tag:blogger.com,1999:blog-4586112903071555610.post4187795732421773037..comments2024-02-10T22:07:58.433+05:30Comments on வகுப்பறை: கவிதை: அழகு எப்போது பேரழகாகும்?Subbiah Veerappanhttp://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-4586112903071555610.post-28191573971313443002014-09-06T05:35:47.632+05:302014-09-06T05:35:47.632+05:30/////Blogger Yarlpavanan Kasirajalingam said...
அர.../////Blogger Yarlpavanan Kasirajalingam said...<br />அருமையான பகிர்வு<br />தொடருங்கள்////<br /><br />உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!<br />Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-38606377929686846282014-09-05T14:20:55.075+05:302014-09-05T14:20:55.075+05:30அருமையான பகிர்வு
தொடருங்கள்அருமையான பகிர்வு<br />தொடருங்கள்Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-40250233460746104042014-09-05T03:45:17.267+05:302014-09-05T03:45:17.267+05:30/////Blogger Regunathan Srinivasan said...
அய்யா,
.../////Blogger Regunathan Srinivasan said...<br />அய்யா,<br />அருமை ...அருமை...அருமை...பாடலை பற்றி சொல்ல தேவையில்லை ...உங்கள் விளக்கம் மற்றும் இதர தகவல்கள் அருமையோ அருமை ....ஒரு ஐந்து நிமிடங்கள் தமிழ் கடலில் நீந்தி மகிழ்ந்தேன்.நன்றி.<br />தாழ்மையுடன்<br />S .ரகுநாதன்////<br /><br />எதற்குத் தாழ்மை? நீங்கள் நீந்தியதைப் பெருமையாகவே சொல்லலாம்! நன்றி!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-51652924825907026762014-09-05T03:44:55.924+05:302014-09-05T03:44:55.924+05:30//Blogger Selvam Velusamy said...
வணக்கம் குரு
கண...//Blogger Selvam Velusamy said...<br />வணக்கம் குரு <br />கண்ணதாசன் அய்யா பற்றிய பதிவுகளில் நீங்கள் கொடுக்கும் வர்ணனையும் ஒரு பேரழுகுதான்.<br />நன்றி <br />செல்வம்////<br /><br />அவர் பெயரில் கண்ணன் இருப்பதால் அப்படி அமைந்துவிடுகிறது என்று நினைக்கிறேன்! அத்துடன் அடியவன் கவியரசரின் தீவிர ரசிகன். அவரைப் பற்றி எழுதும்போது உண்டாகும் அதிகப்படியான உற்சாகமும் அதற்கு ஒரு காரணம்! <br />உங்களுடைய பாராட்டிற்கு நன்றி!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-48462241775601701362014-09-05T03:44:21.675+05:302014-09-05T03:44:21.675+05:30Blogger venkatesh r said...
ஐயா வணக்கம்!
என்ன திடீ...Blogger venkatesh r said...<br />ஐயா வணக்கம்!<br />என்ன திடீரென்று மங்கையரின் அழகின் பக்கம்?<br />எனக்குப் பிடித்த பாடல்<br />அது உனக்கும் பிடிக்குமே<br />உன் மனது போகும் வழியை<br />எந்தன் மனது அறியுமே!<br />எண்ணப்பறவை சிறகடித்து<br />விண்ணில் பறக்கின்றதா..<br />இலக்கணம் மாறுதோ?<br />இலக்கியமானதோ?<br />இதுவரை நடித்தது அது என்ன வேடம்?<br />இது என்ன பாடம்????<br />ஹி!ஹி!ஹி!சும்மா.... ஒரு கலப்பட பாடல். நன்றி!//////<br /><br />இந்த வாரம் முதல் நாள் சிறுகதை<br />அடுத்த 2 நாட்கள் கட்டுரை<br />தொடர்ந்து ஒரு கவிதையையும் பதிவிட்டேன்.<br />கவிதை என்றால் அழகுதானே! அது யார் பக்கம் இருந்தாலும் அழகு குறையவா போகிறது?Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-111023575138738702014-09-05T03:43:51.659+05:302014-09-05T03:43:51.659+05:30////Blogger kmr.krishnan said...
