tag:blogger.com,1999:blog-4586112903071555610.post4578116285671069739..comments2024-02-10T22:07:58.433+05:30Comments on வகுப்பறை: Astrology.Popcorn Post. வாலன்டைன் தினமும் வாழைக்காய் பஜ்ஜியும்!Subbiah Veerappanhttp://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-4586112903071555610.post-61129279411237979122013-02-19T14:04:26.908+05:302013-02-19T14:04:26.908+05:30Love marriage or arranged marriaged the sucess of ...Love marriage or arranged marriaged the sucess of the married life depends on the couples character and commitment towards there married life.Ramhttps://www.blogger.com/profile/05294087440306130834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-39570874656931940102013-02-15T09:37:35.369+05:302013-02-15T09:37:35.369+05:30ஓடிப்போய் கல்யாணம் பண்ணுவது தமிழகத்துக்கு புதிதல்ல...ஓடிப்போய் கல்யாணம் பண்ணுவது தமிழகத்துக்கு புதிதல்ல. அதற்கு அழகாக ஒரு பெயர் உண்டு, நமது சங்க இலக்கியத்தில். "உடன்போக்கு" என்பதாகும் அப்பெயர். பல பாடல்களில் நற்றாய், காதலனுடன் பாலை தனது மகள் பாலை நிலம் கடந்து போவதை எண்ணி புலம்புவது இருக்கும். <br /><br /><br />அதே போல, களவு ஒழுக்கம் கூட இருந்தத. <br /><br />இதை எல்லாம் நான் ஆதரிக்கவில்லை, எதிர்க்கவும் இல்லை. ஒரு தகவலாக கூறுகிறேன். <br /><br />காலகாலதாசன் <br />புவனேஷ்வர் BDhttps://www.blogger.com/profile/11366926126323290970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-22835605206011810662013-02-14T19:28:16.485+05:302013-02-14T19:28:16.485+05:30ஓடிப் போய் திருமணம் செய்வதை நான் ஆதரிக்கவில்லை. அத...ஓடிப் போய் திருமணம் செய்வதை நான் ஆதரிக்கவில்லை. அதனால் நன்மை/தீமை என்ற எந்த விளைவும் இருக்கலாம். திருமணத்திற்கான செலவு மிச்சமாகும் என்றேன். ஆனால் அது சரியானது என்று வாதாடவில்லை.Anonymoushttps://www.blogger.com/profile/08540295795820835114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-37700051908626425852013-02-14T18:40:28.935+05:302013-02-14T18:40:28.935+05:30/////Blogger murali krishna g said...
ஐயா ,
.../////Blogger murali krishna g said...<br /> ஐயா ,<br /> நானும் தங்கள் அஞ்சல் வழி பாடங்களை கற்று கொள்ளலாம் என்று ஆசை படுகிறேன்.<br /> இதற்கு நான் என்ன செய்ய வேண்டும் ?. தங்கள் புத்தகங்கள் வெளி வந்து விட்டனவா ? சென்னையில் எங்கு கிடைக்கும் ? நன்றி.//////<br /><br />அஞ்சல் வழி, கொஞ்சல் வழியெல்லாம் கிடையாது. மேல்நிலை என்னும் தனி இணையதள வகுப்பு மட்டும் உண்டு. அது உறுப்பினர்களுக்கு மட்டுமே. உங்களைப் பற்றி எழுதுங்கள். ப்ளாக்கில் உள்ள அடிப்படைப் பாடங்களைப படித்து உள்ளவர்களுக்கு இடம் கிடைக்கும். எனது மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com<br />Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-25577339570730162782013-02-14T18:39:48.296+05:302013-02-14T18:39:48.296+05:30/////Blogger Ak Ananth said...
