tag:blogger.com,1999:blog-4586112903071555610.post4665468230067780330..comments2024-02-10T22:07:58.433+05:30Comments on வகுப்பறை: உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு!Subbiah Veerappanhttp://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comBlogger55125tag:blogger.com,1999:blog-4586112903071555610.post-68114012100018678052010-06-25T13:56:27.872+05:302010-06-25T13:56:27.872+05:30// kmr.krishnan said...
கணப்பொருத்தம் கிடையாது...// kmr.krishnan said... <br />கணப்பொருத்தம் கிடையாது.ஆனால் பெண்ணின் நக்ஷத்திரத்தில் இருந்து எண்ணினால் ஆண் நக்ஷத்திரம் 14 க்கு மேல் இருப்பதால் பாதகமில்லை<br />தினம்,ஸ்த்ரீ தீர்க்கம்,யோனி,ராசி,ராசி அதிபதி, ரஜ்ஜு, நாடி,வேதை ஆகிய 8 பொருத்தங்கள் உள்ளன.<br /><br />மாகேந்திரப் பொருத்தம் இல்லை ஆதலால் 5ம் இட சுத்தம் ஆரயப்பட வேண்டும். மேலும் தோஷ சாம்யம், செவ்வாய் தோஷம்,ஆயுர் பாவம், தசாசந்திப்பு,அன்யோன்யம், ஆகியவைகளையும் ஆய்வு செய்து சேர்க்க வேண்டும். தச விதப்பொருத்தம் மட்டும் பார்த்து திருமணம் நிச்சயிக்கக் கூடாது.<br />//<br /><br />மிக்க நன்றி அய்யாSreenivasanhttps://www.blogger.com/profile/10935966080277215699noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-65306595118929301492010-06-23T09:54:47.131+05:302010-06-23T09:54:47.131+05:30/////Sowmya said...
All the best ,Sir.You will.../////Sowmya said...<br /> All the best ,Sir.You will rock!!!////<br /><br />உங்களுடைய அன்பிற்கும், நம்பிக்கைக்கும், எதிர்பார்ப்பிற்கும் நன்றி சகோதரி!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-5215380240634266012010-06-23T09:28:49.901+05:302010-06-23T09:28:49.901+05:30All the best ,Sir.You will rock!!!All the best ,Sir.You will rock!!!Sowmyahttps://www.blogger.com/profile/08295489086258908272noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-39877827007989433422010-06-23T05:06:05.626+05:302010-06-23T05:06:05.626+05:30to sreenivaasan
---------------
// பையன் நக்ஷத்ரம்...to sreenivaasan<br />---------------<br />// பையன் நக்ஷத்ரம் அஸ்வினி(தேவ கணம்) பொண்ணு நக்ஷத்ரம் கார்த்திகை(ரிஷப ராசி - அசுர கணம்).இதற்கு கணப்பொருத்தம் உண்டா?//<br /><br />கணப்பொருத்தம் கிடையாது.ஆனால் பெண்ணின் நக்ஷத்திரத்தில் இருந்து எண்ணினால் ஆண் நக்ஷத்திரம் 14 க்கு மேல் இருப்பதால் பாதகமில்லை<br />தினம்,ஸ்த்ரீ தீர்க்கம்,யோனி,ராசி,ராசி அதிபதி, ரஜ்ஜு, நாடி,வேதை ஆகிய 8 பொருத்தங்கள் உள்ளன.<br /><br />மாகேந்திரப் பொருத்தம் இல்லை ஆதலால் 5ம் இட சுத்தம் ஆரயப்பட வேண்டும். மேலும் தோஷ சாம்யம், செவ்வாய் தோஷம்,ஆயுர் பாவம், தசாசந்திப்பு,அன்யோன்யம், ஆகியவைகளையும் ஆய்வு செய்து சேர்க்க வேண்டும். தச விதப்பொருத்தம் மட்டும் பார்த்து திருமணம் நிச்சயிக்கக் கூடாது.kmr.krishnanhttps://www.blogger.com/profile/00003470883657086247noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-26990662100500364552010-06-23T03:17:34.866+05:302010-06-23T03:17:34.866+05:30////Rathinavel.C said... //
எந்த ஊரில் இருக...////Rathinavel.C said... //<br /> எந்த ஊரில் இருக்கிறீர்கள்? கோவைக்கு அருகில் இருந்தால் வாருங்கள்!//<br /> I am in Bangalore,not possible for me to attend....I would like to hear your speech.<br /> Thanks<br /> Rathinavel.C//////<br /><br />நல்லது. எனது உரையின் சுருக்கத்தை வலை ஏற்றுகிறேன் நண்பரே! நன்றி!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-19466679901908451942010-06-23T03:16:28.570+05:302010-06-23T03:16:28.570+05:30//////sundari said...
