tag:blogger.com,1999:blog-4586112903071555610.post4249799983206838871..comments2024-02-10T22:07:58.433+05:30Comments on வகுப்பறை: Social Networking Sites - ஒரு பார்வை!Subbiah Veerappanhttp://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comBlogger37125tag:blogger.com,1999:blog-4586112903071555610.post-90161844728403700002010-06-12T21:07:17.207+05:302010-06-12T21:07:17.207+05:30////சிவமுருகன் said...
I do have this type of ...////சிவமுருகன் said...<br /> I do have this type of experience.<br /> I 'm having contacts only with gtalk and orkut, I 'm not at all a member of any other social networks.<br /> I agree with you.<br /> (Sorry for typing in English - No tamil typewritting software here)////<br /><br />நன்றி நண்பரே!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-8163042714443170622010-06-12T21:07:10.374+05:302010-06-12T21:07:10.374+05:30minorwall said...
////SP.VR. SUBBAIYA said...
...minorwall said...<br /> ////SP.VR. SUBBAIYA said...<br /> வரும் ஆனால் வராது என்னும் நிலைமை. பலவீனமாகவும் இருக்கிறார். அதுத்துடன் பலமாகவும் இருக்கிறார். ஆமாம் 6ஆம் அதிபதி 12ல் இருக்கிறார். ஆனால் பரிவர்த்தனை யோகத்தில் இருக்கிறார்!////<br /><br /> /////sury said... இன்னொரு உதாரணம். விருச்சிக லக்னம். செவ்வாய் லக்னாதிபதி. 6ம் இடத்திற்கும் இவனே அதிபதி. செவ்வாய்<br /> வலுத்து உச்சத்தில் அதாவது மகரத்தில் இருப்பதாக இருந்தால், செவ்வாய் தசை எப்படி இருக்கும்? ////<br /> எனக்கும் இதே கதைதான்.விருச்சிக லக்கினம்..6ஆம் அதிபதி செவ்வாய் 12லே. ஆனால் 12ஆம் வீட்டுக்கு 33பரல். சுய வர்கத்தில் 5 பரல்.(12 லே படுத்துக்கிடக்கும் இதே செவ்வாய் லக்கினாதிபதியாவதால் சுய வலிமை பெற்றவராகயிருக்க வேண்டுமே?.அதற்காக இந்த அமைப்பு வழங்கப்பட்டிருக்கிறது..)அதே சமயம் பரிவர்த்தனை பெற்று 12ஆம் அதிபதி சுக்கிரனை தன் வீட்டுக்கு (லக்கினத்துக்கு ) காவலுக்கு அனுப்பியிருக்கிறார். இன்னொரு வகையில் பார்த்தால் இருவரும் லக்கினாதிபதியும் 7ஆம் அதிபதியும் ஆகி விடுவதால் இருவரும் தன் வீடுகளை தன் பார்வையில் வைத்துக்கொண்டுள்ளனர்.<br /> அதே சமயம் இருவரும் பரிவர்த்தனை பெற்றிருப்பதனால் உச்ச நிலை அந்தஸ்தும் பெற்று பலம் வாய்ந்தவர்களாகிவிடுகிரார்கள்..<br /> ஆசிரியர் ஏற்கனவே சொல்லியிருக்கும் பதில்கள் படி mixed results என்ற நிலையே..<br /> செவ்வாய் சுக்கிரன் பரிவர்த்தனை விவரங்கள் பெரும்பாலும் ஒத்துப் போகின்றன..<br /> கோட்சார பலன்கள் கூட ஒத்துப்போகின்றன..செவ்வாய் தசை ஜனன கால கட்டங்களில் கழிந்து 3வருடங்களே மீதமானதால் அதுவும் குழந்தைகள் ஜாதகம் அந்த வயதில் நடைமுறைக்கு எடுத்துக்கொள்ள முடியாதென்பதால் தசா பலன்கள் விவரம் அறிய முடியவில்லை..எனக்கு ஜாதக சாஸ்திரத்தில் ஈடுபாடு என்பது சமீப 2 ஆண்டுகளாகத்தான் என்பதால் செவ்வாய் ,சுக்கிரன் புக்தி இன்னும் சமீப காலங்களில் நடப்புக்கு வராததால் அனுபவித்து சொல்ல முடியவில்லை../////<br /><br />அதனால் என்ன? வரும்போது பாருங்கள்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-25302947017507364832010-06-12T21:05:59.875+05:302010-06-12T21:05:59.875+05:30/////sury said...
