tag:blogger.com,1999:blog-4586112903071555610.post3800777521805831051..comments2024-02-10T22:07:58.433+05:30Comments on வகுப்பறை: Astrology: காஞ்சிப் பெரியவரின் ஜாதகம்!Subbiah Veerappanhttp://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comBlogger78125tag:blogger.com,1999:blog-4586112903071555610.post-64356241943688262302012-06-26T12:31:56.112+05:302012-06-26T12:31:56.112+05:30////Blogger GAYATHRI said...
Xellent analysis. Tha...////Blogger GAYATHRI said...<br />Xellent analysis. Thanks Mr.Bhuvaneshwar for having shared the website. Basically i am living in West Mambalam, Chennai and my husband is one of the volunteer for Mahaperiyavas's anusham is being held every year May in Ayodhya Mandapam, West Mambalam. The site has the excellent information. His life itself is the great example for simplicity./////<br /><br />My apologies for the late response, Gayathri.<br />You are most welcome!<br />Thank you for your comment, am happy for you and your husband. May your good work continue and take wings.<br />Thanks.<br />---<br />Regards,<br />BhuvaneshwarBDhttps://www.blogger.com/profile/11366926126323290970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-33550623519029160392012-06-26T12:15:53.341+05:302012-06-26T12:15:53.341+05:30அருமையான அலசல் அதுவும் இவரை
போன்ற புண்ணிய ஆத்மாக்...அருமையான அலசல் அதுவும் இவரை <br />போன்ற புண்ணிய ஆத்மாக்களின் <br />ஜாதகத்தை அறிந்து ஆராய்ந்து <br />தகல்வல்களை பகிர்ந்ததற்கு மிக்க நன்றி <br />ஐயாஓம் தத் சத்https://www.blogger.com/profile/00225697123629688081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-33334873316362445702012-06-26T03:30:18.602+05:302012-06-26T03:30:18.602+05:30/////Blogger SCS SUNDAR said...
வாத்தியார் ஆக .../////Blogger SCS SUNDAR said...<br /> வாத்தியார் ஆக தாங்கள் இல்லாத வகுப்பறையா?<br /> நினைத்து பார்க்கவே முடியவில்லை.<br /> நான் ஆன்லைனிக்கு வருவதே தங்களுடைய எழுத்தை படிக்கத்தான்.<br /> தயவு செய்து எழுதுவதை நிறுத்தும் எண்ணமே வேண்டாம்.ஐயா/////<br /><br />வாருங்கள் கூடுதுறையாரே!<br />உலக இயக்கம் யாரையும் நம்பி இல்லை. இறைவனின் படைப்பு அப்படி!<br />பண்டிட் ஜவஹர்லால் நேரு அவர்கள் இருக்கும்போது இப்படிச்சொன்னார்கள்: ”நேரு இல்லாதா இந்தியாவா? நினைத்து பார்க்கவே முடியவில்லை.”<br />ஆனால் அவர் காலமான பிறகு, அவருடைய மகள் இந்திராகாந்தி அவர்கள், பிரதமராகி, 17 ஆண்டு காலம் சூப்பராக ஆட்சி செய்தார்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-63694645902536722412012-06-25T22:09:24.438+05:302012-06-25T22:09:24.438+05:30வாத்தியார் ஆக தாங்கள் இல்லாத வகுப்பறையா?
நினைத்து ...வாத்தியார் ஆக தாங்கள் இல்லாத வகுப்பறையா?<br />நினைத்து பார்க்கவே முடியவில்லை.<br /><br />நான் ஆன்லைனிக்கு வருவதே தங்களுடைய எழுத்தை படிக்கத்தான்.<br /><br />தயவு செய்து எழுதுவதை நிறுத்தும் எண்ணமே வேண்டாம்.ஐயாகூடுதுறைhttps://www.blogger.com/profile/05008001111520545872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-32207023745710629642012-06-25T21:37:10.609+05:302012-06-25T21:37:10.609+05:30///////Blogger தேமொழி said...
