tag:blogger.com,1999:blog-4586112903071555610.post3973698529041899794..comments2024-02-10T22:07:58.433+05:30Comments on வகுப்பறை: நாட்டின் பெருமையைச் சொல்லும் நாட்டிய அஞ்சலி!Subbiah Veerappanhttp://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comBlogger88125tag:blogger.com,1999:blog-4586112903071555610.post-85958897114941862942012-02-28T06:24:18.653+05:302012-02-28T06:24:18.653+05:30////ananth said...
ஆலாசியம் அவர்களின் கவிதையைப் பட...////ananth said...<br />ஆலாசியம் அவர்களின் கவிதையைப் படித்து சற்று பக்தி பரவசமானோம். உண்மையில் அவருக்கு நல்ல கவித்திறமை இருக்கிறது. ///<br /><br />மிக்க நன்றி நண்பரே!Anonymoushttps://www.blogger.com/profile/11740988824690696903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-45574128164530146082012-02-28T06:22:36.860+05:302012-02-28T06:22:36.860+05:30//// minorwall said...
/////Uma said...
அண்ணன் ஆலா...//// minorwall said...<br />/////Uma said...<br />அண்ணன் ஆலாசியம் அவர்களை வாழ்த்தி வணங்கி இந்தப் பொன்னாடையைப் போர்த்துகிறேன்..//<br /><br />ஜப்பானில் குளிர்காலம் முடிந்துவிட்டதா? அதாவது நான் கேட்கவந்தது வெயில் காலம் ஆரம்பித்துவிட்டதா?////////<br /><br />இல்லை..இன்னும் கடும்குளிர் தொடர்கிறது..புதனன்று எங்கள் பகுதியிலும் பனிப் பொழிவு இருக்குமென்று வானிலைச் செய்திகள் தெரிவிக்கிறது...26 வருடங்களுக்குப் பின் இதுபோன்ற கடுங்குளிரைச் சந்திக்கிறதாம் ஜப்பான்..<br /><br />/// Uma said...<br />நம்முடைய மரணத்திற்கு பின் நமக்காக நம் மாணவி //<br /><br />என்னாது மாணவியா? கவனம் கவனம் தனுசு அவர்களே!///<br />இது பரவாயில்லை..தமிழ்விரும்பி என்று பெயரிலே இருப்பதால் அவர்தான் ரொம்ப ஜாக்ரதையாக தட்டச்சு செய்யவேண்டும்..<br />உதாரணத்துக்கு<br />' பழியைப் பாடலில் இருந்து' 'அனுப்புநீர்கள்'<br />'சகோதிரியாரே' <br />'சொகோதிரி..'<br />(வேறு யாராவது எடுத்துக் காட்டிவிடும் முன் உரிமை அடிப்படையிலே நானே சொல்லிவிட்டிருக்கிறேன்..)////<br /><br />ஹி...ஹி..ஹி..<br />உங்களுக்கில்லா உரிமையா!:):)<br />இருந்தும் பிழையை யார் வேண்டுமானாலும் திருத்தலாம்... <br />அதில் வருத்தம் கொள்வதிலும் அர்த்தமில்லை இல்லையா!<br /><br />ஆமாம் மைனர், நீங்கள் சொல்வது உண்மை தான், <br />காந்தி என்ற பெயர் கொண்ட கொலை காரன்,<br />பாரிவள்ளல் என்ற கருமி..,<br />பிச்சை என்ற கோடீஸ்வரன்,<br />ஆரோக்கியம் என்ற நிரந்தர நோயாளி போல்<br />பிழைகளாய் எழுதும் தமிழ் விரும்பி என்றாகி விடுகிறது.!<br />பிழைகள் திருத்த தவறி விடுகிறேன்... <br />இனி முடிந்தளவு சரி செய்கிறேன்...<br /><br />எதற்கும் ஜாக்கிரதையாக பெயரில் <br />உள்ள பிழையையும் திருத்தி விடுகிறேன்..:):):)<br /><br />ஆமாம், அதான் ஆச்சே..... <br />நீங்கள் இன்னும் கண்ணாடி போடவில்லையா!