tag:blogger.com,1999:blog-4586112903071555610.post3430577561748724907..comments2024-02-10T22:07:58.433+05:30Comments on வகுப்பறை: கம்பங்களி தின்றவனும் தங்கபஸ்பம் தின்றவனும்!Subbiah Veerappanhttp://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comBlogger55125tag:blogger.com,1999:blog-4586112903071555610.post-56168963150624629342009-03-06T12:04:00.001+05:302009-03-06T12:04:00.001+05:30///////Blogger sarupraba said... ஆசிரியர் ஐயா அ...///////Blogger sarupraba said...<BR/> ஆசிரியர் ஐயா அவர்களே<BR/> பாடம் அருமை . முதல் நான்கு வீடுகளிலும் எல்லாக் கிரகங்களும் நிற்கின்றன. அப்ப வாழ்க்கை மசாலா படம்தான்.<BR/> தலைவர் பிரபாகரனின் ஜாதகத்தை தாங்கள் அலசக்கூடாதா ?<BR/> ஆவலுடன் பல மாணவர்கள்////<BR/><BR/>சென்ட்டிமென்டும் கலந்து வரும் கவலைப்படாதீர்கள் சகோதரி.. ஸ்கீரின் ப்ளேயை ஒன்பது பேர்கள் சேர்ந்து எழுதுவார்கள்.<BR/>அவரின் ஜாதகம் கிடைத்தால் வாங்கிக் கொடுங்கள்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-56223594982656467022009-03-06T12:04:00.000+05:302009-03-06T12:04:00.000+05:30Blogger choli ganesan said... வணக்கம் ஐயா தங...Blogger choli ganesan said...<BR/> வணக்கம் ஐயா<BR/> தங்கள் சொல்வதுபோல் இன்பம் மற்றும் துன்பம் இவ்விரண்டும் ஆண்டவன் நமக்களிக்கும் ஒரு தூண்டுகோல் மட்டுமே .அவன் நினைவோடு நம் பிறவிக்கான கர்மங்களை தீர்ப்பதற்கு இப்பிறவியை ஒரு வாய்ப்பாக கருதி நம் செயலை செய்வதே இந்த பிறவியின் நோக்கம் .இதற்க்கு நம் அவனுடைய நினைவில் "நிலையான நினைவில் " இருப்பதே நம் மேலும் கர்மபதிவுகளை நம் ஆன்மாவில் சேர்ப்பதை தடுத்து அடுத்த பிறவிக்கான சூழ்நிலையை உருவாக்குவதை தடை செய்யும் . சாட்சியாக இருந்து செயல்களை பார்ப்பது அல்லது எல்லாவற்றிலும் இறைவனை காண்பது.<BR/> எல்லோர்க்கும் இந்த புரிதலை அளிக்க ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்<BR/> நன்றி<BR/> அன்பு சகோதரன்<BR/> கணேசன்////<BR/><BR/>நன்றி சகோதரரே!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-7443350286937573562009-03-06T03:12:00.000+05:302009-03-06T03:12:00.000+05:30ஆசிரியர் ஐயா அவர்களே பாடம் அருமை . முதல் நான்கு வீ...ஆசிரியர் ஐயா அவர்களே <BR/>பாடம் அருமை . முதல் நான்கு வீடுகளிலும் எல்லாக் கிரகங்களும் நிற்கின்றன. அப்பா வாழ்க்கை மசாலா படம்தான்.<BR/>தலைவர் பிரபாகரனின் ஜாதகத்தை தாங்கள் அலசக்கூடாதா ?<BR/>ஆவலுடன் பல மாணவர்கள்saruprabahttps://www.blogger.com/profile/08180493579465487644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-33060384418285813542009-03-05T22:23:00.000+05:302009-03-05T22:23:00.000+05:30வணக்கம் ஐயா தங்கள் சொல்வத...வணக்கம் ஐயா <BR/> தங்கள் சொல்வதுபோல் இன்பம் மற்றும் துன்பம் இவ்விரண்டும் ஆண்டவன் நமக்களிக்கும் ஒரு தூண்டுகோல் மட்டுமே .அவன் நினைவோடு நம் பிறவிக்கான கர்மங்களை தீர்ப்பதற்கு இப்பிறவியை ஒரு வாய்ப்பாக கருதி நம் செயலை செய்வதே இந்த பிறவியின் நோக்கம் .