tag:blogger.com,1999:blog-4586112903071555610.post3785152714529425172..comments2024-02-10T22:07:58.433+05:30Comments on வகுப்பறை: Astrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ!Subbiah Veerappanhttp://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-4586112903071555610.post-25818641729489614682012-11-21T09:04:30.922+05:302012-11-21T09:04:30.922+05:30பொருத்தமும் முக்கியம்தான். ஆனால் புரிந்துணர்வு, ஒர...பொருத்தமும் முக்கியம்தான். ஆனால் புரிந்துணர்வு, ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போவது போன்ற மனப்பான்மை இருக்கிறதா என்பது போன்ற முக்கியமான விஷயங்கள் இந்த பொருத்தங்களில் தெரிவதில்லை. இதனால் பொருத்தம் பார்ப்பது அவசியம்தானா என்ற கேள்வியும் பல முறை என் மனதில் தோன்றியிருக்கிறது.Anonymoushttps://www.blogger.com/profile/08540295795820835114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-82289509974499209392012-11-20T19:57:04.488+05:302012-11-20T19:57:04.488+05:30வணக்கம் ஐயா,தங்களுக்கு காய்ச்சல் குணமானது மிகவும் ...வணக்கம் ஐயா,தங்களுக்கு காய்ச்சல் குணமானது மிகவும் மகிழ்ச்சி.மங்களூரில் கதிரி சோமேஷ்வரர் தேவஷ்தானம்(தர்மஷ்தலத்தின் மூலஸ்தானம்) உள்ளது,உங்கள் உடல்நிலை முழுவதும் குணமானவுட்ன் (முடிந்த்தால்)ஒரு முறை வந்து தரிசித்து செல்லுங்கள் ஐயா, நான் உங்களுக்காக அவரிடமே பிரார்த்தனைசெய்தேன். <br /> திருமணபொருத்தம் என்பது வாழ்க்கையில்மிகவும்முக்கியமானது,அதைபற்றி அறிந்துகொள்வதுமிகவும்ஆவலாகஉள்ளது,இந்தபாடத்தைமிகவுமபொருமையாகவும்,தெழிவாகவும் படிக்க விரும்புகிறேன், ந்ன்றி ஐயா. Anonymoushttps://www.blogger.com/profile/06778164322427958936noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-35763295337188204242012-11-20T17:56:11.218+05:302012-11-20T17:56:11.218+05:30குருவிற்கு வணக்கங்கள்,
அருமையான பதிவு. நன்றி.குருவிற்கு வணக்கங்கள்,<br />அருமையான பதிவு. நன்றி.rengahttps://www.blogger.com/profile/18325614371519365350noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-88020932582185454682012-11-20T17:42:44.766+05:302012-11-20T17:42:44.766+05:30குருவிற்கு வணக்கங்கள்,
அருமையான பதிவு. நன்றி.குருவிற்கு வணக்கங்கள்,<br />அருமையான பதிவு. நன்றி.rengahttps://www.blogger.com/profile/18325614371519365350noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-7803207230237228522012-11-20T11:39:41.701+05:302012-11-20T11:39:41.701+05:30அருமை, தேவையான அவசியமான தொடர்.
நல்லதொரு தொடக்கம்அருமை, தேவையான அவசியமான தொடர்.<br />நல்லதொரு தொடக்கம்gvsivamhttps://www.blogger.com/profile/02635183808472938714noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-78573877587474091462012-11-20T11:24:21.456+05:302012-11-20T11:24:21.456+05:30குருவிற்கு வணக்கம்
நல்ல பாடம்,
நன்றிகுருவிற்கு வணக்கம் <br />நல்ல பாடம்,<br />நன்றிUdhaya Kumarhttps://www.blogger.com/profile/10459624618204245890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-83734754999012409672012-11-20T10:32:23.475+05:302012-11-20T10:32:23.475+05:30அய்யா ஒரு சந்தேகம் ஒரே நட்ச்சத்திரமாக இருந்து தசா ...அய்யா ஒரு சந்தேகம் ஒரே நட்ச்சத்திரமாக இருந்து தசா சந்திப்பு நடக்கலாமாthanusuhttps://www.blogger.com/profile/15604862556703739037noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-2762858279639853842012-11-20T10:31:14.479+05:302012-11-20T10:31:14.479+05:30ஒரு குறிப்பிட்ட நட்ச்சத்திரத்தை உடைய ஜாதகரின் மனைவ...ஒரு குறிப்பிட்ட நட்ச்சத்திரத்தை உடைய ஜாதகரின் மனைவி எந்த நட்ச்சிரத்தை உடையவர் என சொல்லமுடியுமா? முடியும்.......<br /><br />ஆகா அய்யா அந்த ரகசியத்தை அறிய ஆவலாய் உள்ளேன்.<br /><br />thanusuhttps://www.blogger.com/profile/15604862556703739037noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-17510537221124033932012-11-20T10:30:08.913+05:302012-11-20T10:30:08.913+05:30புவனா சொல்வது யதார்த்தம். ஒப்புக்கொள்கிறேன். எனக்...புவனா சொல்வது யதார்த்தம். ஒப்புக்கொள்கிறேன். எனக்கென்று ஒரு மனம் இருப்பதைப் புரியாத ஆளாக இருந்தால் (கல்யாணத்திற்குப் பிறகு ஆண்கள் அதிகம் மாறிவிடுகிறார்கள் என்பதும் யதார்த்தம்), இதைவிட நல்ல ஆள் எனக்கு வித்திதிருக்கிறது என்று புதிய வாழ்க்கைக்கு அஸ்திவாரம் போடுவேன்.