சப்ஸ்ட்டியூட் டீ...///////Blogger தேமொழி said...<br /> சப்ஸ்ட்டியூட் டீச்சர் வந்தாங்கன்னா நானும் லீவ் லெட்டர் எழுதிக் கொடுத்திடுவேனாக்கும்//////<br /><br />லீவ் லெட்டரெல்லாம் எதற்கு? அந்த நேரத்தில், நீங்களும் வகுப்பறைக்கு ஒரு டீச்சராக வந்து விடுங்கள். நீங்கள் சுட்டிக்காட்டும் நபரையே தலைமை ஆசிரியராகப் போட்டுவிடுவோம்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-15258682656908392122012-06-25T21:36:39.916+05:302012-06-25T21:36:39.916+05:30///////Blogger daran said...
தங்களின் ஆன்மிக த...///////Blogger daran said...<br /> தங்களின் ஆன்மிக தொண்டிற்கு மிக்க நன்றி.<br /> நல்ல அலசல். பயன் உள்ளதாக இருந்தது.////////<br /><br />உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-28130042327444837922012-06-25T21:36:24.397+05:302012-06-25T21:36:24.397+05:30Blogger sundari said...
சார் வணக்கம்,
நீங்...Blogger sundari said...<br /> சார் வணக்கம்,<br /> நீங்க ரொம்ப மனசை தொட்டுவிட்டீர்கள் காரணம் இவ்வளவு பெரிய விஷயங்களை சும்மா சொல்லிதருகிறீர்கள் மேலும் அந்த சுவாமி ரொம்ப எனக்கு பிடிக்கும் இப்போ காரணம் புரிந்துவிட்டது சிம்ம லக்கன்ம் விருச்சிகா ராசி அதான் காரணம் <br />மேலும் பாப்கான் பதிவு ரொம்ப நல்லாயிருந்தது நான் பாப்கான் ரொம்ப நல்லா சாப்பிட்டு விட்டேன் நாளைக்கு தருவிங்கள்ளா சார் திருமதி பார்வதி ராமச்சந்திரன் யாரு அப்பா ரொம்ப நல்லா மருத்துவமனை அனுபவம்<br /> ரொம்ப நல்லா எழுதுறாங்கோ அந்த நாயி சிம்ம லக்கனம்மா எல்லாரையும் எங்கும் போகவிடாமல் பார்த்துகொள்கிறது.////////<br /><br />பாப்கார்ன் பதிவுகள் தொடர்ந்து உண்டு. நாளையும் உண்டு! உங்களின் ஆர்வத்திற்கு நன்றி சகோதரி!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-11083936265954606502012-06-25T21:36:05.109+05:302012-06-25T21:36:05.109+05:30////////Blogger Pandian said...
வகுப்பறை இல்லா...////////Blogger Pandian said...<br /> வகுப்பறை இல்லாத பொது, எனக்கு இன்டர்நெட் connection வேஸ்ட் என்பதே எனது அபிபிராயம்...//////<br /><br />டச்சிங், டச்சிங் பண்ணீட்டிங்களே! <br />உங்கள் புது மனைவியிடம் சொல்லும் டயலாக் போல உள்ளது இது!<br />”நீயில்லைன்னா ராசாத்தி, இந்த உலகமே வேஸ்ட்!”<br />இது எப்படியிருக்கு?Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-44252838660449408652012-06-25T21:35:34.623+05:302012-06-25T21:35:34.623+05:30/////Blogger Bhuvaneshwar said...
//விடைபெறலாம.../////Blogger Bhuvaneshwar said...<br /> //விடைபெறலாம் என்றுள்ளேன்//<br /> அப்படி எல்லாம் சொல்லக்கூடாது ஐயா. எனது தாழ்மையான வேண்டுகோள்.///////<br /><br />நாம் ஒன்று நினைக்க, தெய்வம் ஒரு வழியில் நம்மை அனுப்பிவைக்கும். பொறுத்திருங்கள். அப்பன், பழநியப்பன் என்ன செய்கிறான் என்று பார்ப்போம்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-41158244731708200032012-06-25T21:35:16.102+05:302012-06-25T21:35:16.102+05:30///////Blogger Pandian said...