//உதாரணமாக, விருச்சிக லக்னாத.../////sury said...<br /> //உதாரணமாக, விருச்சிக லக்னாதிபதி, சுக்ரன் இவன் 8ம் வீட்டுக்கு அதிபதியாகிறான். லக்னாதிபதியாக காரியங்கள்<br /> செய்வானா அல்லது அஷ்டமாதிபதியாக செய்வானா ? எப்ப லக்னாதிபதி ? எப்ப அஷ்டமாதிபதி ?//<br /> instead of saying thula lagnathipathi, sukran, by mistake, I have stated as vrichika lagnathipathi.<br /> Please read it as sukran as lagnathipathi, in Thulam, also owns 8th house, and becomes ashtamathipathi. What role is he expected to play? Some say, first 10 years as Lagnathipathi, and next ten years as ashtamathipathi.<br /> It is correct?<br /> subbu/////<br /><br />Mixed results!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-13564948795446810832010-06-12T21:05:39.321+05:302010-06-12T21:05:39.321+05:30/////sury said...
//நமக்குத்தான் ஓவர்லோடு. பஞ்.../////sury said...<br /> //நமக்குத்தான் ஓவர்லோடு. பஞ்சப்படி, உபரிச் சம்பளம், போனஸ் எல்லாம். கிரகங்களுக்கு அதெல்லாம் இல்லை மைனர்!:-)))))) //<br /> ஓவர்லோடு சில சமயம் ஆகத்தான் செய்கிறது. ஆயினும் இந்த கிரகங்கள் அதை எப்படி சமாளிக்கின்றன<br /> என்பது தனி அத்தியாயமாக நீங்கள் எழுதவேண்டும்.<br /> உதாரணமாக, விருச்சிக லக்னாதிபதி, சுக்ரன் இவன் 8ம் வீட்டுக்கு அதிபதியாகிறான். லக்னாதிபதியாக காரியங்கள் செய்வானா அல்லது அஷ்டமாதிபதியாக செய்வானா ? எப்ப லக்னாதிபதி ? எப்ப அஷ்டமாதிபதி ?///////<br /><br />ஒருவருக்கு வீட்டில் குடும்பத்தலைவர் பதவி. அலுவலகத்தில் குமாஸ்தா. இரண்டையும் கலந்து - அதுவும் வாரத்தில் ஆறு நாட்கள் செய்வார் இல்லையா? அப்படித்தான் இரண்டு காரகத்துவங்களுக்கும் உள்ள பலன்கள் கலந்தே வரும். சிலசமயம் (பரல்கள் குறைவாக இருந்தால்) லக்கினாதிபதியாக இருந்து செய்ய வேண்டிய வேலையைக்கூட செய்யாமல் விட்டுவிடுவார்.<br />>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>><br /> அதே போல், இன்னொரு உதாரணம். கும்பம் லக்னமா இருந்தா, சனி லக்னாதிபதி. அதே சமயம் 12ம் இடத்திற்கும்<br /> சொந்தக்காரன். லக்னாதிபதி வேலையா அல்லது விரயாதிபதி வேலையா ?///////<br /><br />ஜாதகத்தில் சனி வலுவாக இருந்தால் (கேந்திர, திரிகோணங்களில் இருந்தால்) வெற்றிகரமான வாழ்க்கை. இல்லையென்றால் ஏமாற்றங்கள் நிறைந்த வாழ்க்கை<br />>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>><br /> இன்னொரு உதாரணம். விருச்சிக லக்னம். செவ்வாய் லக்னாதிபதி. 6ம் இடத்திற்கும் இவனே அதிபதி. செவ்வாய் வலுத்து உச்சத்தில் அதாவது மகரத்தில் இருப்பதாக இருந்தால், செவ்வாய் தசை எப்படி இருக்கும்?<br /> ஒரு சமயம் பார்த்தால், இந்த கிரஹங்கள் படும் பாடு போதும் போதும் என்றிருக்கிறது. தனது ஸ்வபாவம் ஒன்று. தனது காரகத்வம், தான் இருக்கும் இடம், எல்லாத்திற்கும் அட்ஜஸ்ட் பண்ணிக்கொண்டு போகவேண்டும்.<br /> எனக்கு என்னமோ மன மோஹன் சிங்க் நினைவுக்கு வருகிறார்.<br /> சுப்பு ரத்தினம்.<br /> http://pureaanmeekam.blogspot.com/////<br /><br />அவரும் இப்படித்தான் கலவையாகத்தான் தனது வேலைகளைச் செய்ய முடியும் - கூட்டணி அரசு இல்லையா?Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-39115020502744295162010-06-12T19:00:15.759+05:302010-06-12T19:00:15.759+05:30I do have this type of experience.
I 'm havin...I do have this type of experience.<br /><br />I 'm having contacts only with gtalk and orkut, I 'm not at all a member of any other social networks.<br /><br />I agree with you.<br /><br />(Sorry for typing in English - No tamil typewritting software here)சிவமுருகன்https://www.blogger.com/profile/00499608726873094285noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-30351765417104354322010-06-12T18:38:50.284+05:302010-06-12T18:38:50.284+05:30////SP.VR. SUBBAIYA said...
