tag:blogger.com,1999:blog-4586112903071555610.post4630149726396382319..comments2024-02-10T22:07:58.433+05:30Comments on வகுப்பறை: Poetry தாசியிடமும் சன்யாசியிடமும் எது மிச்சமாகும்?Subbiah Veerappanhttp://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-4586112903071555610.post-84493770740974488002012-06-28T17:41:25.806+05:302012-06-28T17:41:25.806+05:30////Blogger Udhaya Kumar said...
குருவிற்கு வண...////Blogger Udhaya Kumar said...<br /> குருவிற்கு வணக்கம்<br /> தாமதத்திற்க்கு மன்னிக்கவும்<br /> உள்ளேன் ஜயா<br /> நன்றி////<br /><br />இது தரையில் 4 சுவர்களுக்குள் நடக்கும் வகுப்பு அல்ல! செயற்கைக்கோள்கள் மூலம் ஆகாயத்தில் நடக்கும் இணைய வகுப்பு. இதற்கு நேரம், காலமெல்லாம் கிடையாது. தாமதம் என்பதற்கும் இங்கே இடமில்லை. எப்போது வேண்டுமென்றாலும் வரலாம். போகலாம். உங்கள் செளகரியப்படி வந்து செல்லுங்கள் உதயகுமார். மன்னிப்பையெல்லாம் வீணாக்காதீர்கள்:-)))Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-90749186492676488572012-06-28T16:44:17.413+05:302012-06-28T16:44:17.413+05:30குருவிற்கு வணக்கம்
தமதத்திற்க்கு மன்னிக்கவும்
உள்...குருவிற்கு வணக்கம்<br />தமதத்திற்க்கு மன்னிக்கவும் <br />உள்ளேன் ஜயா<br />நன்றிUdhaya Kumarhttps://www.blogger.com/profile/10459624618204245890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-27479014290561167812012-06-28T16:41:56.642+05:302012-06-28T16:41:56.642+05:30////Blogger Balamurugan Jaganathan said...
பாச...////Blogger Balamurugan Jaganathan said...<br /> பாசத்தையும் நட்பையும் உண்மையாகக் காட்டுபவன் படாத பாடு படும்போது, பொல்லாதவர்களே நல்ல பெயர் எடுக்கும் நில்லா உலகியல்பை நயமாகச் சொல்கிறார் கவிஞர் கண்ணதாசன்.<br /> மாசற்ற பொன்,வைரம், மணி ஆகியவை மீனாட்சியம்மையின் மார்பில் அணிகலன்களாய் மின்னுவதுபோல், மாசற்ற பாசமும் நட்பும் மனிதர்களால் புரிந்துகொள்ளப்படாமல் போனாலும் கடவுளின் அங்கீகாரத்தைப் பெறும் என்ற கவிஞரின் நம்பிக்கையும் இதிலே வெளிப்படுகிறது.<br /> பதிவு மிகவும் அருமை அய்யா.////<br /><br />உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-22093597861819162682012-06-28T15:30:05.397+05:302012-06-28T15:30:05.397+05:30பாசத்தையும் நட்பையும் உண்மையாகக் காட்டுபவன் படாத ப...பாசத்தையும் நட்பையும் உண்மையாகக் காட்டுபவன் படாத பாடு படும்போது, பொல்லாதவர்களே நல்ல பெயர் எடுக்கும் நில்லா உலகியல்பை நயமாகச் சொல்கிறார் கவிஞர் கண்ணதாசன். <br /><br />மாசற்ற பொன்,வைரம், மணி ஆகியவை மீனாட்சியம்மையின் மார்பில் அணிகலன்களாய் மின்னுவதுபோல், மாசற்ற பாசமும் நட்பும் மனிதர்களால் புரிந்துகொள்ளப்படாமல் போனாலும் கடவுளின் அங்கீகாரத்தைப் பெறும் என்ற கவிஞரின் நம்பிக்கையும் இதிலே வெளிப்படுகிறது.<br /><br />பதிவு மிகவும் அருமை அய்யா.Balamurugan Jaganathanhttps://www.blogger.com/profile/05693128915955732968noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-31270291795954286862012-06-28T13:42:16.160+05:302012-06-28T13:42:16.160+05:30/////Blogger Bhuvaneshwar said...
நல்ல பாடம், .../////Blogger Bhuvaneshwar said...<br /> நல்ல பாடம், வாத்தியார் ஐயா.<br /> நன்றி./////<br /><br />நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி புவனேஷ்வர்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-66683840684380729892012-06-28T10:57:39.319+05:302012-06-28T10:57:39.319+05:30நல்ல பாடம், வாத்தியார் ஐயா.