SP.VR. SUBBAIYA...///////Blogger Pandian said...<br /> SP.VR. SUBBAIYA said...////<br /> அதுவரை (இன்னும் இரண்டு ஆண்டுகள்) பொறுத்துக்கொள்ளுங்கள்!<br /> அன்புடன்<br /> வாத்தியார்//////<br /> வேண்டாம் வாத்தியார் அய்யா அப்படியொரு முடிவு...தங்கள் எழுத்துக்கு ஒரு மாய சக்தி உள்ளது...என்னை போன்ற பலறை செம்மை படுத்தி கொண்டு இருக்கிறது... வாரத்தில் ஒரு பதிவேனும் தங்கள் எழுத வேண்டும் என்பதே இந்த மாணவனின் விருப்பம்...முருகன் துணை புரியட்டும்...///////<br /><br />Man proposes; God disposes என்பார்கள். பழநி அப்பன் என்ன செய்கிறான் என்று பார்ப்போம். பொறுத்திருங்கள்.<br />நான் எழுதத் துவங்கிய காலத்தில் முதல் ஆறு மாதங்கள், தினமும் 10 அல்லது 20 பேர்கள் மட்டுமே வந்து படிப்பார்கள். நான் எண்ணிக்கையைப் பற்றிக் கவலைப்படாமல், தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கிறேன். இன்று பதிவில் உள்ள தொடர்பாளர்கள் 3,297 (இன்றைய கணக்கு), கூகுள் ரீடர் வழியாகப் படிப்பவர்களையும் சேர்த்து, சராசரியாக 5,000 பேர்கள் படித்துக்கொண்டிருக்கிறார்கள்.<br />என் முயற்சி அதில் எதுவும் இல்லை. பழநி அப்பன்தான் அவ்வாறு அனுப்பி, என்னை தொடர்ந்து எழுத வைத்துக்கொன்இருக்கிறான் என்று தான் நினைக்கிறேன். இன்னும் இரண்டு ஆண்டு இடைவெளி இருக்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம். <br /><br />என் விருப்பத்தை நான் சொல்லியிருக்கிறேன். முடிவு அவன் கையில் அல்லவா இருக்கிறது!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-59827010440825714312012-06-25T20:14:36.176+05:302012-06-25T20:14:36.176+05:30சப்ஸ்ட்டியூட் டீச்சர் வந்தாங்கன்னா நானும் லீவ் லெட...சப்ஸ்ட்டியூட் டீச்சர் வந்தாங்கன்னா நானும் லீவ் லெட்டர் எழுதிக் கொடுத்திடுவேனாக்கும்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-18630797776859646352012-06-25T19:41:54.797+05:302012-06-25T19:41:54.797+05:30தங்களின் ஆன்மிக தொண்டிற்கு மிக்க நன்றி.
