tag:blogger.com,1999:blog-4586112903071555610.post3468221798310732587..comments2024-02-10T22:07:58.433+05:30Comments on வகுப்பறை: ஞானக் கதைகள் - 1Subbiah Veerappanhttp://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-4586112903071555610.post-25178625117048611842008-06-15T12:45:00.000+05:302008-06-15T12:45:00.000+05:30/////தியாகராஜன் said... ஐயா வணக்கம். அர்த்தம.../////தியாகராஜன் said...<BR/> ஐயா வணக்கம்.<BR/> அர்த்தமுள்ள இந்துமதம் எழுதப் பட்ட சமயங்களில் பல கேள்விகளுக்கு பதில் சொல்லவேண்டிய தருணத்தில்,"பதில் சொல்வதற்கும் அறிவுரை சொல்வதற்கும் எனக்கு தகுதியுள்ளது.ஏனென்றால் அத்தனை கேள்விகளுக்கான விடை குறித்த நிகழ்வுகள் சம்பந்தப்பட்ட பழக்கங்களை கொண்டிருந்தும்,அவற்றால் ஏற்படும் தீமைகள் குறித்த அனுபவமும் இருக்கின்றகாரணத்தால் சொல்கிறேன்" என்று கவியரசர் கூறியதாக படித்திருக்கிறேன்.கவியரசரும் விவேகானந்தரும் தாம் முதலில் அனுபவித்து பின்னரே பிறருக்கு உபதேசம் செய்திருக்கிறார்கள்.////<BR/><BR/>ஆமாம், உண்மை! அனுபவம் மட்டுமே ஆக்கமுள்ள, தாக்கமுள்ள எழுத்தைக் கொடுக்கும்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-82619282803961068972008-06-15T10:47:00.000+05:302008-06-15T10:47:00.000+05:30ஐயா வணக்கம். அர்த்தமுள்ள இந்துமதம் எழுதப் பட்ட சமய...ஐயா வணக்கம். <BR/>அர்த்தமுள்ள இந்துமதம் எழுதப் பட்ட சமயங்களில் பல கேள்விகளுக்கு பதில் சொல்லவேண்டிய தருணத்தில்,"பதில் சொல்வதற்கும் அறிவுரை சொல்வதற்கும் எனக்கு தகுதியுள்ளது.ஏனென்றால் அத்தனை கேள்விகளுக்கான விடை குறித்த நிகழ்வுகள் சம்பந்தப்பட்ட பழக்கங்களை கொண்டிருந்தும்,அவற்றால் ஏற்படும் தீமைகள் குறித்த அனுபவமும் இருக்கின்றகாரணத்தால் சொல்கிறேன்" என்று கவியரசர் கூறியதாக படித்திருக்கிறேன்.கவியரசரும் விவேகானந்தரும் தாம் முதலில் அனுபவித்து பின்னரே பிறருக்கு உபதேசம் செய்திருக்கிறார்கள்.தியாகராஜன்https://www.blogger.com/profile/02726219388613682529noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-72409594884912757462008-06-14T22:44:00.000+05:302008-06-14T22:44:00.000+05:30///Anonymous said... Story session, wow..Good S...///Anonymous said...<BR/> Story session, wow..Good Start! I liked it.<BR/> -Shankar///<BR/><BR/>Thanks Mr.ShankarSP.VR. SUBBIAHhttps://www.blogger.com/profile/04797764056136324660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-21893356863568767332008-06-13T17:56:00.000+05:302008-06-13T17:56:00.000+05:30Story session, wow..Good Start! I liked it.-Shanka...Story session, wow..Good Start! I liked it.<BR/><BR/>-ShankarAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-66834181568218763782008-06-13T17:04:00.000+05:302008-06-13T17:04:00.000+05:30////உண்மைத் தமிழன்(15270788164745573644) said... ...