tag:blogger.com,1999:blog-4586112903071555610.post3257128684682671106..comments2024-02-10T22:07:58.433+05:30Comments on வகுப்பறை: மண்டபத்தில் ‘அதையும்’ எழுதிக் கொடுப்பார்களா?Subbiah Veerappanhttp://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comBlogger61125tag:blogger.com,1999:blog-4586112903071555610.post-90391810212118751272010-08-30T04:22:53.201+05:302010-08-30T04:22:53.201+05:30/////Several tips said...
பஞ்சாமிர்தச் சுவை போ.../////Several tips said...<br /> பஞ்சாமிர்தச் சுவை போல் இருக்கு இந்த ப்ளாக் //////<br /><br />பஞ்சாமிர்தத்தோடு திருநீறும் உண்டு. அதைக் கவனித்தீர்களா?Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-67938888635809729832010-08-26T13:16:19.494+05:302010-08-26T13:16:19.494+05:30பஞ்சாமிர்தச் சுவை போல் இருக்கு இந்த ப்ளாக்பஞ்சாமிர்தச் சுவை போல் இருக்கு இந்த ப்ளாக்Several tipshttps://www.blogger.com/profile/05862855091933929364noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-52636882326338482592010-08-19T19:49:58.890+05:302010-08-19T19:49:58.890+05:30/////INDIA 2121 said...
/////பஞ்சாங்கத்தில் சந.../////INDIA 2121 said...<br /> /////பஞ்சாங்கத்தில் சந்தேகம்.<br /> ரிஷிகள் ஜோதிடம் பார்க்கையில் அல்லது எழுதுகையில் வாக்கிய முறையைத்தான் பயன்படுத்தினார்கள். அப்படி என்றால் அவர்கள் எழுதி வைத்திருக்கும் ஜாதக புத்தகங்களும், பலன்களும் அவற்றின் அடிப்படையில்தானே இருக்க முடியும். இப்பொழுது நாம் ///<br /> அய்யா மேற்கண்ட கேள்விக்கு தாங்கள் சொல்லிய பதில் சூப்பர்//////<br /><br />நல்லது. நன்றி நண்பரே!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-4166341969346204662010-08-19T19:43:03.103+05:302010-08-19T19:43:03.103+05:30/////பஞ்சாங்கத்தில் சந்தேகம்.
ரிஷிகள் ஜோதிடம் பார்.../////பஞ்சாங்கத்தில் சந்தேகம்.<br />ரிஷிகள் ஜோதிடம் பார்க்கையில் அல்லது எழுதுகையில் வாக்கிய முறையைத்தான் பயன்படுத்தினார்கள். அப்படி என்றால் அவர்கள் எழுதி வைத்திருக்கும் ஜாதக புத்தகங்களும், பலன்களும் அவற்றின் அடிப்படையில்தானே இருக்க முடியும். இப்பொழுது நாம் ///<br /><br />அய்யா மெற்கண்ட கேள்விக்கு தாங்கள் சொல்லிய பதில் சூப்பர்INDIA 2121https://www.blogger.com/profile/08176679199040692090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-39180912478227613802010-08-19T16:58:54.620+05:302010-08-19T16:58:54.620+05:30////R.Puratchimani said...
அழகைப் பற்றி நிறைய ...////R.Puratchimani said...<br /> அழகைப் பற்றி நிறைய பின்னூடங்கள் உள்ளதால் இந்த உண்மையை சொல்ல நான் தள்ளப்பட்டேன்.<br /> உண்மையில் யார் அழகு?<br /> ஆணா பெண்ணா?<br /> அழகியத் தோகை உடையது எது?<br /> அழகியத் தந்தங்களை உடையது எது ?<br /> அழகியக் கொண்டையை உடையது எது?<br /> இந்தப்பட்டியல் நீண்டு கொண்டே செல்லும்.இவை எல்லாம் ஆண் இனத்திற்கே உடையது. உண்மையில் ஆணே அழகு. சிற்றின்ப ஆசையால் ஆண் இனம் பெண் இனத்திற்கு முக்கியத்துவம் தருகின்றது. மற்றபடி ஆணே அழகு./////<br /><br />எந்த உலகத்தில் இருக்கிறீர்? இறைவனின் படைப்பில் பெண்தான் அழகு. ஆண்களை ஈர்க்கும் சக்திக்காகப் பெண்ணிடம் அழகை வைத்தான் இறைவன். பறவைகள், விலங்குகளில் ஆண் இனத்தை அழகுறப் படைத்தான். அதைவைத்துக் கும்மி அடிக்காதீர்கள்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-31011889302664052142010-08-18T20:45:47.143+05:302010-08-18T20:45:47.143+05:30அழகைப் பற்றி நிறைய பின்னூடங்கள் உள்ளதால் இந்த உண்...அழகைப் பற்றி நிறைய பின்னூடங்கள் உள்ளதால் இந்த உண்மையை சொல்ல நான் தள்ளப்பட்டேன்.<br />உண்மையில் யார் அழகு?<br />ஆணா பெண்ணா?<br />அழகியத் தோகை உடையது எது?<br />அழகியத் தந்தங்களை உடையது எது ?<br />அழகியக் கொண்டையை உடையது எது?<br />இந்தப்பட்டியல் நீண்டு கொண்டே செல்லும்.இவை எல்லாம் ஆண் இனத்திற்கே உடையது. உண்மையில் ஆணே அழகு. சிற்றின்ப ஆசையால் ஆண் இனம் பெண் இனத்திற்கு முக்கியத்துவம் தருகின்றது. மற்றபடி ஆணே அழகு.R.Puratchimanihttps://www.blogger.com/profile/12194388102171375494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-72304795217224338732010-08-18T20:35:47.461+05:302010-08-18T20:35:47.461+05:30////minorwall said...