வரும் ஆனால் வராது என்...////SP.VR. SUBBAIYA said... <br />வரும் ஆனால் வராது என்னும் நிலைமை. பலவீனமாகவும் இருக்கிறார். அதுத்துடன் பலமாகவும் இருக்கிறார். ஆமாம் 6ஆம் அதிபதி 12ல் இருக்கிறார். ஆனால் பரிவர்த்தனை யோகத்தில் இருக்கிறார்!////<br /><br />/////sury said... இன்னொரு உதாரணம். விருச்சிக லக்னம். செவ்வாய் லக்னாதிபதி. 6ம் இடத்திற்கும் இவனே அதிபதி. செவ்வாய்<br />வலுத்து உச்சத்தில் அதாவது மகரத்தில் இருப்பதாக இருந்தால், செவ்வாய் தசை எப்படி இருக்கும்? ////<br />எனக்கும் இதே கதைதான்.விருச்சிக லக்கினம்..6ஆம் அதிபதி செவ்வாய் 12லே. ஆனால் 12ஆம் வீட்டுக்கு 33பரல். சுய வர்கத்தில் 5 பரல்.(12 லே படுத்துக்கிடக்கும் இதே செவ்வாய் லக்கினாதிபதியாவதால் சுய வலிமை பெற்றவராகயிருக்க வேண்டுமே?.அதற்காக இந்த அமைப்பு வழங்கப்பட்டிருக்கிறது..)அதே சமயம் பரிவர்த்தனை பெற்று 12ஆம் அதிபதி சுக்கிரனை தன் வீட்டுக்கு (லக்கினத்துக்கு ) காவலுக்கு அனுப்பியிருக்கிறார். இன்னொரு வகையில் பார்த்தால் இருவரும் லக்கினாதிபதியும் 7ஆம் அதிபதியும் ஆகி விடுவதால் இருவரும் தன் வீடுகளை தன் பார்வையில் வைத்துக்கொண்டுள்ளனர். <br />அதே சமயம் இருவரும் பரிவர்த்தனை பெற்றிருப்பதனால் உச்ச நிலை அந்தஸ்தும் பெற்று பலம் வாய்ந்தவர்களாகிவிடுகிரார்கள்..<br />ஆசிரியர் ஏற்கனவே சொல்லியிருக்கும் பதில்கள் படி mixed results என்ற நிலையே.. <br />செவ்வாய் சுக்கிரன் பரிவர்த்தனை விவரங்கள் பெரும்பாலும் ஒத்துப் போகின்றன..<br />கோட்சார பலன்கள் கூட ஒத்துப்போகின்றன..செவ்வாய் தசை ஜனன கால கட்டங்களில் கழிந்து 3வருடங்களே மீதமானதால் அதுவும் குழந்தைகள் ஜாதகம் அந்த வயதில் நடைமுறைக்கு எடுத்துக்கொள்ள முடியாதென்பதால் தசா பலன்கள் விவரம் அறிய முடியவில்லை..எனக்கு ஜாதக சாஸ்திரத்தில் ஈடுபாடு என்பது சமீப 2 ஆண்டுகளாகத்தான் என்பதால் செவ்வாய் ,சுக்கிரன் புக்தி இன்னும் சமீப காலங்களில் நடப்புக்கு வராததால் அனுபவித்து சொல்ல முடியவில்லை..minorwallhttps://www.blogger.com/profile/10742219733243822585noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-1022273490470065202010-06-12T16:39:14.129+05:302010-06-12T16:39:14.129+05:30//உதாரணமாக, விருச்சிக லக்னாதிபதி, சுக்ரன் இவன் 8ம்...//உதாரணமாக, விருச்சிக லக்னாதிபதி, சுக்ரன் இவன் 8ம் வீட்டுக்கு அதிபதியாகிறான். லக்னாதிபதியாக காரியங்கள்<br />செய்வானா அல்லது அஷ்டமாதிபதியாக செய்வானா ? எப்ப லக்னாதிபதி ? எப்ப அஷ்டமாதிபதி ?//<br /><br />instead of saying thula lagnathipathi, sukran, by mistake, I have stated as vrichika lagnathipathi.<br />Please read it as sukran as lagnathipathi, in Thulam, also owns 8th house, and becomes ashtamathipathi. What role is he expected to play? Some say, first 10 years as Lagnathipathi, and next ten years as ashtamathipathi.<br />It is correct?<br />subbusury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-39708143640906803242010-06-12T10:48:39.887+05:302010-06-12T10:48:39.887+05:30//நமக்குத்தான் ஓவர்லோடு. பஞ்சப்படி, உபரிச் சம்பளம்...//நமக்குத்தான் ஓவர்லோடு. பஞ்சப்படி, உபரிச் சம்பளம், போனஸ் எல்லாம். கிரகங்களுக்கு அதெல்லாம் இல்லை மைனர்!:-)))))) //<br /><br />ஓவர்லோடு சில சமயம் ஆகத்தான் செய்கிறது. ஆயினும் இந்த கிரகங்கள் அதை எப்படி சமாளிக்கின்றன<br /> என்பது தனி அத்தியாயமாக நீங்கள் எழுதவேண்டும்.