tag:blogger.com,1999:blog-4586112903071555610.post4296914653127509233..comments2024-02-10T22:07:58.433+05:30Comments on வகுப்பறை: ஆஸ்தான ஜோதிடர் சொன்னது நடந்ததா? இல்லையா?Subbiah Veerappanhttp://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-4586112903071555610.post-83640991134866353762010-04-19T21:16:42.575+05:302010-04-19T21:16:42.575+05:30இந்த இடுகையை போட்டபின் , உங்கள் இடுகையைக் கண்டேன்....இந்த <a href="http://smarttamil.wordpress.com/2010/04/18/jothidam/" rel="nofollow">இடுகையை</a> போட்டபின் , உங்கள் இடுகையைக் கண்டேன். கூடுதல் மகிழ்ச்சிsmarthttps://www.blogger.com/profile/10060148631777190985noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-79032823674639498002010-03-30T21:45:59.039+05:302010-03-30T21:45:59.039+05:30/////ananth said...
வராஹ மிஹிரர் தன் காலத்திற்.../////ananth said...<br /> வராஹ மிஹிரர் தன் காலத்திற்கு முந்தையவர்களான சத்தியாச்சார்யா, யவனெச்வரர், கர்கர் போன்றவர்களை மேற்கோள் காட்டியும் பிருஹத் ஜாதகத்தில் பலன் எழுதியிருக்கிறார். லக்ன தசா, நைசர்கிக தசா போன்றவற்றைப் பற்றி விரிவாக எழுதியிருக்கிறார். இந்த முறையில் லக்னம் மற்றும் மற்ற 7 கிரகங்கள்தான் பயன்படுத்தப் படுகிறது. நாம் அதிகம் பயன் படுத்தும் விம்ஷொத்ரி அல்லது உடுதசாவைப் பற்றி அதிகம் எழுதவில்லை. இன்னின்ன கிரகங்களுக்கு இத்தனை வருடம் என்று மட்டும் எழுதியவர் இந்த ஒரு இடத்தில் மட்டும் ராகு கேதுக்கு இத்தனை வருடம் என்று குறிப்பிட்டு ராகு கேதுக்கு ஒரு வரியைப் மட்டும் பயன்படுத்தியிருக்கிறார். அதற்கு முன்னும் பின்னும் இவற்றைப் வேறு எந்த குறிப்பும் இல்லை. எல்லா இடத்திலும் ராகு கேது இவற்றைத் தொடாமலே பலன் கூறியிருக்கிறார்.//////<br /><br />மேலதிகத் தகவல்களுக்கு நன்றி ஆனந்த்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-1005963093586813772010-03-30T21:13:45.368+05:302010-03-30T21:13:45.368+05:30வராஹ மிஹிரர் தன் காலத்திற்கு முந்தையவர்களான சத்திய...வராஹ மிஹிரர் தன் காலத்திற்கு முந்தையவர்களான சத்தியாச்சார்யா, யவனெச்வரர், கர்கர் போன்றவர்களை மேற்கோள் காட்டியும் பிருஹத் ஜாதகத்தில் பலன் எழுதியிருக்கிறார். லக்ன தசா, நைசர்கிக தசா போன்றவற்றைப் பற்றி விரிவாக எழுதியிருக்கிறார். இந்த முறையில் லக்னம் மற்றும் மற்ற 7 கிரகங்கள்தான் பயன்படுத்தப் படுகிறது. நாம் அதிகம் பயன் படுத்தும் விம்ஷொத்ரி அல்லது உடுதசாவைப் பற்றி அதிகம் எழுதவில்லை. இன்னின்ன கிரகங்களுக்கு இத்தனை வருடம் என்று மட்டும் எழுதியவர் இந்த ஒரு இடத்தில் மட்டும் ராகு கேதுக்கு இத்தனை வருடம் என்று குறிப்பிட்டு ராகு கேதுக்கு ஒரு வரியைப் மட்டும் பயன்படுத்தியிருக்கிறார். அதற்கு முன்னும் பின்னும் இவற்றைப் வேறு எந்த குறிப்பும் இல்லை. எல்லா இடத்திலும் ராகு கேது இவற்றைத் தொடாமலே பலன் கூறியிருக்கிறார்.Anonymoushttps://www.blogger.com/profile/08540295795820835114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-26034018675755749182010-03-30T18:30:36.594+05:302010-03-30T18:30:36.594+05:30////ananth said...
