tag:blogger.com,1999:blog-4586112903071555610.post3721186175878594619..comments2024-02-10T22:07:58.433+05:30Comments on வகுப்பறை: பிறப்பு என்றொரு கதையிருந்தால் இறப்பு என்றொரு முடிவிருக்கும்!Subbiah Veerappanhttp://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comBlogger34125tag:blogger.com,1999:blog-4586112903071555610.post-66905122973892260182010-07-07T19:47:23.818+05:302010-07-07T19:47:23.818+05:30இந்தப் பதிவிற்குப் பின்னூட்டம் இட்ட அனைத்து ந்ல்ல ...இந்தப் பதிவிற்குப் பின்னூட்டம் இட்ட அனைத்து ந்ல்ல உள்ளங்களுக்கும் நன்றி!<br />நன்றி!<br />நன்றி!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-6930970948603314092010-07-07T11:44:57.135+05:302010-07-07T11:44:57.135+05:30அடியவன் சொல்வது இதுதான்: ஒருபக்கம் வாழ்வதற்குப் பொ...அடியவன் சொல்வது இதுதான்: ஒருபக்கம் வாழ்வதற்குப் பொருளைத் தேடு. இன்னொரு பக்கம் போகிற காலத்திற்கு அருளைத் தேடு. இருளைப் போக்கு!"<br /><br /> இராமகிருஷ்ன பரமஹம்சர் கூறுவார்:" ஒருகையால் உலகக் கடைமைகளைச் செய்துவா. மற்றொரு கையால் ஆண்டவன் பாதங்களைப் பற்றிக்கொள்.உலகக் கடமைகள் முடிந்தவுடன் இரு கைகளலும் ஆண்டவனின் <br />திருப்பாதங்களைப் பற்றிக்கொள்".kmr.krishnanhttps://www.blogger.com/profile/00003470883657086247noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-77625192277407978922010-07-06T22:43:07.275+05:302010-07-06T22:43:07.275+05:30பண்டம்பெய் கூரை பழகி விழுந்தக்கால்
உண்டஅப் பெண்ட...பண்டம்பெய் கூரை பழகி விழுந்தக்கால்<br />உண்டஅப் பெண்டிரும் மக்களும் பின்செலார்<br />கொண்ட விரதமும் ஞானமும் அல்லது<br />மண்டி அவருடன் வழிநட வாதே<br /><br /> - திருமந்திரம்அருப்புக்கோட்டை பாஸ்கர்https://www.blogger.com/profile/02813452687256563096noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-8718432561980603942010-07-06T21:19:11.531+05:302010-07-06T21:19:11.531+05:307
date 6 July 2010 12:36
தமிழ்மணி has left a new ...7<br /><br />date 6 July 2010 12:36<br />தமிழ்மணி has left a new comment on your post <br />வணக்கம் அய்யா,<br />உங்களது வார்த்தைகள் எங்களை எதற்கும் தயார் செய்கின்றன......<br />இறப்பு என்பது யாராலும் தவிர்க்க முடியாதது.<br />உயிரை பூட்டி வைக்கவோ,கட்டிவைக்கவோ யாராலும் முடியாது.....<br />எனவே இறந்து போவேன் என அஞ்சுவது கிடையாது....<br />ஆனால் இறைவனிடம் வேண்டுவது ஒன்று யாருக்கும் துன்பம் தொல்லை தராமல் தூக்கம் போல நேரவேண்டும் <br /><br />இறப்பு....<br />நன்றி அய்யா.......<br />----------------------------------------------------<br />8<br /><br />date 6 July 2010 15:05<br />M. Thiruvel Murugan has left a new comment on your post <br />ஐயா வணக்கம்...!<br />முன்னோட்டம் அருமை.. எட்டெட்டில், நான்கெட்டு வரை எனக்கு எல்லாம் சரியாகத்தான் நடந்து வந்துள்ளன.. <br /><br />தற்போது ஐந்தாம் எட்டில் உள்ளேன். ஆனால் அதற்கான சங்கதியைத்தான் இன்னும் காணவில்லை.. தங்கள் <br /><br />ஆசியும் ஆண்டவனின் அனுகிரகமும் இருந்தால் எட்டெட்டு வரை எல்லாம் சரியாக நடக்கும் என்று நம்புகிறேன் <br /><br />(எனக்கு எட்டில் (ரிஷப) சனி)..