tag:blogger.com,1999:blog-4586112903071555610.post4558805157664226964..comments2024-02-10T22:07:58.433+05:30Comments on வகுப்பறை: எப்போதும் பரவசநிலையில் இருப்பது எப்படி?Subbiah Veerappanhttp://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-4586112903071555610.post-29444888774091381472011-07-08T20:32:59.515+05:302011-07-08T20:32:59.515+05:30வேறு நிலையில் இருந்து சொன்னால்
வேறு மாதிரி போய்விட...வேறு நிலையில் இருந்து சொன்னால்<br />வேறு மாதிரி போய்விடும் என்பதினால்<br /><br />இன்றைய வகுப்பிற்கு வராமல் <br />இயல்பான என் நிலைக்கு போகிறேன்<br /><br />கடல் கடந்து சென்றாலும் <br />மடல் திறந்து எழுதும் எண்ணங்களுக்கும்<br /><br />எழுத்துலகம் வியந்து பார்க்கும் <br />எட்டாத உமது நினைவுத்திறத்திக்கும்<br /><br />வாழ்த்துக்கள் .. வணக்கங்கள்..<br />வழக்கம் போல் திருக்குறள் சிந்தனை<br /><br />மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ்வார்வேப்பிலைhttps://www.blogger.com/profile/06934805646545065593noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-69869331091332164062011-07-08T09:54:03.994+05:302011-07-08T09:54:03.994+05:30என் கட்டுரையை வெளியிட்டு ஆதரவு அளித்தமைக்கு நன்றி ...என் கட்டுரையை வெளியிட்டு ஆதரவு அளித்தமைக்கு நன்றி ஐயா!<br /><br />சுவாமி பிரமானந்தரின் மனைவியைப் பற்றிக் குறிப்பிட்டு இருந்தேன் அல்லவா? சுவாமியின் சரிதத்திலும்,ஸ்ரீராமகிருஷ்ணரின் சரிதத்திலும் நான் அளித்துள்ள தகவலுக்கு மேல் எதுவும் அந்த மாதரசியைப் பற்றி <br />செய்தி ஒன்றும் கிடைக்கவில்லை.சுவாமியின் மாமியாரே சுவாமியின் உயர்நிலையை நன்கு புரிந்து கொண்டு தன் மகளைச் சமாதானம் செய்து மீண்டும் மீண்டும் சுவாமியைத் தொந்திரவு செய்வதில் இருந்து விலக்கினார் என்று படித்துள்ளேன்.அன்னை சாரதாமணி தேவியாரின் தியாகத்திற்குச் சற்றும் குறைவில்லாத தியாகம் ராக்காலின் மனைவியார் செய்த தியாகமும்தான். <br /><br />அந்த மாதரசி எவ்வாறு வாழ்ந்தார், அவருடைய உணவுக்கும் உடைக்கும் என்ன செய்தார் போன்ற மேல் அதிகத் தகவல் யாருக்காவது தெரியுமானால் ஆதாரத்துடன் எனக்குச் சொல்லுங்கள்.கல்கத்தாவில் வாழ்பவர்களுக்கோ, அல்லது வங்காளிகளுடன் தொடர்பு இருப்பவர்களுக்கோ இது சாத்தியமாகலாம். அப்படி சரியான தகவல் அளிப்பவர்களுக்கு என் நன்றியைக் காணிக்கை ஆக்குகிறேன்.kmr.krishnanhttps://www.blogger.com/profile/00003470883657086247noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-3277807822927168702011-07-08T08:41:08.812+05:302011-07-08T08:41:08.812+05:30வணக்கம் கிருஷ்ணன் ஐயா,
//உலக மாயை ஒருபக்கம் இ...வணக்கம் கிருஷ்ணன் ஐயா,<br /><br />//உலக மாயை ஒருபக்கம் இழுக்கிறது. ஆன்மீகம் மறுபக்கம் இழுக்கிறது. <br />பெரும்பாலானவர் கள் உலகமாயைக்குக் கட்டுப்பட்டு சம்சார சாகரத்தில்<br />சிக்கி விடுகிறார்கள். //<br /><br />சத்தியமான வார்த்தைகள் ஐயா..<br /><br />ஒருவேளை தப்பித் தவறி ஆன்மீக நெறிக்கு வந்தாலும் இன்றைய காலச் சூழல் அவர்களை மீண்டும் சம்சார சாகரத்திற்கே தள்ளி விடுகிறது.<br /><br />அருமையான பதிவு..<br /><br />நன்றி..சிவ.சி.மா. ஜானகிராமன்https://www.blogger.com/profile/03172192787706041594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-52729176363476316632011-07-08T07:24:39.184+05:302011-07-08T07:24:39.184+05:30அன்புடன் வணக்கம்
ஆழ் நிலை தியானம் கைவரபெர்றறவ்ர்க...அன்புடன் வணக்கம் <br />ஆழ் நிலை தியானம் கைவரபெர்றறவ்ர்கள் [.நிர் விகல்ப சமாதி நிலை.]<br />அவர்கள் முகம் கண்டாலே இந்த உலக வாழவியல் மறந்து விடும்.!!!<br />[நீங்கள் எழுதியதில்...!! **பி.கு **..தான் பிழை.!!!அதற்கு தகுந்தார் போல் ""பரிசு.."" கழித்து... கொண்டு<br />வாத்தியார் அய்யாவிடம் சொல்லி பெற்று கொள்ளலாம் !!! .] .hamaraganahttps://www.blogger.com/profile/12784398169356424456noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-18152412132944290412011-07-08T06:50:20.144+05:302011-07-08T06:50:20.144+05:30"தியானம் அகம்பாவத்தை சுட்டெரிக்கும் மயானம்&qu..."தியானம் அகம்பாவத்தை சுட்டெரிக்கும் மயானம்"<br /><br />நல்ல பதிவு<br />நன்றி!Anonymoushttps://www.blogger.com/profile/11740988824690696903noreply@blogger.com