<br /><br /> உதாரணமாக, விருச்சிக லக்னாதிபதி, சுக்ரன் இவன் 8ம் வீட்டுக்கு அதிபதியாகிறான். லக்னாதிபதியாக காரியங்கள்<br /> செய்வானா அல்லது அஷ்டமாதிபதியாக செய்வானா ? எப்ப லக்னாதிபதி ? எப்ப அஷ்டமாதிபதி ?<br /><br /> அதே போல், இன்னொரு உதாரணம். கும்பம் லக்னமா இருந்தா, சனி லக்னாதிபதி. அதே சமயம் 12ம் இடத்திற்கும்<br /> சொந்தக்காரன். லக்னாதிபதி வேலையா அல்லது விரயாதிபதி வேலையா ? <br /><br /> இன்னொரு உதாரணம். விருச்சிக லக்னம். செவ்வாய் லக்னாதிபதி. 6ம் இடத்திற்கும் இவனே அதிபதி. செவ்வாய்<br /> வலுத்து உச்சத்தில் அதாவது மகரத்தில் இருப்பதாக இருந்தால், செவ்வாய் தசை எப்படி இருக்கும்? <br /><br /> ஒரு சமயம் பார்த்தால், இந்த கிரஹங்கள் படும் பாடு போதும் போதும் என்றிருக்கிறது. தனது ஸ்வபாவம் ஒன்று.<br /> தனது காரகத்வம், தான் இருக்கும் இடம், எல்லாத்திற்கும் அட்ஜஸ்ட் பண்ணிக்கொண்டு போகவேண்டும்.<br /><br /> எனக்கு என்னமோ மன மோஹன் சிங்க் நினைவுக்கு வருகிறார். <br /><br /> சுப்பு ரத்தினம். <br />http://pureaanmeekam.blogspot.comsury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-25413851378857207062010-06-12T09:47:14.621+05:302010-06-12T09:47:14.621+05:30//////minorwall said...
////SP.VR. SUBBAIYA sa...//////minorwall said...<br /> ////SP.VR. SUBBAIYA said...<br /> 3 , 6 , 11 , 12 இடங்களின் காரகர்கள்: 3ற்கு தைரிய ஸ்தானம் = செவ்வாய்<br /> 11 லாபஸ்தானம் = நூல்களில் குறிப்பிடப்படவில்லை = நீங்கள் குரு என்று வைத்துக்கொள்ளலாம்.<br /> 6 & 12ற்கும் நூல்களில் குறிப்பிடப்படவில்லை = நீங்கள் சனி என்று வைத்துக்கொள்ளலாம்.<br /> என் அனுபவத்தை வைத்துச் சொல்கிறேன்...ஹி..ஹி..!//////<br /> நன்றி சார்..<br /> நானும் அதைத்தான் நினைத்தேன்..ஆனால் 11ஆம் இட காரகனாக புதன் இருப்பாரோ என்று நினைத்தேன்.. ஏற்கனவே புத்திர பாக்கியம்<br /> keen intelligence<br /> என்று Mr . குரு ஓவர்லோட் ஆகி விட்டபடியால் இந்த portfolio வை Mr .புதன் கவனிக்கிராரோ என்று நினைத்தேன்../////<br /><br />நமக்குத்தான் ஓவர்லோடு. பஞ்சப்படி, உபரிச் சம்பளம், போனஸ் எல்லாம். கிரகங்களுக்கு அதெல்லாம் இல்லை மைனர்!:-))))))Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-53601011490151917022010-06-12T09:36:36.978+05:302010-06-12T09:36:36.978+05:30////SP.VR. SUBBAIYA said...
3 , 6 , 11 , 12 இடங்க...////SP.VR. SUBBAIYA said... <br />3 , 6 , 11 , 12 இடங்களின் காரகர்கள்: 3ற்கு தைரிய ஸ்தானம் = செவ்வாய்<br />11 லாபஸ்தானம் = நூல்களில் குறிப்பிடப்படவில்லை = நீங்கள் குரு என்று வைத்துக்கொள்ளலாம்.<br />6 & 12ற்கும் நூல்களில் குறிப்பிடப்படவில்லை = நீங்கள் சனி என்று வைத்துக்கொள்ளலாம்.<br />என் அனுபவத்தை வைத்துச் சொல்கிறேன்...ஹி..ஹி..!//////<br /><br /><br />நன்றி சார்..<br />நானும் அதைத்தான் நினைத்தேன்..ஆனால் 11ஆம் இட காரகனாக புதன் இருப்பாரோ என்று நினைத்தேன்.. ஏற்கனவே புத்திர பாக்கியம்<br />keen intelligence<br /> என்று Mr . குரு ஓவர்லோட் ஆகி விட்டபடியால் இந்த portfolio வை Mr .புதன் கவனிக்கிராரோ என்று நினைத்தேன்..minorwallhttps://www.blogger.com/profile/10742219733243822585noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-4592018565544575972010-06-12T09:25:45.793+05:302010-06-12T09:25:45.793+05:30/////minorwall said...