<br />நன்றியுடன் தங்கள் மாணவன்<br />மா. திருவேல் முருகன், ஷிம்லா<br />--------------------------------------------------Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-58149470429947282062010-07-06T21:18:48.545+05:302010-07-06T21:18:48.545+05:30வந்த பின்னூட்டங்கள்: ப்ளாக்கர் சொதப்பியதால் தொகுத்...வந்த பின்னூட்டங்கள்: ப்ளாக்கர் சொதப்பியதால் தொகுத்து அளித்திருக்கிறேன்!<br /><br />5<br /><br />date 6 July 2010 10:56<br />Ram has left a new comment on your post <br />Thanks for the pre conditioning camp. Moulding the students is really interesting thing from your teaching style<br />--------------------------------------------------------<br />6<br /><br />date 6 July 2010 11:55<br />ananth has left a new comment on your post <br />மரணம் எப்போது சம்பவிக்கும் என்று தெரியாமலே இருப்பது நல்லது. சாகும் நாள் தெரிந்தால் வாழும் நாள் <br /><br />நரகமாகிவிடும் (திரைப் பட வசனம்). ஜோதிடத்தில் ஆயுளை கணிப்பது (உத்தேசமாகவேனும்) என்பது சற்று <br /><br />கடினமானதுதான்.<br />------------------------------------------------------Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-13279120519712950392010-07-06T21:18:19.771+05:302010-07-06T21:18:19.771+05:30வந்த பின்னூட்டங்கள்: ப்ளாக்கர் சொதப்பியதால் தொகுத்...வந்த பின்னூட்டங்கள்: ப்ளாக்கர் சொதப்பியதால் தொகுத்து அளித்திருக்கிறேன்!<br /><br />5<br /><br />date 6 July 2010 10:56<br />Ram has left a new comment on your post <br />Thanks for the pre conditioning camp. Moulding the students is really interesting thing from your teaching style<br />--------------------------------------------------------<br />6<br /><br />date 6 July 2010 11:55<br />ananth has left a new comment on your post <br />மரணம் எப்போது சம்பவிக்கும் என்று தெரியாமலே இருப்பது நல்லது. சாகும் நாள் தெரிந்தால் வாழும் நாள் <br /><br />நரகமாகிவிடும் (திரைப் பட வசனம்). ஜோதிடத்தில் ஆயுளை கணிப்பது (உத்தேசமாகவேனும்) என்பது சற்று <br /><br />கடினமானதுதான்.<br />------------------------------------------------------<br />7<br /><br />date 6 July 2010 12:36<br />தமிழ்மணி has left a new comment on your post <br />வணக்கம் அய்யா,<br />உங்களது வார்த்தைகள் எங்களை எதற்கும் தயார் செய்கின்றன......<br />இறப்பு என்பது யாராலும் தவிர்க்க முடியாதது.<br />உயிரை பூட்டி வைக்கவோ,கட்டிவைக்கவோ யாராலும் முடியாது.....<br />எனவே இறந்து போவேன் என அஞ்சுவது கிடையாது....<br />ஆனால் இறைவனிடம் வேண்டுவது ஒன்று யாருக்கும் துன்பம் தொல்லை தராமல் தூக்கம் போல நேரவேண்டும் <br /><br />இறப்பு....<br />நன்றி அய்யா.......<br />----------------------------------------------------<br />8<br /><br />date 6 July 2010 15:05<br />M. Thiruvel Murugan has left a new comment on your post <br />ஐயா வணக்கம்...!<br />முன்னோட்டம் அருமை.. எட்டெட்டில், நான்கெட்டு வரை எனக்கு எல்லாம் சரியாகத்தான் நடந்து வந்துள்ளன.. <br /><br />தற்போது ஐந்தாம் எட்டில் உள்ளேன். ஆனால் அதற்கான சங்கதியைத்தான் இன்னும் காணவில்லை.. தங்கள் <br /><br />ஆசியும் ஆண்டவனின் அனுகிரகமும் இருந்தால் எட்டெட்டு வரை எல்லாம் சரியாக நடக்கும் என்று நம்புகிறேன் <br /><br />(எனக்கு எட்டில் (ரிஷப) சனி)..