ராகு கேதுக்கள் இருக்கின்றனவ...////ananth said...<br /> ராகு கேதுக்கள் இருக்கின்றனவா இல்லையா என்பது எனது கேள்வியில்லை. அவற்றை கணக்கில் எடுக்காமல் துல்லியமாக பலன் காண முடியுமா என்பதுதான். அத்தோடு வராஹ மிஹிரர் அவற்றை கணக்கில் எடுத்து கொள்ளாததன் காரணம் என்ன என்பதும்தான். என்னால் இதற்கு சரியான விடை காண முடியவில்லை. இதைத்தான் நான் எனது பின்னுட்டத்தில் தெரிவித்திருந்தேன். பிருஹத் ஜாதகத்தைத் தவிர மற்ற எல்லா ஜோதிட நூல்களிலும் ராகு கேதுக்கள் இடம் பெற்றிருக்கின்றன என்பதை நான் அறிவேன்./////<br /><br />அவர் எப்படி அவைகளில்லாமல் முழுப்பலன்களைக் கணித்தார் என்பது புதிராகத்தான் உள்ளது.கிரகங்களின் 120 ஆண்டு சுற்றில் ராகுவிற்குப் 18 ஆண்டுகளும், கேதுவிற்கு 7 ஆண்டுகளும் உண்டே. அதைத் தவிர்த்து எப்படிப்பலன் சொல்வது? அவர் எப்படிச் சொன்னார்?அதுபற்றிய விவரம் அறிந்தவர்கள் நமக்குச் சொன்னால்தான் உண்டு! நன்றி ஆனந்த்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-31834432802812315532010-03-30T17:41:27.131+05:302010-03-30T17:41:27.131+05:30ராகு கேதுக்கள் இருக்கின்றனவா இல்லையா என்பது எனது க...ராகு கேதுக்கள் இருக்கின்றனவா இல்லையா என்பது எனது கேள்வியில்லை. அவற்றை கணக்கில் எடுக்காமல் துல்லியமாக பலன் காண முடியுமா என்பதுதான். அத்தோடு வராஹ மிஹிரர் அவற்றை கணக்கில் எடுத்து கொள்ளாததன் காரணம் என்ன என்பதும்தான். என்னால் இதற்கு சரியான விடை காண முடியவில்லை. இதைத்தான் நான் எனது பின்னுட்டத்தில் தெரிவித்திருந்தேன். பிருஹத் ஜாதகத்தைத் தவிர மற்ற எல்லா ஜோதிட நூல்களிலும் ராகு கேதுக்கள் இடம் பெற்றிருக்கின்றன என்பதை நான் அறிவேன்.Anonymoushttps://www.blogger.com/profile/08540295795820835114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-54745034857332997382010-03-30T16:28:43.755+05:302010-03-30T16:28:43.755+05:30/////kmr.krishnan said...