///////////// SP.VR. SUB...////minorwall said...<br /> ///////////// SP.VR. SUBBAIYA said...<br /> நன்றாக உள்ளது. ஆனால் பொருட் குற்றம் உள்ளது மைனர். அது என்ன என்பதை நான் பதிவில் எழுத முடியாது.\\\\\\\\\\\\\\\\<br /> வைரமுத்து பாட்டில் குற்றமா? இல்லே மைனர்வாள் பொருட்படுத்தியதில் குற்றமா?<br /> நெற்றிக்கண்ணைத் திறந்தாலும் குற்றம் குற்றம்தானா? நக்கீரர் என் மெயிலுக்கு குற்றப்பத்திரிகையை அனுப்புங்களேன்..<br /> (இரு கண்களுமே இல்லாத நண்பர்களின் பிரதிநிதியாக இதனை எழுதி உள்ள எனக்கு நெற்றிக்கண் இருப்பதாக சும்மா கற்பனை செய்து பார்த்தேன்..)///// <br /><br />ஆகா, அனுப்புகிறேன். நக்கீரராக அல்ல. வகுப்பறை வாத்தியாராக!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-58128776442565057332010-08-18T20:35:34.397+05:302010-08-18T20:35:34.397+05:30/////ananth said...
வாத்தியார் ஒரு கேள்விக்கு .../////ananth said...<br /> வாத்தியார் ஒரு கேள்விக்கு பதில் சொன்னால் அந்த பதிலை வைத்து மேலும் பல கேள்விகளைக் கேட்கும் மாணவர்களும் இருக்கிறார்கள். கஷ்டம் ஐயா.////<br /><br />ஆமாம். கஷ்டம்தான். கஷ்டத்திலும் ஒரு சுகம் இருக்கிறது. வாத்தியார் என்று அன்புடன் அழைக்கிறார்கள்!<br />அதனால் கஷ்டங்களைப் பொறுத்துக்கொள்ள வேண்டியதிருக்கிறது.Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-59661475423443761752010-08-18T20:35:18.233+05:302010-08-18T20:35:18.233+05:30///////ananth said...
வாக்கியமா திருக்கணிதமா எ...///////ananth said...<br /> வாக்கியமா திருக்கணிதமா என்ற சர்ச்சையில் தாங்கள் கடைப்பிடிப்பது வாக்கியமோ திருக்கணிதமோ அதுதான் சரியாக இருக்கிறது என்று வாதிடுபவர்கள் இருப்பது போக இவை இரண்டுமே சரியில்லை என்று மூன்றாவதாக வேறு அயனாம்சம் பயன்படுத்துபவர்களும் இருக்கிறார்கள். இதில் எதுவுமே இல்லாமல் மேல் நாட்டுக் காரர்கள் வேறு ஒரு அயனாம்சத்தைப் பயன் படுத்துகிறார்கள். அவர்கள் வரையில் அது சரியானது. இப்போதைக்கு நான் லாஹிரி அயனாம்சத்தையே பயன் படுத்துகிறேன். கால ஓட்டத்தில் கிரகங்களின் சஞ்சாரத்தில் மாற்றம் ஏற்படுமா என்பதுதான் இப்போதுள்ள கேள்வி. மாற்றம் எற்படும் என்ற அடிப்படையில் உருவானதுதான் திருகணித முறை. இல்லையென்றால் வாக்கிய முறை சரியானது என்று சொல்ல வேண்டிதாக இருக்கும். இது என் கருத்துகளை பதிவு செய்ய. மேலும் சர்ச்சையை வளர்க்க அல்ல.//////<br /><br />நீங்கள் சொல்வது சரிதான். இளம் இரத்தங்களுக்கு இவை புரியவில்லை. அதுதான் பிரச்சினை!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-62973745363069492582010-08-18T19:50:04.448+05:302010-08-18T19:50:04.448+05:30///////////// SP.VR. SUBBAIYA said...