<br />நன்றியுடன் தங்கள் மாணவன்<br />மா. திருவேல் முருகன், ஷிம்லா<br />--------------------------------------------------Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-43484155176549755912010-07-06T21:17:36.363+05:302010-07-06T21:17:36.363+05:30வந்த பின்னூட்டங்கள்: ப்ளாக்கர் சொதப்பியதால் தொகுத்...வந்த பின்னூட்டங்கள்: ப்ளாக்கர் சொதப்பியதால் தொகுத்து அளித்திருக்கிறேன்!<br /><br />1<br /><br />date 6 July 2010 09:37<br />Soundarraju has left a new comment on your post <br />Arumaiyana padam , mei silirthathai unarnthen , nandri ayya,...<br />-------------------------------------------------------<br />2<br /><br />date 6 July 2010 10:24<br />SHEN has left a new comment on your post <br />நல்ல பாடல்களுடன் அருமையான பதிவு..நன்றி ஐயா..<br />அன்புடன்<br />செங்கோவி <br />-------------------------------------------------------<br />3<br /><br />date 6 July 2010 10:30<br />Thanjavooraan has left a new comment on your post <br />கண்ணதாசனின் தத்துவப் பாடல்களில் இல்லாத கருத்தாழமா? அவன் வாழ்க்கையின் ஒவ்வொரு அணுவையும் <br /><br />அனுபவித்து, ருசித்து, ரசித்து, வெம்பி, வருந்தி தன்னுடைய பாடல்களில் கொடுத்திருக்கிறான். வாழ்க்கை தத்துவம் <br /><br />என்பது நீங்கள் கொடுத்திருக்கும் இந்தப் பகுதியில் மிக எளிமையாக அனைவரும் உணர்ந்துகொள்ளும் வகையில் <br /><br />இருக்கிறது. கர்நாடக இசையின் பெருமை அப்பாடல்கள் திரைப்படத்தில் வரும்போதுதான் பெரும்பாலான <br /><br />மக்களைச் சென்றடைகிறது. அதுபோன்றே நம் சித்தர்களும், சான்றோர்களும் சொன்ன தத்துவங்கள் வகுப்பறை <br /><br />மூலம்தான் பிரபலமடைகின்றன. வாழ்த்துக்கள்!<br />---------------------------------------------------------<br />4<br /><br />date 6 July 2010 10:39<br />Rathinavel.C has left a new comment on your post <br />காயமே இது பொய்யடா வெறும் காற்று அடைத்த பையாடா<br />அன்புடன்<br />கர்ண ரத்தினவேல் <br />--------------------------------------------------------Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-84095377121362483472010-07-06T20:34:59.471+05:302010-07-06T20:34:59.471+05:30அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
“காதறுந்த ஊச...அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,<br /><br />“காதறுந்த ஊசியும் வாராது காணும் கடைவழிக்கே” <br /><br />"ஒருபக்கம் வாழ்வதற்குப் பொருளைத் தேடு. இன்னொரு பக்கம் போகிற காலத்திற்கு அருளைத் தேடு. இருளைப் போக்கு",<br /><br />"புண்ணியக் கணக்கில் நீங்களும் உங்களுக்கு வேண்டியதை எடுத்து வையுங்கள்".<br /><br />போன்ற கருத்தாழம் மிக்கவைகளை வழங்கிய <br />தங்களுக்கு மிக்க நன்றி. <br /><br />வணக்கம்.<br />தங்களன்புள்ள மாணவன் <br /><br />வ.தட்சணாமூர்த்தி <br /><br />2010-07-06V Dhakshanamoorthyhttps://www.blogger.com/profile/05283955286361449648noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-73944459213816345182010-07-06T16:43:03.495+05:302010-07-06T16:43:03.495+05:30Test CommentTest CommentSubbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-56245331435963974652010-07-06T15:18:36.484+05:302010-07-06T15:18:36.484+05:30ஐயா வணக்கம்...!