நன்றி.நல்ல பாடம், வாத்தியார் ஐயா.<br />நன்றி.BDhttps://www.blogger.com/profile/11366926126323290970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-48253899554609414332012-06-28T10:49:51.929+05:302012-06-28T10:49:51.929+05:30கண்ணா,
நீங்கள் கேட்ட நாராயணா பாடல் .......
நாராயண...கண்ணா,<br />நீங்கள் கேட்ட நாராயணா பாடல் .......<br /><br />நாராயணா என்னும் பாராயணம்<br />நலம் யாவும் தருகின்ற தேவாம்ருதம் தேவாம்ருதம்<br />படியேறி வருவோர்க்கு பயம் இல்லையே<br />பாவங்கள் தீர வேறு வழி இல்லையே<br />திருமலைப் படியேறி வருவோர்க்கு பயம் இல்லையே<br />பாவங்கள் தீர வேறு வழி இல்லையே<br /><br />இந்த தளத்தில் உள்ளது....<br />http://lyrics.lakshmansruthi.com/song_detail_list.php?&id1=&id=956&mode=Language&Language=0Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-67026278312574781632012-06-28T10:11:14.093+05:302012-06-28T10:11:14.093+05:30////Blogger sury said...
பொருள் சார் உலகிலே பொ...////Blogger sury said...<br /> பொருள் சார் உலகிலே பொருளெல்லாம் பார்த்துப்பின் அதில்<br /> பொருளெதுவுமில்லையென உணர்ந்த நம் கவியரசன், இக<br /> இருளிலிருந்து மீள ஒரு வழியதனைச்சொல்வான் எனில் அது<br /> அருள் மழை பொழியவேண்டி கருவரையில் நின்று எமை<br /> காலமெல்லாம் காத்திடும் மீனாட்சி உமையின்<br /> கால்கள் சரணே !!<br /> சுப்பு ரத்தினம்/////<br /><br />நிதர்சனமான உண்மை! நன்றி சுப்பு சார்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-39673695133455321812012-06-28T10:10:59.532+05:302012-06-28T10:10:59.532+05:30////Blogger அய்யர் said...
பாசமும் நட்பும் இவர...////Blogger அய்யர் said...<br /> பாசமும் நட்பும் இவர்களால் புரிந்துகொள்ளப்படாமல் போகலாம் ஆனால் அது<br /> அவனால் அங்கீகரிக்கப்படும்<br /> வாத்தியாரின் இந்த பாடல் வரிகளே சட்டென்னு.... நிழலாடியது<br /> தவறு என்பது தவறிச் செய்வது<br /> தப்பு என்பது தெரிந்து செய்வது<br /> தவறு செய்தவன்<br /> திருந்தப் பார்க்கணும்<br /> தப்புச் செய்வதன்<br /> வருந்தி ஆகணும்/////<br /><br />நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி விசுவநாதன்!!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-36110440060495863432012-06-28T10:10:44.312+05:302012-06-28T10:10:44.312+05:30////Blogger Parvathy Ramachandran said...
கவிய...////Blogger Parvathy Ramachandran said...<br /> கவியரசரின் மிக அற்புதமான பாடல் பதிவைத் தந்தமைக்கு நன்றி ஐயா.<br /> //பாச்த்து நெஞ்சிலும் பழக்கத்து நட்பிலும்<br /> படும்பாடு கோடி யாகும்;<br /> பல்லோர்க்கும் நல்லவன் பொல்லாத வன்எனும்<br /> பழம்பாடல் வாழு முலகில்//<br /> உலக நடப்பை உறைக்கச் சொல்லும் அருமையான வரிகள். ஒவ்வொரு வார்த்தையிலும் நிஜம் கண்முன் அறைகிறது. அருமையான கவிதை தந்தமைக்கு மீண்டும் நன்றி.////<br /><br />நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி சகோதரி!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-71801551344937381302012-06-28T10:10:26.468+05:302012-06-28T10:10:26.468+05:30//////Blogger தேமொழி said...
