tag:blogger.com,1999:blog-4586112903071555610.post4443371407385370146..comments2024-02-10T22:07:58.433+05:30Comments on வகுப்பறை: டாஸ்மாக் பதிவுகள்: ச்கலகலா வல்லவர் சுப்புத் தாத்தா!Subbiah Veerappanhttp://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comBlogger42125tag:blogger.com,1999:blog-4586112903071555610.post-19130627534582960982013-04-16T13:41:05.849+05:302013-04-16T13:41:05.849+05:30////Blogger ஜி ஆலாசியம் said...
வகுப்பறை வாத்த...////Blogger ஜி ஆலாசியம் said...<br /> வகுப்பறை வாத்தியார் அவர்களுக்கும் சக மாணவ தோழர்களுக்கும் எனது இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!////<br /><br />நன்றி! உங்களுக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்!<br />Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-82025516902372534662013-04-16T13:40:49.908+05:302013-04-16T13:40:49.908+05:30////Blogger krishnar said...
வாத்தியாருக்கும்,...////Blogger krishnar said...<br /> வாத்தியாருக்கும்,<br /> சக மாணவர்களுக்கும்<br /> என் இனிய<br /> புத்தாண்டு வாழ்த்துக்கள்.////<br /><br />நன்றி! உங்களுக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-64492602161581694932013-04-16T13:40:35.339+05:302013-04-16T13:40:35.339+05:30////Blogger Thanjavooraan said...
நீண்ட நாட்கள...////Blogger Thanjavooraan said...<br /> நீண்ட நாட்களுக்குப் பிறகு வகுப்பறையை வந்து எட்டிப் பார்த்தேன். தமிழ் விஜய புத்தாண்டு நாளில் என்ன விசேஷம் என்று பார்ப்பதற்காக, அசத்தியிருக்கிறீர்கள். பத்தாவது படம் சிருங்கேரி சாரதா அன்னை ஆலயமும், துங்கபத்ரா நதியின் மீதுள்ள பாலமும், அந்த நதியில் வதியும் பெரிய பெரிய மீன்களும், அந்த மீன்களுக்கு பொறியிடும் விசேஷமும். அதை குளம் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். அது குளமா துங்கபத்ரா நதியா? விளக்கினால் நல்லது. லால்குடியாரை மரியாதை செய்து ஒரு பாடலைப் போட்டிருக்கிறீர்கள். ஈ.வி.சரோஜா அவர் காலத்து கனவுக்கன்னி அல்ல, என் காலத்தியவர். இருக்கட்டும் கே.எம்.ஆர் பெற்ற பேறு, யான் பெற்றதன்றோ?////<br /><br />உங்களின் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி கோபாலன் சார்! நதிதான் அது. கனவுக்கன்னிகளுக்கு காலம் கிடையாது சார்! எங்கப்பா காலத்துக் கனவுக்கன்னி, டி ஆர். ராஜகுமாரியின் அந்தக் காலத்துப் படங்களைப் பார்த்தால், இன்றும் அசத்தலாகத்தான் தெரிகிறார்!:-))))<br />Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-55251071799333807132013-04-16T13:40:18.435+05:302013-04-16T13:40:18.435+05:30////Blogger thanusu said...
