tag:blogger.com,1999:blog-4586112903071555610.post5032927972161717820..comments2024-02-10T22:07:58.433+05:30Comments on வகுப்பறை: பெண்ணல்ல நீ எனக்கு!Subbiah Veerappanhttp://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comBlogger38125tag:blogger.com,1999:blog-4586112903071555610.post-71886157951236021162010-12-03T11:56:07.138+05:302010-12-03T11:56:07.138+05:30கதை சொல்ல தகுந்த உத்தி வேண்டும். கதை ஓட்டமும், கதை...கதை சொல்ல தகுந்த உத்தி வேண்டும். கதை ஓட்டமும், கதை நடக்கும் சூழலும் எழுதுபவரின் சூழலுக்கு ஒத்திருக்கும். கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக பல ஜாம்பவான்களின் கதைகளைப் படித்திருக்கிறேன். இப்போது கதை எழுதும் பாணியும், நோக்கமும், அளவும்கூட பாதித்து விட்டது. இன்னமும் அந்தப் பழைய பாரம்பரியத்தில் ஆசிரியர் சுப்பையா அவர்கள் இருப்பது குறித்து மட்டற்ற மகிழ்ச்சி. கதையின் நடை, அதன் ஓட்டம் சிறிதும் தடைபடாமல், ஒவ்வொரு நிகழ்ச்சியும் அவசிமானதாகவும், அடுத்து என்ன என்பதை யூகிக்கும் படியாகவும் மிக அருமையான யுத்தியோடு எழுதப்பட்டிருக்கிறது. நல்ல மண் வாசனை. இறை உணர்வையும், பண்டைய பண்பான குடும்ப வாழ்வையும் ஊக்குவிக்கும் படைப்புகள். உங்கள் கதைப் புத்தகங்கள் இரண்டைப் படித்தேன். அவை அனைத்துமே மாணிக்கங்கள். இளைய தலைமுறைக்கு பழைய சிறுகதை, நாவலாசிரியர்களில் தலைசிறந்தவர்களை நினைப்பூட்டுகிறீர்கள். வாழ்க தங்கள் பணி. அது சிறக்கட்டும் மேலும் மேலும்.Thanjavooraanhttps://www.blogger.com/profile/10260833673527816737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-40045979378715073702010-12-03T00:41:37.045+05:302010-12-03T00:41:37.045+05:30கதை மிக அருமை சார்..! நானும் என் மனைவியும் கூட கரு...கதை மிக அருமை சார்..! நானும் என் மனைவியும் கூட கருப்புதான், ஆனால் உங்கள் கதையில் இருப்பதுபோலவே அன்னியோன்னியம்.. கதை எங்களுக்காக எழுதியது போல இருந்தது... சூப்பர்..!M. Thiruvel Muruganhttps://www.blogger.com/profile/10585745208674113313noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-91641978843439824642010-12-02T21:38:55.927+05:302010-12-02T21:38:55.927+05:30நேற்று இரவு போன மின்சாரம் இப்போதுதான் வந்தது. எனவே...நேற்று இரவு போன மின்சாரம் இப்போதுதான் வந்தது. எனவே வகுப்பறைக்குத் தாமதமாக வர நேர்ந்தது.<br /><br />கதை தங்களுடைய தனித்துவ முத்திரையுடன் நன்றாக அமைந்துள்ளது.தங்களின் மண்வாசனைக் கதைகளின் தொகுப்பான 3 புத்தகங்களையும் வாசித்து, தங்களின் அணுகுமுறை எனக்கு அத்துப்படி.<br /><br /><br />1. தங்கள் கதைகளில் எதிர்மறையான குணம் கொண்ட பாத்திரப்படைப்பு இருக்காது. அதாவது வில்லன் இல்லாத கதைகள்.<br /><br />2. கதை மாந்தர் அனைவரும் நல்லவர்களாகவே இருப்பார்கள். தவறிப்<br />போய் ஏதாவது ஒரு பாத்திரம் தவறு ஏதேனும் இழைத்து இருந்தாலும், கதை முடிவதற்குள் மனம் திருந்தி விடுவார்கள்.