://www.blogger.com/profile/15604862556703739037noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-17873789114253203162012-08-02T09:01:34.505+05:302012-08-02T09:01:34.505+05:30அந்தப் பெண் முன்னால் நடிகை, இந்நாள் மேலவை (ராஜ்யசப...அந்தப் பெண் முன்னால் நடிகை, இந்நாள் மேலவை (ராஜ்யசபா) உறுப்பினர் ஜெயப்பிதா என்று உடனே தெரிந்தது. பக்கத்தில் இருப்பவர் சமஜ்வாடி கட்சி முன்னால் பொதுச் செயலாளர் திரு அமர்சிங் என்று அறிந்துக் சற்று நேரம் பிடித்தது. ராகு கேது ஸ்தலமான காலஹஸ்தியில் பரிகார பூஜை செய்தார்களாமே.Anonymoushttps://www.blogger.com/profile/08540295795820835114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-26814937672415778172012-08-02T08:51:31.355+05:302012-08-02T08:51:31.355+05:30i dnrya pathvu nanrga ullthu ..engaludya close re...i dnrya pathvu nanrga ullthu ..engaludya close relation jathakathil 4 il kathu 18 vayathil .amma illai .. marriage..30 vayathil.. three years marriage life wife illai . death. .... . panam erukkurathu nallajob erukkurutu nimmathy illai age 34 ...eswari sekarhttps://www.blogger.com/profile/04923189192742292076noreply@blogger.com