"கதையல்ல, நிஜம்.../////kmr.krishnan said...<br /> "கதையல்ல, நிஜம்"என்று வராஹமிஹிரர் கதை சொன்னது அருமை.ராஹு கேது தமிழகத்திதில் 7ம் நூற்றாண்டு முதலே உண்டு.ஆதாரம்: கோளறு திருப்பதிகம்; ".....சனி பாம்பிரண்டும் உடனே.." பாம்பிரண்டு என்பது<br /> ராஹு&கேதுதான் !///////<br /><br />குமாரசுவாமியம் என்னும் நூல்தான் தமிழ் ஜோதிடத்திற்கு அடிப்படை. அது அகத்தியர் அருளியது! அதோடு புலிப்பாணி ஜொதிடம் எல்லாம் வராகிமிஹிரரின் காலத்திற்கு முற்பட்டது. நன்றி கிருஷ்ணன் சார்! அவற்றில் ராகு கேது உண்டு!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-2257237521962439562010-03-30T16:20:33.345+05:302010-03-30T16:20:33.345+05:30"கதையல்ல, நிஜம்"என்று வராஹமிஹிரர் கதை சொ..."கதையல்ல, நிஜம்"என்று வராஹமிஹிரர் கதை சொன்னது அருமை.ராஹு கேது தமிழகத்திதில் 7ம் நூற்றாண்டு முதலே உண்டு.ஆதாரம்: கோளறு திருப்பதிகம்; ".....சனி பாம்பிரண்டும் உடனே.." பாம்பிரண்டு என்பது<br />ராஹு&கேதுதான் !kmr.krishnanhttps://www.blogger.com/profile/00003470883657086247noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-52977257622990099242010-03-30T14:01:51.772+05:302010-03-30T14:01:51.772+05:30மு.மயூரன் said...
இத்தனை நுணுக்கமாக எதிர்வு கூ...மு.மயூரன் said...<br /> இத்தனை நுணுக்கமாக எதிர்வு கூறக்கூடியதாயிருக்கும் இந்தக்கலை தொடர்பாக இந்திய அரசு தீர்க்கமான முடிவொன்றினை எடுக்க வேண்டும்.<br /> இதன் மூலம் போலிச் சோதிடர்களால் ஏற்படும் சமூகத் தீங்கினையும் போக்கலாம்.<br /> ஆட்களுக்கு எதிர்வுகூரல்களையும் திருமணப்பொருத்தங்கள் போன்றனவற்றையும் சொல்லும் அத்தனை சோதிடர்களும் முறைப்படி அரசாங்கத்தில் தம்மை பதிவு செய்துகொண்டு அனுமதிப்பத்திரம் (லைசன்ஸ்) பெற்றுக்கொள்ள வேண்டும்.<br /> இதன் மூலம் இவ்வாறான அனைத்து சோதிடர்கள் குறித்த விபரங்களும் சட்டத்தின் பார்வைக்கு வரும்.<br /> சோதிடர்கள் சொல்லும் எதிர்வுகூரல்கள் ஏதும் பிழைத்தாலோ, திருமணப்பொருத்தங்கள் தவறினாலோ எவரும் குறித்த சோதிடருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யக்கூடியதாக இருக்க வேண்டும்.<br /> தவறான எதிர்வுகூரல்களைச்செய்யும் சோதிடர்களை சட்டம் உரிய முறையில் தண்டிக்க வேண்டும்.<br /> வைத்தியர்களுக்கு இவ்வாறான சட்டம் நடப்பில் இருப்பதைக் கவனத்திற்ல்கொள்க.<br /> சோதிடம் இவ்வளவு தூரம் துல்லியமாக இருக்கும்போது இவ்வாறு சட்டமீயற்றுதல் நியாயமானதே.<br /> சோதிடத்தை அரைகுறையாய் படித்துவிட்டு மக்களை ஏமாற்றுபவர்களை இதன் மூலம் ஒழிக்கலாம்.//////<br /><br />உண்மை உங்களுடைய யோசனை நல்ல யோசனை. இந்தியாவில் உள்ள சில பல்கலைக் கழகங்களில் ஜோதிடப்பாடம் கற்றுத்தரப்படுகிறது. அங்கே படித்துப்பட்டம் பெற்றவர்களை முறைப்படுத்தலாம். பண்டையை ஜோதிட நூல்களை எல்லாம் தேசியமயமாக்கி, அரசே அவற்றைப் பதிப்பித்து வெளியிடலாம்.Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-18617336684963804602010-03-30T13:47:06.842+05:302010-03-30T13:47:06.842+05:30/////நேசன்..., said..