அந்தக் காலத்தில் ...////Blogger kmr.krishnan said...<br />அந்தக் காலத்தில் பாமரனையும் பாட வைத்தவர்கள் பாகவதரும், டி ஆர் மகாலிங்கமும்தான். அதுவும் இப்பாடலைப் பாடாத வண்டியோட்டி கிடையாது.<br />திருவிளையாடலில் 'இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை...'பாடலும் டி ஆர்<br />மகாலிங்கத்தின் திறமைக்கு ஓர் எடுத்துக்காட்டு.<br />நன்றி ஐயா!/////<br /><br />உண்மைதான். உங்களுடைய மேலான பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!<br />Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-49875799975149244172014-09-05T03:43:30.069+05:302014-09-05T03:43:30.069+05:30////Blogger Sakthivel K said...
வணக்கம் சார்....
இ...////Blogger Sakthivel K said...<br />வணக்கம் சார்....<br />இப்படியொரு பெண்!!!<br />ஒயிப் ஆவதற்கும்!<br />வைப் ஆவதற்கும்!<br />கொடுப்பினை வேண்டும்.<br />வாங்கிவந்த வரம் வேண்டும்!!!<br />K.சக்திவேல்/////<br /><br />ஒயிப்போடு நிறுத்திக் கொண்டிருக்கக்கூடாதா?Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-37220971539366274202014-09-05T03:43:06.653+05:302014-09-05T03:43:06.653+05:30////Blogger hamaragana said...
அன்புடன் வாத்தியார்...////Blogger hamaragana said...<br />அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம்<br />திரு T.R.மகாலிங்கம் என சொன்னாலே இந்த பாடல் வரிகள்தாம் ....!!!எண்ணங்களை பிரதிபலிதமைக்கு நன்றி. ////<br /><br />அவரின் குரலால், இந்தப் பாடல் மென்மேலும் பிரபலம் அடைந்தது!<br />Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-58215923898183264582014-09-05T03:42:48.826+05:302014-09-05T03:42:48.826+05:30////Blogger வேப்பிலை said...
ok////
இரண்டே எழுதுக...////Blogger வேப்பிலை said...<br />ok////<br /><br />இரண்டே எழுதுக்களில் முடித்துக்கொண்டு விட்டீர்களே வேப்பிலை சுவாமி.<br />நாளையப் பதிவிற்கு நீங்கள் இரண்டு சொற்களைத்தான் போடுவீர்கள். அதை இப்போதே சொல்லி விடுகிறேன்!<br />Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-41947023829232842942014-09-05T03:42:25.359+05:302014-09-05T03:42:25.359+05:30////Blogger துரை செல்வராஜூ said...
இனிய பாடல்களுள்...////Blogger துரை செல்வராஜூ said...<br />இனிய பாடல்களுள் ஒன்று.. <br />காலத்தை வென்று நிற்பது அதன் பெருமை!..////<br /><br />அத்துடன் அந்தக் காலத்தில் பல தரப்பு மக்களையும் ஈர்த்த பெருமையும் இப்பாடலுக்கு உண்டு!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-4792103234997351702014-09-04T12:15:08.196+05:302014-09-04T12:15:08.196+05:30அய்யா,
அருமை ...அருமை...அருமை...பாடலை பற்றி...அய்யா,<br /> <br /> அருமை ...அருமை...அருமை...பாடலை பற்றி சொல்ல தேவையில்லை ...உங்கள் விளக்கம் மற்றும் இதர தகவல்கள் அருமையோ அருமை ....ஒரு ஐந்து நிமிடங்கள் தமிழ் கடலில் நீந்தி மகிழ்ந்தேன்.நன்றி.<br /><br />தாழ்மையுடன்<br />S .ரகுநாதன்Anonymoushttps://www.blogger.com/profile/01813509349844131903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-52095408465145425672014-09-04T12:06:06.203+05:302014-09-04T12:06:06.203+05:30வணக்கம் குரு
கண்ணதாசன் அய்யா பற்றிய பதிவுகளில் ந...வணக்கம் குரு <br /><br />கண்ணதாசன் அய்யா பற்றிய பதிவுகளில் நீங்கள் கொடுக்கும் வர்ணனையும் ஒரு பேரழுகுதான்.<br /><br />நன்றி <br />செல்வம் Anonymoushttps://www.blogger.com/profile/11590629494789459147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-65651133969080592512014-09-04T11:13:05.104+05:302014-09-04T11:13:05.104+05:30ஐயா வணக்கம்!
