tag:blogger.com,1999:blog-4586112903071555610.post3105116468262920062..comments2024-02-10T22:07:58.433+05:30Comments on வகுப்பறை: எங்கும் இலவசம்; எதிலும் இலவசம்!Subbiah Veerappanhttp://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-4586112903071555610.post-66887913254767780832010-11-28T18:14:28.903+05:302010-11-28T18:14:28.903+05:30KMR.krishnan சார் அவர்களுக்கு, வணக்கம்.
பின்னூட்ட...KMR.krishnan சார் அவர்களுக்கு, வணக்கம்.<br />பின்னூட்டத்தில் தங்களின் பதிவினைப் பார்த்தேன்.தங்களின் கருத்துகளுக்கு நன்றி.<br />* * * * * * * * * * * * * * * * * <br /> "தானம் கொடுத்தமாட்டைப் பல்லைப் பிடித்துப் பார்க்காதே" , <br />(இது பழமொழி )<br /> <br />மாட்டின் வயதை --அதனுடைய பல்லின் எண்ணிக்கையைப் பார்த்து கணக்கிடுவார்கள்.<br />* * * * ** * * * * * * * * * * ** * <br />நமது வகுப்பறையின் வாத்தியார் அய்யா அவர்கள் வகுப்பறை மாணவர்களுக்கு, தனது ஈடு இணை இல்லாத உழைப்பின் மூலம் (இலவசமாக) தானமாக பாடங்களைக் கொடுக்கிறார்கள். புத்திசாலி நண்பர் ஒருவர்," "தானம் கொடுத்தமாட்டைப் பல்லைப் பிடித்துப் பார்த்துவிட்டு",தரமானதாக இருந்ததால், மாட்டிற்கு கொம்பு சீவி அழகாக வண்ணம் தீட்டி வியாபாரம் செய்கிறார்".<br /><br />* * * * * * * * * * * * * ** * * * <br />///////“எங்கும் இலவசம் எதிலும் இலவசம் என்னும் நிலை வேண்டும்<br />எங்கள் மக்கள் எண்ணப்படி வேண்டும்”<br />ஏன் அப்படிச் சொல்வேன்?///////<br />////////மீதிக்கதை மட்டுமல்ல - கதைக்கான காரணமும் மின்னஞ்சலில்!/////////<br /><br />இதனைப் படிக்கும்போது, கதைக்கான காரணமாக எனது மனதில் ஏற்பட்ட நினைவுகளைப் பதிவு செய்துள்ளேன். <br /> <br />* * * ** * * * ** * ** * * * <br />////////////'தானம் கொடுத்த மாட்டைப் பல்லைப் பிடுங்கிப் பார்ப்பது'என்பதுதான் பொதுவாகச் சொல்லும் சொல்லடை///////////<br />தாங்கள் கூறியுள்ள சொல்லடை யின்படி "பல்லைப் பிடுங்கிப் பார்ப்பது",எதற்காக என்பதை தெரிந்துக்கொள்வதற்கு விபரம் தெரிவிக்கவும்<br /><br />நன்றி!<br />வணக்கம்<br />தங்களன்புள்ள <br />வ.தட்சணாமூர்த்தி<br />2010-11-28V Dhakshanamoorthyhttps://www.blogger.com/profile/05283955286361449648noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-12560870872354680062010-11-28T04:50:30.158+05:302010-11-28T04:50:30.158+05:30///"அரசாங்கம் கொடுக்கும் இலவசத்துக்கு இது பொர...///"அரசாங்கம் கொடுக்கும் இலவசத்துக்கு இது பொருந்தாது.<br />இலவசத்தைப் பெற்று ஞாயமான முறையில் பயன் படுத்தாமல்,<br />இலவசத்தைப் பெற்று அல்ல, திருடி வியாபாரம் செய்வது.<br />தானம் கொடுத்த மாட்டை பல்லைப்பிடித்து பார்த்துவிட்டு தானம் கொடுத்தவரையே குறை சொல்வது,<br />புண்ணியத்துக்கு புடவைக்கொடுத்தால்,பின்னாடி போய் முழம்போட்டுப் பார்த்து விமர்சிப்பது.<br />நமது வகுப்பறையில் நடந்தவற்றை<br />நினைத்தால்,இவைகள் தான் நினைவுக்கு வருகிறது."//<br /><br />வ.தட்சிணாமூர்த்தி சார்! இதுவரை 'உள்ளேன் அய்யா' மாணவனாக மட்டும்<br />இருந்த தாங்கள் இப்போதுதான் கொஞ்சம் கருத்துச் சொல்லி இருக்கிறீர்கள்.<br /><br />அடேங்கப்பா! உள்ளே பெரிய இலக்கிய கர்த்தா ஒளிந்துகொண்டு இருப்பார் போல உள்ளதே!<br /><br />///"புண்ணியத்துக்கு புடவைக்கொடுத்தால்,பின்னாடி போய் முழம்போட்டுப் பார்த்து விமர்சிப்பது."/// இது நல்ல நயமான சொற்கள்.'தானம் கொடுத்த மாட்டைப் பல்லைப் பிடுங்கிப் பார்ப்பது'என்பதுதான் பொதுவாகச் சொல்லும் சொல்லடை.புடவை சமாசாரம் உங்கள் சரக்கு என்றால் நிச்சயமாக நீங்கள் <br />நன்கு உங்களை வெளிப்படுத்திக் கொள்ளலாம். முயற்சி செய்யுங்கள்.kmr.krishnanhttps://www.blogger.com/profile/00003470883657086247noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-2232571276506411492010-11-27T16:58:27.491+05:302010-11-27T16:58:27.491+05:30அன்புடன் வணக்கம் நல்லதொரு தொடர் கதைய்ல தொடரும் போ...அன்புடன் வணக்கம் நல்லதொரு தொடர் கதைய்ல தொடரும் போட்ட மாதிரி நேற்று பதிவுலும் போட்டீர்கள் மின்னஞ்சலுக்கு வரும் என்று ..!!