tag:blogger.com,1999:blog-4586112903071555610.post4554152960705896774..comments2024-02-10T22:07:58.433+05:30Comments on வகுப்பறை: பயனற்றவை எது?Subbiah Veerappanhttp://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-4586112903071555610.post-63079389708123903682008-05-16T23:06:00.000+05:302008-05-16T23:06:00.000+05:30எனக்கு இதில் சில அபத்தமா படுது..//தன் ஆசிரியர் சொல...எனக்கு இதில் சில அபத்தமா படுது..<BR/><BR/>//தன் ஆசிரியர் சொல்லிக்கொடுத்தன்படி நடக்காத மாணவன்<BR/>//<BR/><BR/>குருவை மிஞ்சின சீடர்கள் இருக்கும் இந்த காலத்துக்கு பொருந்துமா? குருவுக்கே பாடம் சொல்லிக் கொடுக்கிறார்கள் இந்த கால மாணவர்கள். மேலும், இது மாணவர்களின் கிரியேட்டிவிட்டியை தடை செய்வது போன்ற வாசகம்.<BR/><BR/>குரு சொல்றத கேட்டு, அது சரியா, தவறான்னு ஆராய்ந்து அப்புறம் அதன்படி நடக்கலாமான்னு யோசிக்கலாம்.<BR/><BR/>//கணவனின் வருமானம் தெரிந்து குடும்பம் நடத்தாத பெண்//<BR/><BR/>கணவன் மனைவி ரெண்டு பேரும் வேலைக்கு போகும் பெண்ணீய காலத்திலா? என்னை கேட்டால் இது இப்படி மாறனும்<BR/><BR/>"வருமானம் தெரிந்து குடும்பம் நடத்தாத ஆண் / பெண் (இரு பாலாரும்) பயனற்றவர்கள்"PPattianhttps://www.blogger.com/profile/14458557018087709140noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-3965773062274044352008-05-16T14:35:00.000+05:302008-05-16T14:35:00.000+05:30சிறுவயதில் என் அன்னை நான் ஒழுக்கமாக வளர வேண்டி சிற...சிறுவயதில் என் அன்னை நான் ஒழுக்கமாக வளர வேண்டி சிறு சிறு பாடல்களை நேரத்துக்கேற்றாற் போல் சொல்வது வழக்கம். அவற்றுள் இதுவும் ஒன்று. ஞாபகப்படுத்தியமைக்கு நன்றிMSATHIAhttps://www.blogger.com/profile/18251931587254393458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-91222922851543636362008-05-05T18:20:00.001+05:302008-05-05T18:20:00.001+05:30/////உண்மைத் தமிழன்(15270788164745573644) said... .../////உண்மைத் தமிழன்(15270788164745573644) said...<BR/> //நீங்கள் ஓங்கிய கையைத் தவிர மற்றதைப் பார்த்துவிட்டு என்னைத் திட்டித் தீர்த்துவிட்டீர்.//<BR/> வாத்தியாரே.. உங்கள் அன்பு சீடனை இப்படியா பழி தீர்ப்பது?<BR/> //எனக்கு ஒரே சகவாசம்தான். அது பழநியில் இருக்கும் அந்த ஆண்டியோடுதான்!//<BR/> எனக்கும் அவன் சகவாசம்தான் வாத்தியாரே.. ஆனா உங்களக்குத் தோணுற இந்த ஐடியாகூட எனக்குத் தோண மாட்டேங்குதே.. ஏன் வாத்தியாரே..?///// <BR/><BR/>தாயில்லாமல் நானில்லை; தானே எவரும் பிறந்ததில்லை.<BR/>ஆசிரியர் மாணவர் உறவும் அப்படிப்பட்ட உறவு. இதில் பழிக்கு, பாவத்திற்கு இடமேது சுவாமி?<BR/><BR/>உங்களுக்கும் தோன்றும்! அவனுடைய நட்பை இன்னும் நெருக்கப்படுத்துங்கள்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-78069378750556132742008-05-05T18:20:00.000+05:302008-05-05T18:20:00.000+05:30//////விக்னேஸ்வரன் said... நான் வகுப்பிற்கு தாம...//////விக்னேஸ்வரன் said...<BR/> நான் வகுப்பிற்கு தாமதமாக வந்ததால் அந்த படத்தை மிஸ் பன்னிட்டேன்... மறுபடியும் போடுவிங்களா???