இதற்க்கு நம் அவனுடைய நினைவில் "நிலையான நினைவில் " இருப்பதே நம் மேலும் கர்மபதிவுகளை நம் ஆன்மாவில் சேர்ப்பதை தடுத்து அடுத்த பிறவிக்கான சூழ்நிலையை உருவாக்குவதை தடை செய்யும் . சாட்சியாக இருந்து செயல்களை பார்ப்பது அல்லது எல்லாவற்றிலும் இறைவனை காண்பது. <BR/>எல்லோர்க்கும் இந்த புரிதலை அளிக்க ஆண்டவனை பிரார்த்திக்கிறேன் <BR/>நன்றி <BR/>அன்பு சகோதரன் <BR/>கணேசன்Astro ganesanhttps://www.blogger.com/profile/00002354424739943734noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-24030828923645095072009-03-05T20:42:00.003+05:302009-03-05T20:42:00.003+05:30/////Blogger MarmaYogi said... Sir Thank u v.../////Blogger MarmaYogi said...<BR/> Sir<BR/> Thank u very much. It is really a timely published article. I was in a confused state and thought I was in a quagmire and your article worked as a stimulator//////<BR/><BR/>உங்கள் கருத்துப் பகிர்விற்கு நன்றி நண்பரே!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-29339783647859406472009-03-05T20:42:00.002+05:302009-03-05T20:42:00.002+05:30////Blogger Ragu Sivanmalai said... கிரகங்கள் எ...////Blogger Ragu Sivanmalai said...<BR/> கிரகங்கள் எல்லாம் 1,7,9,10,11 ஆகிய இடங்களில் மட்டும் உள்ளது. எனக்கு 4,8, 12 ஆகிய இடங்களில் கிரகமே இல்லை. அப்படியென்றால் ஞானமே கடைசி வரை வராதா?///////<BR/><BR/>4 8,12 ஆகிய இடங்களில் கிரகமே இல்லையென்றால் என்ன? அந்த இடங்களுக்கு உரிய அதிபதி எங்கே இருக்கிறார் என்று பாருங்கள்Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-42798122476480843202009-03-05T20:42:00.001+05:302009-03-05T20:42:00.001+05:30//////Blogger Sumathi. said... ஹலோ சார், ஆமா...//////Blogger Sumathi. said...<BR/> ஹலோ சார்,<BR/> ஆமாம் எனக்கு கூட ஞான ஜாதகம் தான் போலிருக்கு. 4-லில் கேதுவும் சனியும், 8ல் புதன், போதாக்குறைக்கு இன்னும் பாக்கி எதுவும் இல்ல அனுபவிக்க. ம்ம்ம் எல்லாம் அவன் செயல்.காத்துட்டு இருக்க வேண்டியது தானே..பாப்போம்./////<BR/><BR/>நன்றி சகோதரி!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-946691026749756972009-03-05T20:42:00.000+05:302009-03-05T20:42:00.000+05:30Blogger Sridhar said... அய்யா, நாலு வகை ஜாதக...Blogger Sridhar said...<BR/> அய்யா,<BR/> நாலு வகை ஜாதகங்களை பற்றிய நல்ல விளக்கம். நான் ஞான ஜாதகன் போல் உள்ளது! வாழ்கையில் ஒரே போராட்டம் தான்! நான், என் கேது தசை ஆரம்ப கால கட்டத்தில் எழுதிய ஒரு சிறிய கதையை (கிறுக்கன் எழுதிய கிறுக்கல் என்று என் நண்பர்கள் கிண்டலாக கமெண்ட் வாங்கியது) உங்களுக்கு மின்-அஞ்சல் செய்து இருக்கிறேன்.<BR/> நன்றி!<BR/> ஸ்ரீதர்//////<BR/> அதைத் தட்டச்சிய தமிழ் எழுத்துரு'வை (Tamil Font) யும் அனுப்பிவையுங்கள்//<BR/> அய்யா,<BR/> நன்றி,<BR/> இந்த வில்லங்கம் வரும் என தெரிந்தே, உங்களுக்கு PDF ஆக கன்வெர்ட் செய்து அனுப்பி உள்ளேன். இதை கோப்பை "Shree-Tam-0802.ttf" வைத்து உருவாக்கியது.<BR/> Shree-Tam-0802.ttf - டவுன்லோட் செய்ய http://dinamalar.in/fonts/Shree-Tam-0802.ttf<BR/> இந்த தமிழ் எழுத்துரு'வை (Tamil Font) உங்களுக்கு மின்-அஞ்சல் மூலமாக அனுப்புகிறேன்.<BR/> நன்றி!<BR/> ஸ்ரீதர்////<BR/><BR/>PDFஐ நான் மட்டும்தான் படிக்க முடியும். மற்ற வகுப்பறை மாணவர்களுக்கு அறியப்படுத்த யுனிகோடில் வேண்டும். நீங்கள் கொடுத்துள்ள தளத்தில் இருந்து எழுத்துருவை இறக்கிக்கொள்கிறேன்Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-22449853835153798882009-03-05T20:41:00.002+05:302009-03-05T20:41:00.002+05:30/////Blogger sundar said... எனக்கு ஞான ஜாதகம் எ.../////Blogger sundar said...