முன்னோட்டம் அருமை.. எட்டெட்டில்...ஐயா வணக்கம்...!<br /> முன்னோட்டம் அருமை.. எட்டெட்டில், நான்கெட்டு வரை எனக்கு எல்லாம் சரியாகத்தான் நடந்து வந்துள்ளன.. தற்போது ஐந்தாம் எட்டில் உள்ளேன். ஆனால் அதற்கான சங்கதியைத்தான் இன்னும் காணவில்லை.. தங்கள் ஆசியும் ஆண்டவனின் அனுகிரகமும் இருந்தால் எட்டெட்டு வரை எல்லாம் சரியாக நடக்கும் என்று நம்புகிறேன் (எனக்கு எட்டில் (ரிஷப) சனி).. <br /><br />நன்றியுடன் தங்கள் மாணவன்<br />மா. திருவேல் முருகன், ஷிம்லாM. Thiruvel Muruganhttps://www.blogger.com/profile/10585745208674113313noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-1920221372654108672010-07-06T15:05:18.064+05:302010-07-06T15:05:18.064+05:30ஐயா வணக்கம்...!
முன்னோட்டம் அருமை.. எட்டெட்டில்...ஐயா வணக்கம்...!<br /> முன்னோட்டம் அருமை.. எட்டெட்டில், நான்கெட்டு வரை எனக்கு எல்லாம் சரியாகத்தான் நடந்து வந்துள்ளன.. தற்போது ஐந்தாம் எட்டில் உள்ளேன். ஆனால் அதற்கான சங்கதியைத்தான் இன்னும் காணவில்லை.. தங்கள் ஆசியும் ஆண்டவனின் அனுகிரகமும் இருந்தால் எட்டெட்டு வரை எல்லாம் சரியாக நடக்கும் என்று நம்புகிறேன் (எனக்கு எட்டில் (ரிஷப) சனி).. <br /><br />நன்றியுடன் தங்கள் மாணவன்<br />மா. திருவேல் முருகன், ஷிம்லாM. Thiruvel Muruganhttps://www.blogger.com/profile/10585745208674113313noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-415789928498741592010-07-06T15:05:18.065+05:302010-07-06T15:05:18.065+05:30ஐயா வணக்கம்...!
முன்னோட்டம் அருமை.. எட்டெட்டில்...ஐயா வணக்கம்...!<br /> முன்னோட்டம் அருமை.. எட்டெட்டில், நான்கெட்டு வரை எனக்கு எல்லாம் சரியாகத்தான் நடந்து வந்துள்ளன.. தற்போது ஐந்தாம் எட்டில் உள்ளேன். ஆனால் அதற்கான சங்கதியைத்தான் இன்னும் காணவில்லை.. தங்கள் ஆசியும் ஆண்டவனின் அனுகிரகமும் இருந்தால் எட்டெட்டு வரை எல்லாம் சரியாக நடக்கும் என்று நம்புகிறேன் (எனக்கு எட்டில் (ரிஷப) சனி).. <br /><br />நன்றியுடன் தங்கள் மாணவன்<br />மா. திருவேல் முருகன், ஷிம்லாM. Thiruvel Muruganhttps://www.blogger.com/profile/10585745208674113313noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-54321104337529307242010-07-06T15:05:18.066+05:302010-07-06T15:05:18.066+05:30ஐயா வணக்கம்...!