நன்றாக உள்ள...///////////// SP.VR. SUBBAIYA said... <br />நன்றாக உள்ளது. ஆனால் பொருட் குற்றம் உள்ளது மைனர். அது என்ன என்பதை நான் பதிவில் எழுத முடியாது.\\\\\\\\\\\\\\\\<br />வைரமுத்து பாட்டில் குற்றமா? இல்லே மைனர்வாள் பொருட்படுத்தியதில் குற்றமா?<br /> நெற்றிக்கண்ணைத் திறந்தாலும் குற்றம் குற்றம்தானா? நக்கீரர் என் மெயிலுக்கு குற்றப்பத்திரிகையை அனுப்புங்களேன்.. <br /> (இரு கண்களுமே இல்லாத நண்பர்களின் பிரதிநிதியாக இதனை எழுதி உள்ள எனக்கு நெற்றிக்கண் இருப்பதாக சும்மா கற்பனை செய்து பார்த்தேன்..)minorwallhttps://www.blogger.com/profile/10742219733243822585noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-47550042992074022102010-08-18T18:35:55.970+05:302010-08-18T18:35:55.970+05:30//////Thanjavooraan said...
ஆசிரியர் ஐயா அவர்க...//////Thanjavooraan said...<br /> ஆசிரியர் ஐயா அவர்களுக்கு, கடந்த இரு நாட்களாக ஒரு ஆலய விழாவில் இருந்ததால் ஞாயிறு வெளிவந்த 'நினைவலைகளை' தாமதமாகத்தான் படிக்க நேர்ந்தது. அதில் கி.முத்துராமகிருஷ்ணன் எழுதிய தனது பள்ளி அனுபவத்தைப் படித்தேன். அவர் என்னிலும் இளையவர். அவரது தந்தை தியாகி கிருஷ்ணன் அவர்கள் ராஜாஜி தொடங்கிய திருச்செங்கோடு ஆசிரமத்தின் நிர்வாகியாக பல ஆண்டுகள் இருந்தவர். ராஜாஜி, கல்கி, நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை ஆகியோருடைய நெருங்கிய நண்பர். தனது 83ஆம் ஆண்டில் மறைந்தவர். கடைசி வரை ஒரு காந்தியவாதியாக இருந்தவர். எல்லோரிடமும் அன்பு பாராட்டியவர். அவரோடு சில ஆண்டுகள் நெருங்கிய தொடர்பு இருந்தது எனக்கு. அவர் வாழ்க்கையில் துன்பங்களைத் தவிர வேறு எதையும் பெற்றவரல்ல. பல முறை சுதந்திரப் போராட்டத்தில் சிறை சென்றவர். காவல்துறையினரால் தாக்கப்பட்டவர். தனது முதிர்ந்த வயதில் 1977ஆம் ஆண்டு ஜனவரி 26 அன்று தனது மூத்த மகனை இழந்து துன்பத்தில் வாடியவர். அதன் பின் 8 ஆண்டுகள் வாழ்ந்தவர். கீதையின் உபதேசப்படி வாழ்வில் சுகம், துக்கம் இவற்றைச் சமமாக பாவித்தவர். நான் அவரிடம் வேண்டிக் கேட்டுக்கொண்டபடி அவரது வாழ்க்கை வரலாற்றை ஒரு நாள்குறிப்பில் எழுதி வைத்திருக்கிறார். ஒரு தனி மனிதனின் வாழ்க்கை போலன்றி, அது சுதந்திரப் போரின் வரலாறாக அமைந்திருக்கிறது. என்னுடைய சுதந்திரப் போராட்ட வீரர்கள் வரிசை எனும் வலைத்தளத்தில் அவர் வரலாற்றை விரைவில் வெளியிடவிருக்கிறேன். அந்த வலைத்தளத்தின் முகவரி: www.privarsh.blogspot.com/////<br /><br />கேட்கவே நெகிழ்ச்சியாக இருக்கிறது. அரிய பணி. செய்யுங்கள். செய்தபின் சுட்டியைத்தாருங்கள். வகுப்பறையின் வலைத்தளத்தில் அதன் URL ற்கு இணைப்புக் கொடுத்து, அனைவரையும் பார்க்கும்படி கேட்டுக்கொள்கிறேன். நன்றி வணக்கத்துடன்.<br />அன்பன்<br />SP.VR.சுப்பையாSubbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-4939787162829220762010-08-18T18:31:59.796+05:302010-08-18T18:31:59.796+05:30////V Dhakshanamoorthy said...