<br /><br />3. கோவில்,இறைவன், பூஜை போன்ற அம்சங்கள் கதையில் தலைகாட்டாமல் இருக்காது.<br /><br />4.அன்பு காட்டுவதில் ஒவ்வொரு பாத்திரமும் போட்டி போடுவார்கள்<br /><br />5.கூட்டுக் குடும்ப முறை வலியுறுத்தப்படும்.குறைந்தபட்சம்,தாய் தந்தையருக்கு காலில் விழுந்து ஆசிபெறும் மகன்/மகள் கதையில் வருவார்கள்.<br /><br />6.கதை நடக்கும் ஊர்,இடம் நேரில் இருப்பது போல் பிரமை ஏற்படும்.<br /><br />7. தான் சார்ந்த சமூகத்தினை நிலைகளனாகக் கொண்டு கதை அமையும். ஆனால் கதைக் கருவோ எல்லா சமூகத்திற்கும் பொதுவானது.<br /><br />இன்னும் அடுக்கிக் கொண்டே போகலாம்.<br /><br />இது போன்ற கதைகள் அந்தக் காலத்தில் டாக்டர் லக்ஷ்மி, அநுத்தமா, ராஜம் கிருஷ்ணன்.ஆகியோர் எழுதுவார்கள். கல்கி, கலைமகள் ஆகிய பத்திகைகள் வெளியிடும்.<br /><br />இப்போதெல்லாம் ஒரு பக்கக் கதை, அரைப் பக்கக் கதை, ஒருவரிக் கதை என்று மாற்றி விட்டார்கள். <br /><br />வளர்க உங்கள் பாரம்பரியத்தைத் தாங்கிப் பிடிக்கும் எழுத்துப் பணி.நன்றி!<br /><br />வணக்கம்!kmr.krishnanhttps://www.blogger.com/profile/00003470883657086247noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-69399310061695032832010-12-02T18:56:13.544+05:302010-12-02T18:56:13.544+05:30கதையைப் படிக்கும்போது 'சின்னஞ்சிறு வயதில் எனக்...கதையைப் படிக்கும்போது 'சின்னஞ்சிறு வயதில் எனக்கோ சித்திரம் பேசுதடி'..'காஞ்சிப் பட்டுடுத்தி கஸ்தூரிப் போட்டு வைத்து தேவதை போலே நீ நடந்து வரவேண்டும்'..பாடல்கள் நினைவுக்கு வருகின்றது.. பரிசளிப்பு வைபவத்தின் போது காலைத் தொட்டு வணங்குவது போன்ற சம்பவங்கள் என்று அந்த காலகட்டங்களுக்கான தம்பதியினரின் மனப்பாங்கை படம் பிடித்த நீங்கள் இடையிலே 'கருப்புத்தான் எனக்குப் புடிச்ச கலரு' காலத்து 'செல்போன் பரிசாக இருக்குமோ' என்று எழுதியிருப்பதுதான் இடிக்கிறது..<br /><br />'எல்லா வைரங்களிலும் சோமசுந்தரத்தின் முகம்தான் தெரிந்தது!' அந்தக்கால வீடியோ மிக்ஸ்ஸிங் எஃபெக்ட் கலக்கலாக தெரிகிறது..<br /><br />'காலையில் நெற்றியில் வைக்கும் பொட்டாக, பகலில் காலில் கிடந்து உழைக்கும் செருப்பாக, இரவில் கழுத்தில் இருக்கும் மாலையாக மொத்ததில் உங்களுக்கு ஒரு நல்ல மனைவியாக இருப்பேன்”.'<br />இப்படியெல்லாம் ஆட்கள் இன்னமும் இருக்கிறார்களா?இருக்கத்தான் வேண்டுமா?பெண்ணடிமைத்தனம் என்று ஆகிடாதா?<br />மற்றபடி கதை உங்களுக்கான வழக்கமான ஸ்பெஷல் பாணியுடன் கலக்கல்..இப்படிக் கதைகளை அடிக்கடி பதிவிடுங்கள்..<br />கதைகளிலாவது இப்படிக் கேரக்டர்களை பார்க்கமுடிவது ஆச்சரியம்தானே?Anonymoushttps://www.blogger.com/profile/18093248371425248764noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-65675703570344423182010-12-02T17:58:44.567+05:302010-12-02T17:58:44.567+05:30சார் ,