நல்ல அலசல...தங்களின் ஆன்மிக தொண்டிற்கு மிக்க நன்றி.<br /><br />நல்ல அலசல். பயன் உள்ளதாக இருந்தது.daranhttps://www.blogger.com/profile/10971140939569093389noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-76679565431363971072012-06-25T19:39:13.987+05:302012-06-25T19:39:13.987+05:30சார் வணக்கம்,
நீங்க ரொம்ப மனசை தொட்டுவிட்டீர்கள் க...சார் வணக்கம்,<br />நீங்க ரொம்ப மனசை தொட்டுவிட்டீர்கள் காரணம் இவ்வளவு பெரிய விஷயங்களை சும்மா சொல்லிதருகிறீர்கள் மேலும் அந்த சுவாமி ரொம்ப எனக்கு பிடிக்கும் இப்போ காரணம் புரிந்துவிட்டது சிம்ம லக்கன்ம் விருச்சிகா ராசி அதான் காரணம் மேலும் பாப்கான் பதிவு ரொம்ப நல்லாயிருந்தது நான் பாப்கான்<br />ரொம்ப நல்லா சாப்பிட்டு விட்டேன் நாளைக்கு தருவிங்கள்ளா சார் திருமதி பார்வதி ராமச்சந்திரன் யாரு அப்பா ரொம்ப நல்லா மருத்துவமனை அனுபவம்<br />ரொம்ப நல்லா எழுதுறாங்கோ அந்த நாயி சிம்ம லக்கனம்மா எல்லாரையும் எங்கும் போகவிடாமல் பார்த்துகொள்கிறது.sundarihttps://www.blogger.com/profile/00167458246649458939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-36902239266332478632012-06-25T19:37:23.443+05:302012-06-25T19:37:23.443+05:30வகுப்பறை இல்லாத பொது, எனக்கு இன்டர்நெட் connection...வகுப்பறை இல்லாத பொது, எனக்கு இன்டர்நெட் connection வேஸ்ட் என்பதே எனது அபிபிராயம்...Pandianhttps://www.blogger.com/profile/04190568708509713330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-65032339046781394642012-06-25T19:34:25.440+05:302012-06-25T19:34:25.440+05:30//விடைபெறலாம் என்றுள்ளேன்//
அப்படி எல்லாம் சொல்லக்...//விடைபெறலாம் என்றுள்ளேன்//<br />அப்படி எல்லாம் சொல்லக்கூடாது ஐயா. எனது தாழ்மையான வேண்டுகோள்.BDhttps://www.blogger.com/profile/11366926126323290970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-3440815445759926512012-06-25T19:33:56.469+05:302012-06-25T19:33:56.469+05:30SP.VR. SUBBAIYA said...////
அதுவரை (இன்னும் இரண்ட...SP.VR. SUBBAIYA said...////<br /><br />அதுவரை (இன்னும் இரண்டு ஆண்டுகள்) பொறுத்துக்கொள்ளுங்கள்!<br /><br />அன்புடன்<br />வாத்தியார்//////<br /><br />வேண்டாம் வாத்தியார் அய்யா அப்படியொரு முடிவு...தங்கள் எழுத்துக்கு ஒரு மாய சக்தி உள்ளது...என்னை போன்ற பலறை செம்மை படுத்தி கொண்டு இருக்கிறது... வாரத்தில் ஒரு பதிவேனும் தங்கள் எழுத வேண்டும் என்பதே இந்த மாணவனின் விருப்பம்...முருகன் துணை புரியட்டும்...Pandianhttps://www.blogger.com/profile/04190568708509713330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-6244013137043103462012-06-25T19:22:22.972+05:302012-06-25T19:22:22.972+05:30Monday, June 25, 2012 5:11:00 PM
////Blogger Maaya...Monday, June 25, 2012 5:11:00 PM<br />////Blogger Maaya kanna said...<br /> ஐயா விற்கு வணக்கம்.<br /> எல்லோருடைய ஜாதகத்தை வைத்து மிகவும் அருமையாக விளக்கம் அளிக்கும் நீங்கள் தங்களுடைய ஜாதகத்தைத் தராதது ஏனோ ஐயா?<br /> அன்புடன் மாயக்கண்ணா.