tag:blogger.com,1999:blog-4586112903071555610.post4542745802082935128..comments2024-02-10T22:07:58.433+05:30Comments on வகுப்பறை: காயகல்பம் வேண்டுமா?Subbiah Veerappanhttp://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-4586112903071555610.post-56043668448860179352016-03-14T21:27:48.997+05:302016-03-14T21:27:48.997+05:30காயகல்பம் ... இல்லை - இங்கே
காயுது கற்பம்...
அவ...காயகல்பம் ... இல்லை - இங்கே <br />காயுது கற்பம்...<br /><br />அவர் சொல்கிற அத்தனையும் செய்ய வேண்டாம்.<br />அது எல்லாம் இந்தியாவின் வாழ்வியல் முறை <br /><br />என்பதை கூட அறியாமல் <br />எங்கிருந்தோ வெளி நாட்டில் இருந்து <br /><br />வருபவர் இதே செய்தியை சொன்னால் கேட்கும் <br />வழக்கத்தை மாற்றிக் கொண்டாலே இளசுகளின் <br /><br />முதல் வெற்றி...<br />முயலுமா இளைஞர் பட்டாளம்...<br /><br />தமிழில் பேசுங்கள்... <br />தமிழ் வழி வாழ பழகுங்கள்..<br /><br />தமிழ் சொல்லும் <br />தரமான உணவே மருந்து <br /><br />என்பதை <br />எப்போதும் நினைவில் வையுங்கள்...<br /><br /><br />விசு அய்யர்https://www.blogger.com/profile/03736521794584523280noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-47860272468456961842016-03-14T17:55:49.288+05:302016-03-14T17:55:49.288+05:30///////Blogger வரதராஜன் said...
குருவே சரணம்.
இதுத...///////Blogger வரதராஜன் said...<br />குருவே சரணம்.<br />இதுதான் வகுப்பறையின் தனி மகத்துவம். மனிதர்கள் எத்தனை விதமோ அத்தனை வித்தியாசனமான பழக்கங்கள், வழக்கஙகள்,ருசிகள்,மற்றும் ஈடுபாடுகள். <br />சுமார் ஐயாயிரம் பேர் கொண்ட நம் வகுப்பறையில் எத்தனை, எத்தனை விதமான மாணவ, மாணவிகள். ஆகவே, எல்லோருடைய விருப்பங்களுக்கும் விருந்தாக விதம் விதமான உபயோகமான தகவல்கள் கிடைக்கின்றன. அதுதான் நம் வாத்தியாரின் தனித்வம்!! வாழ்க, வாழ்க!<br />தன் வாழ்க்கையையே ஒரு பாடமாக வாழ்ந்து காண்பித்து மறைந்த மாமேதை கண்ணதாசன் அவர்களைப் பற்றி ஒரு வார்த்தையிலோ, ஒரு கதையிலோ சொல்லி முடிக்க இயலாத ஒரு காவியம். அவரது பெண்களைப்பற்றிய வர்ணணைகள் எக்காலத்திலும் நின்று பேசும் வல்லமை கொண்டவை!.<br />சினிமா உலகத்திலே, இத்தனை காலமும் சிறப்பான நடிப்புத் திறமையைல் பெயர் பெற்றார்.நடிப்பிற்குப் பின் தனது சீரிய சிந்தனையைத் தொடர்ந்து பின்பற்றி, மேடைகளிலே, கல்லூரி வலாகங்களிலே இராமாயணம் மற்றும் மஹாபாரதம் போன்ற இதிகாசங்களிலிருந்து இம்மைக்கும், மறுமைக்கும் தேவையான இன்றியமையாக் கருத்துக்களைச் சொல்லி, எல்லோரையும் ஈர்க்கிறார், எனபது நாடறிந்த உண்மை!!<br />அவரது ஆரோக்கியத்தின் இரகசியம் அவரது தினசரி வாழ்க்கை முறையில் உள்ளது என்பதை இன்றைய பகிர்ப்பில் படித்து உணர முடிகிறது! தேகப்பயிற்சியில் ஆசனங்கள், நடை, உணவுப்பழக்கம் மற்றும் சொந்த பந்தங்களுடன் இருக்கவேண்டிய முறை அனைத்துமே அசத்தலான எடுத்துக்காட்டு!! சிவக்குமார் உமக்குக் காயகல்பம் தேவையே இல்லை!!///////<br /><br />உண்மைதான்! இத்தனை கட்டுபாடுகளுடன் வாழ்கின்ற சிவகுமாருக்கு காயகல்பம் தேவையில்லைதான். நன்றி வரதராஜன்!<br />Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-80082013103426548452016-03-14T17:55:24.236+05:302016-03-14T17:55:24.236+05:30//////Blogger siva kumar said...