////உண்மைத் தமிழன்(15270788164745573644) said...<BR/> வாத்தியாரே..<BR/> நீங்க சொல்றது மெய்யாலுமே சரிதான்..<BR/> ஆள் யாருன்றதை ரெண்டாவது வைச்சுக்குவோம்.. முதல்ல நீதிதான் முக்கியம்..<BR/> அனைவருக்கும் தெரிய வேண்டிய, புரிய வேண்டிய கதை இது..<BR/> வாத்தியார்ன்னா வாத்தியார்தான்../////<BR/><BR/>நியதிகளையும், நீதிகளையும் சும்மா சொல்லக்கூடாது என்று கதைகளாகச் சொல்லிக்கொண்டிருக்கிறேன். மருந்தைத் தேனோடு கொடுக்கின்றேன் அவ்வளவுதான்<BR/>சட்டாம்பிள்ளைக்குப் புரிந்ததில் மகிழ்ச்சியே!SP.VR. SUBBIAHhttps://www.blogger.com/profile/04797764056136324660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-91650324567111842192008-06-13T16:51:00.000+05:302008-06-13T16:51:00.000+05:30வாத்தியாரே..நீங்க சொல்றது மெய்யாலுமே சரிதான்..ஆள் ...வாத்தியாரே..<BR/><BR/>நீங்க சொல்றது மெய்யாலுமே சரிதான்..<BR/><BR/>ஆள் யாருன்றதை ரெண்டாவது வைச்சுக்குவோம்.. முதல்ல நீதிதான் முக்கியம்..<BR/><BR/>அனைவருக்கும் தெரிய வேண்டிய, புரிய வேண்டிய கதை இது..<BR/><BR/>வாத்தியார்ன்னா வாத்தியார்தான்..உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-39800952718092297222008-06-13T15:58:00.000+05:302008-06-13T15:58:00.000+05:30////whoami said... இது ராமகிருஷ்னபரமஹம்ஷரின் வா...////whoami said...<BR/> இது ராமகிருஷ்னபரமஹம்ஷரின் வாழ்க்கையில் நடந்த்தாக படித்த நினைவு, தவறாய் இருந்தால் மன்னிக்கவும். சரியாய் இருந்தால் ஆசானாக இருந்தாலும் மாணாக்கருக்கு தவறை சுட்டிகாட்டும் உரிமை உள்ளதாகக் கொள்ளவும். நெற்றிக்கண் காட்டினும் குற்றம் குற்றமேன்னு சொன்ன ஊருப்பக்கம் பொறந்த வினை.////<BR/><BR/>நான் படித்தது - நினைவில் உள்ளது விவேகானந்தர் வாழ்வில் நடந்தது நண்பரே!<BR/>சரி எதற்குத் தர்க்கம்? நீதியை எடுத்துக் கொள்ளுங்கள்!<BR/>கதைகளைவிட - அவைகள் சொல்லும் நீதிதான் முக்கியமானது!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-76390710775353478322008-06-13T13:41:00.000+05:302008-06-13T13:41:00.000+05:30இது ராமகிருஷ்னபரமஹம்ஷரின் வாழ்க்கையில் நடந்த்தாக ப...இது ராமகிருஷ்னபரமஹம்ஷரின் வாழ்க்கையில் நடந்த்தாக படித்த நினைவு, தவறாய் இருந்தால் மன்னிக்கவும். சரியாய் இருந்தால் ஆசானாக இருந்தாலும் மாணாக்கருக்கு தவறை சுட்டிகாட்டும் உரிமை உள்ளதாகக் கொள்ளவு்ம். நெற்றிக்கண் காட்டினும் குற்றம் குற்றமேன்னு சொன்ன ஊருப்பக்கம் பொறந்த வினை.கும்பாhttps://www.blogger.com/profile/00447069566661289901noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-38955250724280936752008-06-13T12:03:00.002+05:302008-06-13T12:03:00.002+05:30/////தமாம் பாலா said.. ஆசிரியரே, விவேகானந்தர.../////தமாம் பாலா said..