அன்புள்ள ஆசிரிய...////V Dhakshanamoorthy said...<br /> அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,<br /> கேள்வி - பதில்கள் (இரண்டாவது சீஸன்) பகுதி 9<br /> பதில்கள் நன்றாகவும், சிறப்பாகவும் உள்ளன.<br /> நன்றி<br /> தங்களன்புள்ள மாணவன்<br /> வ.தட்சணாமூர்த்தி/////<br /><br />நல்லது. நன்றி தட்சணாமூர்த்திSubbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-68187148711074218882010-08-18T18:31:42.859+05:302010-08-18T18:31:42.859+05:30/////KingBhala said...
Ayya Pathivu Nanru...
.../////KingBhala said...<br /> Ayya Pathivu Nanru...<br /> இங்கே கேட்பதற்கு மன்னிக்கவும்.....Becoz I hav One Question ONli....<br /> Mars and Saturn Exchange is not good for Native u told(ie: GENERAL RULE)...<br /> If mars or saturn is LAGNATHIPATHI it is gud uh sir?<br /> And last question is....for mesha and viruchika lagna saturn is paathakathipathi........<br /> For magara and kumba mars is not too bad(ALL THAT IAM SAYING FOR PARIVARTHANA)..pls answer sir. நன்றி ஐயா.../////<br /><br />இப்படி உதிரியான கிரக நிலைகளை வைத்துக்கொண்டு, தான்தோன்றித்தனமாகப் பதில் சொல்வது தவறாகிவிடும்.<br />நீங்களும் முழு ஜாதகத்தைக் கொடுத்துக் கேள்வியை முறையாகக் (specific questions) கேட்கவேண்டும். பதில் சொல்பவரும் ஜாதகத்தை அலசி முறையாகப் பதில் சொல்ல வேண்டும். அதுதான் முறையானதாகும்! எனக்கு தற்சமயம் அதற்கு நேரமில்லை. <br /><br />ஜோதிடப் பாடத்தில் ஏற்படும் சந்தேகங்களுக்கும், தங்கள் சொந்த ஜாதகத்தில் ஏற்படுகின்ற சந்தேகங்களுக்கும் விளக்கம் கேட்டுத் தினமும் நிறைய மின்னஞ்சல்கள் வருகின்றன. அதுபோல் வந்த மின்னஞ்சல்கள் அனைத்திற்கும் (100ற்கும் மேலாக) ஒரு தொடர் விளக்கத்தை முன்பு எழுதினேன். அது போல மீண்டும் ஒரு கேள்வி-பதில் sessionஐ வைக்க உள்ளேன். தற்சமயம் நேரம் இல்லை. இரண்டுமாதங்கள் பொறுத்திருங்கள்.<br />அந்தச் சமயம் பதிவில் அறிவிப்பு வரும். அப்போது உங்கள் சந்தேகங்களைக் கேளுங்கள். அனைத்திற்கும் பதில் பதிவிலேயே (in the blog) கிடைக்கும்Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-39286518401583915132010-08-18T18:31:01.887+05:302010-08-18T18:31:01.887+05:30//////minorwall said...