முன்னோட்டம் அருமை.. எட்டெட்டில்...ஐயா வணக்கம்...!<br /> முன்னோட்டம் அருமை.. எட்டெட்டில், நான்கெட்டு வரை எனக்கு எல்லாம் சரியாகத்தான் நடந்து வந்துள்ளன.. தற்போது ஐந்தாம் எட்டில் உள்ளேன். ஆனால் அதற்கான சங்கதியைத்தான் இன்னும் காணவில்லை.. தங்கள் ஆசியும் ஆண்டவனின் அனுகிரகமும் இருந்தால் எட்டெட்டு வரை எல்லாம் சரியாக நடக்கும் என்று நம்புகிறேன் (எனக்கு எட்டில் (ரிஷப) சனி).. <br /><br />நன்றியுடன் தங்கள் மாணவன்<br />மா. திருவேல் முருகன், ஷிம்லாM. Thiruvel Muruganhttps://www.blogger.com/profile/10585745208674113313noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-7750699930361471852010-07-06T12:36:02.204+05:302010-07-06T12:36:02.204+05:30வணக்கம் அய்யா,
உங்களது வார்த்தைகள் எங்களை எதற்கும...வணக்கம் அய்யா,<br /><br />உங்களது வார்த்தைகள் எங்களை எதற்கும் தயார் செய்கின்றன......<br /><br />இறப்பு என்பது யாராலும் தவிர்க்க முடியாதது.<br />உயிரை பூட்டி வைக்கவோ, <br />கட்டிவைக்கவோ யாராலும் முடியாது..... <br /><br />எனவே இறந்து போவேன் என அஞ்சுவது கிடையாது.... <br /><br />ஆனால் இறைவனிடம் வேண்டுவது ஒன்று யாருக்கும் துன்பம் தொல்லை தராமல் தூக்கம் போல நேரவேண்டும் இறப்பு.... <br /><br />நன்றி அய்யா.......தமிழ்மணிhttps://www.blogger.com/profile/08964879581475341612noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-71715183334933286322010-07-06T12:30:57.054+05:302010-07-06T12:30:57.054+05:30Good afternoon Dear brother,
I am pure veg. I don...Good afternoon Dear brother,<br />I am pure veg. I donot come to japan<br />I am so much happy in our country India. That too chennai. <br />Pl donot take non veg often.<br />sundari.pparamasivamhttps://www.blogger.com/profile/12705710833078581822noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-31855777368755774082010-07-06T12:27:37.749+05:302010-07-06T12:27:37.749+05:30Good afternoon Dear sir,
I donot come to Japan bec...Good afternoon Dear sir,<br />I donot come to Japan because I am pure veg.<br />sundari.pparamasivamhttps://www.blogger.com/profile/12705710833078581822noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-55622720144723828382010-07-06T12:27:25.561+05:302010-07-06T12:27:25.561+05:30ப்ளாக்கர்.காம் சொதப்புகிறது. வெளியிடப்பெற்ற 6 பின்...ப்ளாக்கர்.காம் சொதப்புகிறது. வெளியிடப்பெற்ற 6 பின்னூட்டங்கள் பதிவில் வெளியாகவில்லை. என்னவென்று பார்த்துக்கொண்டிருக்கிறேன். பின்னூட்டங்களை எழுதியவர்கள், பொறுத்துக்கொள்ளுங்கள்<br />அன்புடன்<br />வாத்தியார்Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-51389737482937794962010-07-06T12:07:45.730+05:302010-07-06T12:07:45.730+05:30ப்ளாக்கர்.காம் சொதப்புகிறது. வெளியிடப்பெற்ற 6 பின்...ப்ளாக்கர்.காம் சொதப்புகிறது. வெளியிடப்பெற்ற 6 பின்னூட்டங்கள் பதிவில் வெளியாகவில்லை. என்னவென்று பார்த்துக்கொண்டிருக்கிறேன். பின்னூட்டங்களை எழுதியவர்கள், பொறுத்துக்கொள்ளுங்கள்<br />அன்புடன்<br />வாத்தியார்Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-56243245866332498152010-07-06T12:04:07.880+05:302010-07-06T12:04:07.880+05:30ப்ளாக்கர்.