வணக்கம் ஐயா
மிகவு...//////Blogger siva kumar said...<br />வணக்கம் ஐயா<br />மிகவும் பயனுள்ள தகவல் ஐயா மிகவும் நன்றி ஐயா/////<br /><br />நல்லது. நன்றி சிவகுமார்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-33606104378865913962016-03-14T17:55:08.432+05:302016-03-14T17:55:08.432+05:30//////Blogger kmr.krishnan said...
சிவகுமார் கூறிய...//////Blogger kmr.krishnan said...<br />சிவகுமார் கூறியுள்ளவை அனைத்தும் உண்மை. ஆனால் நமது கைபேசி ஆர்வலர்கள் இதனை வாட்ஸப், முகநூலில் பகிர்வதோடு சரி. கடைப்பிடிக்க முயலுவதில்லை./////<br /><br />முயலுவதில்லை என்று சொல்வதைவிட, இன்றையச் சூழலில் நேரமில்லை என்பதும் ஒரு காரணம். நன்றி கிருஷ்ணன் சார்!<br />Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-79316166561111194312016-03-14T17:54:59.774+05:302016-03-14T17:54:59.774+05:30//////Blogger C.P. Venkat said...
வணக்கம் குருஜி அ...//////Blogger C.P. Venkat said...<br />வணக்கம் குருஜி அவர்களே!.. மிக மிக அருமையான பதிவு. பாரட்டுகள்../////<br /><br />நல்லது. நன்றி நண்பரே!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-17789479977891788362016-03-14T17:54:23.424+05:302016-03-14T17:54:23.424+05:30//////Blogger venkatesh r said...
வணக்கம்.
1.கவிய...//////Blogger venkatesh r said...<br />வணக்கம். <br />1.கவியரசர் 51 வருடங்களுக்கு முன் எழுதி "கான சரஸ்வதி" சுசீலாம்மா பாடி,"ஹலோ மிஸ்டர் ஜமீந்தார்" படத்தில் வெளி வந்த பாடலின் வரிகள் அருமை!எளிமை! பெண்மையைப் பற்றி எழுதப்படும் தற்கால பாடல்கள் கொடுமை!<br />2. நடிகர் சிவகுமார் அவர்கள் கடைபிடிக்கும் காய கல்ப விளக்கங்கள் நன்று.////<br /><br />உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-88989132096367815252016-03-14T17:54:06.785+05:302016-03-14T17:54:06.785+05:30/////Blogger ravichandran said...
Respected Sir,
H.../////Blogger ravichandran said...<br />Respected Sir,<br />Happy morning... Superb... <br />Have a pleasant day.<br />With kind regards,<br />Ravi-avn/////<br /><br />நல்லது. நன்றி அவனாசி ரவி!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-52910959160406784292016-03-14T17:53:50.456+05:302016-03-14T17:53:50.456+05:30//////Blogger adithan said...
வணக்கம் ஐயா,நம் கண் ...//////Blogger adithan said...<br />வணக்கம் ஐயா,நம் கண் முன்னே வாழும் self disciplined மனிதர் சிவகுமார் அவர்களின் ஜாதகம் இருந்தால் பதிவிடுங்கள் ஐயா.அலசல்+ ஆராய்ச்சிக்கு.நன்றி./////<br /><br />என்னிடம் இல்லை. இணையத்தில்தான் தேடிப் பார்க்க வேண்டும்.<br />Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-12120497977945777242016-03-14T13:44:14.883+05:302016-03-14T13:44:14.883+05:30குருவே சரணம்.