<BR/> ஆசிரியரே,<BR/> விவேகானந்தர் கதைக்கு நன்றி<BR/> நாவால் இனிப்புக்கும்,இப்போது<BR/> உங்கள் வகுப்புக்கும் என்றுமே<BR/> அன்புக்கும் நாங்கள் அடிமை<BR/> கலங்கரை விளக்கமதை கவிழ்க்க<BR/> துடிக்கும் அலைகள், கலங்காத<BR/> அதன் காலடியை முத்தமிடும்<BR/> காட்சியோ உங்கள் படப்பதிவு?!////<BR/><BR/>துன்பங்கள் என்னும் புயல் வீசும் வாழ்க்கையில் கலங்கரை விளக்கமாய்<BR/>நின்று காட்ட வேண்டும் என்பதைச் சிம்பாலிக்காக' படம் சொல்லுமே நண்பரே!SP.VR. SUBBIAHhttps://www.blogger.com/profile/04797764056136324660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-23417656680009547402008-06-13T12:03:00.001+05:302008-06-13T12:03:00.001+05:30//////திருநெல்வேலி கார்த்திக் said... பல்சுவை ப...//////திருநெல்வேலி கார்த்திக் said...<BR/> பல்சுவை பதிவின் பின்னூட்ட பெட்டியை தொடர்ந்து<BR/> பண்பினை பாங்குடன் கற்றுத்தரும், ஆசிரியரின் வகுப்பறை<BR/> மாணாவருக்கும் கருத்துச் சுதந்திரம் தந்து, அருள்தரும்<BR/> மாலவனை வணங்கும் சுப்பையாசாருக்கு நன்றிகள் பலப்பல////<BR/><BR/>என்ன ஆகிவிடப்போகிறது - நீங்கள் எல்லாம் இருக்கிறீர்களே என்ற நம்பிக்கைதான்<BR/>பின்னூட்டப்பெட்டியைத் திறந்து வைத்திருக்கிறேன்!பிரச்சினை வந்தால் பார்த்துக்கொள்வோம்!SP.VR. SUBBIAHhttps://www.blogger.com/profile/04797764056136324660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-15495912597921064152008-06-13T12:03:00.000+05:302008-06-13T12:03:00.000+05:30/////திருநெல்வேலி கார்த்திக் said... ஊருக்குதான.../////திருநெல்வேலி கார்த்திக் said...<BR/> ஊருக்குதானடி உபதேசம் உன்க்கில்லையடி கண்ணே<BR/> படிப்பது ராமாயனம் இடிப்பது பெருமாள் கோவிலை<BR/> பசுத்தோல் போத்திய புலிகள் போல் பகல் வேடம் போட்டு<BR/> ஊரை உலகை ஏமாற்றும் போக்கே மலிந்த உலகில் அவதார புருசரின் பண்பு போற்றுதற்குரியது<BR/> சுவாமிஜி விவேகானந்தர் போல் இக்கால சாமியார்களும்,மத குருமார்களும்,அரசியல் தலைவர்களும் மாறும் நன் நாளுக்கு எல்லாவல்ல இறைவனை போற்றி வணங்குவோமாக./////<BR/><BR/>வணங்கினால் சரிதான்!:-)))))SP.VR. SUBBIAHhttps://www.blogger.com/profile/04797764056136324660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-3202779074698845242008-06-13T11:42:00.000+05:302008-06-13T11:42:00.000+05:30ஆசிரியரே,விவேகானந்தர் கதைக்கு நன்றிநாவால் இனிப்புக...ஆசிரியரே,<BR/><BR/>விவேகானந்தர் கதைக்கு நன்றி<BR/>நாவால் இனிப்புக்கும்,இப்போது <BR/>உங்கள் வகுப்புக்கும் என்றுமே<BR/>அன்புக்கும் நாங்கள் அடிமை<BR/><BR/>கலங்கரை விளக்கமதை கவிழ்க்க<BR/>துடிக்கும் அலைகள், கலங்காத<BR/>அதன் காலடியை முத்தமிடும்<BR/>காட்சியோ உங்கள் படப்பதிவு?!