<br />இல்லை சும்மாத் தான் கேட்டேன்:):):)Anonymoushttps://www.blogger.com/profile/11740988824690696903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-80883586149477162352012-02-27T19:55:41.746+05:302012-02-27T19:55:41.746+05:30ஸ்ரீ ஷோபனா அவர்களின் கதையில் ஒரு நல்ல படிப்பினை இர...ஸ்ரீ ஷோபனா அவர்களின் கதையில் ஒரு நல்ல படிப்பினை இருந்தது. கதை நன்று.<br /><br />உண்மையில் இந்த இயற்கைக் காட்சிகளைக் காண கண் கோடி வேண்டும்தான். அனைத்துமே ஒன்றை ஒன்று விஞ்சும் வகையில் அழகாக இருக்கின்றன. <br /><br />ஆலாசியம் அவர்களின் கவிதையைப் படித்து சற்று பக்தி பரவசமானோம். உண்மையில் அவருக்கு நல்ல கவித்திறமை இருக்கிறது. <br /><br />சோபு டப்பா கதை நாம் ஒரே மாதிரி சிந்திக்காமல் வித்தியாசமாக சிந்தித்தால் எவ்வளவோ சாதிக்கலாம் என்று சொல்வதாக இருந்தது.<br /><br />நேரமின்மையால் நேற்று சிலவற்ரையும் இன்று சிலவற்றையும் படித்தோம். வேறு யாருடைய ஆக்கத்தைப் பற்றி சொல்லாமல் விட்டிருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள். என்ன உமது கண்ணுக்கு எமது ஆக்கம் தெரியவில்லையா என்று யாராவது திட்டக் கூடும்.Anonymoushttps://www.blogger.com/profile/08540295795820835114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-84026349910845813002012-02-27T19:29:34.507+05:302012-02-27T19:29:34.507+05:30////Uma said...
இந்த முறை வெறும் பழமொழிக் குறிப்பு...////Uma said...<br />இந்த முறை வெறும் பழமொழிக் குறிப்புகளாக இல்லாமல் கதையோடு இணைத்துச் சொன்ன விதம் என்னைக் கவர்ந்தது. இதே போல் தொடரும்படி கேட்டுக்கொள்கிறேன். <br /><br />,"சண்டை வந்தது பிராமணா, சோற்று மூட்டையைக்கீழ வையும்" என்று மூட்டையைக் //<br />இதை நீங்கள் முன்பே ஒருமுறை உங்கள் ஆக்கத்திலோ / பின்னூட்டத்திலோ குறிப்பிட்டிருந்த நினைவு இருக்கிறது. ('ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்'. உங்கள் ஆக்கத்தைஎல்லாம் தவறாமல் முழுமையாகப் படிக்கிறேன் என்பதற்கு இந்த ஒரு உதாரணம் போதும்தானே? எப்பூடி?)///<br /><br />/////'ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்'.//////<br /><br />இந்தப் பழமொழி சமீபத்திலே கர்நாடகாக் கோர்ட்டில் தமிழிலே சொல்லப்பட்டபோது ஆங்கிலத்திலே மொழிபெயர்ப்பு செய்யப்பட முடியாது என்று சொல்லப்பட்டதாகப் படித்தேன்..முடிந்தால் KMRK (டெல்லிக் காரரின் உதவியுடன்) மொழிபெயர்த்து வழக்கறிஞருக்கு அனுப்பி வைக்கலாம் என்று பரிந்துரை செய்கிறேன்.Anonymoushttps://www.blogger.com/profile/18093248371425248764noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-76023932715055223682012-02-27T19:24:13.429+05:302012-02-27T19:24:13.429+05:30/////Uma said...