என்னாது இது? இப்பிடி எ...//////minorwall said...<br /> என்னாது இது? இப்பிடி எல்லோரையும் உசுப்பேத்தி விட்டு வெச்சுருக்கீங்க? இதெல்லாம் அழகா இல்லை..<br /> சரி..ஆனது ஆச்சு..என் பங்குக்கு நானும் கொஞ்சம்..<br /> அழகில்..அழகு..தேவதை..ஆயிரம் (1738 - strength of classroom ) பாவலர் எழுதும் காவியம்..ஆகப் போகிறதோ இன்றைய பதிவு?<br /> அழகில் அழகு தேவதை<br /> ஆயிரம் பாவலர் எழுதும் காவியம்<br /> அழகில் அழகு தேவதை<br /> கூந்தல் வண்ணம் மேகம் போல குளிர்ந்து நின்றது<br /> கொஞ்சுகின்ற செவிகள் ரெண்டும் கேள்வியானது<br /> பொன்முகம் தாமரை...பூக்களே கண்களோ<br /> மனக்கண்கள் சொல்லும் பொன்னோவியம்<br /> அழகில் அழகு தேவதை<br /> சிப்பி போல இதழ்கள் ரெண்டும் மின்னுகின்றன<br /> சேர்ந்த பல்லின் வரிசை யாவும் முல்லை போன்றன<br /> மூங்கிலே தோள்களோ...தேன்குழல் விரல்களோ<br /> ஒரு அங்கம் கைகள் அறியாதது<br /> அழகில் அழகு தேவதை<br /> பூவுலாவும் கொடியைப் போல இடையை காண்கிறேன்<br /> போகப்போக வாழை போல அழகை காண்கிறேன்<br /> மாவிலை பாதமோ...மங்கை நீ வேதமோ<br /> இந்த மண்ணில் இதுபோல் பெண்ணில்லையே<br /> அழகில் அழகு தேவதை<br /> ஆயிரம் பாவலர் எழுதும் காவியம்<br /> அழகில் அழகு!<br /> 'ஒரு அங்கம் கைகள் அறியாதது' என்று என்று புதிர் போட்டுப் பாடும் இவன் 'மனக்கண்கள் சொல்லும் பொன்னோவியம்' என்று அழகைத் தன் ராஜபார்வையால் வர்ணித்துப் பாடுவது அழகு..<br /> வர்ணித்து மட்டுமா?நல்லாத் தடவிப் பார்த்ததும்தான்..(குருடனாப் பொறந்தா இப்படியொரு சான்ஸா?எல்லாம் 337 பண்ற வேலை..)///////<br /><br />நன்றாக உள்ளது. ஆனால் பொருட் குற்றம் உள்ளது மைனர். அது என்ன என்பதை நான் பதிவில் எழுத முடியாது.Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-48370775624382866342010-08-18T18:30:13.277+05:302010-08-18T18:30:13.277+05:30R.Puratchimani said...
இந்த பயனுள்ள பதிவிற்கு ...R.Puratchimani said...<br /> இந்த பயனுள்ள பதிவிற்கு நன்றி ஐயா. சிறு சந்தேகம்.மாந்தி ஒரு (உ-ம் 12 ம்)வீட்டில் இருப்பின் அவன் எந்த நேரத்தில் வில்லத்தனம் செய்வான் என்று யூகிக்க முடியுமா?<br /> 1.வீட்டு அதிபதியின் திசை புத்தியிலா?<br /> 2.அதில் அமர்ந்திருக்கும் கோளின் திசை புத்தியிலா?<br /> 3.மாந்தியை பார்க்கும் கோளின் திசை புத்தியிலா?<br /> மேலே உள்ளத்தில் எது ஐயா சரி? அனைத்துமா? அவனுக்கும் ஏழாம் பார்வை உண்டா?<br /> மன்னிக்கவும் நிறைய கேள்விகள் கேட்டுவிட்டேன்.<br /> என்றும் அன்புடன்<br /> இரா. புரட்சிமணி/////<br /><br />மாந்தி தான் அமர்ந்திருக்கும் இட அதிபதியின் தசா/புத்திகளில் தான் சேட்டைகளைச் செய்வான்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-48303307649278800702010-08-18T18:24:51.520+05:302010-08-18T18:24:51.520+05:30வாத்தியார் ஒரு கேள்விக்கு பதில் சொன்னால் அந்த பதில...வாத்தியார் ஒரு கேள்விக்கு பதில் சொன்னால் அந்த பதிலை வைத்து மேலும் பல கேள்விகளைக் கேட்கும் மாணவர்களும் இருக்கிறார்கள். கஷ்டம் ஐயா.Anonymoushttps://www.blogger.com/profile/08540295795820835114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-63640377536548061332010-08-18T18:19:23.881+05:302010-08-18T18:19:23.881+05:30வாக்கியமா திருக்கணிதமா என்ற சர்ச்சையில் தாங்கள் கட...