<br />வருவதை எல்லாம் காதலித்தால் வாழ்வதெவ்வாறு, தன் வாழ்க்கையே காதலித்தால் தெரியும் அப்போது.Shreenivas Sasthri https://www.blogger.com/profile/11731594389371458942noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-73279426400002206362012-11-20T10:22:52.934+05:302012-11-20T10:22:52.934+05:30பாடல் வரிகளில், "ஓடி விட எண்ணமிடுவாரோ" ...பாடல் வரிகளில், "ஓடி விட எண்ணமிடுவாரோ" என்று இருந்திருக்க வேண்டும் என நினைக்கின்றேன் ஐயா.BDhttps://www.blogger.com/profile/11366926126323290970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-18025057955926800112012-11-20T08:49:51.713+05:302012-11-20T08:49:51.713+05:30அன்பு ஐயா,
ஒரு சிறு கருத்தினை இங்கே அடியேன் வெளியி...அன்பு ஐயா,<br />ஒரு சிறு கருத்தினை இங்கே அடியேன் வெளியிட விரும்புகிறேன்.<br />என்ன தான் காதல் பண்ணினாலும், இவனுக்கு விதிக்கப்பட்ட பெண் தான் மனைவியாக வருவாள் இல்லையா.<br />சில சமயம் காதல்கள் தானே பிரிகின்றன. இவளை விட மேம்பட்ட மனைவி தான் இவனுக்கு கிட்ட வேண்டும் என்று விதி இருப்பின் (Thinking positivist) காதல்கள் ஈடேறுவது இல்லை. ஏழரை சனி ராகு தசை போன்ற காலங்கள் பூர்வ ஜன்ம கடனை கழிப்பது போல சில பேரை கொண்டு வந்து நிறுத்தும். மனதில் தோன்றும் இனம் புரியாத அன்பு எல்லாம் காதல் ஆகி விடுவதில்லை இது பலருக்கும் பட்ட பின்பு தான் புரிகிறது போலும். மனம் புரிந்து கொண்டவளையே காதலிப்பது ரொம்பவும் பாதுகாப்பானது. சின்ன இதயம் சிதறாமல் இருக்கும் இல்லையா? :) <br /><br />BDhttps://www.blogger.com/profile/11366926126323290970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-17054277982846755202012-11-20T08:22:20.166+05:302012-11-20T08:22:20.166+05:30பாடம் நன்று. அந்த சூத்திரம் தான் முன்னமேயே கொடுத்த...பாடம் நன்று. அந்த சூத்திரம் தான் முன்னமேயே கொடுத்துள்ளீர்களே. (பரணி தரணி ஆளும் - இது க்ளூ.அந்த பாடத்தினை முன்பே படித்திருந்தால் விளங்கும். இல்லாவிடில் இல்லை).<br />மீண்டும் கலியாண பேச்சா? சரி பேசுங்கள். <br /><br />நான் எனது புதிய நிலைப்பாட்டின் படி, பற்றினை ஒழித்து தூய நெஞ்சினனாய் மலர் மிசை ஏகினான் மாணடி பற்றி அமர்ந்துள்ளேன்.<br /><br />வேலுண்டு பயமில்லை.<br /><br />இங்கே சூர சம்ஹாரம் சிறப்பாக நடைபெற்றது.<br /><br />எனக்கும் காய்ச்சல் விட்டு விட்டது. பட்டதால் புத்தி வந்து, <br /><br />இப்போதெல்லாம் கண்டதை சமைத்து தின்னாமல் அம்மா போட்ட சோற்றை நல்ல பிள்ளையாக முழுங்கி வருகிறேன்.<br /><br />அன்புடன் புவனேஷ் BDhttps://www.blogger.com/profile/11366926126323290970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-306469883674398692012-11-20T08:14:28.898+05:302012-11-20T08:14:28.898+05:30காலை வணக்கம் வாத்தியார் ஐயா
தாங்கள் உடல் நலம் பெற்...காலை வணக்கம் வாத்தியார் ஐயா<br />தாங்கள் உடல் நலம் பெற்று மீண்டும் பதிவிட வந்தமைக்கு எனது குதூகலத்தினை தெரிவிக்கிறேன்<br />புவனேஷ் BDhttps://www.blogger.com/profile/11366926126323290970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-16191171425708203972012-11-20T08:12:05.290+05:302012-11-20T08:12:05.290+05:30குடும்ப நீதி மன்றங்களில்
குவிந்து கிடக்குது விவாக...குடும்ப நீதி மன்றங்களில் <br />குவிந்து கிடக்குது விவாகரத்து வழக்கு<br /><br />கூடுதல் நீதி மன்றத்திற்கு ஆலோசனை<br />கூறும் நம்மவர்கள் மாற்று வழிகாணதது<br /><br />வருத்தமா? இல்லை அடுத்தது பார்க்கும்<br />பொருத்தமா? இருக்கட்டும்.<br /><br />முன்பெல்லாம் <br /><br />பிள்ளைக்கு திருமணம் என <br />பத்திரிக்கை வைப்பதுண்டு<br /><br />இப்பெல்லாம்<br /><br />தனக்கு திருமணம் என<br />தம் பிள்ளைகள் பத்திரிகை தருகின்றன<br /><br />இதே (பெண்)மனைவியுடன் வாழ்தல்<br />இனி கௌரவ குறைச்சலாக கருதபடலாம்<br /><br />மண முடிவுகளும்<br />மண முறிவுகளும் <br /><br />வாடிக்கை நல்ல <br />வேடிக்கை<br />வேப்பிலைhttps://www.blogger.com/profile/06934805646545065593noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-41347839330451105322012-11-20T07:34:47.838+05:302012-11-20T07:34:47.838+05:30Good morning sir. Interesting info. Thank you very...Good morning sir. Interesting info. Thank you very much. KJhttps://www.blogger.com/profile/01989816256440007270noreply@blogger.com