<BR/> எனக்கு ஞான ஜாதகம் என்று நினைக்கிறேன் மகர லக்னம். 4 ல் சந்திரன் ,மாந்தி . 12 ல் குரு ,சூரியன்.இருந்தாலும் 11 சனி ,கேது ,புதன் குழப்பமாக உள்ளது.////<BR/><BR/>இன்றைய பின்னூட்டங்களில் வழிமுறைகளை எழுதியுள்ளேன். அதன்படி பாருங்கள்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-62276411822280226002009-03-05T20:41:00.001+05:302009-03-05T20:41:00.001+05:30/////Blogger வடுவூர் குமார் said... யாருக்கும் .../////Blogger வடுவூர் குமார் said...<BR/> யாருக்கும் எதுவும் முழுமையாக கொடுக்கப்படுவதில்லை,ஒருவேளை தேவையில்லையோ என்னவோ!!இருப்பதை கொண்டு நிறைவு கொண்டால் என்றும் சந்தோஷமே./////<BR/><BR/>உண்மைதான் வடுவூராரே!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-85048124542883235432009-03-05T20:41:00.000+05:302009-03-05T20:41:00.000+05:30//////Blogger amudkrishnan said... Uyirthiru Ay...//////Blogger amudkrishnan said...<BR/> Uyirthiru Ayya,<BR/> Migavum arumaiyana katturai. Manathai negila veythathu. Mikka Nandri. Kannadasanin Puthagam paditha oru niraivu.<BR/> Heartfelt thanks,<BR/> Navaneetha Krishnan/////<BR/><BR/>பாராட்டிற்கு நன்றி நவநீதன்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-66955428906945830302009-03-05T20:40:00.001+05:302009-03-05T20:40:00.001+05:30Blogger கெக்கே பிக்குணி said... அய்யா, நாலு வகை...Blogger கெக்கே பிக்குணி said...<BR/> அய்யா, நாலு வகை ஜாதகம் பற்றி நல்ல பாடம். நன்றி!<BR/> நீங்கள் பின்னூட்டத்தில் சொன்னது //முதல் பிரிவா என்று தெரிந்துகொள்ள 1, 5, 9 ஆகிய வீட்டு அதிபதியின் பரல்களைப் பாருங்கள். மூன்று வீட்டு அதிபதிகளுமே 5ம் அல்லது அதற்கு அதிகமான சுயவர்க்கப்பரல்களைக் கொண்டிருந்தால், நீங்கள் முதல் பிரிவு.// நான் பார்த்த 4 ஜாதகங்களில், எந்த பிரிவிலுமே, மூன்று அதிபதிகளும் 5 அல்லது அதற்கு அதிகமான சுயவர்க்கப் பரல்கள் வரவில்லை. புரியவில்லையே?<BR/><BR/>ஒரு குறுக்குவழி உள்ளது. ஒவ்வொரு வீட்டு அதிபதியாக சென்று அமர்ந்திருக்கும் இடத்தை, அது கேந்திரமா அல்லது திரிகோணமா என்று பார்த்து அப்படி இருந்தால் டிக் செய்து கொள்ளுங்கள் அப்படி இல்லாவிட்டால், இல்லை என்று குறித்துக்கொள்ளுங்கள். அப்படி ஒவ்வொரு பிரிவிற்காக பார்த்துக்கொண்டே வாருங்கள் எந்தப் பிரிவு என்று தெரியவரும்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-10810803419702390422009-03-05T20:40:00.000+05:302009-03-05T20:40:00.000+05:30Blogger Geekay said... வணக்கம் அய்யா , எனக்க...Blogger Geekay said...<BR/> வணக்கம் அய்யா ,<BR/> எனக்கு தர்மம் மற்றும் தன பரல்கள் (18) சமமாக உள்ளது , அப்படி என்றால் இரண்டும் கலந்த வாழ்க்கையா?<BR/><BR/>ஆமாம், சிலருக்கு இப்படி மிக்ஸட் ரிசல்ட் வருவது உண்டு!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-51697104500119106012009-03-05T20:39:00.001+05:302009-03-05T20:39:00.001+05:30//////Blogger hotcat said... Sir, Present si...//////Blogger hotcat said...<BR/> Sir,<BR/> Present sir. Can we sum the scores of the points (rasiyin adipathi)for 1, 5, 9th houses to compare and find out which one we belong?