அண்ணன் ஆலாசியம் அவர்களை வாழ்த்தி .../////Uma said...<br />அண்ணன் ஆலாசியம் அவர்களை வாழ்த்தி வணங்கி இந்தப் பொன்னாடையைப் போர்த்துகிறேன்..//<br /><br />ஜப்பானில் குளிர்காலம் முடிந்துவிட்டதா? அதாவது நான் கேட்கவந்தது வெயில் காலம் ஆரம்பித்துவிட்டதா?////////<br /><br />இல்லை..இன்னும் கடும்குளிர் தொடர்கிறது..புதனன்று எங்கள் பகுதியிலும் பனிப் பொழிவு இருக்குமென்று வானிலைச் செய்திகள் தெரிவிக்கிறது...26 வருடங்களுக்குப் பின் இதுபோன்ற கடுங்குளிரைச் சந்திக்கிறதாம் ஜப்பான்..<br /><br />/// Uma said...<br />நம்முடைய மரணத்திற்கு பின் நமக்காக நம் மாணவி //<br /><br />என்னாது மாணவியா? கவனம் கவனம் தனுசு அவர்களே!///<br />இது பரவாயில்லை..தமிழ்விரும்பி என்று பெயரிலே இருப்பதால் அவர்தான் ரொம்ப ஜாக்ரதையாக தட்டச்சு செய்யவேண்டும்..<br />உதாரணத்துக்கு<br /> ' பழியைப் பாடலில் இருந்து' 'அனுப்புநீர்கள்'<br /> 'சகோதிரியாரே' <br />'சொகோதிரி..'<br />(வேறு யாராவது எடுத்துக் காட்டிவிடும் முன் உரிமை அடிப்படையிலே நானே சொல்லிவிட்டிருக்கிறேன்..)Anonymoushttps://www.blogger.com/profile/18093248371425248764noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-33106139632876165402012-02-27T14:40:09.507+05:302012-02-27T14:40:09.507+05:30///Uma said...இந்த முறை தேமொழியின் ஓவியம் மனதைக்கொ...///Uma said...இந்த முறை தேமொழியின் ஓவியம் மனதைக்கொள்ளை கொண்டது. இது எப்போது வரைந்தது தேமொழி?///<br /><br />(மனதிற்குள்: ஹ்ம்ம்... வயதை சொல்ல வைக்க இது ஒரு புதிய யுக்தியோ? தேமொழி கவனம் மாட்டிக்காத)<br /><br />மாதவி பிறந்தபொழுது வரைந்த படம் இது ...உமா இந்த குறிப்பு போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-12674735856104503202012-02-27T14:37:17.475+05:302012-02-27T14:37:17.475+05:30///தமிழ் விரும்பி ஆலாசியம் said...
ஆஹா! அருமை... த...///தமிழ் விரும்பி ஆலாசியம் said...<br />ஆஹா! அருமை... தங்களுக்கு இசைப் பயிற்சி இருப்பதால் தாங்களே அந்தப் பாடலைப் பாடி மியூசிக் ட்ராக்கை அங்கிருந்து (பழியைப் பாடலில் இருந்து) உபயம் பெற்று உங்கள் குரலோடு இசையையும் சேர்த்து வகுப்பறைக்கு அனுப்புநீர்கள் என்றால் இன்னும் சிறப்பாக இருக்கும் சகோதிரியாரே!////<br /><br />என்ன ஒரு விபரீத ஆசை!!! ....அப்படி நடந்துவிட்டால் நம் சகோதரரை தாயே மகமாயி நீதான் காப்பாத்த வேணும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-69192427343875160372012-02-27T14:33:05.652+05:302012-02-27T14:33:05.652+05:30அட!!! இது நம்ம மாதுரி...