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-4388465384319652822008-06-13T04:51:00.000+05:302008-06-13T04:51:00.000+05:30பல்சுவை பதிவின் பின்னூட்ட பெட்டியை தொடர்ந்துபண்பின...பல்சுவை பதிவின் பின்னூட்ட பெட்டியை தொடர்ந்து<BR/><BR/>பண்பினை பாங்குடன் கற்றுத்தரும், ஆசிரியரின் வகுப்பறை<BR/><BR/>மாணாவருக்கும் கருத்துச் சுதந்திரம் தந்து, அருள்தரும்<BR/><BR/>மாலவனை வணங்கும் சுப்பையாசாருக்கு நன்றிகள் பலப்பலதிருநெல்வேலி கார்த்திக்https://www.blogger.com/profile/01095890287869332967noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-59536924960351129962008-06-13T04:39:00.000+05:302008-06-13T04:39:00.000+05:30ஊருக்குதானடி உபதேசம் உன்க்கில்லையடி கண்ணேபடிப்பது...ஊருக்குதானடி உபதேசம் உன்க்கில்லையடி கண்ணே<BR/><BR/>படிப்பது ராமாயனம் இடிப்பது பெருமாள் கோவிலை<BR/><BR/><BR/>பசுத்தோல் போத்திய புலிகள் போல் பகல் வேடம் போட்டு<BR/><BR/> ஊரை உலகை ஏமாற்றும் போக்கே மலிந்த உலகில் அவதார புருசரின் பண்பு போற்றுதற்குரியது<BR/><BR/>சுவாமிஜி விவேகானந்தர் போல் இக்கால சாமியார்களும்,மத குருமார்களும்,அரசியல் தலைவர்களும் மாறும் நன் நாளுக்கு எல்லாவல்ல இறைவனை போற்றி வணங்குவோமாக.திருநெல்வேலி கார்த்திக்https://www.blogger.com/profile/01095890287869332967noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-80885279183017572862008-06-12T23:26:00.000+05:302008-06-12T23:26:00.000+05:30//////VIKNESHWARAN said... சூப்பரான கதை ஐயா.. வ...//////VIKNESHWARAN said...<BR/> சூப்பரான கதை ஐயா.. விவேகானந்தரை பற்றிய மேலும் பல சுவை தகவல்களை எதிர்பார்க்கிறேன்.<BR/> நான் மிட்டாய் சாப்பிடுவதை நிறுத்திவிட்டு தான் இந்த கதையை படிக்கிறேன்.<BR/> 'இதல்லவா நெறிகளைக் கடைப்பிடிப்பதற்கும், பாடங்களை கற்பதற்கும் உள்ள வழி.' என்னை பார்த்து இப்படி ஒரு வரி சொல்ல மாட்டிங்களா??////<BR/><BR/>உங்களுக்காகச் சொன்னதாக வைத்துக்கொள்ளுங்களேன்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-66290041258435331602008-06-12T23:25:00.002+05:302008-06-12T23:25:00.002+05:30//////ச்சின்னப் பையன் said... ஆ.... பதிவில் உள்...//////ச்சின்னப் பையன் said...<BR/> ஆ.... பதிவில் உள்ள படத்தைப் பற்றி கூற மறந்துவிட்டேனே... எனக்கே 'டென்சனா'யிருக்கு. அவருக்கு எப்படியிருக்குமோ!!!/////<BR/><BR/>நம்மைச்சுற்றிப் பல துன்ப அலைகள். அதைச் சுட்டிக்காட்டத்தான் இந்தப்படம்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-18064685910977236202008-06-12T23:25:00.001+05:302008-06-12T23:25:00.001+05:30////ச்சின்னப் பையன் said... இதைத்தான் எங்கள் தல...////ச்சின்னப் பையன் said...<BR/> இதைத்தான் எங்கள் தலைவர் அப்போதே சொன்னார்... " நான் சொல்றதைத்தான் செய்வேன். செய்றதைத்தான் சொல்வேன்னு"... சரிதானே ஐயா!!!////<BR/><BR/>எனக்குத் தெரிந்த தலைவன் அவன் ஒருவன்தான்!