tag:blogger.com,1999:blog-4586112903071555610.post4129163874353666719..comments2024-02-10T22:07:58.433+05:30Comments on வகுப்பறை: பாதி புதிர்: Half Quiz: பொருளாக நீயிருந்தென்ன அரங்கேரும் நாள் வரவேண்டும் - வாத்தியாரின் பதில்Subbiah Veerappanhttp://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-4586112903071555610.post-75120838726708545892015-06-03T13:52:54.559+05:302015-06-03T13:52:54.559+05:30DEAR SIR PROVIDE UMAYAL PATHIPPAGAM CONTACT NUMBER...DEAR SIR PROVIDE UMAYAL PATHIPPAGAM CONTACT NUMBER AND ADDRESSThirunavukarasuhttps://www.blogger.com/profile/10748128472319387218noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-91911920126016865342015-06-02T13:27:54.525+05:302015-06-02T13:27:54.525+05:30DEAR SIR,
THE QUIZ IS REALLY CAPTIVATING , MANY TH...DEAR SIR,<br />THE QUIZ IS REALLY CAPTIVATING , MANY THANKS AND HIGH REGARDS<br />R VASSUDEVANR VASSUDEVANhttps://www.blogger.com/profile/00232445813218431071noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-28979059461739724812015-06-01T17:27:05.123+05:302015-06-01T17:27:05.123+05:30அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம் .
10ம் வக...அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம் .<br /><br />10ம் வகுப்பு படிக்கும் காலம் .எனது வகுப்பறை தோழன் சுவாமிநாதன் .மஹா கெட்டிகாரன் .கணக்கு புஸ்தகத்தில் கடைசி பக்கம் விடைகள் உண்டு.<br /> சிலபஸ் மாரி புதிய புஸ்தகம் ..<br />சில மாதங்களில் பாடம் நடத்தும் நேரம் .இந்த கணக்கு விடை தவறாக குறிப்பிட பட்டுள்ளது .என்றான் ஆசிரியரிடம்..<br />எப்படி .????<br />.இந்த விடை .வர வேண்டும் என்றால்..!!! கேள்வி இவ்வாறு இருக்க வேண்டும் ..!!! என்று **விடையில்... இருந்து ஆரம்பித்து... கேள்வியில் ***கொண்டு வந்து நிறுத்தினான் <br />ஆசிரியர் அசந்து நின்றார் ..பின்னாளில் IFS முடித்து பல நாடுகளில் தூதரக அதிகாரியாக பணியாற்றி சுமார் 2 வருடங்களுக்கு முன்பு பதவி ஓய்வு பெற்றார். <br /><br />அது போன்று எங்களது வகுப்பறை ஆசிரியர் எங்களை மஹா கெட்டிகரர்களாக ஆக்கும் முயற்சில் ஈடுபட்டுள்ளார் ..என எண்ணுகிறேன் கேள்வியும் &விடைகளையும் கொடுத்து எப்படி வந்தது என் கேட்கிறார்கள் ..பரிட்சை எழுதும் அனைத்து மாணவர்களும் பாஸ் செய்து விடுகிறார்களே ..!!!<br /> .தங்களின் மேலான முயற்சிக்கு வாழ்த்துக்கள் அய்யா. ..??hamaraganahttps://www.blogger.com/profile/12784398169356424456noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-19743906583215304832015-05-31T16:08:03.111+05:302015-05-31T16:08:03.111+05:30வாத்தியார் ஐயா!
நவாம்சத்தில் 4 வீட்டில் புதன் 6 ...வாத்தியார் ஐயா!<br /><br /><br />நவாம்சத்தில் 4 வீட்டில் புதன் 6 பரல்களுடன் இருந்தும் <br /><br /><br />"Read Only Memory", ஆக இருக்க காரணம் என்ன ?<br /><br />"Random Access Memory", ஆக இருக்க என்ன அமைப்பு வேண்டும் ?<br /><br />ஒரு நப்பாசை கேள்விதான் ஐயா. kannan Seetha Ramanhttps://www.blogger.com/profile/05882183073466044169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-10542831725938234562015-05-31T12:37:25.379+05:302015-05-31T12:37:25.379+05:30அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்.
பாதி புதிர் என்னும் ...அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்.<br />பாதி புதிர் என்னும் அலசல் புதிர் போட்டியின் முழுமையான சுவாரஸ்யத்தை குறைத்துவிட்டதோ என்னும் உணர்வை ஏற்ப்படுத்துகின்றது.<br />நன்றியுடன்,<br />-பொன்னுசாமி.Gowda Ponnusamyhttps://www.blogger.com/profile/12136840211253656291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-46188306582644268712015-05-31T12:30:09.353+05:302015-05-31T12:30:09.353+05:30வெள்ளி அ செவ்வாய் என ஒரு குறிப்பிட்ட நாளில்
வெளிவ...வெள்ளி அ செவ்வாய் என ஒரு குறிப்பிட்ட நாளில் <br />வெளிவந்தால் சிறப்பு....<br /><br />மாறி மாறி வந்தால் மனம் <br />மறக்காது தான் என்றாலும் ஒரு முறை இருக்கும்<br /><br />ஆவலுடன் வருபவரை <br />அப்படி மாற்றுவது சரிதானோ<br />விசு அய்யர்https://www.blogger.com/profile/03736521794584523280noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-90249362822894265712015-05-31T12:18:56.057+05:302015-05-31T12:18:56.057+05:30வாத்தியார் ஐயா வணக்கம்.