சார் வணக்கம்,
இந்த ந...//////sundari said...<br /> சார் வணக்கம்,<br /> இந்த நாள் (மாநாட்டில பேசும் நாள்) தங்கள் வாழ்நாளில் பெரும் நாள்<br /> எனக்கு ரொம்ப சந்தோஷம் தங்கள் மேலும் இம்மாதரி ரொம்ப நிகழ்ச்சயில் கலந்து கொள்ள வேண்டும்.<br /> சுந்தரி.///////<br /><br />எனக்கு இத்தனை வாசகர்கள்/மாணவர்கள் இருக்கிறீர்கள். உங்களுக்காக பதிவை வலை ஏற்றும் ஒவ்வொரு நாளும் எனக்கு சந்தோஷமான நாள்தான். மற்றதெல்லாம் அதற்கு அடுத்தபடிதான்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-76930272011147333552010-06-23T03:14:23.347+05:302010-06-23T03:14:23.347+05:30///////sundari said...
Good evening Dear sir,
...///////sundari said...<br /> Good evening Dear sir,<br /> ALL THE BEST FOR UR SPEECH.<br /> BEST WISHES FROM MY SIDE.<br /> YOUR LOVINGLY<br /> SUNDARI.P//////<br /><br />உங்களுடைய மனமுவந்த வாழ்த்துக்களுக்கு நன்றி சகோதரி!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-88058785515576325872010-06-22T20:55:07.683+05:302010-06-22T20:55:07.683+05:30//
எந்த ஊரில் இருக்கிறீர்கள்? கோவைக்கு அருகில் இரு...//<br />எந்த ஊரில் இருக்கிறீர்கள்? கோவைக்கு அருகில் இருந்தால் வாருங்கள்!//<br /><br />I am in Bangalore,not possible for me to attend....I would like to hear your speech.<br /><br />Thanks<br />Rathinavel.CRathinavel.Chttps://www.blogger.com/profile/17605112532525189801noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-86747316869783137232010-06-22T20:00:23.572+05:302010-06-22T20:00:23.572+05:30சார் வணக்கம்,
இந்த நாள் (மாநாட்டில பேசும் நாள்) தங...சார் வணக்கம்,<br />இந்த நாள் (மாநாட்டில பேசும் நாள்) தங்கள் வாழ்நாளில் பெரும் நாள் <br />எனக்கு ரொம்ப சந்தோஷம் தங்கள் மேலும் இம்மாதரி ரொம்ப நிகழ்ச்சயில் கலந்து கொள்ள வேண்டும்.<br />சுந்தரி.sundarihttps://www.blogger.com/profile/00167458246649458939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-13050913672838379732010-06-22T19:24:12.214+05:302010-06-22T19:24:12.214+05:30// sundari said...