GOWDA PONNUSAMY sa...////Blogger thanusu said...<br /> GOWDA PONNUSAMY said...தில்லி அருகே உள்ள சோனிபட்(ஹரியானா மாநிலம்) என்ற ஊரில் தான் இயற்கையான வெந்நீர் ஊற்று உள்ளது,////<br /> மலேஷியாவின் சபா மானிலத்தில் கினபாலு மலை அடிவாரத்திலும் ஒரு வென்னீர் ஊற்று இருக்கிறது.நான் இரண்டு முறை அங்கு சென்று வந்துள்ளேன். பொங்கி வரும் தண்ணீரில் முட்டையைப்போட்டால் ஐந்து நிமிடத்தில் முழுதாக வெந்து விடும். நேரடியாக குளிக்க முடியாத அளவுக்கு சூடு இருக்கும். ஆகவே சுற்றுலாப்பயனிகளுக்காக<br /> நீர்த்தொட்டிகள் கட்டி அதனுடன் குளிர் நீர் வருவதற்கு ஒரு பைப்பும் தனியாக வைத்திருப்பார்கள். இரண்டையும் திறந்து விட்டு தொட்டியில் நீர் நிறப்பி குளிக்க நன்றாக இருக்கும்./////<br /><br />தகவலுக்கு நன்றி!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-6317008862666876782013-04-14T13:24:44.684+05:302013-04-14T13:24:44.684+05:30வகுப்பறை வாத்தியார் அவர்களுக்கும் சக மாணவ தோழர்களு...வகுப்பறை வாத்தியார் அவர்களுக்கும் சக மாணவ தோழர்களுக்கும் எனது இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!Anonymoushttps://www.blogger.com/profile/11740988824690696903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-90415319546821569932013-04-14T12:37:48.806+05:302013-04-14T12:37:48.806+05:30வாத்தியாருக்கும்,
சக மாணவர்களுக்கும்
என் இனிய
பு...வாத்தியாருக்கும்,<br />சக மாணவர்களுக்கும் <br />என் இனிய <br />புத்தாண்டு வாழ்த்துக்கள்.krishnarhttps://www.blogger.com/profile/00310241318587491782noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-57558219257110940772013-04-14T12:26:36.174+05:302013-04-14T12:26:36.174+05:30நீண்ட நாட்களுக்குப் பிறகு வகுப்பறையை வந்து எட்டிப்...நீண்ட நாட்களுக்குப் பிறகு வகுப்பறையை வந்து எட்டிப் பார்த்தேன். தமிழ் விஜய புத்தாண்டு நாளில் என்ன விசேஷம் என்று பார்ப்பதற்காக, அசத்தியிருக்கிறீர்கள். பத்தாவது படம் சிருங்கேரி சாரதா அன்னை ஆலயமும், துங்கபத்ரா நதியின் மீதுள்ள பாலமும், அந்த நதியில் வதியும் பெரிய பெரிய மீன்களும், அந்த மீன்களுக்கு பொறியிடும் விசேஷமும். அதை குளம் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். அது குளமா துங்கபத்ரா நதியா? விளக்கினால் நல்லது. லால்குடியாரை மரியாதை செய்து ஒரு பாடலைப் போட்டிருக்கிறீர்கள். ஈ.வி.சரோஜா அவர் காலத்து கனவுக்கன்னி அல்ல, என் காலத்தியவர். இருக்கட்டும் கே.எம்.ஆர் பெற்ற பேறு, யான் பெற்றதன்றோ?Thanjavooraanhttps://www.blogger.com/profile/10260833673527816737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-54195179371052903602013-04-14T10:36:14.933+05:302013-04-14T10:36:14.933+05:30GOWDA PONNUSAMY said...தில்லி அருகே உள்ள சோனிபட்(ஹ...GOWDA PONNUSAMY said...தில்லி அருகே உள்ள சோனிபட்(ஹரியானா மாநிலம்) என்ற ஊரில் தான் இயற்கையான வெந்நீர் ஊற்று உள்ளது,////<br /><br />மலேஷியாவின் சபா மானிலத்தில் கினபாலு மலை அடிவாரத்திலும் ஒரு வென்னீர் ஊற்று இருக்கிறது.நான் இரண்டு முறை அங்கு சென்று வந்துள்ளேன். பொங்கி வரும் தண்ணீரில் முட்டையைப்போட்டால் ஐந்து நிமிடத்தில் முழுதாக வெந்து விடும். நேரடியாக குளிக்க முடியாத அளவுக்கு சூடு இருக்கும். ஆகவே சுற்றுலாப்பயனிகளுக்காக<br />நீர்த்தொட்டிகள் கட்டி அதனுடன் குளிர் நீர் வருவதற்கு ஒரு பைப்பும் தனியாக வைத்திருப்பார்கள். இரண்டையும் திறந்து விட்டு தொட்டியில் நீர் நிறப்பி குளிக்க நன்றாக இருக்கும்.<br />thanusuhttps://www.blogger.com/profile/15604862556703739037noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-80113771490431444402013-04-14T04:36:23.680+05:302013-04-14T04:36:23.680+05:30/////Blogger அப்பாதுரை said...