திரு KMRK குறிப.../////Blogger Ak Ananth said...<br /> திரு KMRK குறிப்பிட்ட ஜாதிச் சங்கங்களுக்கு வேறு வேலை இல்லை போலும். அல்லது அவர்களுக்கு வேறு issue எதுவும் கிடைக்கவில்லையா. Waste fellows.<br /> ஜாதிப் பிரிவினைகள் தீர காதல் கலப்புத் திருமணங்கள் படி கல்லாக அமையலாம்.<br /> ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே...<br /> அஃதொன்றே இவ்வுலகத் தலைமையின்பம் - பாரதி/////<br /><br />ஜாதி ஓட்டுக்களுக்காக ஜாதியை வைத்து அரசியல் செய்பவர்கள் இங்கே (நாட்டில்) அதிகம். அது எங்களுக்குப் பழகிப்போய்விட்ட சமாச்சாரம். அவர்களைக் குறை சொல்வதில் பயனில்லை. மக்களின் மேல்தான் குறை!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-77688134291201121892013-02-14T17:12:23.592+05:302013-02-14T17:12:23.592+05:30ஐயா ,
நானும் தங்கள் அஞ்சல் வழி பாடங்கள...ஐயா ,<br /> நானும் தங்கள் அஞ்சல் வழி பாடங்களை கற்று கொள்ளலாம் என்று ஆசை படுகிறேன்.<br />இதற்கு நான் என்ன செய்ய வேண்டும் ?. தங்கள் புத்தகங்கள் வெளி வந்து விட்டனவா ? சென்னையில் எங்கு கிடைக்கும் ? நன்றி.<br />Anonymoushttps://www.blogger.com/profile/01978839806302239314noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-65234764624786046872013-02-14T15:17:36.894+05:302013-02-14T15:17:36.894+05:30திரு KMRK குறிப்பிட்ட ஜாதிச் சங்கங்களுக்கு வேறு வே...திரு KMRK குறிப்பிட்ட ஜாதிச் சங்கங்களுக்கு வேறு வேலை இல்லை போலும். அல்லது அவர்களுக்கு வேறு issue எதுவும் கிடைக்கவில்லையா. Waste fellows.<br /><br />ஜாதிப் பிரிவினைகள் தீர காதல் கலப்புத் திருமணங்கள் படி கல்லாக அமையலாம். <br /><br />ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே...<br />அஃதொன்றே இவ்வுலகத் தலைமையின்பம் - பாரதிAnonymoushttps://www.blogger.com/profile/08540295795820835114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-26290522796243929112013-02-14T14:49:56.900+05:302013-02-14T14:49:56.900+05:30//////Blogger kmr.krishnan said...
இன்று காதல்...//////Blogger kmr.krishnan said...<br /> இன்று காதல் திருமணத்திற்கு எதிராக சில சாதிச் சங்கங்களும், சாதி சார்ந்த அரசியல் கட்சிகளும் கொடி தூக்கியுள்ள நிலையில், வெளிநாட்டுக் கலாச்சார நாளான வாலண்டின் நாளில் காதலுக்கு ஆலோசனை கூறியுள்ள உங்களுக்கு<br /> அபாரமான துணிச்சல்தான்.<br /> ஒருதலைக் காதலை நிராகரித்து அமில வீச்சுப் பெற்று உயிர்துறந்த வினோதினியின் ஆன்மா சாந்தியடைய காதலர் தினத்தன்று அஞ்சலி!//////<br /><br />கண்ணை மூடிக்கொண்டு காதலை ஆதரிக்கவில்லையே சுவாமி. காதலின் உண்மையான நிலையையும், பெற்றோர்களின் கண்ணீரையும் எழுதியிருக்கிறேனே சுவாமி. அதை நீங்கள் கவனிக்கவில்லையா? உண்மையை (உண்மை நிலைமையை) யார் வேண்டுமென்றாலும் சொல்லலாம். அதற்குத் துணிச்சல் எதற்கு?Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-39016759796313136222013-02-14T14:23:57.755+05:302013-02-14T14:23:57.755+05:30இன்று காதல் திருமணத்திற்கு எதிராக சில சாதிச் சங்கங...இன்று காதல் திருமணத்திற்கு எதிராக சில சாதிச் சங்கங்களும், சாதி சார்ந்த அரசியல் கட்சிகளும் கொடி தூக்கியுள்ள நிலையில், வெளிநாட்டுக் கலாச்சார நாளான வாலண்டின் நாளில் காதலுக்கு ஆலோசனை கூறியுள்ள உங்களுக்கு<br />அபாரமான துணிச்சல்தான்.<br /><br />ஒருதலைக் காதலை நிராகரித்து அமில வீச்சுப் பெற்று உயிர்துறந்த வினோதினியின் ஆன்மா சாந்தியடைய காதலர் தினத்தன்று அஞ்சலி! kmr.krishnanhttps://www.blogger.com/profile/00003470883657086247noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-29462175007702223182013-02-14T13:34:52.722+05:302013-02-14T13:34:52.722+05:30//////Blogger GOWDA PONNUSAMY said...