ஐயா எண் கணிதப் பாடத்தில்.../////நேசன்..., said..<br /> ஐயா எண் கணிதப் பாடத்தில் 7ஆம் எண்ணைப் பற்றிய பதிவு எப்போது வரும்........ஹி..ஹி..நான் 7ஆம் நம்பர்!......அதான்..........!ஹி..ஹி../////<br /><br />எழுதிவைத்திருந்தது, வைரஸ் பிரச்சினையால் அழிந்து விட்டது. மீண்டும் எழுத வேண்டும். அடுத்த வாரம் வரும். பொறுத்திருங்கள்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-56165166891216977892010-03-30T13:46:50.693+05:302010-03-30T13:46:50.693+05:30//////மதி said...
தெரிந்த கதைதான ஆனால் நீங்கள்...//////மதி said...<br /> தெரிந்த கதைதான ஆனால் நீங்கள் சொல்லும் விதம் சுவாரசியமாக உள்ளது.////<br /><br />நல்லது.நன்றி!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-13785130328195249042010-03-30T13:46:36.231+05:302010-03-30T13:46:36.231+05:30/////kannan said...
வாத்தியார் ஐயா!
எம் &#.../////kannan said...<br /> வாத்தியார் ஐயா!<br /> எம் 'குருநாதன்!' எம் 'குல தெய்வம்'! திருச்செந்தூர் திருசெந்தில் நாதனை'! வணங்கிவிட்டு, மீண்டும் வந்துள்ளேன் வாத்தியாரின் வகுப்பறைக்கு புத்துயிர் பெற்று ஐயா.<br /> சான்றோர்கள் சொல்லுவது அனைத்தும் உண்மை ஐயா////<br /><br />நல்லது.நன்றி முருகா!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-83968908024640302912010-03-30T13:46:24.549+05:302010-03-30T13:46:24.549+05:30/////dhilse said...
Dear sir,
The story of.../////dhilse said...<br /> Dear sir,<br /> The story of Varaha Mhirar was touching one. To get that much experience in judging one's horoscope, how much knowledge he acquires. He is simply great. I really admire on him. Nice lesson sir.<br /> Thanks sir,<br /> J.SENDHIL////<br /><br />உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-79116647027177312192010-03-30T13:46:10.476+05:302010-03-30T13:46:10.476+05:30////ananth said...
வராஹ மிஹிரர் எழுதிய பிருஹத்...////ananth said...<br /> வராஹ மிஹிரர் எழுதிய பிருஹத் ஜாதகமும் பிருஹத் சம்ஹிதையும் மிகுந்த புகழ் பெற்றதாயிற்றே. இன்று வரை எனக்கு விளங்காத ஒன்று. பிருஹத் ஜாதகத்தில் 7 கிரகங்களை வைத்துதான் பலன் எழுதியிருக்கிறார். ராகு கேதுக்களுக்கு அதில் இடமில்லை. இவற்றை கணக்கில் எடுக்காமலும் துள்ளியமாக பலன் காணலாம் என்பதுதான் இதன் அர்த்தமா என்று தெரியவில்லை.////<br /><br />இருக்கலாம். சரியாகத்தெரியவில்லை! நன்றி ஆனந்த்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-3557434466913250202010-03-30T13:46:03.774+05:302010-03-30T13:46:03.774+05:30astroadhi said...
அய்யா இனிய காலை வணக்கம்...
...astroadhi said...<br /> அய்யா இனிய காலை வணக்கம்...<br /> வராகமிகிரர் வரலாறு சிறப்பு ....<br /> நன்றி வணக்கம்...////<br /><br />நல்லது. நன்றி!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-85635235625570052362010-03-30T13:45:43.873+05:302010-03-30T13:45:43.873+05:30////வேலன். said...
சீரியல் நாடகம் மாதிரி நடுவி...////வேலன். said...<br /> சீரியல் நாடகம் மாதிரி நடுவிலே நிறுததி தொடரும் போட்டுவிட்டீர்களே ....அய்யா...பதிவு அருமை...வாழ்க வளமுடன்.வேலன்./////<br /><br />அப்போதுதானே ஒரு சுவாரசியம் இருக்கும் வேலன்! எழுத்தின் நுட்பமே அதுதான்.Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-48917487229734209742010-03-30T13:45:31.052+05:302010-03-30T13:45:31.052+05:30////Alasiam G said...