ஜெனீலியாவின் திருமண வரவேற...அட!!! இது நம்ம மாதுரி...<br />ஜெனீலியாவின் திருமண வரவேற்பிற்கு மாதுரி தீஷித் வந்த பொழுது எடுத்த படம்<br />http://bollywoodnewsstories.blogspot.com/2012/02/ritesh-deshmukh-genelia-wedding.html<br />கூகிள் காமாட்சியே சரணம் :))))Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-925397238508951162012-02-27T13:14:58.654+05:302012-02-27T13:14:58.654+05:30வெள்ளைக் காரப்பெண்ணை மணந்துக் கொள் நல்ல மனைவி கிடை...வெள்ளைக் காரப்பெண்ணை மணந்துக் கொள் நல்ல மனைவி கிடைப்பாளோ இல்லையோ.. நல்ல ஆசிரியைக் கிடைப்பாள் என்பது தான் ஞாபகம் வந்தது//<br /><br />என்று ஆலாசியம் குறிப்பிட்டதால் இந்திய மனைவியை தனுசு மாணவி என்று குறிப்பிட்டாரோ?Umahttps://www.blogger.com/profile/18358251589662170696noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-10874562768362172662012-02-27T12:41:53.613+05:302012-02-27T12:41:53.613+05:30நம்முடைய மரணத்திற்கு பின் நமக்காக நம் மாணவி //
என...நம்முடைய மரணத்திற்கு பின் நமக்காக நம் மாணவி //<br /><br />என்னாது மாணவியா? கவனம் கவனம் தனுசு அவர்களே!Umahttps://www.blogger.com/profile/18358251589662170696noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-64008792606581795862012-02-27T12:39:55.172+05:302012-02-27T12:39:55.172+05:30அண்ணன் ஆலாசியம் அவர்களை வாழ்த்தி வணங்கி இந்தப் பொன...அண்ணன் ஆலாசியம் அவர்களை வாழ்த்தி வணங்கி இந்தப் பொன்னாடையைப் போர்த்துகிறேன்..//<br /><br />ஜப்பானில் குளிர்காலம் முடிந்துவிட்டதா? அதாவது நான் கேட்கவந்தது வெயில் காலம் ஆரம்பித்துவிட்டதா?Umahttps://www.blogger.com/profile/18358251589662170696noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-845354309279867122012-02-27T12:36:25.809+05:302012-02-27T12:36:25.809+05:30வகுப்பறையில் புதிதாக நிறைய பேர் ஆர்வத்துடன் ஆக்கங்...வகுப்பறையில் புதிதாக நிறைய பேர் ஆர்வத்துடன் ஆக்கங்களைத் தர ஆரம்பித்திருக்கிறார்கள். இது வாத்தியாரின் முயற்சி / ஊக்குவிப்புக்குக் கிடைத்த வெற்றி.Umahttps://www.blogger.com/profile/18358251589662170696noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-61080343390646852832012-02-27T12:35:05.762+05:302012-02-27T12:35:05.762+05:30தனுசு மற்றும் ஆலாசியம் இருவரின் கவிதைகளும் அருமை. ...தனுசு மற்றும் ஆலாசியம் இருவரின் கவிதைகளும் அருமை. ஆனந்தமுருகனின் ஆக்கமும் சபரி அனுப்பிய புகைப்படங்களும் நன்று. காணொளி என்னால் காண இயலவில்லை.Umahttps://www.blogger.com/profile/18358251589662170696noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-67339845873914682792012-02-27T12:32:17.651+05:302012-02-27T12:32:17.651+05:30ஷோபனாவின் கதை இந்த முறை ஒரு வித்தியாசமான கரு, சூழல...ஷோபனாவின் கதை இந்த முறை ஒரு வித்தியாசமான கரு, சூழலுடன் அருமை.Umahttps://www.blogger.com/profile/18358251589662170696noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-44796380259863689092012-02-27T12:30:32.020+05:302012-02-27T12:30:32.020+05:30சொல்ல மறந்துவிட்டேன். (இக்கால 'ராஜா' க்கள...சொல்ல மறந்துவிட்டேன். (இக்கால 'ராஜா' க்கள் ஒரு இனத்துக்கே செஞ்சிருவாங்க).<br /><br />செம பன்ச்Umahttps://www.blogger.com/profile/18358251589662170696noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-38251632641708900572012-02-27T12:28:23.721+05:302012-02-27T12:28:23.721+05:30இந்த முறை தேமொழியின் ஓவியம் மனதைக்கொள்ளை கொண்டது. ...