அன்புடன்...//////Blogger GOWDA PONNUSAMY said...<br /> அன்புடன் பாங்கான பண்பும் உடைய வாத்தியாரய்யா அவர்களுக்கு வணக்கங்கள்.வாலண்டைன் தினத்தன்று வாழைக்காய் பஜ்ஜி சாப்பிடவும் மிகவும் நன்றாகவே இருந்தது,தங்களின் பதிவைப் போலவே.குறிப்பிட்ட மங்கையின் பதில் மிகவும் கவனத்தை ஈர்ப்பதாகவுமுள்ளது. இது அந்த பெண்ணின் தைரியமாக தெரியவில்லை. பதிலாக அசட்டுத்தனம் என்று தெரிகிறது.<br /> ஸம்ஜாத்தோ டீக் ஸே மகர் லக்த்தாஹை பஹுத் லோச்சா ஹை.<br /> நன்றியுடன்,<br /> -Peeyes./////<br /><br />அசட்டுத்தனம்தானே சுவாமி....! அது இல்லாவிட்டால் எப்படி? காதல் கோட்டைக்கு முதல் வாசலே அதுதான்! இரண்டாவது வாசல்..? அசட்டுத் துணிச்சல்! இன்னும் உள்ள வாசல்கள்...? நிறைய உள்ளன. கதவைத் திற்க்க மாட்டார்கள். ஏறிக் குதிக்க வேண்டிய வாசல்களும் உள்ளன! பின்னூட்டத்தில் இவ்வளவுதான் சொல்ல முடியும்! அர்த்தமாயிந்தா சாமி?Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-49428314906632896812013-02-14T13:14:22.994+05:302013-02-14T13:14:22.994+05:30/////Blogger Bhuvaneshwar said...
காதல் மறுக்க.../////Blogger Bhuvaneshwar said...<br /> காதல் மறுக்கப்படுவது ஒரு வகையில் நன்மையே. காதலித்து, கைவிடப்பட்டு கொஞ்ச நாள் அவளை/அவனை பற்றி நினைத்து உருகி, இன்னும் சிலர் கையை கீறுவது என்று எல்லாம் போய்.... நல்ல பிள்ளையாக அம்மா அப்பா சம்மதத்துடன் தேடி ஏற்பாட்டு திருமணம் பண்ணுவதே நலமாக இருக்கும்.<br /> எனக்கு தெரிந்த ஒரு பையன் இருக்கிறான். அனானுக்கு கொஞ்சம் ஜோதிடம் தெரியும். பழகும் பெண்களில் கொஞ்சம் பிடித்த பெண்களின் ஜாதகங்களை நைசாக வாங்கி, அவர்களுக்கு பலன் சொல்வது போல பார்த்து விடுவது. அதில் எதாவது அவனுக்கு செட்டாகுமா என்று பார்ப்பது. இன்னும் ஒன்றும் அமையலியாம். சொல்றான்.<br /> இப்படி எல்லாம் டெக்னிகலாக நம்மாளுங்க யோசிக்கறாங்க.<br /> நாம் இயற்றிய ஒரு செய்யுள்:<br /> காதல் வாழ்கவென்று கூத்திடுவோம் காண - உயர்<br /> காதல் நலமேனவே களினடமிடுவோம்!<br /> காதலது நல்லின்பம் காதலி தெய்வம்<br /> அதில் ஊருசுவை யுண்டுவஃ துயிர்கட்கமுதாம்!<br /> இந்த காதல் திருமணத்துக்கு பின் வரும் காதலை குறித்தது.<br /> நமது முன்னாள் மேதகு ஜனாதிபதி திரு ராதாக்ருஷ்ணன் அவர்களிடம் ஒரு ஆங்கில நண்பர் கேட்டாராம், "அது எப்படி உங்கள் கலாசாரத்தில் காதலிக்காமல், முன் பின் தெரியாமல் ஒரு பெண்ணை கலியாணம் பண்ணிக்கொல்லுகிரீர்கள்?" என்றி. அதற்கு நம்மவர் சொன்னாராம் "உங்கள் காதல் முடிவடையும் நேரத்தில் எங்கள் காதல் ஆரம்பிக்கிறது" என்று...... எங்கோ படித்தது.....<br /> அன்புடன்<br /> காலகாலதாசன்<br /> புவனேஸ்வர்/////<br /><br />வாழ்க உங்கள் பெற்றோர் சமர்த்தான பிள்ளையைப் பெற்றமைக்காக!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-4180972509570362942013-02-14T13:14:02.358+05:302013-02-14T13:14:02.358+05:30/////Blogger Ananthamurugan said...