எம்முடைய தனிப்பட்ட வாழ்...வாத்தியார் ஐயா வணக்கம்.<br /><br />எம்முடைய தனிப்பட்ட வாழ்வில் ஒரு முடிவை எடுப்பதில் மிகவும் தயங்கி கொண்டு இருந்தேன் . அதற்க்கு இன்று சரியான தீர்ப்பு வந்து உள்ளது .<br /><br />நடைமுறை வாக்கையிலும் நன்கு ஆராந்து பார்தாட்சு மற்றும் ஜாதக ரீதியாகவும் பார்தாட்சு தவறு ஒன்றும் எம்மிடம் இல்லை என்று .<br /><br />எல்லாம் ஜாதக கோளாறு நாம என்ன செய்ய முடியும் . <br /><br />ஜாதகத்தை மாற்றி எழுதினாப்பில தலை விதி என்ன மாறி விடுமா ஐயா ? <br /><br />ஒருக்காலும் இல்லை <br /><br />வளைந்து உள்ள நாய் வாலைக்கூட நிமிர்த்தி விடலாம் ஆனால் பிறவி குணத்தையும் தலை எழுத்தையும் எப்படி மாற்ற முடியும் . <br /><br />எல்லாம் நாராயணன் செயல் .<br /><br />இன்றைய உதாரண ஜாதகம் படி யாம் எடுத்த முடிவு சரி தான் என்று மிகவும் தெள்ள தெளிவாக உணர்த்திய வாத்தியாருக்கும் அணைத்து மாணவருக்கும் நன்றியுடன் கூடிய வணக்கம். kannan Seetha Ramanhttps://www.blogger.com/profile/05882183073466044169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-14971990862906356922015-05-31T12:16:14.365+05:302015-05-31T12:16:14.365+05:30வாத்தியார் ஐயா வணக்கம்.
தங்களுடைய பதில்கள் பொட...வாத்தியார் ஐயா வணக்கம்.<br /><br />தங்களுடைய பதில்கள் பொட்டில் அறைந்தது போல மிக்க தெள்ள தெளிவாக உள்ளது அதற்க்கு முதலில் நன்றியுடன் கூடிய ( டபுள் ) வணக்கம்.<br /><br />நன்றி உணர்வை சொல்லி தரும் நாயும் (பட்டி) ஒரு "குரு" தான் என்பார்கள் சான்றோர்கள்.<br /><br />பதில் கூறிய மற்றும் கூறாத அனைவருக்கும் வணக்கம்<br /><br />ஒரு பெரியவர் கூறினார் ஜாதகம் படிக்கும் பொழுது, அந்த ஜாதகத்தின் பலனை கூறும் பொழுது அல்லது பார்க்கும் பொழுது பின்னோக்கி பார்த்தல் என்பது மிகவும் "முக்கியம்"' ஆகும் என்பது ஆகும்.<br /><br />ஏனெனில் நடைமுறை வாழ்க்கைக்கும் ஜாதகத்தை கணித்து கூறுவதற்கும் ஒத்து போகின்றதா என்பதனை உறுதல் செய்வது ஆகும் என்றார்கள் . <br /><br />very simple! Double checkup. <br /><br />எனின்னும் ஒரு படி மேலே சென்று கூறுவது என்றால்<br /><br /> "ஜாதகம் என்னும் மெய்யானத்தை",<br /><br />" நடைமுறை என்னும் விஞ்ஞானத்துடன்",<br /><br /> ஒத்து பார்த்தல் ஆகும்.<br /><br />அதன்படி அன்னாருடைய வாக்கை வேத வாக்காக கொண்டு பார்த்தல் அம்மையாரின் ஜாதகத்திலும் சரியாக பொருந்துகின்றது .<br /><br /><br />வாத்தியார் ஆகிய தாங்கள் மற்றும் சக வகுப்பறை மாணவர்கள் கூறி உள்ள ஜாதக கணிப்பை பார்த்தல் இந்த உண்மை அனைவருக்கும் நன்கு விளங்கும். <br /><br />( விஞ்ஞானம் அண்ட் மெய்யானம் )<br /><br />நன்றி வணக்கம். kannan Seetha Ramanhttps://www.blogger.com/profile/05882183073466044169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-27483075527088732942015-05-31T07:26:09.299+05:302015-05-31T07:26:09.299+05:30செவ்வாய் கிழமையில் முருகன் பாடல் பதிவிடுவதை வரவேற்...செவ்வாய் கிழமையில் முருகன் பாடல் பதிவிடுவதை வரவேற்கின்றேன்.<br />மிக்க நன்றி.<br />ஓம் சரவணபவாய நம:classroom2007https://www.blogger.com/profile/12302174164300161326noreply@blogger.com