///தாசியிடமும் சன...//////Blogger தேமொழி said...<br /> ///தாசியிடமும் சன்யாசியிடமும் எது மிச்சமாகும்?///<br /> தழும்பும் சாம்பலும் என்பது உங்கள் கேள்விக்கு விடை.<br /> (சரியாக பதில் சொல்லிவிட்டேனா? ஹி..ஹி..ஹீ. ... விடை பார்த்துதான் எழுதினேன்)<br /> ///பாசத்து நெஞ்சிலும் பழக்கத்து நட்பிலும்<br /> படும்பாடு கோடி யாகும்;///<br /> என்ற வரிகள்....<br /> "வளர்ந்த குஞ்சுகள் பிரிந்த போதிலும்<br /> வருந்தவில்லையே தாயடா<br /> மனித ஜாதியில் துயரம் யாவுமே<br /> மனிதனால் வந்த நோயடா"<br /> வரிகளை நினிவிற்கு கொண்டு வந்தது.<br /> கவிநயம், பொருள் நயம் நிறைந்த கவிதை. கவியரசரின் அருமையான பாடல்கள் பலரை சென்றடைந்து , அவர்களையும் சூழ்நிலைக்கேற்ப தங்கள் வாழ்க்கையில் பாட வைத்தது அது இசை வடிவத்தை பெற்றபொழுதுதான்.<br /> நல்ல கவிதையை அறிமுகப் படுத்தியதற்கு நன்றி ஐயா.////<br /><br />இரண்டு மனம் வேண்டும்<br />இறைவனிடம் கேட்டேன்<br />நினைத்துவாழ ஒன்று<br />மறந்துவாழ ஒன்று!<br />என்ற கவியரசரின் பாடல் வரிகளும் நினைவுக்கு வருகின்றது!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-44223618667959114532012-06-28T10:09:54.357+05:302012-06-28T10:09:54.357+05:30//////Blogger kmr.krishnan said...
நல்லதொரு செ...//////Blogger kmr.krishnan said...<br /> நல்லதொரு செய்யுள்/பாடல். "பல்லோர்க்கும் நல்லவன் பொல்லாதவன் எனும் பழம்பாடல் வாழுமுலகில்" என்ற வரியில் வருகின்ற பழம்பாடலை அறிந்தவர்கள் எடுத்துக் கூறக் கேட்டுக் கொள்கிறேன். பெரும்பாலும் புறப்பாடலாக இருக்கலாம்.ஐயாவுக்கு நன்றி!/////<br /><br />நல்வழி’ பாடல் அது! தேடி எடுத்துத் தருகிறேன். நன்றி!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-66622063114764375232012-06-28T10:09:38.508+05:302012-06-28T10:09:38.508+05:30///////Blogger கலையரசி said...
தாசியிடம் சென்ற...///////Blogger கலையரசி said...<br /> தாசியிடம் சென்றால் சந்நியாசி பட்டம் கூட மிச்சம் இல்லை . அப்படி தாசி வாழ்கை கொண்டவளிடம் மிச்சம் வைத்தால் சாம்பல் கூட நிச்சயம் இல்லை.<br /> அருமையான பாடல் வரிகள் அய்யா. மாசற்ற பொன்னோடும் , வைரமும் , மணிகளும் , அடர்ந்த கூந்தலில் மலர் மணம் வீசும் மீனாட்சியின் தெய்வீகம் நம் வீட்டிலும் வர வேண்டுவோம்.<br /> kalai seattle//////<br /><br />நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி சகோதரி!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-62222281261220418752012-06-28T09:21:18.964+05:302012-06-28T09:21:18.964+05:30பொருள் சார் உலகிலே பொருளெல்லாம் பார்த்துப்பின் அதி...பொருள் சார் உலகிலே பொருளெல்லாம் பார்த்துப்பின் அதில்<br /> பொருளெதுவுமில்லையென உணர்ந்த் நம் கவியரசன், இக <br /> இருளிலிருந்து மீள ஒரு வழியதனைச்சொல்வான் எனில் அது<br /> அருள் மழை பொழியவேண்டி கருவரையில் நின்று எமை<br /> காலமெல்லாம் காத்திடும் மீனாட்சி உமையின் <br /> கால்கள் சரணே !!<br /><br /> சுப்பு ரத்தினம்sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-37663217980692610052012-06-28T09:11:22.483+05:302012-06-28T09:11:22.483+05:30பாசமும் நட்பும் இவர்களால் புரிந்துகொள்ளப்படாமல் போ...