<BR/>நீங்கள் யாரைச் சொல்கிறீர்கள் ச்சின்னைப்பையன்?Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-15452688459929773902008-06-12T23:25:00.000+05:302008-06-12T23:25:00.000+05:30////ச்சின்னப் பையன் said... சூப்பர் கதை ஐயா... ...////ச்சின்னப் பையன் said...<BR/> சூப்பர் கதை ஐயா... நன்றி.../////<BR/><BR/>இன்னும் பல கதைகள் உள்ளன.தொடர்ந்து படித்து வாருங்கள்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-72397514419245280122008-06-12T23:24:00.000+05:302008-06-12T23:24:00.000+05:30////VIKNESHWARAN said... நாந்தான் பஷ்ட்டு... சா...////VIKNESHWARAN said...<BR/> நாந்தான் பஷ்ட்டு... சாரி சாரி முதலாவது.////<BR/><BR/>எல்லாவற்றிலும் நீங்களே முதலாவதாகவர வாழ்த்துக்கள்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-23957411821946826892008-06-12T23:17:00.000+05:302008-06-12T23:17:00.000+05:30சூப்பரான கதை ஐயா.. விவேகானந்தரை பற்றிய மேலும் பல ச...சூப்பரான கதை ஐயா.. விவேகானந்தரை பற்றிய மேலும் பல சுவை தகவல்களை எதிர்பார்க்கிறேன்.<BR/>நான் மிட்டாய் சாப்பிடுவதை நிறுத்திவிட்டு தான் இந்த கதையை படிக்கிறேன்.<BR/><BR/>'இதல்லவா நெறிகளைக் கடைப்பிடிப்பதற்கும், பாடங்களை கற்பதற்கும் உள்ள வழி.' என்னை பார்த்து இப்படி ஒரு வரி சொல்ல மாட்டிங்களா??VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-69190545500286306692008-06-12T23:14:00.000+05:302008-06-12T23:14:00.000+05:30ஆ.... பதிவில் உள்ள படத்தைப் பற்றி கூற மறந்துவிட்டே...ஆ.... பதிவில் உள்ள படத்தைப் பற்றி கூற மறந்துவிட்டேனே... எனக்கே 'டென்சனா'யிருக்கு. அவருக்கு எப்படியிருக்குமோ!!!சின்னப் பையன்https://www.blogger.com/profile/04664637790414629457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-90072861496474793952008-06-12T23:13:00.001+05:302008-06-12T23:13:00.001+05:30இதைத்தான் எங்கள் தலைவர் அப்போதே சொன்னார்... " நான்...இதைத்தான் எங்கள் தலைவர் அப்போதே சொன்னார்... " நான் சொல்றதைத்தான் செய்வேன். செய்றதைத்தான் சொல்வேன்னு"... சரிதானே ஐயா!!!சின்னப் பையன்https://www.blogger.com/profile/04664637790414629457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-80886052431471914862008-06-12T23:13:00.000+05:302008-06-12T23:13:00.000+05:30சூப்பர் கதை ஐயா... நன்றி...சூப்பர் கதை ஐயா... நன்றி...சின்னப் பையன்https://www.blogger.com/profile/04664637790414629457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-26866642626152475242008-06-12T23:11:00.000+05:302008-06-12T23:11:00.000+05:30நாந்தான் பஷ்ட்டு... சாரி சாரி முதலாவது.நாந்தான் பஷ்ட்டு... சாரி சாரி முதலாவது.VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.com