அய்யாவிற்க.../////Blogger Ananthamurugan said...<br /> அய்யாவிற்க்கு காதலர் தின நல்வாழ்த்துகள் !!!/////<br /><br />காலன் அழைக்கும் பருவத்தில் இருப்பவர்களுக்கெல்லாம், கலக்கல் (காதல்) வாழ்த்துக்கள் எதற்கு சாமி? Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-90119640717922460072013-02-14T13:13:44.589+05:302013-02-14T13:13:44.589+05:30Blogger அய்யர் said...
விவாகரத்து பெருகி வரும்...Blogger அய்யர் said...<br /> விவாகரத்து பெருகி வரும் சூழலில்<br /> விவகாரங்கள் காதலினால் மட்டுமா<br /> காதல் சோசியமும் உண்டு. அது திரை<br /> கலைஞர் பாக்கியராசுக்கு நன்கு தெரியும்<br /> ஆணும் பெண்ணும் உரிமையை<br /> அப்படி மாற்றிக் கொண்டால்<br /> வழக்கம் போல்<br /> வலமாக வரும் பாடல் இப்படித்தானிருக்கும்<br /><br /> பொறந்தாலும் ஆம்பிள்ளையா பொறக்ககூடாது - அய்யா<br /> பொறந்து விட்டா<br /> பொம்பிள்ளைய நினைக்க கூடாது<br /> ஆம்பிள்ளை எல்லாம் பொம்பிள்ளை போலே மாறவும் கூடாது<br /> பெண் ஆடும் ஆட்டத்தை கண்டு நோட்டத்தை கண்டு வாடவும் கூடாது<br /> ஆயிரம் ஆயிரம் ஆண்களிலே<br /> அய்யா உன்னை நினைச்சேனே<br /> அர்ஜ்சுனன் போல அழகிருக்க<br /> அனுமார் ஜாதி பிடிச்சேனே<br /> பரம்பரை ஞாபகம் போகலையே பழையத இன்னும் மறக்கலையே<br /> மரத்துக்கு மேலே தாவுறியே மனுசனை குரங்கா நினைகிறியே<br /> காதலை கவிஞன் பாடி வச்சான் கடவுள் அதுக்கொரு ஜோடி வச்சான்<br /> உன்னை எனக்குன்னு எழுதி வச்சான் உறவை நனச்சி அழுக வச்சான்<br /> சிரிக்கிற காதல் முறிந்து விடும் அழுகுற காதல் உறுதி பெறும்<br /> முடிகிற வரைக்கும் அழுது விடு முடிந்ததும் என்னை மணந்துவிடு <br /> இதை இப்படி பாடுவர்<br /> இன்றைய இளைஞர்கள்<br /> முடிகிற வரைக்கும் அழுது விடு முடிந்ததும் என்னை "மறந்து" விடு/////<br /><br />முடிகிறவரைக்கும் சிரித்தும், முடிந்த பிறகு அழுகின்ற கேஸ்களும் உண்டு சுவாமி! எல்லாம் வங்கி வந்த வரம்!<br />Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-30547565296777177822013-02-14T13:13:25.658+05:302013-02-14T13:13:25.658+05:30அன்புடன் பாங்கான பண்பும் உடைய வாத்தியாரய்யா அவர்கள...அன்புடன் பாங்கான பண்பும் உடைய வாத்தியாரய்யா அவர்களுக்கு வணக்கங்கள்.