இந்த முறை தேமொழியின் ஓவியம் மனதைக்கொள்ளை கொண்டது. இது எப்போது வரைந்தது தேமொழி?Umahttps://www.blogger.com/profile/18358251589662170696noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-16289226946902415132012-02-27T12:27:25.504+05:302012-02-27T12:27:25.504+05:30பார்வதி இராமச்சந்திரன் அவர்களின் ஆக்கம் இன்றைய சூழ...பார்வதி இராமச்சந்திரன் அவர்களின் ஆக்கம் இன்றைய சூழலை படம்பிடித்துக் காட்டியது. உங்களின் முதல் ஆக்கமே தெளிவான எழுத்துநடையில் அமைந்துள்ளது. தொடர்ந்து எழுதுங்கள். இந்த காசுக்காக அடித்துக்கொள்வது எவ்வளவு கேவலம் என்பதைக்கூட மனிதர்கள் யோசிப்பதில்லை. நீங்கள் எழுதிய உண்மை நிகழ்வு மனதை நெகிழச்செய்யும் ஒன்று. <br /><br /> ஆதரவில்லாதவர்கள் இறந்தால் அவர்களுக்கு,இறுதிக் காரியங்கள் செய்வது,அச்வமேத யாகப் பலன் தரும்.//<br /><br />இதை நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். இங்கே டெல்லியில் நான் அடிக்கடி பார்த்து வியக்கும் நிகழ்ச்சி. இங்கே அலுவலகத்துக்கோ / வேறு அலுவலின் பொருட்டோ சென்று கொண்டிருக்கும் சர்தார்கள் ரோடில் எந்த இறந்தவர்களின் இறுதி யாத்திரை சென்று கொண்டிருந்தாலும், தன் வாகனத்தை ரோட்டோரத்தில் நிறுத்திவிட்டு தன் தோளில் வைத்து சிறிது தூரம் வரை <br /><br />தூக்கிப்போவார்கள். அப்படியே அலுவலகத்துக்கும் போய்விடுவார்கள். தீட்டு, குளிப்பது என்றெல்லாம் பார்ப்பதில்லை.Umahttps://www.blogger.com/profile/18358251589662170696noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-35413891175880649812012-02-27T12:16:47.963+05:302012-02-27T12:16:47.963+05:30இந்த முறை வெறும் பழமொழிக் குறிப்புகளாக இல்லாமல் கத...இந்த முறை வெறும் பழமொழிக் குறிப்புகளாக இல்லாமல் கதையோடு இணைத்துச் சொன்ன விதம் என்னைக் கவர்ந்தது. இதே போல் தொடரும்படி கேட்டுக்கொள்கிறேன். <br /><br />,"சண்டை வந்தது பிராமணா, சோற்று மூட்டையைக்கீழ வையும்" என்று மூட்டையைக் //<br />இதை நீங்கள் முன்பே ஒருமுறை உங்கள் ஆக்கத்திலோ / பின்னூட்டத்திலோ குறிப்பிட்டிருந்த நினைவு இருக்கிறது. ('ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்'. உங்கள் ஆக்கத்தைஎல்லாம் தவறாமல் முழுமையாகப் படிக்கிறேன் என்பதற்கு இந்த ஒரு உதாரணம் போதும்தானே? எப்பூடி?)Umahttps://www.blogger.com/profile/18358251589662170696noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-76258196315481929912012-02-27T12:11:50.166+05:302012-02-27T12:11:50.166+05:30இன்றைய வாரமலரில் நாட்டியாஞ்சலி விழா பற்றிய தொகுப்ப...இன்றைய வாரமலரில் நாட்டியாஞ்சலி விழா பற்றிய தொகுப்பும், புகைப்படங்களும் அருமை. எனக்கு மிகவும் பிடித்த<br />நடனம் பரதநாட்டியம் மற்றும் கதக். சிறுவயதில் நானும் கற்றுக்கொள்ள ஆசைப்பட்டு இயலவில்லை. கோபாலன் சாரின் பணி வியக்கவைக்கிறது.Umahttps://www.blogger.com/profile/18358251589662170696noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-7280396413862895362012-02-27T11:14:02.233+05:302012-02-27T11:14:02.233+05:30எனது கவிதையை பாராட்டிய தமிழ் விரும்பி, kmrk, தேமொழ...எனது கவிதையை பாராட்டிய தமிழ் விரும்பி, kmrk, தேமொழி , பார்வதி,ஷோபனா, மைனர், கண்ணன் யாவருக்கும் நன்றிகள்thanusuhttps://www.blogger.com/profile/15604862556703739037noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-62203232372014512912012-02-27T07:30:33.675+05:302012-02-27T07:30:33.675+05:30Parvathy Ramachandran said...