வராக நதிக்கரைத் தென்றலாய...////Alasiam G said...<br /> வராக நதிக்கரைத் தென்றலாய் இருந்தது உங்கள் நடை.<br /> உயிரூட்டப்பட்ட அந்த உண்மைக் கதைக்கு நன்றிகள் குருவே!<br /> தொடர்ச்சியை நோக்கி..............////<br /><br />தொடர்ச்சி நாளை வரும். நன்றி ஆலாசியம்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-45389223661238824692010-03-30T13:45:19.433+05:302010-03-30T13:45:19.433+05:30////V Dhakshanamoorthy said...
அன்புள்ள ஆசிரிய...////V Dhakshanamoorthy said...<br /> அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,<br /> வெறும் மிஹிரர் வராகமிஹிரர் ஆனகதை, ஜோதிடத்திர்க்கான பெருமை மற்றும் மேன்மையை அளிப்பது ஆகும்.அனைவரும் தெரிந்துக் கொள்ளவேண்டிய வரலாறு.<br /> நன்றி! வணக்கம்.<br /> தங்களன்புள்ள மாணவன்<br /> வ.தட்சணாமூர்த்தி////<br /><br />நல்லது.நன்றி! வாழ்க வளமுடன்: வளர்க நலமுடன்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-41922303124151415642010-03-30T12:24:17.760+05:302010-03-30T12:24:17.760+05:30இத்தனை நுணுக்கமாக எதிர்வு கூறக்கூடியதாயிருக்கும் இ...இத்தனை நுணுக்கமாக எதிர்வு கூறக்கூடியதாயிருக்கும் இந்தக்கலை தொடர்பாக இந்திய அரசு தீர்க்கமான முடிவொன்றினை எடுக்க வேண்டும். <br /><br />இதன் மூலம் போலிச் சோதிடர்களால் ஏற்படும் சமூகத் தீங்கினையும் போக்கலாம். <br /><br />ஆட்களுக்கு எதிர்வுகூரல்களையும் திருமணப்பொருத்தங்கள் போன்றனவற்றையும் சொல்லும் அத்தனை சோதிடர்களும் முறைப்படி அரசாங்கத்தில் தம்மை பதிவு செய்துகொண்டு அனுமதிப்பத்திரம் (லைசன்ஸ்) பெற்றுக்கொள்ள வேண்டும். <br /><br />இதன் மூலம் இவ்வாறான அனைத்து சோதிடர்கள் குறித்த விபரங்களும் சட்டத்தின் பார்வைக்கு வரும். <br /><br />சோதிடர்கள் சொல்லும் எதிர்வுகூரல்கள் ஏதும் பிழைத்தாலோ, திருமணப்பொருத்தங்கள் தவறினாலோ எவரும் குறித்த சோதிடருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யக்கூடியதாக இருக்க வேண்டும். <br /><br />தவறான எதிர்வுகூரல்களைச்செய்யும் சோதிடர்களை சட்டம் உரிய முறையில் தண்டிக்க வேண்டும். <br /><br />வைத்தியர்களுக்கு இவ்வாறான சட்டம் நடப்பில் இருப்பதைக் கவனத்திற்ல்கொள்க. <br /><br />சோதிடம் இவ்வளவு தூரம் துல்லியமாக இருக்கும்போது இவ்வாறு சட்டமீயற்றுதல் நியாயமானதே. <br /><br />சோதொஇடத்தை அரைகுறையாய் படித்துவிட்டு மக்களை ஏமாற்றுபவர்களை இதன் மூலம் ஒழிக்கலாம்.மு. மயூரன்https://www.blogger.com/profile/11870417341172035660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-32186070035531159232010-03-30T11:59:13.697+05:302010-03-30T11:59:13.697+05:30ஐயா எண் கனிதப் பாடத்தில் 7ஆம் எண்ணைப் பற்றிய பதிவு...ஐயா எண் கனிதப் பாடத்தில் 7ஆம் எண்ணைப் பற்றிய பதிவு எப்போது வரும்........ஹி..ஹி..நான் 7ஆம் நம்பர்!......அதான்..........!ஹி..ஹி..M.G.ரவிக்குமார்™...,https://www.blogger.com/profile/17389923468397869390noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-63618189126621877652010-03-30T11:42:20.212+05:302010-03-30T11:42:20.212+05:30தெரிந்த கதைதான ஆனால் நீங்கள் சொல்லும் விதம் சோரசிய...தெரிந்த கதைதான ஆனால் நீங்கள் சொல்லும் விதம் சோரசியமாக உள்ளது.மதிhttps://www.blogger.com/profile/17925527751315443417noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-81340089127698129292010-03-30T11:35:09.950+05:302010-03-30T11:35:09.950+05:30வாத்தியார் ஐயா!
