tag:blogger.com,1999:blog-4586112903071555610.post4940850182245214245..comments2024-02-10T22:07:58.433+05:30Comments on வகுப்பறை: Astrology: அகர முதல எழுத்தை எல்லாம் தகர சிலேட்டில் எழுதிய காலம்!Subbiah Veerappanhttp://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-4586112903071555610.post-5695181521673913782014-04-25T21:25:15.872+05:302014-04-25T21:25:15.872+05:30/////Blogger p suntha said...
உ
சிவமயம்
.../////Blogger p suntha said...<br /> உ<br /> சிவமயம்<br /> அன்பின் உபாத்தியாருக்கு அனந்த கோடி நமஸ்காரம்,<br /> தங்கள் லாபநோக்கமில்லா சேவை நோக்கமே என்னை கோடி வணக்கம் செய்யவைத்தது என்றால் மிகையாகாது.நானும் தங்கள் ஏகலைவன் தான், அருச்சுனன் ஆக முடியவில்லை எல்லோரும் அருச்சுனன் ஆக முடியுமா என்ன தாங்கள் அடிக்கடி சொல்வது போல் எல்லாம் வாங்கி வந்த வரம்,ஒவ்வோர் நாளும் உங்கள் சரஸ்வதியையும் நவக்கிரகங்களையும் அப்பன் முருகனையும் உங்களையும் வணங்கி தான் அடுத்த வலைக்கு போவேன். சில நாள் findindia.net க்கு சென்றது நான் அதிர்ச்சியடந்தேன். என் துர்ரதிஸ்டம் என மிக வேதனை அடைந்து மகனை கூப்பிட்டு Norton ல் அந்த குரங்குகளை அடைக்க சொன்னேன் ஆனால் அவர்களாலும் முடியவில்லை அவர்களும் நான் பிடிக்கறாமாரி பிடிக்கிறன் நீ பிடிபாடதாமாதிரி நடி என்று வியாபாரம் செய்கிரார்கள்போலும் பின் ஜோசித்தேன் நான் உங்கள் பணிக்கு ஒரு பங்களிப்பும் செய்யமுடியத நிலையில் இருப்பதால் நீங்கள் தான் பூட்டிவிட்டீர்களோ என் எண்ணினேன் ஆனால் இன்று பெரு மகிழ்ச்சி என் வாழ்வில் நான் சீரோ ஆனால் தங்கள் எழுத்துக்கள் என் நம்பிக்கையை வளர்க்கின்றது எவ்வளவு காலமாக தங்களுக்கு நன்றி வணக்கம் தெரிவிக்க முயன்றும் இன்றுதான் அவன் அருளால் அவன் தாள் வணங்க முடிந்தது. கோடி நன்றி அன்பின் குருவே. வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன், மீண்டும் அன்பு நன்றிகள். மீண்டும் சந்திப்போம்.அன்புடன் Vickna Sai.London.////<br /><br />உங்கள் மேலான அன்பிற்கு மிக்க நன்றி சகோதரி!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-9436595767420294762014-04-25T21:23:30.722+05:302014-04-25T21:23:30.722+05:30Blogger kmr.krishnan said...
அப்பாடி! ஒரு வழிய...Blogger kmr.krishnan said...<br /> அப்பாடி! ஒரு வழியாக 'ஹைஜாக்'கில் இருந்து வகுப்பறை தப்பித்து வந்து விட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. இனி இவ்வாறு நடக்காமல் இருக்க தாங்கள் தகுந்த முயற்சிகளை மேற்கொள்வீர்கள் என்பதில் ஐயமில்லை. இந்த மூன்று நாட்களும் நானும் மனத் தவிப்புடன் தான் இருந்தேன். இதனைச் சரிசெய்ய எனக்கு தொழில்நுட்ப விஷயம் ஏதும் தெரியவில்லை என்பது வருத்தமாகவும் இருந்தது.<br /> திண்ணைப்பள்ளிக் கூடம் பற்றி தமிழ்த் தாத்தா எழுதியுள்ளது ஒரு முழு சித்திரத்தை அளிக்கவல்லது.<br /> இளமைக்கல்வி என்ற 10வது அத்தியாயத்தில் இந்தக் கல்வி முறை பற்றி விரிவாக எழுதியுள்ளார்."பள்ளிக்கூடத்தில் அக்கிரகாரத்துப் பிள்ளைகளும் குடியானத் தெருப் பிள்ளைகளும் படித்தார்கள்" என்று எழுதுகிறார்.1855ல் பிறந்து 1860ல் படிப்பைத் துவங்கிய தமிழ்த் தாத்தாவின் கூற்று ஆழ்ந்து சிந்திக்கத் தூண்டுவது.விரும்பிய அனைவருக்கும் கல்வி கிடைக்க வழி இருந்தது என்பது தெரிய வருகிறது.யாரும் யாருடைய அறிவுக்கும் தடை போடவில்லை.<br /> நமது திண்ணைப் பள்ளிக்கூடத்தினை கண்டு அதன் பின்னரே இங்கிலாந்தில் ஏழைகளுக்கு கல்வி அளிக்க ஆங்கிலேய அரசு முயற்சி எடுத்தது.<br /> 'மதராஸ் மானிடோரியல் சிஸ்டம்' பற்றி விரிவாகக்கட்டுரை அனுப்பலாமா?<br /> வெளியிடுவீர்களா?/////<br /><br />நமக்கெல்லாம் 48 வயதிற்குமேல்தானே கணினி கிடைத்தது. அதை உபயோகிக்க மட்டுமே கற்றுக்கொண்டோம். கணினி தொழில் நுட்ப விஷயங்களை எல்லாம் சொல்லிக் கொடுக்க நமக்கு யார் இருக்கிறார்கள்? அல்லது அதற்கான நேரமும் நமக்கு இருக்கிறதா? Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-44842971301652796382014-04-25T21:23:04.900+05:302014-04-25T21:23:04.900+05:30/////Blogger Kirupanandan A said...