இடங்களின் வலிமையை கணிக்.../////minorwall said...<br /> இடங்களின் வலிமையை கணிக்க அஷ்டவர்கத்தை பார்த்து 28 க்கு மேலே உள்ளதா என்பதை வைத்து என்று முந்தைய பாடங்களில் (http://classroom2007.blogspot.com/2008/10/basic-lesson.html )சொல்லப்பட்டாலும் வேலைகள் (Portfolios) அடிப்படையில் கீழே சொல்லப்பட்டவற்றை<br /> இடங்களின் காரகன் யார் யார் என்று இடங்களின் அடிப்படையில் இப்படிப் பிரித்தாலும்<br /> தந்தைக்குக் காரகன் சூரியன் - 9 ஆம் இடம்<br /> உடல் காரகன் சூரியன் -1 ஆம் இடம்<br /> தாய்க்குக் காரகன் சந்திரன் - 4 ஆம் இடம்<br /> மன காரகன் சந்திரன் -1 ஆம் இடம்<br /> ஆயுள் காரகன் சனி - 8 ஆம் இடம்<br /> தொழில் காரகன் சனி - 10 ஆம் இடம்<br /> களத்திர காரகன் சுக்கிரன் -7 ஆம் இடம்<br /> தன (பணம்) காரகன் குரு -2 ஆம் இடம்<br /> புத்திரகாரகன் குரு -5ஆம் இடம்<br /> கல்வி, புத்தி காரகன் புதன் - 4 ,5ஆம் இடம்<br /> ஆற்றல், திறமைகளுக்குக் காரகன் செவ்வாய்! ---<br /> வரையில் மட்டுமே சொல்லப்பட்டிருப்பதால் மீதமுள்ள 3 , 6 , 11 , 12 இடங்களின் காரகன் யார் என்று தெரிந்து கொள்ள ஆவல்..(அஷ்டவர்க்க வலிமையை கணிக்க காரகனும் தேவைப்படுவதால் )<br /> ஜாதகத்தில் ஒரு வீடு (House) நன்றாக இருந்து நல்ல பலன்களைத்தர வேண்டு<br /> மென்றால் அந்த வீடும், வீட்டின் நாயகரும் (Lord of that house), அந்த வீட்டின்<br /> காரகரும் (authority) 28 பரல்களுக்கு மேல் கொண்டிருக்க வேண்டும்<br /> courtesy : http://classroom2007.blogspot.com/2008/05/formula-no1.html/////<br /><br />3 , 6 , 11 , 12 இடங்களின் காரகர்கள்: 3ற்கு தைரிய ஸ்தானம் = செவ்வாய்<br />11 லாபஸ்தானம் = நூல்களில் குறிப்பிடப்படவில்லை = நீங்கள் குரு என்று வைத்துக்கொள்ளலாம்.<br />6 & 12ற்கும் நூல்களில் குறிப்பிடப்படவில்லை = நீங்கள் சனி என்று வைத்துக்கொள்ளலாம்.<br />என் அனுபவத்தை வைத்துச் சொல்கிறேன்...ஹி..ஹி..!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-11831806619291796462010-06-12T09:25:29.158+05:302010-06-12T09:25:29.158+05:30////வெங்கட்ராமன் said...
இது போன்ற தளங்களில் ர...////வெங்கட்ராமன் said...<br /> இது போன்ற தளங்களில் ரிஜிஸ்டர் செய்யும் போது உங்கள் யாஹூ/ஜிமெயில் பயணர் பெயர் மற்றும் கடவுச்சொல் கேட்கும் அதை கொடுக்காம இருந்தால் இது போன்ற சங்கடங்கள் வராது.<br /> அது மட்டும் இல்லாமல் உங்கள் ஜிமெயில் பாஸ்வேர்டை இது போன்ற தளஙகளின் பாஸ்வேர்டாக வைத்துக் கொள்ளாமல் இருந்தால் இன்னும் சிறப்பு////<br /><br />உங்களின் மேலான ஆலோசனைக்கு நன்றி!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-59866248880640222862010-06-12T09:25:16.674+05:302010-06-12T09:25:16.674+05:30/////sury said...