மிகவும் அழகான சிறுகதை , வாழ்கையின் சுவாரசி...சார் ,<br /><br />மிகவும் அழகான சிறுகதை , வாழ்கையின் சுவாரசியமான இடங்களை அழகாக பதிவு செய்துள்ளது .ரசிக்கும் படி உள்ளது .Soundarrajuhttps://www.blogger.com/profile/01137661469523623691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-42803056204038064172010-12-02T17:22:42.970+05:302010-12-02T17:22:42.970+05:30அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
சிறு கதை தங்...அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,<br />சிறு கதை தங்களின் கை வண்ணத்தால் மிகவும் சுவாரசியமாகவும், கதையின் மூலமாக தாங்கள் தெரிவித்துள்ள அறிவுறைகள் சிறப்பாகவும் உள்ளது <br /> <br />நன்றி!வணக்கம்.<br />தங்களன்புள்ள <br />வ.தட்சணாமூர்த்தி<br />2010-12-02V Dhakshanamoorthyhttps://www.blogger.com/profile/05283955286361449648noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-73455924188031985352010-12-02T16:10:19.740+05:302010-12-02T16:10:19.740+05:30ஐயா!!!
சிறு கதையாயினும் இந்தக் கதையின் நோக்கத்தை ...ஐயா!!!<br /><br />சிறு கதையாயினும் இந்தக் கதையின் நோக்கத்தை இறுதியில் சொல்லிவிட்டீர்கள்.கதை நன்றாக இருந்த்தது.<br /><br />நன்றி...Arulhttps://www.blogger.com/profile/04784714970533986949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-19994410187147194222010-12-02T15:58:40.430+05:302010-12-02T15:58:40.430+05:30தெளிந்த நீரோடை போல் அற்புதமான நடையில் உயிரோட்டமான ...தெளிந்த நீரோடை போல் அற்புதமான நடையில் உயிரோட்டமான கதை <br />சமீபகால கதைகளில் வரும் திடீர் திருப்பங்களையும் எதிர்பாராத <br />கிளைமாக்ஸ் போன்றவற்றையே படித்துப் பழகிப்போனதால் என்ன ஆச்சோ ஏது ஆச்சோ <br />கடைசிவரையில் சற்று பயத்துடனே படித்துகொண்டு வந்து முடிவு சுபமாகப் போனதில் நிம்மதி. <br />நன்றி வாத்தியார் அவர்களே<br />நந்தகோபால்G.Nandagopalhttps://www.blogger.com/profile/04334687156185328144noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-44663767811463030032010-12-02T15:32:29.718+05:302010-12-02T15:32:29.718+05:30/////நடராஜன் said...
மீனாட்சி அம்மனை! மனதார வண.../////நடராஜன் said...<br /> மீனாட்சி அம்மனை! மனதார வணங்கினால் தாங்கள் கூறியது போல என் மகனுக்கும் பெண்கிடைக்கும். நானும் அவ்வாறே வணங்குகிறேன். சரியான நேரத்தில் தங்கள் கதையைப் படித்துள்ளேன். நன்றி.<br /> ஐயா,<br /> மிகவும் அருமை./////<br /><br />நல்லது. உங்களின் பிரார்த்தனை நிறைவேறும். நானும் அன்னையைப் பிரார்த்திக்கிறேன்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-29673524443393647702010-12-02T15:32:18.162+05:302010-12-02T15:32:18.162+05:30/////hamaragana said...