எம் 'குருநாதன்!' எம் '...வாத்தியார் ஐயா!<br /><br />எம் 'குருநாதன்!' எம் 'குல தெய்வம்'! திருச்செந்தூர் திருசெந்தில் நாதனை'! வணங்கிவிட்டு, மீண்டும் வந்துள்ளேன் வாத்தியாரின் வகுப்பறைக்கு புத்துயிர் பெற்று ஐயா.<br /><br /> சான்றோர்கள் சொல்லுவது அனைத்தும் உண்மை ஐயாUnknownhttps://www.blogger.com/profile/11853239696692007730noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-80870809484199643432010-03-30T09:02:06.549+05:302010-03-30T09:02:06.549+05:30Dear sir,
The story of Varaha Mhirar was touching ...Dear sir,<br />The story of Varaha Mhirar was touching one. To get that much experience in judging one's horoscope, how much knowledge he acquires. He is simply great. I really admire on him. Nice lesson sir.<br />Thanks sir,<br />J.SENDHILdhilsehttps://www.blogger.com/profile/16132196110644126395noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-88775520717826457852010-03-30T07:51:55.506+05:302010-03-30T07:51:55.506+05:30வராஹ மிஹிரர் எழுதிய பிருஹத் ஜாதகமும் பிருஹத் சம்ஹி...வராஹ மிஹிரர் எழுதிய பிருஹத் ஜாதகமும் பிருஹத் சம்ஹிதையும் மிகுந்த புகழ் பெற்றதாயிற்றே. இன்று வரை எனக்கு விளங்காத ஒன்று. பிருஹத் ஜாதகத்தில் 7 கிரகங்களை வைத்துதான் பலன் எழுதியிருக்கிறார். ராகு கேதுக்களுக்கு அதில் இடமில்லை. இவற்றை கணக்கில் எடுக்காமலும் துள்ளியமாக பலன் காணலாம் என்பதுதான் இதன் அர்த்தமா என்று தெரியவில்லை.Anonymoushttps://www.blogger.com/profile/08540295795820835114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-66504545473259911152010-03-30T07:35:31.608+05:302010-03-30T07:35:31.608+05:30அய்யா இனிய காலை வணக்கம்...
வராகமிகிரர் வரலாறு சிற...அய்யா இனிய காலை வணக்கம்...<br /><br />வராகமிகிரர் வரலாறு சிறப்பு ....<br /><br />நன்றி வணக்கம்...Adhirajhttps://www.blogger.com/profile/18276731960292264191noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-79434271134281570592010-03-30T06:38:10.085+05:302010-03-30T06:38:10.085+05:30சீரியல் நாடகம் மாதிரி நடுவிலே நிறுததி தொடரும் போட்...சீரியல் நாடகம் மாதிரி நடுவிலே நிறுததி தொடரும் போட்டுவிட்டீர்களே ....அய்யா...பதிவு அருமை...வாழ்க வளமுடன்.வேலன்.வேலன்.https://www.blogger.com/profile/03912425257426641187noreply@blogger.com