//வாத்தியாரே தங்கள் ஜாதகத்தி.../////sury said...<br /> //வாத்தியாரே தங்கள் ஜாதகத்தில் 6ம் இடம் அல்லது 6ம் அதிபதி பலவீனமாக இருக்கிறார் என்று நினைக்கிறேன். //<br /> appadiya sir ?<br /> subbu thatha//////<br /><br />வரும் ஆனால் வராது என்னும் நிலைமை. பலவீனமாகவும் இருக்கிறார். அதுத்துடன் பலமாகவும் இருக்கிறார். ஆமாம் 6ஆம் அதிபதி 12ல் இருக்கிறார். ஆனால் பரிவர்த்தனை யோகத்தில் இருக்கிறார்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-89463422391653638412010-06-12T09:24:59.855+05:302010-06-12T09:24:59.855+05:30////Sakthi Ganesh said...
Dear sir, A very goo...////Sakthi Ganesh said...<br /> Dear sir, A very good and useful advise for your students.( how to be careful)also with your experience. on behalf of your students thanks a lot sir. Sakthi ganesh.////<br /><br />உங்களுடைய பின்னூட்டத்திற்கு நன்றி சக்தி கணேஷ்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-18706412810769043832010-06-12T09:24:38.314+05:302010-06-12T09:24:38.314+05:30////ananth said...
நல்ல பயனுள்ள தகவல் அல்லது எ...////ananth said...<br /> நல்ல பயனுள்ள தகவல் அல்லது எச்சரிக்கை. வாத்தியாரே தங்கள் ஜாதகத்தில் 6ம் இடம் அல்லது 6ம் அதிபதி பலவீனமாக இருக்கிறார் என்று நினைக்கிறேன். அதனால்தான் இவ்வளவு நடந்திருக்கிறது. எனக்கு 6ல் 38 பரல்கள். இந்த மாதிரியான தொல்லைகள் நான் இருக்கும் திசையில் கூட தலை வைத்துப் படுப்பதில்லை. (தங்களை குறை சொல்லவில்லை சும்மா ஒரு பேச்சுக்கு சொல்கிறேன்).<br /> எனக்கும் இது போல் சில மின்னஞ்சல்கள் அவ்வப்போது வரும். பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்றே பல நாட்களைக் கழித்து விட்டேன் (காரணம் ஞாபக மறதி. பிறகு என்பது வரவே வராது. Tomorrow comes never என்பது போல்).<br /> //4 கிரகங்கள் வக்கிரமாக இருக்கும் ஜாதகர்கள் செய்யும் வேலை அது//<br /> நான் பார்த்த 20க்கும் அதிகமான ஜாதகங்களில் ராமகிருஷ்ன பரமஹம்சருக்குதான் அதிக பட்சமாக 3 கிரகங்கள் வக்கிரமாக இருக்கின்றன.////<br /><br />வரும் ஆனால் வராது என்னும் நிலைமை. பலவீனமாகவும் இருக்கிறார். அதுத்துடன் பலமாகவும் இருக்கிறார். ஆமாம் 6ஆம் அதிபதி 12ல் இருக்கிறார். ஆனால் பரிவர்த்தனை யோகத்தில் இருக்கிறார்! நன்றி ஆனந்த்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-50473191573181684592010-06-12T07:29:56.587+05:302010-06-12T07:29:56.587+05:30இடங்களின் வலிமையை கணிக்க அஷ்டவர்கத்தை பார்த்து 28 ...இடங்களின் வலிமையை கணிக்க அஷ்டவர்கத்தை பார்த்து 28 க்கு மேலே உள்ளதா என்பதை வைத்து என்று முந்தைய பாடங்களில் (http://classroom2007.blogspot.com/2008/10/basic-lesson.html )சொல்லப்பட்டாலும் வேலைகள் (Portfolios) அடிப்படையில் கீழே சொல்லப்பட்டவற்றை <br />இடங்களின் காரகன் யார் யார் என்று இடங்களின் அடிப்படையில் இப்படிப் பிரித்தாலும்<br />தந்தைக்குக் காரகன் சூரியன் - 9 ஆம் இடம்<br />உடல் காரகன் சூரியன் -1 ஆம் இடம்<br />தாய்க்குக் காரகன் சந்திரன் - 4 ஆம் இடம்<br />மன காரகன் சந்திரன் -1 ஆம் இடம்<br />ஆயுள் காரகன் சனி - 8 ஆம் இடம்<br />தொழில் காரகன் சனி - 10 ஆம் இடம்<br />களத்திர காரகன் சுக்கிரன் -7 ஆம் இடம்<br />தன (பணம்) காரகன் குரு -2 ஆம் இடம்<br />புத்திரகாரகன் குரு -5ஆம் இடம்<br />கல்வி, புத்தி காரகன் புதன் - 4 ,5ஆம் இடம் <br />ஆற்றல், திறமைகளுக்குக் காரகன் செவ்வாய்!<br />---<br />வரையில் மட்டுமே சொல்லப்பட்டிருப்பதால் மீதமுள்ள 3 , 6 , 11 , 12 இடங்களின் காரகன் யார் என்று தெரிந்து கொள்ள ஆவல்..