அன்புடன் வணக்கம்
ம.../////hamaragana said...<br /> அன்புடன் வணக்கம்<br /> மனை வாய்ப்பது மனையாட்டி வாய்ப்பது மாடு வாய்ப்பது அவரவர் பூர்வ ஜென்ம புண்ணியம் சோம சுந்தரம் பூர்வ ஜென்மத்தில் புண்ணியம் செய்திருக்கிறார்.<br /> கிடைத்தாள் ஒரு மீனாக்ஷி !!!<br /> சுவைபட கொண்டு சென்ற விதம் !!!!!.....வேதங்கள் நான்கு அதில் உப வேதங்கள் .. ஆயுர் வேதம்.. ஜோதிட சாஸ்திரம் இவை யாவும் இறைவனின் திருவாக்கு அதை உபகரிப்பவர் ஆசான் .. ஆசானை வாழ்த்த பாராட்டா தகுதி வேண்டும் இல்லைஎனக்கு !!!////<br /><br />ரசிக்கும்தன்மை இருந்தால் போதும். வயது தேவையில்லை. நீங்கள் குறிப்பிடும் தகுதி வந்துவிடும். நன்றி சார்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-42249723657870816382010-12-02T15:32:05.700+05:302010-12-02T15:32:05.700+05:30////ARASU said...
ஆசிரியருக்கு வணக்கம்.
அய...////ARASU said...<br /> ஆசிரியருக்கு வணக்கம்.<br /> அய்யா, கதையை விட கதையை சொல்லிய பாங்குதான் வகுப்பறை மாணவர்களை<br /> வாத்தியாரின் காலடியில் மயங்கிக்கிடக்கச்செய்கிறது, கதையும் அருமை,கதை<br /> சொல்லிய விதமும் அருமை.<br /> அன்புடன், அரசு./////<br /><br />கதை சொல்லும் உத்தியே அதைச் சொல்லும் விதத்தில்தான் உள்ளது. முருகன் அருளால், தமிழ் வசப்பட்டதுபோல, கதை சொல்லும் உத்தியும் எனக்கு வசப்பட்டுள்ளது. நான் எழுதவில்லை. முருகப்பெருமான் என்னை எழுதவைக்கிறார் அவ்வளவுதான்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-13467739789891868912010-12-02T15:31:53.849+05:302010-12-02T15:31:53.849+05:30/////Srividhya said...
"தன்னைக் கரம் பிடி.../////Srividhya said...<br /> "தன்னைக் கரம் பிடித்தவனின் உயர்ந்த குணம், அன்பாகப் பழகும் நேசம் இவற்றை வைத்துத்தான் ஒரு மனைவி அவனுடைய காலடியில் மயங்கிக் கிடப்பாளே ஒழிய வேறெந்த சக்திக்கும் அவள் மசிய மாட்டாள்."<br /> Absolutely beautiful phrase. The way in which you presented the phrase is also beautiful.<br /> In total I loved this story and the flow of the story.////<br /><br />உங்களின் பாராட்டிற்கு நன்றி சகோதரி!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-58526161008392017292010-12-02T15:31:40.246+05:302010-12-02T15:31:40.246+05:30/////Pallathur Ramanathan said...
Good story a.../////Pallathur Ramanathan said...<br /> Good story and the way it has been expressed in words is very nice./////<br /><br />நல்லது. நன்றி நண்பரே!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-63374760859849530982010-12-02T15:31:28.092+05:302010-12-02T15:31:28.092+05:30Uma said...
சார், கதை நன்றாக இருந்தது. (நானும்...Uma said...<br /> சார், கதை நன்றாக இருந்தது. (நானும் ஒரு கதை எழுதியிருக்கிறேன். உங்களுக்கு அனுப்புகிறேன்). ஆனால் உங்கள் வட்டார மொழி வார்த்தைகள் சில புரியவில்லை. 'காவனம்', 'வைரப் பூச்சரம்' இதெல்லாம் என்ன?<br /> வாளி பழங்களை - இது என்ன? பழத்தட்டா?/////<br /> <br />காவனம் என்றால் பந்தல். மல்லிகைப் பந்தல். மலர்க்கொடிகளுக்கான பந்தல். பூச்சரம் என்றால் கழுத்தில் அணியும் அணிகலன். நகை. (Neclace) பழங்கள், வெற்றிலை, பாக்கு, மஞ்சள், பூவுடன் தட்டில் வைத்துக்கொடுப்பதற்குப் பதிலாக எவர்சில்வர் வாளியில் வைத்துக்கொடுப்பார்கள். தூக்கிக்கொண்டு போவதற்கு வசதியாக:-)))Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-81842120480099793782010-12-02T15:31:15.087+05:302010-12-02T15:31:15.087+05:30Vinoth said...