சகோதரர் சீனிவாசனுக்கு
அஸ்வினி ...// sundari said... <br />சகோதரர் சீனிவாசனுக்கு<br />அஸ்வினி தேவ க்ணம் பொதுவாக தேவ கணத்தில் பிறந்தவர்கள் ரொம்ப நல்ல்வங்க எந்த கணத்தோடும் ஒத்து போவங்க<br /><br />பெண் * ஆண்<br /><br />தேவ*தேவ=உத்தமம்<br />ராஷிஸ*ராஷிஸா=உத்தமம்<br />மனுஷ*ம்னுஷ=உத்தமம்<br />மனுஷ*தேவ=உத்தமம்<br />மனுஷ*ராஷிசா=உத்தமம்<br />தேவ*ராஷிஷா =மத்திமம்<br />ராஷிஷா*மனுஷ=அதம்ம்<br />தேவ*மனுஷ=மத்திமம்<br />(தேவ கண நட்சத்திரம் அசுபதி,மிருகஷீரிசம்,புனர்பூசம்,பூசம்,அஸ்தம்,சுவாதி,அனுஷம்,திருவோணம்,ரேவதி)<br />(மனுஷ கண நட்சத்திரம் பரணி,ரோகிணி,திருவாதிரை,பூரம்,உத்திரம்,பூராடம்,உத்திராடம்,பூரட்டாதி,உத்திரட்டாதி)<br />(ராஷிஷா கண நட்சத்திரம் கார்த்திகை,ஆயில்யம்,மகம்,சித்திரை,விசாகம்,கேட்டை,மூலம்,அவிட்டம்,சதயம்)//<br /><br /> மிக்க நன்றி சகோதரிSreenivasanhttps://www.blogger.com/profile/10935966080277215699noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-57686126717093525902010-06-22T17:12:16.245+05:302010-06-22T17:12:16.245+05:30Good evening Dear sir,
ALL THE BEST FOR UR SPEECH...Good evening Dear sir,<br /><br />ALL THE BEST FOR UR SPEECH.<br />BEST WISHES FROM MY SIDE.<br />YOUR LOVINGLY<br />SUNDARI.Psundarihttps://www.blogger.com/profile/00167458246649458939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-4585199049486015852010-06-22T17:07:19.212+05:302010-06-22T17:07:19.212+05:30சகோதரர் சீனிவாசனுக்கு
அஸ்வினி தேவ க்ணம் பொதுவாக தே...சகோதரர் சீனிவாசனுக்கு<br />அஸ்வினி தேவ க்ணம் பொதுவாக தேவ கணத்தில் பிறந்தவர்கள் ரொம்ப நல்ல்வங்க எந்த கணத்தோடும் ஒத்து போவங்க<br /><br />பெண் * ஆண்<br /><br />தேவ*தேவ=உத்தமம்<br />ராஷிஸ*ராஷிஸா=உத்தமம்<br />மனுஷ*ம்னுஷ=உத்தமம்<br />மனுஷ*தேவ=உத்தமம்<br />மனுஷ*ராஷிசா=உத்தமம்<br />தேவ*ராஷிஷா =மத்திமம்<br />ராஷிஷா*மனுஷ=அதம்ம்<br />தேவ*மனுஷ=மத்திமம்<br />(தேவ கண நட்சத்திரம் அசுபதி,மிருகஷீரிசம்,புனர்பூசம்,பூசம்,அஸ்தம்,சுவாதி,அனுஷம்,திருவோணம்,ரேவதி)<br />(மனுஷ கண நட்சத்திரம் பரணி,ரோகிணி,திருவாதிரை,பூரம்,உத்திரம்,பூராடம்,உத்திராடம்,பூரட்டாதி,உத்திரட்டாதி)<br />(ராஷிஷா கண நட்சத்திரம் கார்த்திகை,ஆயில்யம்,மகம்,சித்திரை,விசாகம்,கேட்டை,மூலம்,அவிட்டம்,சதயம்)sundarihttps://www.blogger.com/profile/00167458246649458939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-58390702253197215332010-06-22T16:17:22.490+05:302010-06-22T16:17:22.490+05:30/////Uma said...
all the best sir/////
நல்லது.../////Uma said...<br /> all the best sir/////<br /><br />நல்லது. நன்றி சகோதரி!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-83503886395267172182010-06-22T16:17:12.701+05:302010-06-22T16:17:12.701+05:30//////kmr.krishnan said...