பாசமும் நட்பும் இவர்களால் புரிந்துகொள்ளப்படாமல் போகலாம் ஆனால் அது <br />அவனால் அங்கீகரிக்கப்படும்<br /><br />வாத்தியாரின் இந்த பாடல் வரிகளே சட்டென்னு.... நிழலாடியது<br /><br />தவறு என்பது தவறிச் செய்வது<br />தப்பு என்பது தெரிந்து செய்வது<br /><br />தவறு செய்தவன் <br />திருந்தப் பார்க்கணும்<br /><br />தப்புச் செய்வதன் <br />வருந்தி ஆகணும்வேப்பிலைhttps://www.blogger.com/profile/06934805646545065593noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-65553688503581894122012-06-28T06:20:53.685+05:302012-06-28T06:20:53.685+05:30கவியரசரின் மிக அற்புதமான பாடல் பதிவைத் தந்தமைக்கு ...கவியரசரின் மிக அற்புதமான பாடல் பதிவைத் தந்தமைக்கு நன்றி ஐயா. <br /><br />//பாச்த்து நெஞ்சிலும் பழக்கத்து நட்பிலும்<br /> படும்பாடு கோடி யாகும்;<br />பல்லோர்க்கும் நல்லவன் பொல்லாத வன்எனும்<br /> பழம்பாடல் வாழு முலகில்//<br /><br />உலக நடப்பை உறைக்கச் சொல்லும் அருமையான வரிகள். ஒவ்வொரு வார்த்தையிலும் நிஜம் கண்முன் அறைகிறது. அருமையான கவிதை தந்தமைக்கு மீண்டும் நன்றி.பார்வதி இராமச்சந்திரன்.https://www.blogger.com/profile/14332077883794084811noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-23758867536382161202012-06-28T05:59:30.142+05:302012-06-28T05:59:30.142+05:30///தாசியிடமும் சன்யாசியிடமும் எது மிச்சமாகும்?///...///தாசியிடமும் சன்யாசியிடமும் எது மிச்சமாகும்?///<br /><br />தழும்பும் சாம்பலும் என்பது உங்கள் கேள்விக்கு விடை.<br />(சரியாக பதில் சொல்லிவிட்டேனா? ஹி..ஹி..ஹீ. ... விடை பார்த்துதான் எழுதினேன்)<br /><br />///பாசத்து நெஞ்சிலும் பழக்கத்து நட்பிலும்<br /> படும்பாடு கோடி யாகும்;///<br /><br />என்ற வரிகள்....<br />"வளர்ந்த குஞ்சுகள் பிரிந்த போதிலும் <br />வருந்தவில்லையே தாயடா <br />மனித ஜாதியில் துயரம் யாவுமே <br />மனிதனால் வந்த நோயடா"<br />வரிகளை நினிவிற்கு கொண்டு வந்தது.<br /><br />கவிநயம், பொருள் நயம் நிறைந்த கவிதை. கவியரசரின் அருமையான பாடல்கள் பலரை சென்றடைந்து , அவர்களையும் சூழ்நிலைக்கேற்ப தங்கள் வாழ்க்கையில் பாட வைத்தது அது இசை வடிவத்தை பெற்றபொழுதுதான்.<br />நல்ல கவிதையை அறிமுகப் படுத்தியதற்கு நன்றி ஐயா.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-12272815018406190962012-06-28T05:13:58.819+05:302012-06-28T05:13:58.819+05:30நல்லதொரு செய்யுள்/பாடல். "பல்லோர்க்கும் நல்ல...நல்லதொரு செய்யுள்/பாடல். "பல்லோர்க்கும் நல்லவன் பொல்லாதவன் எனும் பழம்பாடல் வாழுமுலகில்" என்ற வரியில் வருகின்ற பழம்பாடலை அறிந்தவர்கள் எடுத்துக் கூறக் கேட்டுக் கொள்கிறேன். பெரும்பாலும் புறப்பாடலாக இருக்கலாம்.ஐயாவுக்கு நன்றி!kmr.krishnanhttps://www.blogger.com/profile/00003470883657086247noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-62846991012633967142012-06-28T04:44:17.463+05:302012-06-28T04:44:17.463+05:30தாசியிடம் சென்றால் சந்நியாசி பட்டம் கூட மிச்சம் இல...தாசியிடம் சென்றால் சந்நியாசி பட்டம் கூட மிச்சம் இல்லை . அப்படி தாசி வாழ்கை கொண்டவளிடம் மிச்சம் வைத்தால் சாம்பல் கூட நிச்சயம் இல்லை.<br /><br />அருமையான பாடல் வரிகள் அய்யா. மாசற்ற பொன்னோடும் , வைரமும் , மணிகளும் , அடர்ந்த கூந்தலில் மலர் மணம் வீசும் மீனாட்சியின் தெய்வீகம் நம் வீட்டிலும் வர வேண்டுவோம். <br /><br />kalai seattleகலையரசிhttps://www.blogger.com/profile/05856934329284516871noreply@blogger.com