சோமசுந்திரத்துக்கு 1,2,4,7,9,11...Vinoth said...<br /> சோமசுந்திரத்துக்கு 1,2,4,7,9,11,12 ம்மிடங்கள் நல்ல இருக்கும்போல..//////<br /><br />கதையில் எதற்கு சுவாமி ஜோதிட ஆராய்ச்சி?Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-8336393129157545052010-12-02T15:31:03.186+05:302010-12-02T15:31:03.186+05:30/////Govindasamy said...
//தன்னைக் கரம் பிடித்.../////Govindasamy said...<br /> //தன்னைக் கரம் பிடித்தவனின் உயர்ந்த குணம், அன்பாகப் பழகும் நேசம் இவற்றை வைத்துத்தான் ஒரு மனைவி அவனுடைய காலடியில் மயங்கிக் கிடப்பாளே ஒழிய வேறெந்த சக்திக்கும் அவள் மசிய மாட்டாள்.//<br /> அருமை அய்யா..excellent..<br /> என்னை உங்கள் நடை கவர்ந்திழுத்துப் போட்டுவிட்டது.<br /> பழனியப்பன் ஆசீர்வாதங்கள் உங்களுக்கும் சார்ந்தவர்களுக்கும் உண்டாகட்டும்..////<br /><br />ஆகா, அவர் ஆசியில்லாமல் தமிழில் யார் எழுத முடியும்? தமிழ்க்கடவுள் அல்லவா அவர்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-79582879596615234002010-12-02T15:30:49.792+05:302010-12-02T15:30:49.792+05:30/////Admin said...
ஐயா தங்கள் கதை மிகவும் அரும.../////Admin said...<br /> ஐயா தங்கள் கதை மிகவும் அருமை. கதை ஒட்டம் தெளிவாக உள்ளது.../////<br /><br />உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-75114074864866179212010-12-02T15:30:38.665+05:302010-12-02T15:30:38.665+05:30/////kannan said...
உள்ளேன் ஐயா!
மதுரையை ஆ.../////kannan said...<br /> உள்ளேன் ஐயா!<br /> மதுரையை ஆட்சி செய்துகொண்டு இருக்கும் "மீனாட்சி அம்மனை!" மனதார வணங்கினால் தாங்கள் கூறியது போல பெண்கிடைக்கும் என்று சொல்லுகின்றீர்கள் அப்படிதானே ஐயா!<br /> முன்னரே மனம் உருக வணங்கி வயிதமைக்கு பலன் உண்டுதானே ஐயா?<br /> சிறு குறிப்பு;<br /> சம்பிராதய சாஸ்திரத்தில் பெயர் போன நம்மளுக்கு மேற்கே (மலையாள தேசம் ) உள்ள இந்து பெண்கள் சிறுவர் முதல் பெரியவர் வரை பெரும்பாலோனோர் காலில் தங்க கொலுசு அணிந்து உள்ளதை பார்த்து உள்ளேன்.<br /> ( தவறாக பொருள் எடுக்காமல் இருந்தமைக்கு நன்றி ). :-)))/////<br /><br />அங்கே என்று இல்லை, எல்லா இடங்களிலும், ஒரு குறிப்பிட்ட சமூகத்துப் பெண்கள் அணிந்துகொள்வார்கள். நானும் கவனித்திருக்கிறேன். அது அவர்கள் விருப்பம். நமது கருத்திற்கு அங்கே இடமில்லை!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-1717841132409939462010-12-02T15:30:23.681+05:302010-12-02T15:30:23.681+05:30////Jawahar said...