To Sreenivasan
...//////kmr.krishnan said...<br /> To Sreenivasan<br /> திருமணப் பொருத்தம் பார்க்கும் போது கணப் பொருத்தம் பார்த்தல் அவசியம்.பாம்புப் பஞ்சாங்கம் எனப்படும் "அசல் 28-நெ. சுத்த வாக்யப் பஞ்சாங்கத்தில்" 24ம் பக்கத்தில் நாம நக்ஷத்திரங்கள் என்னும் கட்டத்தில்<br /> ஒவ்வொரு நக்ஷத்திரத்திரத்திற்கும் என்ன கணம் என்று கொடுத்திருக்கும். தேவ, மனித,ராக்ஷச என்று 3 வகையாகப் பிரித்து இருப்பார்கள்.ஆண்,பெண் இருவரும் என்ன கணம் என்று அவரவர்களுடைய நக்ஷத்திரத்திற்கு எதிரில் கொடுத்துள்ள கணத்தைக் குறித்துக் கொள்க.அதே பஞ்சாங்கத்தின் 23 வது பக்கத்தில்"விவாக தசவிதப் பொருத்தம்" என்று இருக்கும்.அதில் 2 வ்து கணப் பொருத்தம். அதில் கூறியுள்ள விதியைப்பார்க்கவும்.ஆண் பெண் இருவரும் ஒரே கணம் ஆனால் உத்தமப் பொருத்தம்.ஒருவர் தேவகணம் மற்றவர் மனித கணம் ஆனாலும் உத்தமப் பொருத்தம்.ஆண்<br /> ராக்ஷஸம், பெண்<br /> தேவகணம் என்றால் மத்திமப் பொருத்தம்.பெண் ராக்ஷஸம்,ஆண் மனித கணமானல் திருமணம் செய்யக்கூடாது.பெண் நக்ஷத்திரத்தையும் சேர்த்து ஆண் நக்ஷத்திரம் வரை எண்ணி வரும் நம்பர் 14க்கு மேல் இருந்தால் பெண் ராக்ஷஸம் ஆனாலும் தோஷம் இல்லை.//////<br /><br />என்னுடைய வேலையை சுலபமாக்கிய உங்களின் விளக்கத்திற்கு நன்றி சார்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-15719656036086978462010-06-22T16:16:58.210+05:302010-06-22T16:16:58.210+05:30////Thanuja said...
Vanakam sir,
Vaalthuka...////Thanuja said...<br /> Vanakam sir,<br /> Vaalthukal sir for getting this great opportunity...plus really happy for you sir...the hardwork you have done will for sure get recongnized... Best wishes for your speech!!!<br /> Regards,<br /> Thanuja//////<br /><br />உங்களின் அன்பிற்கும், ஆதரவிற்கும் நன்றி சகோதரி!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-70873444928347355872010-06-22T16:16:43.710+05:302010-06-22T16:16:43.710+05:30/////Sreenivasan said...
கணப்பொருத்தம் என்பது .../////Sreenivasan said...<br /> கணப்பொருத்தம் என்பது யாது? அதன் முக்கியத்துவம் என்ன ? எந்தளவுக்கு முக்கியம் ? அதை எவ்வாறு கணிப்பது ? யாரேனும் விளக்க விளைகிறேன்./////<br /><br />தஞ்சாவூர் கிருஷ்ணன் சார் விளக்கம் கொடுத்துள்ளார். கீழே உள்ளது. அதைப்படியுங்கள்Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-5876633314692936102010-06-22T16:16:29.433+05:302010-06-22T16:16:29.433+05:30////Sreenivasan said...
மிக்க மகிழ்ச்சி குருவே...////Sreenivasan said...<br /> மிக்க மகிழ்ச்சி குருவே. எனது உளங்கனிந்த வாழ்த்துக்கள்.//////<br /><br />நல்லது. நன்றி ஸ்ரீனிவாசன்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-43199154788732822202010-06-22T16:16:16.671+05:302010-06-22T16:16:16.671+05:30//////தமிழ்மணி said...
வணக்கம் அய்யா,
செம்...//////தமிழ்மணி said...<br /> வணக்கம் அய்யா,<br /> செம்மொழி மாநாட்டிற்கு வர ஆசைதான். ஆனால் விடுமுறை இல்லையே. :)<br /> விடுமுறையாக இருந்தால் அதற்காகவே வரமாட்டோமா?<br /> ஆனாலும் உங்களது உரையை தவறவிடக் கூடாது.முடிந்தால் எங்களுக்காக அந்த உரையை வலையேற்றம் செய்யுங்கள் அய்யா.//////<br /><br />உரையின் சுருக்கத்தை நிச்சயம் பதிவில் தருகிறேன் நண்பரே!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-74916020595371797112010-06-22T16:16:01.212+05:302010-06-22T16:16:01.212+05:30//////'BLUESPACE' ARIVUMANI, GERMANY said....//////'BLUESPACE' ARIVUMANI, GERMANY said...<br /> வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் !!<br /> அயல் நாட்டில் உள்ளதால் உங்கள் சொற்பொழிவினை எங்களுக்குத் தரவும்<br /> வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் !!/////<br /><br />உரையின் சுருக்கத்தை நிச்சயம் பதிவில் தருகிறேன் நண்பரே!பொறுத்திருங்கள்Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-49499153980893431812010-06-22T16:15:47.922+05:302010-06-22T16:15:47.922+05:30//////Eswari said...