///////<br /><br />மாயக் கண்ணா! <br /><br />பதிவின் தலைப்பில் உள்ள என்னைப் பற்றி என்னும் சுய விளக்கத்தைப் பார்க்கவில்லையா? அதில் கடைசியாக இப்படி எழுதியிருப்பேன்:<br /><br />“எட்டு ஆண்டுகளாக எழுதுகிறேன். அது என்னுடைய போதாத நேரம். என்னுடைய நல்ல நேரம் துவங்கும்போது நானே நிறுத்திவிடுவேன். அதுவரை பொறுத்துக்கொள்ளுங்கள்”<br /><br />சனி என்னைப் புரட்டி எடுத்தான். எப்படி புரட்டி எடுத்தான் என்பதை மட்டும் 50 பக்கங்களுக்கு எழுதலாம். சனி என்னுடைய ராசிநாதனும் ஆவான். அதே சனி தன்னுடைய பரிவர்த்தனை யோகத்தினால், எனக்கு மேன்மையாக பல அனுபவங்களை கொடுத்து, என்னை எழுதவும் வைத்தான். எழுத்தாளன் ஆக்கினான். அதையும் 50 பக்கங்களுக்கு எழுதலாம். <br /><br />என்னுடைய ஜாதகத்தை விரிவாக பத்துப் பக்கங்களுக்கு அலசலாம். படிப்பவர்கள் நொந்து போகும் அளவிற்கு (சம்பவங்களூடன்) அந்த அலசல் இருக்கும். இருந்தாலும் நகைச்சுவையுடன் சுவையாக எழுதலாம். அதைச் செய்ய உள்ளேன்.<br /><br />எப்போது?<br /><br />எனக்கு நல்ல நேரம் வரும்போது - உங்களுக்கெல்லாம் ஜோதிடப் பாடத்தில் ப்ரமோஷன் கொடுத்துவிட்டு, நேரத்தை வீணடிக்கும், எழுத்துக்களுக்கும், பதிவுகளுக்கும் ஒரு வந்தனம் சொல்லிவிட்டு, வகுப்பறையைத் தொடர்ந்து நடத்தும் பொறுப்பை உங்களைப் போன்ற நெருங்கிய நண்பர்கள் இருவர் அல்லது மூவரிடம் (கூட்டு நிர்வாகம்) கொடுத்துவிட்டு விடைபெறலாம் என்றுள்ளேன்.<br /><br />அப்படி விடைபெறும்போது, வகுப்பறையின் கடைசி பதிவாக எனது ஜாதக அலசல் இருக்கும்!!<br /><br />அதுவரை (இன்னும் இரண்டு ஆண்டுகள்) பொறுத்துக்கொள்ளுங்கள்!<br /><br />அன்புடன்<br />வாத்தியார்Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-62735444530668443722012-06-25T18:20:07.051+05:302012-06-25T18:20:07.051+05:30ஐயா விற்கு வணக்கம்.
எல்லோருடைய ஜாதகத்தை வைத்து மி...ஐயா விற்கு வணக்கம்.<br /><br />எல்லோருடைய ஜாதகத்தை வைத்து மிகவும் அருமையாக விளக்கம் அளிக்கும் நீங்கள் தங்களுடைய ஜாதகத்தை த்தராதது ஏனோ ஐயா?<br /><br />அன்புடன் மாயக்கண்ணா. kannan Seetha Ramanhttps://www.blogger.com/profile/05882183073466044169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-83568153925892359732012-06-25T17:11:54.791+05:302012-06-25T17:11:54.791+05:30This comment has been removed by a blog administrator.BDhttps://www.blogger.com/profile/11366926126323290970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-37431019497687305812012-06-25T17:05:04.221+05:302012-06-25T17:05:04.221+05:30/////Blogger சித்தர்கள் ரகசியம் said...
வணக்கம.../////Blogger சித்தர்கள் ரகசியம் said...<br /> வணக்கம் ஐயா பெரியவரின் ஜாதக அலசல் சூப்பர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பாக சித்தர்கள் ராஜ்ஜியத்தில் ஒருவர் கமெண்ட் குடுத்திருந்தார் ஒருவரின் ஜாதகம் இதுதான் கல்கியின் ஜாதகம் என்று அதை தங்களுக்கு அனுப்பவா அதையும் அலசுங்கள் உண்மையை கூறுங்கள்//////<br /><br />கல்கி என்றாலே மக்கள் மத்தியில் சர்ச்சைக்கு உரிய விஷயமாகிவிட்டது. (சென்னையில் சில ஆண்டுகளுக்கு முன்பு ஒருவர் நான்தான் கல்கி என்று தன்னைப் பிரபலப்படுத்தி ஒரு கூட்டத்தைச் சேர்த்து கலக்கிய செய்தி உங்களுக்குத்தெரியுமல்லவா?) சர்ச்சைக்கு உரிய விஷயங்களை எல்லாம் நான் தவிர்க்கவே விரும்புகிறேன். ஆகவே நீங்கள் அதை அனுப்ப வேண்டாம்! உங்கள் ஆர்வத்திற்கு நன்றி!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-23166990418799459192012-06-25T17:02:40.348+05:302012-06-25T17:02:40.348+05:30///////Blogger Uma said...