வாலண்டைன் தினத்தன்று வாழைக்காய் பஜ்ஜி சாப்பிடவும் மிகவும் நன்றாகவே இருந்தது,தங்களின் பதிவைப் போலவே.குறிப்பிட்ட மங்கையின் பதில் மிகவும் கவனத்தை ஈர்ப்பதாகவுமுள்ளது.இது அந்த பெண்ணின் தைரியமாக தெரியவில்லை. பதிலாக அசட்டுத்தனம் என்று தெரிகிறது.<br />ஸம்ஜாத்தோ டீக் ஸே மகர் லக்த்தாஹை பஹுத் லோச்சா ஹை.<br />நன்றியுடன்,<br />-Peeyes.Gowda Ponnusamyhttps://www.blogger.com/profile/12136840211253656291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-26738543021548491502013-02-14T13:13:20.898+05:302013-02-14T13:13:20.898+05:30/////Blogger Thava Kumaran said...
ஐயாவுக்கு வ.../////Blogger Thava Kumaran said...<br /> ஐயாவுக்கு வணக்கம்..<br /> பதிவு வழக்கம் போல அருமை..நல்ல கருத்துக்களை சொல்லிருக்கீங்க.நன்றி./////<br /><br />உங்களின் மனமுவந்த பாராட்டிற்கு நன்றி நண்பரே! Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-29663375144635947602013-02-14T13:13:04.603+05:302013-02-14T13:13:04.603+05:30/////Blogger Ak Ananth said...
ஓடிப் போய் திரு.../////Blogger Ak Ananth said...<br /> ஓடிப் போய் திருமணம் செய்துக் கொண்டால் திருமண செலவாவது மிச்சமாகும். அந்த பணத்தை வைத்து எங்காவது வெளிநாட்டிற்கு தேனிலவு போகலாம். அல்லது திருமணத்திற்கு பிறகு குடும்ப செலவிற்கு அந்த பணம் பயன்படும். திருமணம் என்றால் தாலி கட்டுவதுதானே முக்கியம்./////<br /><br />ஓடிப்போயா.....................? கணக்காய்வாளரே உங்கள் கணக்கு சரியாக இல்லை! கவியரசர் கண்ணதாசன் சொல்லிவிட்டுப்போனதை மறந்துவிட்டீர்களே! <br /><br />காதலிக்கும்போது:<br /><br />மல்லிகை மலர் சூடிக் காத்து நில்லடி<br />மாலை இளந்தென்றல் தன்னைத் தூது விடடி<br /><br />திருமணம் என்று முடிவு செய்த பின்:<br /><br />நல்லதொரு நாள பார்த்த்து சேதி சொல்லடி<br />நாட்டோரைச் சாட்சிவைத்து வந்து விடடி!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-443654563498851702013-02-14T13:12:30.706+05:302013-02-14T13:12:30.706+05:30/////Blogger geekay said...
As usual, Excellen.../////Blogger geekay said...<br /> As usual, Excellent post!!<br /> I am happy with Bajji,Filter Coffee and arranged marriage.<br /> Your old student,<br /> GK-BLR/////<br /><br />உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-19406445096671697262013-02-14T13:12:13.679+05:302013-02-14T13:12:13.679+05:30////Blogger geekay said...