<br />சரி ஸ்ரீ குருநாதர் உத்தரவு::: இணைய தளம் வரும் வரை காத்திருக்க வேண்டியாதுதான் !!!!hamaraganahttps://www.blogger.com/profile/12784398169356424456noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-48738456012538656112010-11-27T16:26:03.487+05:302010-11-27T16:26:03.487+05:30மீள் பதிவாக இருந்தாலும் ரசிக்க வைத்தது..மின்ன்ஞ்சல...மீள் பதிவாக இருந்தாலும் ரசிக்க வைத்தது..மின்ன்ஞ்சலை எதிர்நோக்கியுள்ளோம்..<br /><br />--செங்கோவிசெங்கோவிhttps://www.blogger.com/profile/10882227183770821809noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-52670338360954079222010-11-27T16:15:15.790+05:302010-11-27T16:15:15.790+05:30ஒருவன் செய்த தவ்றூ எல்லாரையும் பாதிக்கிறதூ.ஒருவன் செய்த தவ்றூ எல்லாரையும் பாதிக்கிறதூ.Unknownhttps://www.blogger.com/profile/07258246917672663716noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-57942192864287947882010-11-27T14:27:02.215+05:302010-11-27T14:27:02.215+05:30அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
/////“எங்கும்...அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,<br />/////“எங்கும் இலவசம் எதிலும் இலவசம் என்னும் நிலை வேண்டும்எங்கள் மக்கள் எண்ணப்படி வேண்டும்”<br />ஏன் அப்படிச் சொல்வேன்?/////<br /><br />/////- கதைக்கான காரணமும் மின்னஞ்சலில்!/////<br />iiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii<br />.<br />கதைக்கான காரணத்தை எனக்குத்தெரிந்தவரையில் தெரிவித்துள்ளேன்.<br /><br />குறிப்பு:- அரசாங்கம் கொடுக்கும் இலவசத்துக்கு இது பொருந்தாது.<br /><br />இலவசத்தைப் பெற்று ஞாயமான முறையில் பயன் படுத்தாமல்,<br /> <br />இலவசத்தைப் பெற்று அல்ல, திருடி வியாபாரம் செய்வது.<br /><br />தானம் கொடுத்த மாட்டை பல்லைப்பிடித்து பார்த்துவிட்டு தானம் கொடுத்தவரையே குறை சொல்வது,<br /><br />புண்ணியத்துக்கு புடவைக்கொடுத்தால்,பின்னாடி போய் முழம்போட்டுப் பார்த்து விமர்சிப்பது.<br /><br />நமது வகுப்பறையில் நடந்தவற்றை<br />நினைத்தால்,இவைகள் தான் நினைவுக்கு வருகிறது.<br /><br />நன்றி!<br />தங்களன்புள்ள மாணவன், <br /><br />வ.தட்சணாமூர்த்தி<br />2010-11-27<br />//////////////////////V Dhakshanamoorthyhttps://www.blogger.com/profile/05283955286361449648noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-85684869846558149952010-11-27T13:43:20.145+05:302010-11-27T13:43:20.145+05:30வாத்தியார் இது தாங்கள் ஏற்கனவே சொன்ன கதைதான்வாத்தியார் இது தாங்கள் ஏற்கனவே சொன்ன கதைதான்N.K.S.Anandhan.https://www.blogger.com/profile/17221190830222904147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-77608229322243115082010-11-27T12:43:22.894+05:302010-11-27T12:43:22.894+05:30ungal idam annai kalaivani kudi kondu ullal. thang...ungal idam annai kalaivani kudi kondu ullal. thangal kathai ezhuthavathil vallavar thaan. super sir.<br /><br />athigam pugzhalagiren enru ninaikka veandaam.Anonymoushttps://www.blogger.com/profile/00787229488199060638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-16912948328340158832010-11-27T08:00:21.253+05:302010-11-27T08:00:21.253+05:30ஆனந்த் கூறியது சரிதான். இது மீள்பதிவுதான். இருந்தா...ஆனந்த் கூறியது சரிதான். இது மீள்பதிவுதான். இருந்தால் என்ன? மீண்டும் ஒருமுறை வாசித்தால் கண்கள் ஒன்றும் கெட்டுவிடாது!kmr.krishnanhttps://www.blogger.com/profile/00003470883657086247noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-25737752351932153802010-11-27T07:20:19.921+05:302010-11-27T07:20:19.921+05:30already you told this sir!!!
pls add me in your ma...already you told this sir!!!<br />pls add me in your mail list sirjeevshttps://www.blogger.com/profile/11496051064398468770noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-86684101429651867162010-11-27T07:07:57.377+05:302010-11-27T07:07:57.377+05:30வாத்தியார் இது தாங்கள் ஏற்கனவே சொன்ன கதைதான். ஓ ப...வாத்தியார் இது தாங்கள் ஏற்கனவே சொன்ன கதைதான். ஓ புதிய மாணவர்களுக்கான மீள் பதிவோ. இருக்கட்டும். இன்னொரு தடவை படித்து வைப்போம்.Anonymoushttps://www.blogger.com/profile/08540295795820835114noreply@blogger.com