அருமையான கதை! எங்க அப்பார...////Jawahar said...<br /> அருமையான கதை! எங்க அப்பாரு சொல்லுவாரு<br /> "மாடு(சொத்து) வாய்க்கிறது நல்ல மகாராசனுக்கு,<br /> பொன்னு (மனைவி) வாய்க்கிறது நல்ல புண்ணியவானுக்கு"<br /> சோமசுந்திரம் புண்ணியவான் தான்!!<br /> - ஜவகர், ஆஸ்திரேலியா/////<br /><br />நல்ல பெயர் வாய்க்கிறதும் அப்படித்தான். உங்கள் பெயர் தேசியப்பெயர் அல்லவா?Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-87572933956503076462010-12-02T15:30:10.622+05:302010-12-02T15:30:10.622+05:30///KUMAR said...
Dear Sir,
Super!
rega...///KUMAR said...<br /> Dear Sir,<br /> Super!<br /> regards<br /> Kumar/////<br /><br />உங்களின் பாராட்டிற்கு நன்றி குமார்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-44820642569109731332010-12-02T15:29:56.649+05:302010-12-02T15:29:56.649+05:30Vibin said...
ஐயா,
மிகவும் அருமை.////
...Vibin said...<br /> ஐயா,<br /> மிகவும் அருமை.////<br /> <br />உங்களின் மனமுவந்த பாராட்டிற்கு நன்றி விபின்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-11758023536041858272010-12-02T15:29:43.440+05:302010-12-02T15:29:43.440+05:30/////arthanari said...
ஒவ்வொரு தம்பதியும் மனமொ.../////arthanari said...<br /> ஒவ்வொரு தம்பதியும் மனமொத்து இருந்தால் வாழ்கை சொர்க்கம்.//////<br /><br />நிதர்சனமான உண்மை! நன்றி நண்பரே!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-4992943509972708992010-12-02T15:29:28.706+05:302010-12-02T15:29:28.706+05:30////Chiruthuli said...
பெண்ணல்ல நீ எனக்கு!
...////Chiruthuli said...<br /> பெண்ணல்ல நீ எனக்கு!<br /> Kathai arumai, vazhakkam poal varunanaiyum karuthum serinthirundhathu. Thangalin Ezhuththu pani Thotara Vendum...<br /> Anbutan<br /> Chiruthuli////<br /><br />முருகன் அருள் உண்டு. என் உயிர் உள்ளவரை, என்னுடைய எழுத்துப்பணி தொடரும்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-52084034802927447242010-12-02T15:03:56.903+05:302010-12-02T15:03:56.903+05:30மீனாட்சி அம்மனை! மனதார வணங்கினால் தாங்கள் கூறியது ...மீனாட்சி அம்மனை! மனதார வணங்கினால் தாங்கள் கூறியது போல என் மகனுக்கும் பெண்கிடைக்கும். நானும் அவ்வாறே வணங்குகிறேன். சரியான நேரத்தில் தங்கள் கதையைப் படித்துள்ளேன். நன்றி.<br />ஐயா,<br />மிகவும் அருமை.நடராஜன்https://www.blogger.com/profile/09003234095434483704noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-634077226460180062010-12-02T13:38:27.842+05:302010-12-02T13:38:27.842+05:30அன்புடன் வணக்கம்
மனை வாய்ப்பது மனையாட்டி வாய்ப்பத...அன்புடன் வணக்கம் <br />மனை வாய்ப்பது மனையாட்டி வாய்ப்பது மாடு வாய்ப்பது அவரவர் பூர்வ ஜென்ம புண்ணியம் சோம சுந்தரம் பூர்வ ஜென்மத்தில் புண்ணியம் செய்திருக்கிறார். <br />கிடைத்தாள் ஒரு மீனாக்ஷி !!!<br />சுவைபட கொண்டு சென்ற விதம் !!!!!.....வேதங்கள் நான்கு அதில் உப வேதங்கள் .. ஆயுர் வேதம்.. ஜோதிட சாஸ்திரம் இவை யாவும் இறைவனின் திருவாக்கு அதை உபகரிப்பவர் ஆசான் .. ஆசானை வாழ்த்த பாராட்டா தகுதி வேண்டும் இல்லைஎனக்கு !!!hamaraganahttps://www.blogger.com/profile/12784398169356424456noreply@blogger.com