சில சரித்த.../////Blogger Kirupanandan A said...<br /> சில சரித்திர கதை கொண்ட திரைப்படங்களில் கோழி இறகில் எழுதுவதைப் பார்த்திருக்கிறோம். இதைதான் பிறகு விரிவாகச் சொல்லப் போகிறீர்கள் என்று நினைக்கிறேன். எங்கள் நாட்டில் முந்தைய காலத்தில் இருந்தே திண்ணை வைத்து வீடு கட்டியதில்லை. மொட்டை மாடியும் கிடையாது. ஓடு வேய்ந்த கூரைகள்தான். இவை (மொட்டை மாடி) இந்த நாட்டு தட்ப வெப்ப நிலைக்கு ஒத்து வராது. வருடம் முழுக்க மழை பெய்யும். கோடைக் காலம் என்ற ஒன்று கிடையாது./////<br /><br />வருடம் முழுக்க மழை பெய்யுமா? கேட்கவே சந்தோஷமாக இருக்கிறதே சாமி. பேசாமல் அங்கே வந்து விடலாமா? குடியுரிமை கிடைக்குமா?<br />வேண்டாம். இங்கே கிடைக்கும் மற்ற 100 கணக்கான விஷயங்கள் அங்கே கிடைக்க வாய்ப்பில்லை! <br />இளையராஜாவின் பாட்டுத்தான் நினைவிற்கு வருகிறது. சொர்க்கமே என்றாலும், அது நம்ம ஊரைப் போலாகுமா?Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-25849492076072180272014-04-25T21:22:31.240+05:302014-04-25T21:22:31.240+05:30////Blogger Kirupanandan A said...
என்ன ஆனது எ...////Blogger Kirupanandan A said...<br /> என்ன ஆனது என்று தெரியவில்லை. சில நாட்களாக வகுப்பறைக்குள்ளேயே நுழைய முடியவில்லை. வைரஸ் ஏதாவது தாக்கி விட்டதா?/////<br /><br />ஆமாம். இப்போது உங்களைப் போன்ற நல்ல உள்ளம் கொண்ட பல மாணாக்கர்களின் ஆசியால் எல்லாம் சரியாகிவிட்டது!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-16876604681526006372014-04-25T13:28:41.812+05:302014-04-25T13:28:41.812+05:30உ
சிவமயம்
அன்பின் உபாத்தியாருக்கு அனந்த கோடி நமஸ்க...உ<br />சிவமயம்<br />அன்பின் உபாத்தியாருக்கு அனந்த கோடி நமஸ்காரம்,<br />தங்கள் லாபநோக்கமில்லா சேவை நோக்கமே என்னை கோடி வணக்கம் செய்யவைத்தது என்றால் மிகையாகாது.நானும் தங்கள் ஏகலைவன் தான், அருச்சுனன் ஆக முடியவில்லை எல்லோரும் அருச்சுனன் ஆக முடியுமா என்ன தாங்கள் அடிக்கடி சொல்வது போல் எல்லாம் வாங்கி வந்த வரம்,ஒவ்வோர் நாளும் உங்கள் சரஸ்வதியையும் நவக்கிரகங்களையும் அப்பன் முருகனையும் உங்களையும் வணங்கி தான் அடுத்த வலைக்கு போவேன். சில நாள் findindia.net க்கு சென்றது நான் அதிர்ச்சியடந்தேன். என் துர்ரதிஸ்டம் என மிக வேதனை அடைந்து மகனை கூப்பிட்டு Norton ல் அந்த குரங்குகளை அடைக்க சொன்னேன் ஆனால் அவர்களாலும் முடியவில்லை அவர்களும் நான் பிடிக்கறாமாரி பிடிக்கிறன் நீ பிடிபாடதாமாதிரி நடி என்று வியாபாரம் செய்கிரார்கள்போலும் பின் ஜோசித்தேன் நான் உங்கள் பணிக்கு ஒரு பங்களிப்பும் செய்யமுடியத நிலையில் இருப்பதால் நீங்கள் தான் பூட்டிவிட்டீர்களோ என் எண்ணினேன் ஆனால் இன்று பெரு மகிழ்ச்சி என் வாழ்வில் நான் சீரோ ஆனால் தங்கள் எழுத்துக்கள் என் நம்பிக்கையை வளர்க்கின்றது எவ்வளவு காலமாக தங்களுக்கு நன்றி வணக்கம் தெரிவிக்க முயன்றும் இன்றுதான் அவன் அருளால் அவன் தாள் வணங்க முடிந்தது. கோடி நன்றி அன்பின் குருவே. வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன், மீண்டும் அன்பு நன்றிகள். மீண்டும் சந்திப்போம்.