சுப்புத்தாத்தா .../////Blogger அப்பாதுரை said...<br /> சுப்புத்தாத்தா வித்தகர் தான்.<br /> கடைசியில் வரும் படம் எந்த ஊர்? என்ன கோவில்?/////<br /><br />சிருங்கேரி நண்பரே!!<br />Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-13812926297450020432013-04-14T04:35:59.408+05:302013-04-14T04:35:59.408+05:30////Blogger padman said...
Sringeri padam good...////Blogger padman said...<br /> Sringeri padam good. It was planned by our guruji Shri shri Bharahitheertha swamiji. His mother expired 3 days ago. Guruji was back after his 15 month old Vijaya yathra allover south and kasi. I mourn///<br /><br />நாங்களும் அஞ்சலி செலுத்துகிறோம். அம்மையாரின் ஆன்மா சந்தியடையட்டும்!<br /><br />Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-65222362842741924852013-04-14T04:35:42.413+05:302013-04-14T04:35:42.413+05:30/////Blogger padman said...
padam sringeri. da...<br />/////Blogger padman said...<br /> padam sringeri. day before yesterday my guru shri shri bharathi Theertha swamiji' mother passed away! he was just 4 days back came back from his 15 month vijaya yathra to south and kasi////<br /><br />தகவலுக்கு நன்றி நண்பரே!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-46813735516349940742013-04-14T04:35:27.594+05:302013-04-14T04:35:27.594+05:30////Blogger kmr.krishnan said...
//லால்குடியார...////Blogger kmr.krishnan said...<br /> //லால்குடியாருக்கும் என்ன விசேஷ கவனிப்பு?//<br /> அதானே! லால்குடியாருக்கு என்ன விசேஷ கவனிப்பு? அவர் என்ன நாற்று நட்டாரா? களை பிடுங்கினாரா?அங்கே கொஞ்சி விளையாடும் எம் குலப்பெண்களுக்கு மஞ்சள் அரைத்துக் கொடுத்தாரா? எதற்காக விசேஷ கவனிப்பு?<br /> அதுவும் ரகசியம் பற்றிய பாடல் ஏன் அவருக்கு? அவருடைய ரகசியம் எல்லாம் வாத்தியாருக்குத் தெரியுமோ? அப்படியானால் ஒரு 'கிசு கிசு'பதிவு போடலாமே.<br /> சுப்புத் தாத்தா என்னோடு 'டூ' விட்டு வருடம் இரண்டாகிறது.என் பின்னூட்டங்களைக் கூட பிளாக் செய்துவிடுகிறார்.காந்தித் தாத்தாவைப் போல அரை நிர்வாணத்தில் வந்து பாட்டுப் பாடி தூங்க வைக்கிறார். லேடெஸ்ட் மாட்டுக்காரனைப் போல தலையில் முண்டாசு கட்டிக் கொண்டு கலக்கியிருக்கிறார்.<br /> திண்டுக்கல் தனபாலன் உறுப்பினராக இல்லாத தளமே இல்லை. எந்த தளத்திற்குச் சென்று உறுப்பினர் பட்டியலைப்பார்த்தாலும் அங்கே சிரித்துக்கொண்டு இருப்பார்.<br /> அனைவருக்கும் விஜய வருட புத்தாண்டு வாழ்த்துக்கள்.<br /> நன்றி வணக்கம்!/////<br /><br />நன்றி கிருஷ்ணன் சார்! ஈ.வி. சரோஜா அம்மையாரின் (அன்றையத் தேதியில் இளம் பெண்) ஆட்டத்தைக் கவனித்தீர்களா? சேலத்தில் அந்தப் படத்தைப் பார்த்த நினைவு உங்களுக்கு வரவில்லையா? வரவேண்டும் என்பதற்காகத்தான் அந்தப் பாடல் உங்களுக்கு சமர்ப்பணம் செய்யப்பட்டது!<br />Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-89186729806837285362013-04-14T04:34:49.828+05:302013-04-14T04:34:49.828+05:30/////Blogger Geetha Lakshmi A said...
வணக்கம் .../////Blogger Geetha Lakshmi A said...<br /> வணக்கம் ஐயா, சிருங்கேரி குளத்தில் இருக்கும் மீன்களை பார்த்தால் கால்கள் அவ்விடத்தைவிட்டு நகராது.மிகவும் அருமையான படம் ஐயா.<br /> அனைவருக்கும் எனது விஜய வருட புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவிக்கவும் ஐயா. நன்றி.////<br /><br />உங்களுக்கும் நமது வகுப்பறையின் சார்பில் புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோதரி!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-73091948557891614402013-04-14T04:34:33.369+05:302013-04-14T04:34:33.369+05:30////Blogger சர்மா said...