என்ன திடீரென்று மங்கையரின் அழகின் பக...ஐயா வணக்கம்!<br /><br />என்ன திடீரென்று மங்கையரின் அழகின் பக்கம்?<br /><br />எனக்குப் பிடித்த பாடல்<br />அது உனக்கும் பிடிக்குமே<br />உன் மனது போகும் வழியை<br />எந்தன் மனது அறியுமே!<br /><br />எண்ணப்பறவை சிறகடித்து<br />விண்ணில் பறக்கின்றதா..<br /><br />இலக்கணம் மாறுதோ?<br />இலக்கியமானதோ?<br />இதுவரை நடித்தது அது என்ன வேடம்?<br />இது என்ன பாடம்????<br /><br />ஹி!ஹி!ஹி!சும்மா.... ஒரு கலப்பட பாடல். நன்றி!Ram Venkathttps://www.blogger.com/profile/14824732194607077224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-24793895501567836902014-09-04T10:53:26.584+05:302014-09-04T10:53:26.584+05:30அந்தக் காலத்தில் பாமரனையும் பாட வைத்தவர்கள் பாகவதர...அந்தக் காலத்தில் பாமரனையும் பாட வைத்தவர்கள் பாகவதரும், டி ஆர் மகாலிங்கமும்தான். அதுவும் இப்பாடலைப் பாடாத வண்டியோட்டி கிடையாது.<br /><br />திருவிளையாடலில் 'இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை...'பாடலும் டி ஆர்<br />மகாலிங்கத்தின் திறமைக்கு ஓர் எடுத்துக்காட்டு.<br /><br />நன்றி ஐயா!kmr.krishnanhttps://www.blogger.com/profile/00003470883657086247noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-24102329905106043922014-09-04T10:50:41.947+05:302014-09-04T10:50:41.947+05:30வணக்கம் சார்....
இப்படியொரு பெண்!!!
ஒயிப் ஆவதற்கும...வணக்கம் சார்....<br />இப்படியொரு பெண்!!!<br />ஒயிப் ஆவதற்கும்!<br />வைப் ஆவதற்கும்!<br />கொடுப்பினை வேண்டும்.<br />வாங்கிவந்த வரம் வேண்டும்!!!<br />K.சக்திவேல்Anonymoushttps://www.blogger.com/profile/01553681802157956058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-51133403804660063102014-09-04T10:41:49.937+05:302014-09-04T10:41:49.937+05:30அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம்
திரு T.R.ம...அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம்<br />திரு T.R.மகாலிங்கம் என சொன்னாலே இந்த பாடல் வரிகள்தாம் ....!!!எண்ணங்களை பிரதிபலிதமைக்கு நன்றி. <br /> hamaraganahttps://www.blogger.com/profile/12784398169356424456noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-26868293762624646212014-09-04T08:20:51.122+05:302014-09-04T08:20:51.122+05:30இனிய பாடல்களுள் ஒன்று..
காலத்தை வென்றூ நிற்பது அத...இனிய பாடல்களுள் ஒன்று.. <br />காலத்தை வென்றூ நிற்பது அதன் பெருமை!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.com