Good One!
I am ...////Blogger geekay said...<br /> Good One!<br /> I am Happy with Bajji, Filter Coffee and arranged Marriage.<br /> GK<br /> BLR////<br /><br />உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி நண்பரே!!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-9926676412778663842013-02-14T11:36:50.144+05:302013-02-14T11:36:50.144+05:30காதல் மறுக்கப்படுவது ஒரு வகையில் நன்மையே. காதலித்த...காதல் மறுக்கப்படுவது ஒரு வகையில் நன்மையே. காதலித்து, கைவிடப்பட்டு கொஞ்ச நாள் அவளை/அவனை பற்றி நினைத்து உருகி, இன்னும் சிலர் கையை கீறுவது என்று எல்லாம் போய்.... நல்ல பிள்ளையாக அம்மா அப்பா சம்மதத்துடன் தேடி ஏற்பாட்டு திருமணம் பண்ணுவதே நலமாக இருக்கும். <br /><br />எனக்கு தெரிந்த ஒரு பையன் இருக்கிறான். அனானுக்கு கொஞ்சம் ஜோதிடம் தெரியும். பழகும் பெண்களில் கொஞ்சம் பிடித்த பெண்களின் ஜாதகங்களை நைசாக வாங்கி, அவர்களுக்கு பலன் சொல்வது போல பார்த்து விடுவது. அதில் எதாவது அவனுக்கு செட்டாகுமா என்று பார்ப்பது. இன்னும் ஒன்றும் அமையலியாம். சொல்றான். <br /><br />இப்படி எல்லாம் டெக்னிகலாக நம்மாளுங்க யோசிக்கறாங்க. <br /><br />நாம் இயற்றிய ஒரு செய்யுள்:<br /><br />காதல் வாழ்கவென்று கூத்திடுவோம் காண - உயர் <br />காதல் நலமேனவே களினடமிடுவோம்!<br />காதலது நல்லின்பம் காதலி தெய்வம்<br />அதில் ஊருசுவை யுண்டுவஃ துயிர்கட்கமுதாம்!<br /><br />இந்த காதல் திருமணத்துக்கு பின் வரும் காதலை குறித்தது.<br /><br />நமது முன்னாள் மேதகு ஜனாதிபதி திரு ராதாக்ருஷ்ணன் அவர்களிடம் ஒரு ஆங்கில நண்பர் கேட்டாராம், "அது எப்படி உங்கள் கலாசாரத்தில் காதலிக்காமல், முன் பின் தெரியாமல் ஒரு பெண்ணை கலியாணம் பண்ணிக்கொல்லுகிரீர்கள்?" என்றி. அதற்கு நம்மவர் சொன்னாராம் "உங்கள் காதல் முடிவடையும் நேரத்தில் எங்கள் காதல் ஆரம்பிக்கிறது" என்று...... எங்கோ படித்தது.....<br /><br /><br />அன்புடன்<br />காலகாலதாசன்<br />புவனேஸ்வர் <br /><br />BDhttps://www.blogger.com/profile/11366926126323290970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-81095425285256576332013-02-14T11:10:40.681+05:302013-02-14T11:10:40.681+05:30அய்யாவிற்க்கு காதலர் தின நல்வாழ்த்துகள் !!!அய்யாவிற்க்கு காதலர் தின நல்வாழ்த்துகள் !!!Ananthamuruganhttps://www.blogger.com/profile/11373279117681676241noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-46017861682617384582013-02-14T08:44:39.313+05:302013-02-14T08:44:39.313+05:30விவாகரத்து பெருகி வரும் சூழலில்