////மாசி மாதம் மக்கள...Parvathy Ramachandran said...<br />////மாசி மாதம் மக்களின் நன்மைக்காக பச்சைப்பட்டினி விரதம் இருந்து<br />திருவிழாக் காணும் மகமாயியின் மகிமை போற்றிய சகோதரர் ஆலாசியத்தின்<br />கவிதாஞ்சலி மிக மிக அருமை.////<br /><br />மிக்க நன்றி சகோதிரியாரே!<br /><br /><br /><br />//////குட்டிக்கதைகளுடன் கெட்டிப்பழமொழிகள் கைகளைத்தட்டி மகிழ்வு கொள்ள வைத்தன.<br />வண்டுக்கண்களும்,குண்டுக்கன்னமும் கொண்ட பாப்பா கொள்ளை அழகு.தேமொழியின் காணொளியும் அருமை.<br />வாழும் இதயங்களில்,வாழ்ந்த மனிதர்கள் இருக்கும் வரை மரணம் வென்றதாக அர்த்தமில்லை.மனம் கனத்துப்போனது கதை முடிவில். சகோதரி ஷோபனாவிற்குப் பாராட்டுக்கள்.////<br /><br />என்ன நடக்குது சகோதிரியாரே!<br /><br />இன்னமும் மறைக்க வேண்டாம் உங்கள் கவிதைகளை நோட்டிலே வைத்துக் கொள்ளாமல் வகுப்பறைக்கு அனுப்புங்கள்...<br />நீங்கள் நல்லப் பலக் கவிதைகளை எழுதி வைத்திருக்க வேண்டும் என்றே நான் தீர்க்கமாக நம்புகிறேன்.<br />வகுப்பறைக்கு அனுப்புங்கள்...<br />நன்றி.Anonymoushttps://www.blogger.com/profile/11740988824690696903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-80460502967154920862012-02-27T07:29:43.491+05:302012-02-27T07:29:43.491+05:30//// தேமொழி said...