காஞ்சிப் பெரியவரின்...///////Blogger Uma said...<br /> காஞ்சிப் பெரியவரின் ஜாதக அலசலுக்கு நன்றி!<br /> அவரின் நீண்ட ஆயுளுக்கு எட்டாம் அதிபதி தவிர எட்டில் உச்சம் பெற்ற சுக்கிரனும், ஆயுள்காரகன் சனி வர்கோத்தமத்தில் இருப்பதும் ஒரு காரணமா சார்? ஆறில் செவ் உச்சம்.//////<br /><br />ஆமாம்! உங்களின் ஆர்வத்திற்கு நன்றி!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-35684819152565657102012-06-25T17:02:21.648+05:302012-06-25T17:02:21.648+05:30////Blogger Balamurugan Jaganathan said...
மஹா...////Blogger Balamurugan Jaganathan said...<br /> மஹா பெரியவரின் ஜாதக அலசல் மிகவும் அருமை அய்யா. அலசல் முழுவதும் ராசியை வைத்தே விளக்கிவிடீர்கள்.<br /> நவாம்சதையும் இனைத்து விளக்கினால் என்போன்ற மாணவர்களுக்கு மிகவும் பயனாக இருக்கும். மிக்க நன்றி அய்யா.//////<br /><br />நவாம்சம் என்பது ராசியின் விரிவாக்கம். Navamsam is the magnified version of a rasi chart. நவாம்சத்திற்குப் பதிலாக நான் அஷ்டகவர்கப் பலன்களை முழுமையாகக் கொடுத்திருக்கிறேன் நண்பரே!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-38399484348549768752012-06-25T17:01:13.517+05:302012-06-25T17:01:13.517+05:30////Blogger GAYATHRI said...
Xellent analysis....////Blogger GAYATHRI said...<br /> Xellent analysis. Thanks Mr.Bhuvaneshwar for having shared the website. Basically i am living in West Mambalam, Chennai and my husband is one of the volunteer for Mahaperiyavas's anusham is being held every year May in Ayodhya Mandapam, West Mambalam. The site has the excellent information. His life itself is the great example for simplicity./////<br /><br />நல்லது. உங்களின் மேலதிகத் தகவல்களுக்கு நன்றி சகோதரி!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-41996215367055327522012-06-25T16:34:19.940+05:302012-06-25T16:34:19.940+05:30வணக்கம் ஐயா பெரியவரின் ஜாதக அலசல் சூப்பர் கடந்த 3 ...வணக்கம் ஐயா பெரியவரின் ஜாதக அலசல் சூப்பர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பாக சித்தர்கள் ராஜ்ஜியத்தில் ஒருவர் கமெண்ட் குடுத்திருந்தார் ஒருவரின் ஜாதகம் இதுதான் கல்கியின் ஜாதகம் என்று அதை தங்களுக்கு அனுப்பவா அதையும் அலசுங்கள் உண்மையை கூறுங்கள்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-53224842522930881372012-06-25T15:23:15.144+05:302012-06-25T15:23:15.144+05:30காஞ்சிப் பெரியவரின் ஜாதக அலசலுக்கு நன்றி!
அவரின் ...காஞ்சிப் பெரியவரின் ஜாதக அலசலுக்கு நன்றி!<br /><br />அவரின் நீண்ட ஆயுளுக்கு எட்டாம் அதி தவிர எட்டில் உச்சம் பெற்ற சுக்கிரனும், ஆயுள்காரகன் சனி வர்கோத்தமத்தில் இருப்பதும் ஒரு காரணமா சார்? ஆறில் செவ் உச்சம்.Umahttps://www.blogger.com/profile/18358251589662170696noreply@blogger.com