காம் சொதப்புகிறது. வெளியிடப்பெற்ற 6 பின்...ப்ளாக்கர்.காம் சொதப்புகிறது. வெளியிடப்பெற்ற 6 பின்னூட்டங்கள் பதிவில் வெளியாகவில்லை. என்னவென்று பார்த்துக்கொண்டிருக்கிறேன். பின்னூட்டங்களை எழுதியவர்கள், பொறுத்துக்கொள்ளுங்கள்<br />அன்புடன்<br />வாத்தியார்Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-45686072051466083582010-07-06T11:55:38.928+05:302010-07-06T11:55:38.928+05:30மரணம் எப்போது சம்பவிக்கும் என்று தெரியாமலே இருப்பத...மரணம் எப்போது சம்பவிக்கும் என்று தெரியாமலே இருப்பது நல்லது. சாகும் நாள் தெரிந்தால் வாழும் நாள் நரகமாகிவிடும் (திரைப் பட வசனம்). ஜோதிடத்தில் ஆயுளை கணிப்பது (உத்தேசமாகவேனும்) என்பது சற்று கடினமானதுதான்.Anonymoushttps://www.blogger.com/profile/08540295795820835114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-23494463854210896292010-07-06T11:34:38.388+05:302010-07-06T11:34:38.388+05:30ப்ளாக்கர்.காம் சொதப்புகிறது. வெளியிடப்பெற்ற 6 பின்...ப்ளாக்கர்.காம் சொதப்புகிறது. வெளியிடப்பெற்ற 6 பின்னூட்டங்கள் பதிவில் வெளியாகவில்லை. என்னவென்று பார்த்துக்கொண்டிருக்கிறேன். பின்னூட்டங்களை எழுதியவர்கள், பொறுத்துக்கொள்ளுங்கள்<br />அன்புடன்<br />வாத்தியார்Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-29674054062902213782010-07-06T10:56:02.780+05:302010-07-06T10:56:02.780+05:30Thanks for the pre conditioning camp. Moulding the...Thanks for the pre conditioning camp. Moulding the students is really interesting thing from your teaching styleRamhttps://www.blogger.com/profile/05294087440306130834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-70829131732628411942010-07-06T10:39:44.021+05:302010-07-06T10:39:44.021+05:30காயமே இது பொய்யடா வெறும் காற்று அடைத்த பையாடா
அன்...காயமே இது பொய்யடா வெறும் காற்று அடைத்த பையாடா<br /><br />அன்புடன்<br />கர்ண ரத்தினவேல்Rathinavel.Chttps://www.blogger.com/profile/17605112532525189801noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-50993779619564605122010-07-06T10:36:32.640+05:302010-07-06T10:36:32.640+05:30நல்லது.நல்லது.C Jeevananthamhttps://www.blogger.com/profile/02733353216425395237noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-76678840813125984612010-07-06T10:30:13.542+05:302010-07-06T10:30:13.542+05:30கண்ணதாசனின் தத்துவப் பாடல்களில் இல்லாத கருத்தாழமா?...கண்ணதாசனின் தத்துவப் பாடல்களில் இல்லாத கருத்தாழமா? அவன் வாழ்க்கையின் ஒவ்வொரு அணுவையும் அனுபவித்து, ருசித்து, ரசித்து, வெம்பி, வருந்தி தன்னுடைய பாடல்களில் கொடுத்திருக்கிறான். வாழ்க்கை தத்துவம் என்பது நீங்கள் கொடுத்திருக்கும் இந்தப் பகுதியில் மிக எளிமையாக அனைவரும் உணர்ந்துகொள்ளும் வகையில் இருக்கிறது. கர்நாடக இசையின் பெருமை அப்பாடல்கள் திரைப்படத்தில் வரும்போதுதான் பெரும்பாலான மக்களைச் சென்றடைகிறது. அதுபோன்றே நம் சித்தர்களும், சான்றோர்களும் சொன்ன தத்துவங்கள் வகுப்பறை மூலம்தான் பிரபலமடைகின்றன. வாழ்த்துக்கள்!Thanjavooraanhttps://www.blogger.com/profile/10260833673527816737noreply@blogger.com