ஆலாசியத்தின் கவிதையை ஆதிபராசக்...//// தேமொழி said...<br />ஆலாசியத்தின் கவிதையை ஆதிபராசக்தி படத்தில் வந்த "ஆயிமகமாயி" பாட்டின் மெட்டில் பாடிப் பார்த்தேன். பாராக்களை மாற்றிப் போட்டு ஒரு சில வார்த்தைகளை அங்கும் இங்கும் சேர்த்தோ, தவிர்த்தோ அல்லது வேறாக மாற்றினால் நிச்சயம் இந்தப் பாடலையும் அந்த மெட்டிலேயே பாடமுடியும். இன்னொரு மகமாயி பாட்டும் கிடைத்ததுவிடும். நல்ல பாடலுக்கு நன்றி./////<br /><br /><br /><br />ஆஹா! அருமை... தங்களுக்கு இசைப் பயிற்சி இருப்பதால் தாங்களே அந்தப் பாடலைப் பாடி மியூசிக் ட்ராக்கை அங்கிருந்து (பழியைப் பாடலில் இருந்து) உபயம் பெற்று உங்கள் குரலோடு இசையையும் சேர்த்து வகுப்பறைக்கு அனுப்புநீர்கள் என்றால் இன்னும் சிறப்பாக இருக்கும் சகோதிரியாரே!<br /><br />எனது முந்தய முருகன் பாடல்களில் சில பாடல்களை நமது வகுப்பறையிலே இருக்கும் உங்களைப் போன்றோர் யாராவது ராகத்தோடு பாடி வெளியிட்டாலும் நன்றாக இருக்கும்... அதை செய்ய உங்களை வேண்டிக் கேட்டு கொள்கிறேன்...<br /><br />தங்களின் விருப்பத்தை நன் இன்னும் ஒரு ஓரத்தில் ஞாபகத்தில் வைத்து இருக்கிறேன் சொகோதிரி...<br /><br />நன்றி.Anonymoushttps://www.blogger.com/profile/11740988824690696903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-83175744437718231742012-02-27T07:29:26.709+05:302012-02-27T07:29:26.709+05:30திரு அனந்த முருகன், கிருஷ்ணன் சார்,
நம்ம மைனர் (ச...திரு அனந்த முருகன், கிருஷ்ணன் சார், <br />நம்ம மைனர் (சங்கரன் கோவிலில் கொஞ்சம் பிசி இப்போ! திருமங்கலம் உத்தியை செயலுக்கு கொண்டுவர முயற்சியில்) ,<br />மேலும், சோபனா, தனுசு என்று... எனது கவிதையை பாராட்டிய அனைவருக்கும் எனது நன்றிகள் பல...Anonymoushttps://www.blogger.com/profile/11740988824690696903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-86905923155551044702012-02-27T06:51:49.022+05:302012-02-27T06:51:49.022+05:30இந்தப் பதிவில் 10 பேர்களின் ஆக்கங்கள் உள்ளன. அவைகள...இந்தப் பதிவில் 10 பேர்களின் ஆக்கங்கள் உள்ளன. அவைகளைத் தனிதனியாக வெளியிட்டால் 10 பதிவுகளாக வெளியிடலாம். அந்த அளவிற்கு அனைத்தும் சிறப்பாக உள்ளன. <br /><br />அவைகளை அனைவரும் படிக்க வேண்டும், நேற்று வகுப்பறைக்கு வராத கணமணிகளின் கண்ணில் அவைகள் இன்று பட வேண்டும் என்பதற்காக, அதை முகப்பிலேயே நிறுத்திவைத்திருக்கிறேன். <br /><br />எனது பதிவு நாளை வெளிவரும். அனைவரும் பொறுத்துக்கொள்ளூங்கள்<br /><br />அன்புடன்<br />வாத்தியார்<br />27.2.2012<br />6:50AMSubbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-55640826557551954012012-02-27T06:51:29.848+05:302012-02-27T06:51:29.848+05:30இந்தப் பதிவில் 10 பேர்களின் ஆக்கங்கள் உள்ளன. அவைகள...இந்தப் பதிவில் 10 பேர்களின் ஆக்கங்கள் உள்ளன. அவைகளைத் தனிதனியாக வெளியிட்டால் 10 பதிவுகளாக வெளியிடலாம். அந்த அளவிற்கு அனைத்தும் சிறப்பாக உள்ளன. <br /><br />அவைகளை அனைவரும் படிக்க வேண்டும், நேற்று வகுப்பறைக்கு வராத கணமணிகளின் கண்ணில் அவைகள் இன்று பட வேண்டும் என்பதற்காக, அதை முகப்பிலேயே நிறுத்திவைத்திருக்கிறேன். <br /><br />எனது பதிவு நாளை வெளிவரும். அனைவரும் பொறுத்துக்கொள்ளூங்கள்<br /><br />அன்புடன்<br />வாத்தியார்<br />27.2.2012<br />6:50AMSubbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.com