வாக்கியமா திருக்கணிதமா என்ற சர்ச்சையில் தாங்கள் கடைப்பிடிப்பது வாக்கியமோ திருக்கணிதமோ அதுதான் சரியாக இருக்கிறது என்று வாதிடுபவர்கள் இருப்பது போக இவை இரண்டுமே சரியில்லை என்று மூன்றாவதாக வேறு அயனாம்சம் பயன்படுத்துபவர்களும் இருக்கிறார்கள். இதில் எதுவுமே இல்லாமல் மேல் நாட்டுக் காரர்கள் வேறு ஒரு அயனாம்சத்தைப் பயன் படுத்துகிறார்கள். அவர்கள் வரையில் அது சரியானது. இப்போதைக்கு நான் லாஹிரி அயனாம்சத்தையே பயன் படுத்துகிறேன். கால ஓட்டத்தில் கிரகங்களின் சஞ்சாரத்தில் மாற்றம் ஏற்படுமா என்பதுதான் இப்போதுள்ள கேள்வி. மாற்றம் எற்படும் என்ற அடிப்படையில் உருவானதுதான் திருகணித முறை. இல்லையென்றால் வாக்கிய முறை சரியானது என்று சொல்ல வேண்டிதாக இருக்கும். இது என் கருத்துகளை பதிவு செய்ய. மேலும் சர்ச்சையை வளர்க்க அல்ல.Anonymoushttps://www.blogger.com/profile/08540295795820835114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-37775485093870866992010-08-18T17:29:27.124+05:302010-08-18T17:29:27.124+05:30ஆசிரியர் ஐயா அவர்களுக்கு, கடந்த இரு நாட்களாக ஒரு ஆ...ஆசிரியர் ஐயா அவர்களுக்கு, கடந்த இரு நாட்களாக ஒரு ஆலய விழாவில் இருந்ததால் ஞாயிறு வெளிவந்த 'நினைவலைகளை' தாமதமாகத்தான் படிக்க நேர்ந்தது. அதில் கி.முத்துராமகிருஷ்ணன் எழுதிய தனது பள்ளி அனுபவத்தைப் படித்தேன். அவர் என்னிலும் இளையவர். அவரது தந்தை தியாகி கிருஷ்ணன் அவர்கள் ராஜாஜி தொடங்கிய திருச்செங்கோடு ஆசிரமத்தின் நிர்வாகியாக பல ஆண்டுகள் இருந்தவர். ராஜாஜி, கல்கி, நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை ஆகியோருடைய நெருங்கிய நண்பர். தனது 83ஆம் ஆண்டில் மறைந்தவர். கடைசி வரை ஒரு காந்தியவாதியாக இருந்தவர். எல்லோரிடமும் அன்பு பாராட்டியவர். அவரோடு சில ஆண்டுகள் நெருங்கிய தொடர்பு இருந்தது எனக்கு. அவர் வாழ்க்கையில் துன்பங்களைத் தவிர வேறு எதையும் பெற்றவரல்ல. பல முறை சுதந்திரப் போராட்டத்தில் சிறை சென்றவர். காவல்துறையினரால் தாக்கப்பட்டவர். தனது முதிர்ந்த வயதில் 1977ஆம் ஆண்டு ஜனவரி 26 அன்று தனது மூத்த மகனை இழந்து துன்பத்தில் வாடியவர். அதன் பின் 8 ஆண்டுகள் வாழ்ந்தவர். கீதையின் உபதேசப்படி வாழ்வில் சுகம், துக்கம் இவற்றைச் சமமாக பாவித்தவர். நான் அவரிடம் வேண்டிக் கேட்டுக்கொண்டபடி அவரது வாழ்க்கை வரலாற்றை ஒரு நாள்குறிப்பில் எழுதி வைத்திருக்கிறார். ஒரு தனி மனிதனின் வாழ்க்கை போலன்றி, அது சுதந்திரப் போரின் வரலாறாக அமைந்திருக்கிறது. என்னுடைய சுதந்திரப் போராட்ட வீரர்கள் வரிசை எனும் வலைத்தளத்தில் அவர் வரலாற்றை விரைவில் வெளியிடவிருக்கிறேன். அந்த வலைத்தளத்தின் முகவரி: www.privarsh.blogspot.comThanjavooraanhttps://www.blogger.com/profile/10260833673527816737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-30394734956587472892010-08-18T16:27:16.117+05:302010-08-18T16:27:16.117+05:30அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
கேள்வி - பதி...அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,<br /><br />கேள்வி - பதில்கள் (இரண்டாவது சீஸன்) பகுதி 9<br />பதில்கள் நன்றாகவும், சிறப்பாகவும் உள்ளன. <br /> நன்றி <br />தங்களன்புள்ள மாணவன்<br />வ.தட்சணாமூர்த்தி<br />2010-08-18V Dhakshanamoorthyhttps://www.blogger.com/profile/05283955286361449648noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-50124512614756267972010-08-18T16:25:16.564+05:302010-08-18T16:25:16.564+05:30Ayya Pathivu Nanru...