ஆசிரியப் பெருந்தகைக்...////Blogger சர்மா said...<br /> ஆசிரியப் பெருந்தகைக்கும்,<br /> மற்றும் வகுப்பறை சகோதரகளுக்கும்<br /> மகிழ்வுடன் விஜய வருஷ ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்<br /> வி.இரவீந்திரநாதசர்மா////<br /><br />நல்லது. நன்றி. உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த புத்தாண்டில் உங்கள் கனவுகள் எல்லாம் நனவாகட்டும் நண்பரே! பழநிஅப்பன் அருள் புரிவான்!<br /><br /> Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-41719243459959942972013-04-14T04:34:13.789+05:302013-04-14T04:34:13.789+05:30////Blogger Ak Ananth said...
நேற்றைய இரவில் f...////Blogger Ak Ananth said...<br /> நேற்றைய இரவில் full டாஸ்மாக் சரக்கை அடித்து விட்டு படுத்ததில் அதிக hangover ஆகி இன்று எழ தாமதமாகி விட்டது. அதனால்தான் இந்த தாமத வருகை. (Just a joke)<br /> உண்மையில் பழைய ஞாபகத்தில் இன்று வகுப்பறை விடுமுறை என்று இருந்து விட்டேன். பிறகுதான் நினைவிற்கு வந்தது.<br /> ஐயர், லால்குடியார் இருவருக்கும் சீனியர்கள் (சிட்டிசன்?) என்ற முறையில் இந்த விசேஷ கவனிப்பு என்று நினைக்கிறேன்.<br /> எல்லாமே பிடித்திருக்கிறது. கடைசியில் இருக்கும் சிருங்கேரி மடம் உட்பட./////<br /><br />அவர்கள் இருவரும் ஒவ்வொரு பதிவிற்கும் தவறாமல் பின்னூட்டம் இடுபவர்கள். அதை நினைவுறுத்தவே அந்த கவனிப்பு! உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி ஆனந்த்!! Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-57281031540474502112013-04-14T04:33:50.815+05:302013-04-14T04:33:50.815+05:30////Blogger GOWDA PONNUSAMY said...
சிருங்கேரி...////Blogger GOWDA PONNUSAMY said...<br /> சிருங்கேரி மடத்தின் படமும் மிக அருமை.நேரில் காண இதுவரை வாய்ப்பு கிட்டவில்லை.<br /> -Peeyes.////<br /><br />சீக்கிரம் வாய்ப்பு கிடைக்கும்! நன்றி!<br />Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-25457435364172710162013-04-14T04:33:35.797+05:302013-04-14T04:33:35.797+05:30////Blogger GOWDA PONNUSAMY said...
அய்யாஅவர்க...////Blogger GOWDA PONNUSAMY said...<br /> அய்யாஅவர்களுக்கு இன்றைய பதிவுகள் அனைத்தும் டாஸ்மாக்கை விட அதிகமாக கிறங்கடித்த சரக்குகளாகும்.<br /> திண்டுக்கல் தனபாலன் மற்றும் நாடிநாராயனன் மணி அவர்களின் தளங்களை அறிமுகப் படுத்தியமைக்கும் நன்றிகள்.இருவரின் தளங்களுக்கும் எமது அன்பான வாழ்த்துக்கள்.<br /> தில்லி அருகே உள்ள சோனிபட்(ஹரியானா மாநிலம்) என்ற ஊரில் தான் இயற்கையான வெந்நீர் ஊற்று உள்ளது,பிரசித்தி வாய்ந்தது.ரஜவந்திதேவி அம்மையார் இன்னொரு(பாம்பு கடி)பெருமையும் சேர்த்துள்ளார்.சில அறிய விக்ஷயங்களை தேடிப்பிடித்து மக்களுக்கு தெரியப்படுத்தும் தங்கள் சேவை என்றென்றும் வாழ்க வளமுடன்./////<br /><br />உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி பொன்னுசாமி அண்ணா! Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-44806021509117956392013-04-14T04:33:17.450+05:302013-04-14T04:33:17.450+05:30/////Blogger C Jeevanantham said...