விவகாரங்கள் காதலின...விவாகரத்து பெருகி வரும் சூழலில்<br />விவகாரங்கள் காதலினால் மட்டுமா<br /><br />காதல் சோசியமும் உண்டு. அது திரை<br />கலைஞர் பாக்கியராசுக்கு நன்கு தெரியும்<br /><br />ஆணும் பெண்ணும் உரிமையை <br />அப்படி மாற்றிக் கொண்டால் <br /><br />வழக்கம் போல் <br />வலமாக வரும் பாடல் இப்படித்தானிருக்கும்<br /><br /><br />பொறந்தாலும் ஆம்பிள்ளையா பொறக்ககூடாது - அய்யா <br /><br />பொறந்து விட்டா <br />பொம்பிள்ளைய நினைக்க கூடாது<br /><br />ஆம்பிள்ளை எல்லாம் பொம்பிள்ளை போலே மாறவும் கூடாது<br /><br />பெண் ஆடும் ஆட்டத்தை கண்டு நோட்டத்தை கண்டு வாடவும் கூடாது<br /><br />ஆயிரம் ஆயிரம் ஆண்களிலே <br />அய்யா உன்னை நினைச்சேனே<br /><br />அர்ஜ்சுனன் போல அழகிருக்க <br />அனுமார் ஜாதி பிடிச்சேனே<br /><br />பரம்பரை ஞாபகம் போகலையே பழையத இன்னும் மறக்கலையே<br /><br />மரத்துக்கு மேலே தாவுறியே மனுசனை குரங்கா நினைகிறியே<br /><br />காதலை கவிஞன் பாடி வச்சான் கடவுள் அதுக்கொரு ஜோடி வச்சான்<br /><br />உன்னை எனக்குன்னு எழுதி வச்சான் உறவை நனச்சி அழுக வச்சான்<br /><br />சிரிக்கிற காதல் முறிந்து விடும் அழுகுற காதல் உறுதி பெறும்<br /><br />முடிகிற வரைக்கும் அழுது விடு முடிந்ததும் என்னை மணந்துவிடு<br /><br />.....<br /><br />இதை இப்படி பாடுவர் <br />இன்றைய இளைஞர்கள்<br /><br />முடிகிற வரைக்கும் அழுது விடு முடிந்ததும் என்னை "மறந்து" விடு<br />வேப்பிலைhttps://www.blogger.com/profile/06934805646545065593noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-88903685787122711852013-02-14T08:05:16.201+05:302013-02-14T08:05:16.201+05:30ஐயாவுக்கு வணக்கம்..
பதிவு வழக்கம் போல அருமை..நல்ல ...ஐயாவுக்கு வணக்கம்..<br />பதிவு வழக்கம் போல அருமை..நல்ல கருத்துக்களை சொல்லிருக்கீங்க.நன்றி.Thavahttps://www.blogger.com/profile/02852489612215834285noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-76272811846960789452013-02-14T07:25:07.643+05:302013-02-14T07:25:07.643+05:30ஓடிப் போய் திருமணம் செய்துக் கொண்டால் திருமண செலவா...ஓடிப் போய் திருமணம் செய்துக் கொண்டால் திருமண செலவாவது மிச்சமாகும். அந்த பணத்தை வைத்து எங்காவது வெளிநாட்டிற்கு தேனிலவு போகலாம். அல்லது திருமணத்திற்கு பிறகு குடும்ப செலவிற்கு அந்த பணம் பயன்படும். திருமணம் என்றால் தாலி கட்டுவதுதானே முக்கியம். Anonymoushttps://www.blogger.com/profile/08540295795820835114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-77080110888423254812013-02-14T07:18:51.633+05:302013-02-14T07:18:51.633+05:30As usual, Excellent post!!
I am happy with Bajji,...As usual, Excellent post!!<br /><br />I am happy with Bajji,Filter Coffee and arranged marriage.<br /><br />Your old student,<br />GK-BLRgeekayhttps://www.blogger.com/profile/17082672758199709538noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-20207081665856153252013-02-14T07:16:26.486+05:302013-02-14T07:16:26.486+05:30Good One!
I am Happy with Bajji, Filter Coffee an...Good One!<br /><br />I am Happy with Bajji, Filter Coffee and arranged Marriage.<br /><br />GK<br />BLR<br /><br />geekayhttps://www.blogger.com/profile/17082672758199709538noreply@blogger.com