இங்கே கேட்பதற்கு மன...Ayya Pathivu Nanru...<br /><br /> இங்கே கேட்பதற்கு மன்னிக்கவும்.....Becoz I hav One Question ONli....<br /><br /> Mars and Saturn Exchange is not good for Native u told(ie: GENERAL RULE)...<br /><br /> If mars or saturn is LAGNATHIPATHI it is gud uh sir?<br /><br /> And last question is....for mesha and viruchika lagna saturn is paathakathipathi........<br /> <br /><br /> For magara and kumba mars is not too bad(ALL THAT IAM SAYING FOR PARIVARTHANA)..pls answer sir.<br /><br /> நன்றி ஐயா...KingBhalahttps://www.blogger.com/profile/02737187962272170920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-79916584492851494332010-08-18T16:15:12.055+05:302010-08-18T16:15:12.055+05:30என்னாது இது? இப்பிடி எல்லோரையும் உசுப்பேத்தி விட்ட...என்னாது இது? இப்பிடி எல்லோரையும் உசுப்பேத்தி விட்டு வெச்சுருக்கீங்க? இதெல்லாம் அழகா இல்லை..<br />சரி..ஆனது ஆச்சு..என் பங்குக்கு நானும் கொஞ்சம்..<br />அழகில்..அழகு..தேவதை..ஆயிரம்<br />(1738 - strength of classroom ) பாவலர் எழுதும் காவியம்..ஆகப் போகிறதோ இன்றைய பதிவு?<br /><br />அழகில் அழகு தேவதை <br />ஆயிரம் பாவலர் எழுதும் காவியம் <br />அழகில் அழகு தேவதை <br />கூந்தல் வண்ணம் மேகம் போல குளிர்ந்து நின்றது <br />கொஞ்சுகின்ற செவிகள் ரெண்டும் கேள்வியானது <br />பொன்முகம் தாமரை...பூக்களே கண்களோ <br />மனக்கண்கள் சொல்லும் பொன்னோவியம் <br />அழகில் அழகு தேவதை <br />சிப்பி போல இதழ்கள் ரெண்டும் மின்னுகின்றன <br />சேர்ந்த பல்லின் வரிசை யாவும் முல்லை போன்றன <br />மூங்கிலே தோள்களோ...தேன்குழல் விரல்களோ <br />ஒரு அங்கம் கைகள் அறியாதது <br />அழகில் அழகு தேவதை <br />பூவுலாவும் கொடியைப் போல இடையை காண்கிறேன் <br />போகப்போக வாழை போல அழகை காண்கிறேன் <br />மாவிலை பாதமோ...மங்கை நீ வேதமோ <br />இந்த மண்ணில் இதுபோல் பெண்ணில்லையே <br />அழகில் அழகு தேவதை <br />ஆயிரம் பாவலர் எழுதும் காவியம் <br />அழகில் அழகு!<br /><br />'ஒரு அங்கம் கைகள் அறியாதது' என்று என்று புதிர் போட்டுப் பாடும் இவன் 'மனக்கண்கள் சொல்லும் பொன்னோவியம்' என்று அழகைத் தன் ராஜபார்வையால் வர்ணித்துப் பாடுவது அழகு..<br />வர்ணித்து மட்டுமா?நல்லாத் தடவிப் பார்த்ததும்தான்..(குருடனாப் பொறந்தா இப்படியொரு சான்ஸா?எல்லாம் 337 பண்ற வேலை..)minorwallhttps://www.blogger.com/profile/10742219733243822585noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-3641754523988106252010-08-18T15:33:41.801+05:302010-08-18T15:33:41.801+05:30இந்த பயனுள்ள பதிவிற்கு நன்றி ஐயா. சிறு சந்தேகம்.மா...இந்த பயனுள்ள பதிவிற்கு நன்றி ஐயா. சிறு சந்தேகம்.மாந்தி ஒரு (உ-ம் 12 ம்)வீட்டில் இருப்பின் அவன் எந்த நேரத்தில் வில்லத்தனம் செய்வான் என்று யூகிக்க முடியுமா?<br />1.வீட்டு அதிபதியின் திசை புத்தியிலா? <br />2.அதில் அமர்ந்திருக்கும் கோளின் திசை புத்தியிலா?<br />3.மாந்தியை பார்க்கும் கோளின் திசை புத்தியிலா?<br />மேலே உள்ளத்தில் எது ஐயா சரி? அனைத்துமா? அவனுக்கும் ஏழாம் பார்வை உண்டா?<br />மன்னிக்கவும் நிறைய கேள்விகள் கேட்டுவிட்டேன். <br />என்றும் அன்புடன்<br />இரா. புரட்சிமணிR.Puratchimanihttps://www.blogger.com/profile/12194388102171375494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-35189465502793754502010-08-18T12:13:54.047+05:302010-08-18T12:13:54.047+05:30/////M. Thiruvel Murugan said...
