tag:blogger.com,1999:blog-4586112903071555610.post3558844212071457442..comments2024-02-10T22:07:58.433+05:30Comments on வகுப்பறை: புது மனைவிக்குப் பூ வாங்கிக் கொடுத்த கதை!Subbiah Veerappanhttp://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-4586112903071555610.post-59024256828479034152011-07-19T22:49:27.775+05:302011-07-19T22:49:27.775+05:30i like it yar....... niz storyi like it yar....... niz storyAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-78943966404182030462011-07-08T15:08:50.388+05:302011-07-08T15:08:50.388+05:30//கதை மிக அருமை... சில தம்பதிகளில் அதையும் தாண்டி ...//கதை மிக அருமை... சில தம்பதிகளில் அதையும் தாண்டி ஓடுகிறது.//<br /><br />super kathaiAnonymoushttps://www.blogger.com/profile/00538856482199934757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-73161030727341142372011-07-07T16:53:40.046+05:302011-07-07T16:53:40.046+05:30அன்புடன் வணக்கம்
கதை மிக அருமை... சில தம்பதிகளில்...அன்புடன் வணக்கம் <br />கதை மிக அருமை... சில தம்பதிகளில் அதையும் தாண்டி ஓடுகிறது. அங்கே மோகம் இல்லை உண்மையான அன்பு இருக்கிறது**<br />*** புது பல்சர் பைக்கில் கணவனை கட்டி பிடித்து வலம் வரும் காட்சி .**. <br />ஏ கல்யாணம் செய்துக் கொள்ள..(கொல்ல) இருக்கும் கண்மணிகளா, எங்க சார் கதைய கொஞ்சம் நல்லா கேட்டுக்கோங்க**<br />புத்தகம் ஆர்டர் கொடுத்துள்ளேன் .. வாங்கி கணக்கு எண் கொடுததால் இங்கே பணம் கட்டி விடலாம். <br />நன்றி வாத்தியார் அய்யா.hamaraganahttps://www.blogger.com/profile/12784398169356424456noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-47721569790137318812011-07-06T17:00:05.017+05:302011-07-06T17:00:05.017+05:30Superb SirSuperb Sirilayarajahttps://www.blogger.com/profile/08701249399067455001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-10960736846928990962011-07-06T14:24:30.364+05:302011-07-06T14:24:30.364+05:30நாயுடு சார்,
//இவர்கள் அவர்களை குறை சொல்லி
அவர்கள...நாயுடு சார்,<br /><br />//இவர்கள் அவர்களை குறை சொல்லி<br />அவர்கள் இவர்களை குறை சொல்லி//<br />இப்படி இல்லாவிட்டால், வாழ்க்கை வாத்தியார் சொன்னார்ப்போல் கசங்கி உதிர்ந்த மீதிச்சரம் மல்லிகைப் பூ போலிருக்கும். ஆனாலும் கதையில் இதற்கு வெரு பொருள் எனக்கு படுகின்றது.<br /><br />/(மொத்தம் 10 படங்கள்)/ ரசித்தேன்.<br /><br />//கதை எப்படியிருக்கிறது கண்மணிகளா?// நல்ல எச்சரிக்கை, புதுமணப் பெண்களுக்கு... <br /><br />ஏ கல்யாணம் செய்துக் கொல்ல இருக்கும் கண்மணிகளா, எங்க சார் கதைய கொஞ்சம் நல்லா கேட்டுக்கோங்கAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-58711573108223399142011-07-06T10:58:42.659+05:302011-07-06T10:58:42.659+05:30கதை பூப் போல மென்மையும் மணமுமாக இருக்கிறது.பல்சர் ...கதை பூப் போல மென்மையும் மணமுமாக இருக்கிறது.பல்சர் மோட்டார் சைக்கிள் வாங்கியவன் பெண்டாட்டியை பின்னால் அமர்த்திக் கொண்டு செல்லாமல் புதிய'நண்பி'யுடன் வலம் வந்தான்;அப்படி அவள் ஏமாந்தாள் <br />என்று கதையைக் கொண்டு சென்றால் அது அழுகை சீரியல் போல ஆகிவிடும். எப்போதும் 'பாஸிடிவ் நோட்'டில் முடிக்கும் ஆசிரியரிடம் அப்படியெல்லாம் எதிர் பார்ப்பது ரொம்ப தப்பு. <br /><br />கேஎம்ஆர் கே <br />முகாம்:இலண்டன் மாநகரம்kmr.krishnanhttps://www.blogger.com/profile/00003470883657086247noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-51816149385934543432011-07-06T10:50:35.717+05:302011-07-06T10:50:35.717+05:30:):)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-56102180809908403262011-07-06T10:35:58.941+05:302011-07-06T10:35:58.941+05:30//// “எத்தனை நாளைக்கு இந்தப் பழைய மோட்டார் சைக்கிள...