tag:blogger.com,1999:blog-4586112903071555610.post4849140920391803657..comments2024-02-10T22:07:58.433+05:30Comments on வகுப்பறை: தமிழ் நாட்டையே அசத்திய ஜோடி!Subbiah Veerappanhttp://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-4586112903071555610.post-19485237052734115812013-10-04T16:52:23.797+05:302013-10-04T16:52:23.797+05:30kmrk sir,
your comments that SGK's first wife ...kmrk sir,<br />your comments that SGK's first wife stayed at Thapovanam is interesting. May I know more about it?<br />thanks.<br />N.R.Ranganathan. 9380288980Ranganathan N Rhttps://www.blogger.com/profile/14239678502183740964noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-28826573154212277762011-04-28T13:32:34.218+05:302011-04-28T13:32:34.218+05:30good afternoon sir,
good lesson/post today and ye...good afternoon sir,<br /><br />good lesson/post today and yesterdaysundarihttps://www.blogger.com/profile/00167458246649458939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-47071633168122526592011-04-28T13:03:14.177+05:302011-04-28T13:03:14.177+05:30மிக மிக அருமையான பதிவு
நன்றி ஐயாமிக மிக அருமையான பதிவு<br /><br />நன்றி ஐயாAnonymoushttps://www.blogger.com/profile/00787229488199060638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-55401390543532836932011-04-28T12:39:11.787+05:302011-04-28T12:39:11.787+05:30ARUMAIYANA PATHIVU!! AMMA AATCHIKKU VARANGA!! AYYA...ARUMAIYANA PATHIVU!! AMMA AATCHIKKU VARANGA!! AYYA AATCHIKKU VARANGA!!! 2G valakku ena boradikkum pathivikalukku naduve oru nalla pathivu!!zing513320https://www.blogger.com/profile/12472082783254445950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-73826399180927194042011-04-28T10:38:58.648+05:302011-04-28T10:38:58.648+05:30கேபி எஸ் பற்றி மேல் அதிகத்தகவல்கள்.
அமரர் கிட்டபாவ...கேபி எஸ் பற்றி மேல் அதிகத்தகவல்கள்.<br />அமரர் கிட்டபாவிற்கு ஏற்கனவே அவருடைய சுய வகுப்பில் திருமணமாகி அந்தண மனைவி இருந்தார்.அந்நிலையில் கிட்டாபாவின் மறைவால் இரு மனைவிகளும் விதவை ஆனார்கள்.தன் வயது முதிர்ந்த காலத்தில் கிட்டப்பவின் முதல் மனைவி திருக்கோவிலூர் ஞானானந்தகிரி சுவாமிகள் ஆஸ்ரமத்தில் போய் தங்கி இருந்தார்கள். அங்கே கேபிஎஸ் மாதந்தோறும் சென்று கோவில் வழிபாடு செய்து,சுவாமிகளையும் வணங்கிவிட்டு, தன் மூத்தாளை சந்தித்து நலம் விசாரித்துவிட்டு அவ்ர் செலவுக்கு ரொக்கமாகக் கையில் பணம் கொடுத்துச்செல்வார்.இதை நான் சிலமுறை நேரில் கண்டிறிக்கிறேன்.<br /><br />தஞ்சை செங்கமஅல் நாச்சியார் கோவில் திருவிழாவின் போது,கச்சேரியில் சினிமாப் பாடல்கள் பாட மறுத்து வாங்கிய முன் தொகையை மேடையிலேயே திருப்பி அளித்து வெளியேறியதை நேரில் கண்டேன்.இது 1974ல் நடந்தது.kmr.krishnanhttps://www.blogger.com/profile/00003470883657086247noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-13103756924539742402011-04-28T06:59:45.665+05:302011-04-28T06:59:45.665+05:30கொடுமுடி கானக்குயில் கே.பி.சுந்தராம்பாள் ஒரு நடிகை...கொடுமுடி கானக்குயில் கே.பி.சுந்தராம்பாள் ஒரு நடிகை மட்டுமல்ல, நல்லதொரு பாடகி மட்டுமல்ல, நாட்டு சுதந்திரப் போரில் தீரர் சத்தியமூர்த்தியின் வலது கரமாக இருந்து காங்கிரஸ் மேடைகளில் தன் பாடல்களால் தேசபக்தியை மூட்டியவர். 1964இல் ஜவஹர்லால் நேரு இறந்த அன்று கரூரில் நடந்த மாபெரும் அமைதிப் பேரணிக்குத் தலைமை தாங்கி, திருவள்ளுவர் திடலில் நடந்த இரங்கல் கூட்டத்தில் அவர் கண்ணீர் சிந்தி ஆற்றிய உரையை மறக்க முடியவில்லை. வாழ்க கே.பி.எஸ்.புகழ். அவரை நினைவு படுத்திய ஆசிரியர் அவர்களுக்கும் நன்றி.<br /><br />(குறிப்பு: இவ்வாண்டு எம்.கே.தியாகராஜ பாகவதர், கொத்தமங்கலம் சுப்பு, பிரபல இயக்குனர் (கப்பலோட்டிய தமிழன், வீரபாண்டிய கட்டபொம்மன் போன்ற தேசபக்திப் படங்களை இயக்கிய) பி.ஆர்.பந்துலு ஆகியோரின் நூற்றாண்டு. அதனை நினைவு கூர்ந்து எழுதியுள்ள கட்டுரைகளை தயைகூர்ந்து படிக்கவும். www.bharathipayilagam.blogspot.com)Thanjavooraanhttps://www.blogger.com/profile/10260833673527816737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-6872516795214026432011-04-28T05:49:23.760+05:302011-04-28T05:49:23.760+05:30ஒளவையார் என்றால், அது நமது கி.பா. சுந்தரம்பாள் அம்...ஒளவையார் என்றால், அது நமது கி.பா. சுந்தரம்பாள் அம்மையாரின் உருவம் தான் நம் மனக் கண்ணில் வந்து நிற்கும்... அது இந்தத் தமிழுலகம் உள்ள வரைத் தொடரும் என்பது உறுதி. ஒளவையாரில் மொத்தம் 47 பாடல்கள்.. சிறுவயதில் அந்தப் படத்தை பார்க்கும் போதே எண்ணிக் கொண்டு வந்திருக்கிறேன்.<br /><br />காரைக்கால் அம்மையாரையும் இவரின் வழியே நாம் கண்டோம். பிறப்பால் வெவ்வேறு வகுப்பைச் சேர்ந்தாலும்... இசை என்னும் ஒரே வகுப்பைச் சேர்ந்த இவர்கள் இருவரும் இன்னும் பல ஆண்டுகள் இல்லறம் என்னும் நல்லறம் கண்டு இருக்க இறைவன் அருளிருக்கலாம். நல்ல பதிவு நன்றிகள் ஐயா!Anonymoushttps://www.blogger.com/profile/11740988824690696903noreply@blogger.com