/////<BR/><BR/>உண்மைத்தமிழரின் பின்னூட்டத்தைப் படியுங்கள். சில சமயங்களில் நான் படம் போடும் நோக்கம் திசை மாறிவிடுகிறது. ஆகவே இனி படங்கள் இந்தப்பதிவில் அதிகம் இருக்காது. மன்னிக்கவும்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-37992839052596279662008-05-05T17:30:00.000+05:302008-05-05T17:30:00.000+05:30//நீங்கள் ஓங்கிய கையைத் தவிர மற்றதைப் பார்த்துவிட்...//நீங்கள் ஓங்கிய கையைத் தவிர மற்றதைப் பார்த்துவிட்டு என்னைத் திட்டித் தீர்த்துவிட்டீர்.//<BR/><BR/>வாத்தியாரே.. உங்கள் அன்பு சீடனை இப்படியா பழி தீர்ப்பது? <BR/><BR/>//எனக்கு ஒரே சகவாசம்தான். அது பழநியில் இருக்கும் அந்த ஆண்டியோடுதான்!//<BR/><BR/>எனக்கும் அவன் சகவாசம்தான் வாத்தியாரே.. ஆனா உங்களக்குத் தோணுற இந்த ஐடியாகூட எனக்குத் தோண மாட்டேங்குதே.. ஏன் வாத்தியாரே..?உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-21288556633958470152008-05-05T16:13:00.000+05:302008-05-05T16:13:00.000+05:30நான் வகுப்பிற்கு தாமதமாக வந்ததால் அந்த படத்தை மிஸ்...நான் வகுப்பிற்கு தாமதமாக வந்ததால் அந்த படத்தை மிஸ் பன்னிட்டேன்... மறுபடியும் போடுவிங்களா???Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-33869009242265160102008-05-05T14:02:00.000+05:302008-05-05T14:02:00.000+05:30/////வாத்தியாரே.. இப்படி ஒரு நீதிக் கதைக்கு சம்பந்.../////வாத்தியாரே.. இப்படி ஒரு நீதிக் கதைக்கு சம்பந்தமில்லாம ஒரு பிகரோட போட்டோவைக் காட்டி பாடம் நடத்துறீங்களே.. இது நியாயமா..?<BR/><BR/>அப்போ இனிமே, நாங்க இது மாதிரி 'படம் போட்டு' பாலோ பண்ணலைன்னா, எல்லாம் வேஸ்ட்தானா..?<BR/><BR/>சொல்லிக் கொடுக்கும் வாத்தியாரே இந்த ரேஞ்ச்ல இருந்தா.. எங்களைப் பத்தி மத்தவங்க என்ன நினைப்பாங்க..?<BR/><BR/>ம்ஹ¤ம்.. நீங்களும் ரொம்ப கெட்டுப் போயிட்டீங்க வாத்தியாரே..<BR/><BR/>'கூடா சகவாசத்தைக்' கொஞ்சம் குறைச்சுக்கறது..////<BR/><BR/>அந்தப் பெண் செவிட்டில் அறைய வருவதைப்போல கையக்காட்டியதால், பொருத்தமாக இருக்கிறதே என்று போட்டேன். நீங்கள் ஓங்கிய கையைத் தவிர மற்றதைப் பார்த்துவிட்டு என்னைத் திட்டித்தீர்த்துவிட்டீர்.<BR/><BR/>எதற்கு என்று படத்தைதூக்கிவிட்டேன்<BR/><BR/>எனக்கு ஒரே சகவாசம்தான். அது பழநியில் இருக்கும் அந்த ஆண்டியோடுதான்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-44212839733807129852008-05-05T13:48:00.000+05:302008-05-05T13:48:00.000+05:30//6. தன் ஆசிரியர் சொல்லிக் கொடுத்ததன்படி நடக்காத ம...//6. தன் ஆசிரியர் சொல்லிக் கொடுத்ததன்படி நடக்காத மாணவன்.//<BR/><BR/>வாத்தியாரே.. இப்படி ஒரு நீதிக் கதைக்கு சம்பந்தமில்லாம ஒரு பிகரோட போட்டோவைக் காட்டி பாடம் நடத்துறீங்களே.. இது நியாயமா..?<BR/><BR/>அப்போ இனிமே, நாங்க இது மாதிரி 'படம் போட்டு' பாலோ பண்ணலைன்னா, எல்லாம் வேஸ்ட்தானா..?<BR/><BR/>சொல்லிக் கொடுக்கும் வாத்தியாரே இந்த ரேஞ்ச்ல இருந்தா.. எங்களைப் பத்தி மத்தவங்க என்ன நினைப்பாங்க..?<BR/><BR/>ம்ஹ¤ம்.. நீங்களும் ரொம்ப கெட்டுப் போயிட்டீங்க வாத்தியாரே.. <BR/><BR/>'கூடா சகவாசத்தைக்' கொஞ்சம் குறைச்சுக்கறது..உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-9684997199248234672008-05-05T12:18:00.000+05:302008-05-05T12:18:00.000+05:30/////தியாகராஜன் said... குருவிற்கு நமஸ்காரம்.என.../////தியாகராஜன் said...<BR/> குருவிற்கு நமஸ்காரம்.என் தந்தையார் என்னிடம் கொடுத்து படிக்கச் சொன்ன விவேக சிந்தாமணி புத்தகத்தில், அவர் விளக்கமும் கூறிய பாடல்.வாழ்வில் மறக்கக் கூடாத வரிகள்.////<BR/><BR/>நீங்கள் உங்கள் தந்தையாரைப் பற்றிச் சொன்னது நெகிழ்ச்சியாக இருந்தது!<BR/><BR/>நன்றிSubbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-27091385149270533212008-05-05T11:55:00.000+05:302008-05-05T11:55:00.000+05:30குருவிற்கு நமஸ்காரம்.என் தந்தையார் என்னிடம் கொடுத்...குருவிற்கு நமஸ்காரம்.என் தந்தையார் என்னிடம் கொடுத்து படிக்கச் சொன்ன விவேக சிந்தாமணி புத்தகத்தில், அவர் விளக்கமும் கூறிய பாடல்.வாழ்வில் மறக்கக் கூடாத வரிகள்.தியாகராஜன்https://www.blogger.com/profile/02726219388613682529noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-56056590082680384842008-05-05T09:11:00.000+05:302008-05-05T09:11:00.000+05:30/////அறிவன்#11802717200764379909 said... ஐயா சு.../////அறிவன்#11802717200764379909 said...<BR/> ஐயா சுப்பையா,பார்த்த உடன் தெரிந்தது பாடல் விவேக சிந்தாமணி என்று.<BR/> ஐயா கணேசன் முந்திக்கொண்டு விட்டார்.<BR/> அது சரி,புகைப்படத்தில் இருக்கும் அம்மணி என்ன சொல்கிறார்?////<BR/><BR/>விவேக சிந்தாமணியை அறிந்து ரசிப்பவர்களுக்குப் பாட்டு!<BR/>மற்றவர்களுக்கு அம்மணியின் படம்:-))))Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-32542146937767076122008-05-05T08:41:00.000+05:302008-05-05T08:41:00.000+05:30ஐயா சுப்பையா,பார்த்த உடன் தெரிந்தது பாடல் விவேக சி...ஐயா சுப்பையா,பார்த்த உடன் தெரிந்தது பாடல் விவேக சிந்தாமணி என்று.<BR/>ஐயா கணேசன் முந்திக்கொண்டு விட்டார்.<BR/>அது சரி,புகைப்படத்தில் இருக்கும் அம்மணி என்ன சொல்கிறார்?✨முருகு தமிழ் அறிவன்✨https://www.blogger.com/profile/11802717200764379909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-74402687771922526922008-05-05T08:16:00.000+05:302008-05-05T08:16:00.000+05:30///நா. கணேசன் said... பயனற்றவை எவை? விவேக சி...///நா. கணேசன் said...<BR/> பயனற்றவை எவை?<BR/> விவேக சிந்தாமணிப் பாடலா?///<BR/><BR/>கணேசன் சார் வணக்கம். நீங்கள் தமிழ் ஆர்வலர். உடனே கண்டுபிடித்துச் சொல்லிவிட்டீர்கள். நன்றி!<BR/><BR/>அது விவேகசிந்தாமணிப் பாடல்தான்!<BR/><BR/>யாராவது அதைக் கவனித்து எழுதுகிறார்களா - பார்ப்போம் என்றுதான் பதிவில் சொல்லாமல் விட்டேன்:-)))Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-62858618764132598182008-05-05T08:07:00.000+05:302008-05-05T08:07:00.000+05:30பயனற்றவை எவை?விவேக சிந்தாமணிப் பாடலா?பயனற்றவை எவை?<BR/><BR/>விவேக சிந்தாமணிப் பாடலா?நா. கணேசன்https://www.blogger.com/profile/09050453844961160504noreply@blogger.com