ஐயா வணக்கம்...../////M. Thiruvel Murugan said...<br /> ஐயா வணக்கம்...!<br /> வழக்கம்போல் இன்றைய கேள்வி பதில்களும் அருமை...! வாக்கிய பஞ்சாங்கத்திற்கான மீண்டும் ஒரு விளக்கம் மிகவும் அருமை..! குருவின் வக்கிரப் பார்வைக்கான விளக்கமோ அருமையிலும் அருமை..! அழகுக்கு அளித்த விளக்கமும் உதாரணங்களும், (கிளியோபாட்ராவில் இருந்து தமன்னாவரை) தாங்கள் அழகை ஆராதிக்கும் ஒரு நல்ல கலைஞர் cum கவிஞர் என்று நிரூபித்துவிட்டன...! மிக்க நன்றிகள்...!<br /> தங்கள் அன்பு மாணவன்<br /> மா. திருவேல் முருகன்///////<br /><br />விளக்கங்கள் எல்லாம் உங்களுக்காக (மாணவர்களுக்காக) எழுதியவை!<br />மாணவர்களை ஆராதிக்கும் வாத்தியார்!அவ்வளவுதான்.<br />There ends the matter!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-84554013910505363802010-08-18T11:59:46.356+05:302010-08-18T11:59:46.356+05:30ஐயா வணக்கம்...!
வழக்கம்போல் இன்றைய கேள்வி பதில்கள...ஐயா வணக்கம்...!<br /><br />வழக்கம்போல் இன்றைய கேள்வி பதில்களும் அருமை...! வாக்கிய பஞ்சாங்கத்திற்கான மீண்டும் ஒரு விளக்கம் மிகவும் அருமை..! குருவின் வக்கிரப் பார்வைக்கான விளக்கமோ அருமையிலும் அருமை..! அழகுக்கு அளித்த விளக்கமும் உதாரணங்களும், (கிளியோபாட்ராவில் இருந்து தமன்னாவரை) தாங்கள் அழகை ஆராதிக்கும் ஒரு நல்ல கலைஞர் cum கவிஞர் என்று நிரூபித்துவிட்டன...! மிக்க நன்றிகள்...!<br /><br />தங்கள் அன்பு மாணவன்<br />மா. திருவேல் முருகன்M. Thiruvel Muruganhttps://www.blogger.com/profile/10585745208674113313noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-28733876332153755542010-08-18T11:59:33.626+05:302010-08-18T11:59:33.626+05:30//////தமிழ்மணி said...
எத்தனை முறை ஒரே கேள்வி ...//////தமிழ்மணி said...<br /> எத்தனை முறை ஒரே கேள்வி கேட்டாலும் சலிக்காமல் பதில் சொல்லும் உங்களுக்கு நன்றி அய்யா.<br /> திருமணம் குறித்த ஒரு துணை கேள்வி "வயதில் மூத்த பெண்ணை (6 மதம் முதல் 1 வருடம் ) திருமணம் செய்யலாமா?" - "பெரியவர்கள் பார்த்துவைக்கும் திருமணம் அய்யா காதல் திருமணம் இல்லை :)" ///////<br /><br /><br />ஜோதிடத்தைத் தாண்டிவந்து இதற்குப் பதில் சொல்கிறேன். முன்பு எங்கள் பகுதியில் நூற்றுக்கணக்கான திருமணங்கள் ஜாதகம் பார்க்காமலேயே நடந்துள்ளது. பல தம்பதியரின் ஜாதகங்களைப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. அதில் சுமார் 1/3 தம்பதியரில், மனைவி கணவனைவிட இரண்டு அல்லது 3 வயது மூத்தவர். அவர்கள் எல்லாம் நன்றாகத்தான் வாழ்ந்துள்ளார்கள். ஆகவே திருமணம் செய்துகொள்ளலாம். தவறில்லை.<br />வாழ்க்கை இனிக்கும்! (இதற்கு சில அர்த்தம் உண்டு பதிவில் எழுத முடியாது)Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.com