tag:blogger.com,1999:blog-4586112903071555610.post3935867304257055692..comments2024-02-10T22:07:58.433+05:30Comments on வகுப்பறை: JL.45 ஜோதிடர் செய்து காட்டிய அதிசயம்!Subbiah Veerappanhttp://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-4586112903071555610.post-56468667056771086672007-10-16T12:37:00.000+05:302007-10-16T12:37:00.000+05:30இது போன்ற சம்பவங்களை நான் சிறு பிள்ளையாக இருக்கும்...இது போன்ற சம்பவங்களை நான் சிறு பிள்ளையாக இருக்கும் பொழுது யாருக்கும் தெரியாமல் இரகசியமாய் பார்த்தது உண்டு. ஒரு கம்பம்(மலாய் கார கிராமம்) பகுதியில் பாட்டிலில் ஆவியை அடைப்பதை பார்த்து சில நாள் காய்ச்சலில் படுத்ததுண்டு. சதாரன மனிதனை மீறிய பல விசயங்கள் பூமியில் உண்டு. நீண்ட நாள் காக்க வைத்து மீதி கதையை போட்டு உள்ளீர்கள். நன்றி. சுட்டியில் கொடுத்துள்ள கேரள பதிவை படித்து விட்டு வருகிறேன். கூல்......VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-14138113613226505062007-10-15T23:52:00.000+05:302007-10-15T23:52:00.000+05:30Present Sir :) Time difference is the cause for th...Present Sir :) <BR/>Time difference is the cause for the delay :)<BR/><BR/>Swetha CanadaAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-87533131498558439872007-10-15T20:47:00.000+05:302007-10-15T20:47:00.000+05:30என்ன பின்னூட்டம் இடுவது - தெரியவில்லை - இடுகையைப் ...என்ன பின்னூட்டம் இடுவது - தெரியவில்லை - இடுகையைப் படித்து மனதின் ஒரு பகுதியில் பதிந்துவிட்டேன் - அவ்வளவுதான்.cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-44675173018214552302007-10-15T10:22:00.000+05:302007-10-15T10:22:00.000+05:30////துளசி கோபால் said... ஆச்சரியமா இருக்கு. ...////துளசி கோபால் said...<BR/> ஆச்சரியமா இருக்கு.<BR/> ஆசான் இன்னும் இருக்காரா?///<BR/><BR/>இல்லை டீச்சர்! அவர் காலமாகிவிட்டார்!<BR/>முன் பதிவில் அவர் புகைபபடத்தை வெளியிட்டுள்ளேன்Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-84114460188058440752007-10-15T09:45:00.001+05:302007-10-15T09:45:00.001+05:30///Anonymous said... Present Sir///// அனானிகளுக...///Anonymous said...<BR/> Present Sir/////<BR/> <BR/>அனானிகளுக்கெல்லாம் வருகைப் பதிவேடு இல்லையே கண்ணா!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-34692506383530118862007-10-15T09:45:00.000+05:302007-10-15T09:45:00.000+05:30////வடுவூர் குமார் said... நான் நாகையில் இர...////வடுவூர் குமார் said... <BR/> நான் நாகையில் இருந்த போது பக்கத்து வீட்டில் ஒரு தமிழாசிரியர் அவரும் ஜோதிடத்தில் வல்லுனர் போலும்,தான் இறக்கப்போகும் நாளை துல்லியமாக எழுதிவைத்து சென்றாராம்.அதுவரை நல்ல ஆரோக்கியமாக இருந்தார்.<BR/> அவர் இறந்த பிறகு தான் அது தெரியவந்தது.////<BR/><BR/>ஒருவர் இறக்கும் நாளைத் தெரிந்து கொள்ள, சூத்திரங்கள், செய்முறை விளக்கங்கள் என்று விவரமாக ஒரு புத்தகத்தில் உள்ளது குமார்.<BR/>புத்தகத்தின் பெயர்: How to Judge a Horoscope - Part 2 / Chapter 8<BR/>பதிப்பகத்தின் பெயர்: Raman Publications, Bangalore - முகவரி எனது முன் பதிவில் உள்ளது!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-19972144160944530672007-10-15T09:40:00.000+05:302007-10-15T09:40:00.000+05:30ஆச்சரியமா இருக்கு.ஆசான் இன்னும் இருக்காரா?ஆச்சரியமா இருக்கு.<BR/><BR/>ஆசான் இன்னும் இருக்காரா?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-11068422328907461972007-10-15T08:18:00.000+05:302007-10-15T08:18:00.000+05:30Present SirPresent SirAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-62106786538630492872007-10-15T07:22:00.000+05:302007-10-15T07:22:00.000+05:30வாழைக்காய்- பெயர்.. அதிசியமாகத்தான் இருக்கிறது.நான...வாழைக்காய்- பெயர்.. அதிசியமாகத்தான் இருக்கிறது.<BR/>நான் நாகையில் இருந்த போது பக்கத்து வீட்டில் ஒரு தமிழாசிரியர் அவரும் ஜோதிடத்தில் வல்லுனர் போலும்,தான் இறக்கப்போகும் நாளை துல்லியமாக எழுதிவைத்து சென்றாராம்.அதுவரை நல்ல ஆரோக்கியமாக இருந்தார்.<BR/>அவர் இறந்த பிறகு தான் அது தெரியவந்தது.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.com