//கோவையில் நடைபெறும் உலகத...//////Eswari said...<br /> //கோவையில் நடைபெறும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டோடு இணைந்து நடைபெறும் தமிழிணைய மாநாடு 2010ல் வலைப் பதிவர்களுக்கான நிகழ்வில் உங்கள் வகுப்பறை வாத்தியாரும் உரை நிகழ்த்தவுள்ளார்.//<br /> ALL THE BEST. பிச்சு உதருங்க.///////<br /><br />உங்களின் அன்பிற்கும், ஆதரவிற்கும் நன்றி சகோதரி!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-78703351955619680892010-06-22T16:15:34.951+05:302010-06-22T16:15:34.951+05:30/////SHEN said...
வாழ்த்துக்கள் ஐயா...என்னைப் .../////SHEN said...<br /> வாழ்த்துக்கள் ஐயா...என்னைப் போன்ற கலந்துகொள்ள முடியாதவர்களுக்கு, தங்கள் உரையினை வகுப்பறையில் வெளியிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.<br /> அன்புடன்,<br /> செங்கோவி//////<br /><br />உரையின் சுருக்கத்தை நிச்சயம் பதிவில் தருகிறேன் நண்பரே!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-62732039827082688732010-06-22T16:15:09.891+05:302010-06-22T16:15:09.891+05:30/////Balasubramanian Pulicat said...
Hearty co.../////Balasubramanian Pulicat said...<br /> Hearty congratulations. All the very best to you.<br /> Balasubramanian Riyadh/////<br /><br />நல்லது. நன்றி பாலா!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-9070222911714271422010-06-22T16:14:44.316+05:302010-06-22T16:14:44.316+05:30/////Babu said...
congratulations all the best.../////Babu said...<br /> congratulations all the best sir<br /> Regards<br /> S.A.Babu/////<br /><br />நல்லது. நன்றி பாபு!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-62981999069407422182010-06-22T16:14:30.450+05:302010-06-22T16:14:30.450+05:30/////Arulkumar Rajaraman said...
Dear Sir
.../////Arulkumar Rajaraman said...<br /> Dear Sir<br /> Arumai Sir..Mattarra maghilchi kondullom.<br /> Asiriyarukku Valthukkal.<br /> Thank you<br /> Loving Student<br /> Arulkumar Rajaraman/////<br /><br />நல்லது. நன்றி ராஜாராமன்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-41644974180461861612010-06-22T16:14:13.759+05:302010-06-22T16:14:13.759+05:30/////visu said...
ஆகா. .. . மட்டற்ற மகிழ்ச்சி .../////visu said...<br /> ஆகா. .. . மட்டற்ற மகிழ்ச்சி .. . .<br /> பல்லாயிரம் மாணவர்களுக்கும் கிடைத்த மகிழ்ச்சி .<br /> தேனின் எந்த பக்கமும் சுவைக்கும் . .<br /> அதனால் தான்<br /> தேனுக்குள் மூழ்கி எழுந்த கரண்டி (ஸ்பூன்)யைக் கூட முழுவதும் நாக்கினால் நாம் குளிப்பாட்டாமல் இருப்பதில்லை . <br /> அது போல<br /> சுவை மணக்க பேசும் எழுதும் எங்கள் அன்பு வாத்தியாரின் உரைகளை பதிவு செய்து கொள்ளவும் தயாராகிக் கொண்டு உள்ளோம் . .<br /> வாழ்க . . . வாழ்க . . . .<br /> நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களுடன்///////<br /><br />உங்களின் அன்பிற்கும், ஆதரவிற்கும் நன்றி நண்பரே!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.com