//// “எத்தனை நாளைக்கு இந்தப் பழைய மோட்டார் சைக்கிளிலேயே<br />என் ராஜாத்தியைக் கூட்டிக் கொண்டு ஊர் சுற்றுவது என்று பல்சர்<br />மோட்டார் சைக்கிள் ஒன்று வாங்கப் போகிறேன். வங்கியில்<br />லோன் தருவான். ஆனாலும் மார்ஜின் அமவுன்ட் கட்ட வேண்டும்.<br />அந்தப் பணத்தைக் கொடு” என்று சொன்னவன், அவளைப் பேச விடாமல் <br />அந்தப் பணத்தை வாங்கிக் கொண்டு, வந்த வேகத்திலேயே திரும்பிப் போய்விட்டான்.///////<br /><br />இது தான் கொடுக்குற மாதிரி கொடுத்து எடுக்கிறது மாதிரி பிடுங்குறது போல...<br /><br />கதை அருமை சார்.Anonymoushttps://www.blogger.com/profile/11740988824690696903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-4974489147628649622011-07-06T09:57:39.947+05:302011-07-06T09:57:39.947+05:30வணக்கம் வாத்தியார் ஐயா,
அப்படியே கிருஷ்ணன் சார் ச...வணக்கம் வாத்தியார் ஐயா,<br /><br />அப்படியே கிருஷ்ணன் சார் சொன்ன,<br /><br />//சுஜாதா மெக்ஸிகோ சலவைக்காரி ஜோக் //<br /><br />சொல்லிவிடுங்களேன்.<br /><br /><br />நன்றி.<br /><br /><br />http://sivaayasivaa.blogspot.com<br /><br />சிவயசிவசிவ.சி.மா. ஜானகிராமன்https://www.blogger.com/profile/03172192787706041594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-48661830899454774802011-07-06T09:53:53.194+05:302011-07-06T09:53:53.194+05:30வணக்கம் வாத்தியார் ஐயா,
மாணவர்களது வேண்டுகோளுக்கு...வணக்கம் வாத்தியார் ஐயா,<br /><br />மாணவர்களது வேண்டுகோளுக்கு இணங்க இப் பூ கதையை உடனடியாக வெளியிட்டமைக்கு மிக்க நன்றி..<br /><br />கதை - அருமை..<br />நிதர்சனமான உண்மை..<br /><br />வாழ்த்துக்கள் ஐயா..சிவ.சி.மா. ஜானகிராமன்https://www.blogger.com/profile/03172192787706041594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-84908665432773912602011-07-06T08:01:45.360+05:302011-07-06T08:01:45.360+05:30"பூ" வாங்குவதும்வைத்துக்கொள்வதும்
ப்ப்பூ..."பூ" வாங்குவதும்வைத்துக்கொள்வதும்<br />ப்ப்பூ இவ்வளவு தானா வாழ்க்கை என <br /><br />அறிந்து கொள்ள மட்டுமல்ல <br />அத்துடன் இந்த தத்துவத்திற்காகவும் <br /><br />உதிர்ந்து விடுவோம் என அறிந்தும்<br />உறுதியாக கட்டிய நாரில் சிரிக்கும் பூ<br /><br />உள்ளபடியே வாழ்க்கை எனும் கட்டில்<br />உளம் மகிழ சிரிக்கவேண்டும் என<br /><br />ஆனால் <br />வாழ்க்கை அன்பு கட்டில் என மறந்து <br />வாழ்க்கையே கட்டிலில் என மகிழ்ந்து<br /><br />இவர்கள் அவர்களை குறை சொல்லி<br />அவர்கள் இவர்களை குறை சொல்லி<br /><br />வாழ்க்கையை வாழத் தெரியாத <br />கோழைகளாக நீதி மன்றம் செல்லும்<br /><br />இளைய தலைகளுக்கு <br />இன்று அமைந்த கதை சுவையானது<br /><br />வழக்கம் போல் இன்றும்<br />வகுப்பறை பதிவிற்கேற்றால் போல்<br /><br />சிந்தனைக்கு ஒரு குறள் தந்து<br />சிறப்பான வணக்கமும் வாழ்த்துக்களும்<br /><br /><br />மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள் கண் பலர்காணும் "பூ" ஒக்கும் என்றுவேப்பிலைhttps://www.blogger.com/profile/06934805646545065593noreply@blogger.com