படிப்பைப் .../////Blogger C Jeevanantham said...<br /> படிப்பைப் பாதியில் விட்டவர்கள். ஆனாலும் சாதனையில் முதலிடத்தில் இருப்பவர்கள்.<br /> Great. Only studies is not enough for the success./////<br /><br />படிப்பு முக்கியமானது. கேடில்லாத செல்வம் அது என்று வள்ளுவர் சொல்லி வைத்திருக்கிறார். ஆனால் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுவதற்கு அதிர்ஷ்டமும் கைகொடுக்க வேண்டும்!<br />Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-79421216407139882132013-04-14T04:32:56.685+05:302013-04-14T04:32:56.685+05:30/////Blogger thanusu said...
நல்ல தளங்களின் அற.../////Blogger thanusu said...<br /> நல்ல தளங்களின் அறிமுகம். இவைகளை இதுவரை சென்று பார்த்ததில்லை.<br /> மாணவர்கள் அனைவரும் சமம். அப்படி இருக்க ஐயர், அவர்களுக்கும் லால்குடியாருக்கும் என்ன விசேஷ கவனிப்பு./////<br /><br />இப்படி நீங்கள் கேட்க வேண்டும் என்பதற்காகத்தான் அந்த கவனிப்பு!:-)))<br />Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-48403976487112966912013-04-14T04:32:40.865+05:302013-04-14T04:32:40.865+05:30/////Blogger NADINARAYANAN MANI said...
எண்ணை .../////Blogger NADINARAYANAN MANI said...<br /> எண்ணை இங்கு அறிமுகம் செய்ததற்கு மிக்க நன்றி ஐயா/////<br /><br />உங்களுடைய பதிவு பலரையும் சென்றடைய வேண்டும். முதலில் என் வகுப்பறை மாணவர்கள் கண்ணில் படவேண்டும்! அதற்காகத்தான் இன்று அறிமுகம் செய்தேன்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-23881693046365742682013-04-14T04:32:22.314+05:302013-04-14T04:32:22.314+05:30///Blogger அய்யர் said...
Attendance Marked..!...///Blogger அய்யர் said...<br /> Attendance Marked..!!////<br /><br />என்ன சுவாமி, வருகைப் பதிவோடு முடித்துக்கொண்டு விட்டீர்கள்? Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-87833803496125051292013-04-14T04:32:03.250+05:302013-04-14T04:32:03.250+05:30
////Blogger திண்டுக்கல் தனபாலன் said...
தள அற...<br />////Blogger திண்டுக்கல் தனபாலன் said...<br /> தள அறிமுகத்திற்கு நன்றி ஐயா...<br /> சுப்புத் தாத்தா அவர்கள் பாடும் பாடல்கள் அனைத்தும் அருமையாக இருக்கும்<br /> அனைவருக்கும் வாழ்த்துக்கள்...<br /> முடிவில் மிகவும் பிடித்த அருமையான பாடல்...////<br /><br />நல்லது. நன்றி தனபாலன்!!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-46069184001845333402013-04-14T04:31:46.621+05:302013-04-14T04:31:46.621+05:30//////Blogger Udhaya Kumar said...
குருவிற்கு ...//////Blogger Udhaya Kumar said...<br /> குருவிற்கு வணக்கம்<br /> பயன்யுள்ளவை<br /> நன்றி/////<br /><br />நல்லது. நன்றி உதயகுமார்!!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-9052759812468359642013-04-14T04:31:31.321+05:302013-04-14T04:31:31.321+05:30////Blogger இராஜராஜேஸ்வரி said...
கலக்கலான செய...////Blogger இராஜராஜேஸ்வரி said...<br /> கலக்கலான செய்திகள் ..!/////<br /><br />நல்லது. நன்றி சகோதரி!<br />Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-69031906004578961052013-04-14T04:31:14.933+05:302013-04-14T04:31:14.933+05:30////Blogger Gnanam Sekar said...
அய்யா வணக்கம்...////Blogger Gnanam Sekar said...<br /> அய்யா வணக்கம் , சுவையான தகவல்கள்/////<br /><br />நல்லது. நன்றி நண்பரே1 Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.com