<BR/> -Shankar/////<BR/><BR/>வீட்டு அதிபதிகளின் பரல்களைக் கூட்டிப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்<BR/>அதே போல மொத்தப் பரல்களின் கூட்டலையும் வைத்துப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-17443097136915044692009-03-05T20:39:00.000+05:302009-03-05T20:39:00.000+05:30/////Blogger ananth said... Today I come very l.../////Blogger ananth said...<BR/> Today I come very late. Last bench today.For me Dharma and Thana has equally high paral. Below these is kama but last one is the worst. Not even half of the first 2. How to interpret 2 equal paral./////<BR/><BR/>1, 5, 9 ஆம் வீட்டு அதிபர்களின் சுயவர்க்கப்பரல்களின் கூட்டல்<BR/>அதேபோல 2, 6, 10 ஆம் வீட்டு அதிபர்களின் சுயவர்க்கப்பரல்களின் கூட்டல்<BR/>இரண்டில் எது அதிகமாக வருகிறதோ அதை எடுத்துக்கொள்ளுங்கள்Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-88953850080354818332009-03-05T18:38:00.000+05:302009-03-05T18:38:00.000+05:30SirThank u very much. It is really a timely publis...Sir<BR/>Thank u very much. It is really a timely published article. I was in a confused state and thought I was in a quagmire and your article worked as a stimulatorMarmaYogihttps://www.blogger.com/profile/14660839445052638786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-73438628471812859222009-03-05T17:39:00.000+05:302009-03-05T17:39:00.000+05:30கிரகங்கள் எல்லாம் 1,7,9,10,11 ஆகிய இடங்களில் மட்...கிரகங்கள் எல்லாம் 1,7,9,10,11 ஆகிய இடங்களில் மட்டும் உள்ளது. எனக்கு 4,8, 12 ஆகிய இடங்களில் கிரகமே இல்லை. அப்படியென்றால் ஞானமே கடைசி வரை வராதா ..Rags Sivanhttps://www.blogger.com/profile/13078408673683990289noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-43929589453409095012009-03-05T15:34:00.000+05:302009-03-05T15:34:00.000+05:30ஹலோ சார்,ஆமாம் எனக்கு கூட ஞான ஜாதகம் தான் போலிருக்...ஹலோ சார்,<BR/><BR/>ஆமாம் எனக்கு கூட ஞான ஜாதகம் தான் போலிருக்கு. 4-லில் கேதுவும் சனியும், 8ல் புதன், போதாகுறைய்க்கு இன்னும் பாக்கி எதுவும் இல்ல அனுபவிக்க. ம்ம்ம் எல்லாம் அவன் செயல்.காத்துட்டு இருக்க வேண்டியது தானே..பாப்போம்.Sumathi.https://www.blogger.com/profile/04015723500000426856noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-65708273101711118162009-03-05T13:35:00.000+05:302009-03-05T13:35:00.000+05:30Blogger Sridhar said...அய்யா,நாலு வகை ஜாதகங்களை பற...Blogger Sridhar said...<BR/>அய்யா,<BR/>நாலு வகை ஜாதகங்களை பற்றிய நல்ல விளக்கம். நான் ஞான ஜாதகன் போல் உள்ளது! வாழ்கையில் ஒரே போராட்டம் தான்! நான், என் கேது தசை ஆரம்ப கால கட்டத்தில் எழுதிய ஒரு சிறிய கதையை (கிறுக்கன் எழுதிய கிறுக்கல் என்று என் நண்பர்கள் கிண்டலாக கமெண்ட் வாங்கியது) உங்களுக்கு மின்-அஞ்சல் செய்து இருக்கிறேன்.<BR/>நன்றி!<BR/>ஸ்ரீதர்//////<BR/><BR/>அதைத் தட்டச்சிய தமிழ் எழுத்துரு'வை (Tamil Font) யும் அனுப்பிவையுங்கள்//<BR/><BR/>அய்யா,<BR/><BR/>நன்றி,<BR/><BR/>இந்த வில்லங்கம் வரும் என தெரிந்தே, உங்களுக்கு PDF ஆக கன்வெர்ட் செய்து அனுப்பி உள்ளேன். இதை கோப்பை "Shree-Tam-0802.ttf" வைத்து உருவாக்கியது. <BR/><BR/>Shree-Tam-0802.ttf - டவுன்லோட் செய்ய http://dinamalar.in/fonts/Shree-Tam-0802.ttf <BR/><BR/>இந்த தமிழ் எழுத்துரு'வை (Tamil Font) உங்களுக்கு மின்-அஞ்சல் மூலமாக அனுப்புகிறேன். <BR/><BR/>நன்றி!