(அஷ்டவர்க்க வலிமையை கணிக்க காரகனும் தேவைப்படுவதால் )<br />ஜாதகத்தில் ஒரு வீடு (House) நன்றாக இருந்து நல்ல பலன்களைத்தர வேண்டு<br />மென்றால் அந்த வீடும், வீட்டின் நாயகரும் (Lord of that house), அந்த வீட்டின்<br />காரகரும் (authority) 28 பரல்களுக்கு மேல் கொண்டிருக்க வேண்டும்.<br />courtesy :<br />http://classroom2007.blogspot.com/2008/05/formula-no1.htmlminorwallhttps://www.blogger.com/profile/10742219733243822585noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-37636981621849686112010-06-11T10:13:32.024+05:302010-06-11T10:13:32.024+05:30இது போன்ற தளங்களில் ரிஜிஸ்டர் செய்யும் போது உங்கள்...இது போன்ற தளங்களில் ரிஜிஸ்டர் செய்யும் போது உங்கள் யாஹூ/ஜிமெயில் பயணர் பெயர் மற்றும் கடவுச்சொல் கேட்கும் அதை கொடுக்காம இருந்தால் இது போன்ற சங்கடங்கள் வராது.<br /><br />அது மட்டும் இல்லாமல் உங்கள் ஜிமெயில் பாஸ்வேர்டை இது போன்ற தளஙகளின் பாஸ்வேர்டாக வைத்துக் கொள்ளாமல் இருந்தால் இன்னும் சிறப்புவெங்கட்ராமன்https://www.blogger.com/profile/15071184596106943978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-32861156305648470952010-06-11T08:22:56.279+05:302010-06-11T08:22:56.279+05:30//வாத்தியாரே தங்கள் ஜாதகத்தில் 6ம் இடம் அல்லது 6ம்...//வாத்தியாரே தங்கள் ஜாதகத்தில் 6ம் இடம் அல்லது 6ம் அதிபதி பலவீனமாக இருக்கிறார் என்று நினைக்கிறேன். //<br /><br /> appadiya sir ? <br /><br /> subbu thatha.sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-69193827689430761942010-06-11T00:06:02.652+05:302010-06-11T00:06:02.652+05:30Dear sir, A very good and useful advise for your s...Dear sir, A very good and useful advise for your students.( how to be careful)also with your experience. on behalf of your students thanks a lot sir. Sakthi ganesh.Sakthi Ganeshhttps://www.blogger.com/profile/02001249341911844236noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-40764948352056881412010-06-10T19:51:04.753+05:302010-06-10T19:51:04.753+05:30நல்ல பயனுள்ள தகவல் அல்லது எச்சரிக்கை. வாத்தியாரே த...நல்ல பயனுள்ள தகவல் அல்லது எச்சரிக்கை. வாத்தியாரே தங்கள் ஜாதகத்தில் 6ம் இடம் அல்லது 6ம் அதிபதி பலவீனமாக இருக்கிறார் என்று நினைக்கிறேன். அதனால்தான் இவ்வளவு நடந்திருக்கிறது. எனக்கு 6ல் 38 பரல்கள். இந்த மாதிரியான தொல்லைகள் நான் இருக்கும் திசையில் கூட தலை வைத்துப் படுப்பதில்லை. (தங்களை குறை சொல்லவில்லை சும்மா ஒரு பேச்சுக்கு சொல்கிறேன்). <br /><br />எனக்கும் இது போல் சில மின்னஞ்சல்கள் அவ்வப்போது வரும். பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்றே பல நாட்களைக் கழித்து விட்டேன் (காரணம் ஞாபக மறதி. பிறகு என்பது வரவே வராது. Tomorrow comes never என்பது போல்). <br /><br />//4 கிரகங்கள் வக்கிரமாக இருக்கும் ஜாதகர்கள் செய்யும் வேலை அது//<br /><br />நான் பார்த்த 20க்கும் அதிகமான ஜாதகங்களில் ராமகிருஷ்ன பரமஹம்சருக்குதான் அதிக பட்சமாக 3 கிரகங்கள் வக்கிரமாக இருக்கின்றன.Anonymoushttps://www.blogger.com/profile/08540295795820835114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-2799781936599184302010-06-10T17:23:36.785+05:302010-06-10T17:23:36.785+05:30/////RAJA said...
சரியான நேரத்தில் எழுதியமைக்க.../////RAJA said...<br /> சரியான நேரத்தில் எழுதியமைக்கு thanks sir/////<br /><br />நல்லது. நன்றி!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-64186118872709044582010-06-10T17:23:06.892+05:302010-06-10T17:23:06.892+05:30/////minorwall said...