அன்புடன் Vickna Sai.London.vicknasaihttps://www.blogger.com/profile/11228099864153249009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-91067135484109189532014-04-24T21:46:42.316+05:302014-04-24T21:46:42.316+05:30அப்பாடி! ஒரு வழியாக 'ஹைஜாக்'கில் இருந்து வ...அப்பாடி! ஒரு வழியாக 'ஹைஜாக்'கில் இருந்து வகுப்பறை தப்பித்து வந்து விட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. இனி இவ்வாறு நடக்காமல் இருக்க தாங்கள் தகுந்த முயற்சிகளை மேற்கொள்வீர்கள் என்பதில் ஐயமில்லை. இந்த மூன்று நாட்களும் நானும் மனத் தவிப்புடன் தான் இருந்தேன். இதனைச் சரிசெய்ய எனக்கு தொழில்நுட்ப விஷயம் ஏதும் தெரியவில்லை என்பது வருத்தமாகவும் இருந்தது.<br /><br />திண்ணைப்பள்ளிக் கூடம் பற்றி தமிழ்த் தாத்தா எழுதியுள்ளது ஒரு முழு சித்திரத்தை அளிக்கவல்லது.<br /><br />இளமைக்கல்வி என்ற 10வது அத்தியாயத்தில் இந்தக் கல்வி முறை பற்றி விரிவாக எழுதியுள்ளார்."பள்ளிக்கூடத்தில் அக்கிரகாரத்துப் பிள்ளைகளும் குடியானத் தெருப் பிள்ளைகளும் படித்தார்கள்" என்று எழுதுகிறார்.1855ல் பிறந்து 1860ல் படிப்பைத் துவங்கிய தமிழ்த் தாத்தாவின் கூற்று ஆழ்ந்து சிந்திக்கத் தூண்டுவது.விரும்பிய அனைவருக்கும் கல்வி கிடைக்க வழி இருந்தது என்பது தெரிய வருகிறது.யாரும் யாருடைய அறிவுக்கும் தடை போடவில்லை.<br /><br />நமது திண்ணைப் பள்ளிக்கூடத்தினை கண்டு அதன் பின்னரே இங்கிலாந்தில் ஏழைகளுக்கு கல்வி அளிக்க ஆங்கிலேய அரசு முயற்சி எடுத்தது.<br /><br />'மதராஸ் மானிடோரியல் சிஸ்டம்' பற்றி விரிவாகக்கட்டுரை அனுப்பலாமா?<br />வெளியிடுவீர்களா?kmr.krishnanhttps://www.blogger.com/profile/00003470883657086247noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-91786750485566487332014-04-24T14:52:14.052+05:302014-04-24T14:52:14.052+05:30சில சரித்திர கதை கொண்ட திரைப்படங்களில் கோழி இறகில்...சில சரித்திர கதை கொண்ட திரைப்படங்களில் கோழி இறகில் எழுதுவதைப் பார்த்திருக்கிறோம். இதைதான் பிறகு விரிவாகச் சொல்லப் போகிறீர்கள் என்று நினைக்கிறேன். எங்கள் நாட்டில் முந்தைய காலத்தில் இருந்தே திண்ணை வைத்து வீடு கட்டியதில்லை. மொட்டை மாடியும் கிடையாது. ஓடு வேய்ந்த கூரைகள்தான். இவை (மொட்டை மாடி) இந்த நாட்டு தட்ப வெப்ப நிலைக்கு ஒத்து வராது. வருடம் முழுக்க மழை பெய்யும். கோடைக் காலம் என்ற ஒன்று கிடையாது.<br />Anonymoushttps://www.blogger.com/profile/08540295795820835114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-47485115047734487452014-04-24T12:48:22.037+05:302014-04-24T12:48:22.037+05:30என்ன ஆனது என்று தெரியவில்லை. சில நாட்களாக வகுப்பறை...என்ன ஆனது என்று தெரியவில்லை. சில நாட்களாக வகுப்பறைக்குள்ளேயே நுழைய முடியவில்லை. வைரஸ் ஏதாவது தாக்கி விட்டதா?Anonymoushttps://www.blogger.com/profile/08540295795820835114noreply@blogger.com