<BR/><BR/>ஸ்ரீதர்Sridhar Subramaniamhttps://www.blogger.com/profile/13979345724176239863noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-347593852569589802009-03-05T10:46:00.000+05:302009-03-05T10:46:00.000+05:30எனக்கு ஞான ஜாதகம் என்று நினைக்கிறேன் மகர லக்நம்....எனக்கு ஞான ஜாதகம் என்று நினைக்கிறேன் மகர லக்நம். 4 ல் சந்திரன் ,மாந்தி . 12 ல் குரு ,சூரியன்.இருந்தாலும் 11 சனி ,கேது ,புதன் குழப்பமாக உள்ளது.sundaresan phttps://www.blogger.com/profile/17489231872638445699noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-45624500198414947042009-03-05T10:20:00.000+05:302009-03-05T10:20:00.000+05:30யாருக்கும் எதுவும் முழுமையாக கொடுக்கப்படுவதில்லை,ஒ...யாருக்கும் எதுவும் முழுமையாக கொடுக்கப்படுவதில்லை,ஒருவேளை தேவையில்லையோ என்னவோ!!இருப்பதை கொண்டு நிறைவு கொண்டால் என்றும் சந்தோஷமே.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-31277758116213862212009-03-05T09:49:00.000+05:302009-03-05T09:49:00.000+05:30Uyirthiru Ayya,Migavum arumaiyana katturai. Manath...Uyirthiru Ayya,<BR/>Migavum arumaiyana katturai. Manathai negila veythathu. Mikka Nandri. Kannadasanin Puthagam paditha oru niraivu.<BR/>Heartfelt thanks,<BR/>Navaneetha Krishnanamudkrishnanhttps://www.blogger.com/profile/00809656053936992533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-35256725452368868892009-03-05T09:30:00.000+05:302009-03-05T09:30:00.000+05:30அய்யா, நாலு வகை ஜாதகம் பற்றி நல்ல பாடம். நன்றி!நீங...அய்யா, நாலு வகை ஜாதகம் பற்றி நல்ல பாடம். நன்றி!<BR/><BR/>நீங்கள் பின்னூட்டத்தில் சொன்னது //முதல் பிரிவா என்று தெரிந்துகொள்ள 1, 5, 9 ஆகிய வீட்டு அதிபதியின் பரல்களைப் பாருங்கள். மூன்று வீட்டு அதிபதிகளுமே 5ம் அல்லது அதற்கு அதிகமான சுயவர்க்கப்பரல்களைக் கொண்டிருந்தால், நீங்கள் முதல் பிரிவு.// நான் பார்த்த 4 ஜாதகங்களில், எந்த பிரிவிலுமே, மூன்று அதிபதிகளும் 5 அல்லது அதற்கு அதிகமான சுயவர்க்கப் பரல்கள் வரவில்லை. புரியவில்லையே?Anonymoushttps://www.blogger.com/profile/05430279483680105313noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-73755397790016083232009-03-05T09:29:00.001+05:302009-03-05T09:29:00.001+05:30வணக்கம் அய்யா ,எனக்கு தர்மம் மற்றும் தன பரல்கள் (1...வணக்கம் அய்யா ,<BR/>எனக்கு தர்மம் மற்றும் தன பரல்கள் (18) சமமாக உள்ளது , அப்படிஎன்றால் இரண்டும் கலந்த வாழ்க்கையா?Geekayhttps://www.blogger.com/profile/03057648785665415461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-10179388385519245972009-03-05T09:29:00.000+05:302009-03-05T09:29:00.000+05:30வணக்கம் அய்யா ,எனக்கு தர்மம் மற்றும் தன பரல்கள் (1...வணக்கம் அய்யா ,<BR/>எனக்கு தர்மம் மற்றும் தன பரல்கள் (18) சமமாக உள்ளது , அப்படிஎன்றால் இரண்டும் கலந்த வாழ்க்கையா?Geekayhttps://www.blogger.com/profile/03057648785665415461noreply@blogger.com