உண்மைதான். எல்லோருக்கும.../////minorwall said...<br /> உண்மைதான். எல்லோருக்குமே சொல்லி இப்படி எச்சரித்தது நல்லதே.<br /> பல சமயங்களில் சுய அனுபவத்தினைப் பகிர்ந்து கொள்ள மறந்து விடுவதும் ஒரு தவறே..<br /> எனக்கு இதே வகையில் சென்ற சில வருடங்களில் எனது business contacts rival party க்கு தெரிந்து விடக்காரணமாக அமைந்துவிட்டது..<br /> netlog லே பார்த்தால் உங்களுடன் நெட்வொர்க்கில் உள்ளவர் யார் யாருடன் இப்போது கடலை போட்டு கொண்டிருக்கிறார் என்பது போன்ற privacy சம்பந்தப்பட்ட விவரங்கள் தெரிய வருகிறது..(இதே நிலைதான் நமக்கும்..)so , privacy மொத்தமாக பாதிக்கப்படும் அபாயம் உள்ளது..<br /> இன்னும் சில சமயங்களில் (ஒருவேளை i p அட்ரஸ் கொண்டு கண்டுபிடிப்பார்களோ என்னவோ) வீட்டின் அட்ரஸ் கண்டுபிடிக்காத குறைதான்..உங்களின் ஊரிலிருந்து இத்தனை கிலோமீட்டர் வளையத்துக்குள் உள்ள மனதிற்கினியவர்களை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறோம் என்று அடிக்கடி pop-up வேறு..<br /> நைஜீரியன் 420 என்று ஒரு கும்பல் அடிக்கடி உங்களுக்கு lottery அடித்திருக்கிறது..என்கிற வகையிலே அட்ரஸ் trace பண்ண முயற்சிக்கிறார்கள்..<br /> இன்னும் சில கும்பல் மலேசியாவிலிருந்து மெயில்கள் அனுப்பி அவர்களின் வங்கியில் deposit பண்ணி எடுக்காமல் இறந்தவர் என்று சில கதைகள் கூறி அதனை நீங்கள் பெற்று கொள்ள வழி செய்கிறேன் பேர்வழி என்று..<br /> இப்படி cheating கும்பலிடம் சிக்காமல் இருப்பது நல்லது..//////<br /><br />வங்கியில் கிடக்கும் பில்லியன் டாலர்களை வெளியே கொண்டுவர உதவும்படி கேட்டு எனக்கும் தினமும் 2 மின்னஞ்சல்களாவது வரும். 4 கிரகங்கள் வக்கிரமாக இருக்கும் ஜாதகர்கள் செய்யும் வேலை அது! நான் அவற்றையெல்லாம் கண்டு கொள்வதில்லை மைனர்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-40813214188216768912010-06-10T17:22:41.770+05:302010-06-10T17:22:41.770+05:30////Jack Sparrow said...
nowadays,truly those ...////Jack Sparrow said...<br /> nowadays,truly those are for business purpose . Also if u use it as a community site,it will really be a time eating garbage.//////<br /><br />யூ ட்யூப்பை கூகுள்காரர்கள் விலைக்கு வாங்கியதுபோல, தங்களுடைய தளத்தையும் எவனாவது விலைக்கு வாங்குவான் என்ற நப்பாசையில் இந்தமாதிரி பாப்புலாரிட்டி பிஸினெஸ்ஸில் இரங்கியிருக்கலாம்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-16745422674296351172010-06-10T17:22:25.584+05:302010-06-10T17:22:25.584+05:30//////V Dhakshanamoorthy said...
அன்புள்ள ஆசிர...//////V Dhakshanamoorthy said...<br /> அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,<br /> தங்களின் அனுபவங்கள் எங்களுக்கு வழிகாட்டி.<br /> தங்களுக்கு மிக்க நன்றி.<br /> வணக்கம்.<br /> தங்களன்புள்ள மாணவன்<br /> வ.தட்சணாமூர்த்தி////<br /><br />வாத்தியாரின் முதல் கடமை நல்ல வழியைக்காட்டுவதுதானே சுவாமி! அதுதான் இந்த வழியில் உள்ள சிக்கல்களை எடுத்து எழுதியுள்ளேன்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-78226790011188001612010-06-10T17:22:11.836+05:302010-06-10T17:22:11.836+05:30////Pugazhenthi said...
ஐயா, உங்கள் அனுபவத்தை ...////Pugazhenthi said...<br /> ஐயா, உங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி. நமது மாணவர்கள் யாரும் இது போன்ற அழைப்பை அனுப்புவதாக எண்ணவேண்டாம். நீங்கள் குறிப்பிட்ட அந்த VIP க்கு ஏற்ப்பட்ட நிலை தான் உங்களுக்கும் ஏற்ப்பட்டிருக்கும். உங்களின் இந்த அனுபவம் நமது மாணவர்கள் எச்சரிக்கையோடு இருக்க உதவும்.<br /> நன்றி..........<br /> புகழேந்தி/////<br /><br />ஆமாம். அதை உணர்ந்துதான், ஒரு எச்சரிக்கைக்காகப் பதிவில் எழுதினேன். அனைவருக்கும் இது உதவும் என்று நம்புகிறேன்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.com