இதுதான் வகுப்பறையின் தனி மகத்துவம். ...குருவே சரணம்.<br />இதுதான் வகுப்பறையின் தனி மகத்துவம். மனிதர்கள் எத்தனை விதமோ அத்தனை வித்தியாசனமான பழக்கங்கள், வழக்கஙகள்,ருசிகள்,மற்றும் ஈடுபாடுகள். <br />சுமார் ஐயாயிரம் பேர் கொண்ட நம் வகுப்பறையில் எத்தனை, எத்தனை விதமான மாணவ, மாணவிகள். ஆகவே, எல்லோருடைய விருப்பங்களுக்கும் விருந்தாக விதம் விதமான உபயோகமான தகவல்கள் கிடைக்கின்றன. அதுதான் நம் வாத்தியாரின் தனித்வம்!! வாழ்க, வாழ்க!<br />தன் வாழ்க்கையையே ஒரு பாடமாக வாழ்ந்து காண்பித்து மறைந்த மாமேதை கண்ணதாசன் அவர்களைப் பற்றி ஒரு வார்த்தையிலோ, ஒரு கதையிலோ சொல்லி முடிக்க இயலாத ஒரு காவியம். அவரது பெண்களைப்பற்றிய வர்ணணைகள் எக்காலத்திலும் நின்று பேசும் வல்லமை கொண்டவை!.<br />சினிமா உலகத்திலே, இத்தனை காலமும் சிறப்பான நடிப்புத் திறமையைல் பெயர் பெற்றார்.நடிப்பிற்குப் பின் தனது சீரிய சிந்தனையைத் தொடர்ந்து பின்பற்றி, மேடைகளிலே, கல்லூரி வலாகங்களிலே இராமாயணம் மற்றும் மஹாபாரதம் போன்ற இதிகாசங்களிலிருந்து இம்மைக்கும், மறுமைக்கும் தேவையான இன்றியமையாக் கருத்துக்களைச் சொல்லி, எல்லோரையும் ஈர்க்கிறார், எனபது நாடறிந்த உண்மை!!<br />அவரது ஆரோக்கியத்தின் இரகசியம் அவரது தினசரி வாழ்க்கை முறையில் உள்ளது என்பதை இன்றைய பகிர்ப்பில் படித்து உணர முடிகிறது! தேகப்பயிற்சியில் ஆசனங்கள், நடை, உணவுப்பழக்கம் மற்றும் சொந்த பந்தங்களுடன் இருக்கவேண்டிய முறை அனைத்துமே அசத்தலான எடுத்துக்காட்டு!! சிவக்குமார் உமக்குக் காயகல்பம் தேவையே இல்லை!!வரதராஜன்https://www.blogger.com/profile/08063197985478706434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-13275697331123609902016-03-14T13:13:53.575+05:302016-03-14T13:13:53.575+05:30வணக்கம் ஐயா
மிகவும் பயனுள்ள தகவல் ஐயா மி...வணக்கம் ஐயா<br /> மிகவும் பயனுள்ள தகவல் ஐயா மிகவும் நன்றி ஐயாSivakumar.aks@gmail.comhttps://www.blogger.com/profile/16076954713952120818noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-90789698411030228142016-03-14T12:46:31.793+05:302016-03-14T12:46:31.793+05:30சிவகுமார் கூறியுள்ளவை அனைத்தும் உண்மை. ஆனால் நமது ...சிவகுமார் கூறியுள்ளவை அனைத்தும் உண்மை. ஆனால் நமது கைபேசி ஆர்வலர்கள் இதனை வாட்ஸப், முகநூலில் பகிர்வதோடு சரி. கடைப்பிடிக்க முயலுவதில்லை.kmr.krishnanhttps://www.blogger.com/profile/00003470883657086247noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-48670356169498940292016-03-14T11:42:41.023+05:302016-03-14T11:42:41.023+05:30வணக்கம் குருஜி அவர்களே!.. மிக மிக அருமையான பதிவு. ...வணக்கம் குருஜி அவர்களே!.. மிக மிக அருமையான பதிவு. பாரட்டுகள்...venkateshsrm@gmail.comhttps://www.blogger.com/profile/10899827038055430925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-72946430110098292052016-03-14T11:34:57.439+05:302016-03-14T11:34:57.439+05:30வணக்கம்.
1.கவியரசர் 51 வருடங்களுக்கு முன் எழுதி &...வணக்கம். <br />1.கவியரசர் 51 வருடங்களுக்கு முன் எழுதி "கான சரஸ்வதி" சுசீலாம்மா பாடி,"ஹலோ மிஸ்டர் ஜமீந்தார்" படத்தில் வெளி வந்த பாடலின் வரிகள் அருமை!எளிமை! பெண்மையைப் பற்றி எழுதப்படும் தற்கால பாடல்கள் கொடுமை!<br />2. நடிகர் சிவகுமார் அவர்கள் கடைபிடிக்கும் காய கல்ப விளக்கங்கள் நன்று.<br />Ram Venkathttps://www.blogger.com/profile/14824732194607077224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-81448176017376797972016-03-14T10:22:47.899+05:302016-03-14T10:22:47.899+05:30Respected Sir,
Happy morning... Superb...
Have ...Respected Sir,<br /><br />Happy morning... Superb... <br /><br />Have a pleasant day.<br /><br />With kind regards,<br />Ravi-avnravichandranhttps://www.blogger.com/profile/02891460414596314997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-9654579274876987912016-03-14T09:48:51.793+05:302016-03-14T09:48:51.793+05:30வணக்கம் ஐயா,நம் கண் முன்னே வாழும் self disciplined...வணக்கம் ஐயா,நம் கண் முன்னே வாழும் self disciplined மனிதர் சிவகுமார் அவர்களின் ஜாதகம் இருந்தால் பதிவிடுங்கள் ஐயா.அலசல்+ ஆராய்ச்சிக்கு.நன்றி.adithanhttps://www.blogger.com/profile/03459272179326867451noreply@blogger.com