tag:blogger.com,1999:blog-4586112903071555610.post2873554167913416529..comments2024-02-10T22:07:58.433+05:30Comments on வகுப்பறை: Astrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை!Subbiah Veerappanhttp://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comBlogger33125tag:blogger.com,1999:blog-4586112903071555610.post-4692832782931627782014-12-20T23:45:39.257+05:302014-12-20T23:45:39.257+05:30Thanks sirThanks sirJ.p.Anandhttps://www.blogger.com/profile/13632495994195462117noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-61336907662217596092014-12-11T08:50:48.293+05:302014-12-11T08:50:48.293+05:30Ayya enaku miga peryaa sandhegam naan kumba laknat...Ayya enaku miga peryaa sandhegam naan kumba laknathil pirandhavan.. enaku jadhaga padi 12veetil sani, sukiran,ragu, sevvai aagiyaa naangu grahangal undu. Adhea pol 2 am veetil budhan, sooriyan undu, 5il guru, 6il kethu, 11il chandran... naan thanusu raasi pooradam natchatiram.. indha sani peyarchi evvaru enaku ammaiyum kooravum??? En vaalkai evvaru ammaiyum??Anonymoushttps://www.blogger.com/profile/14273695501837241477noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-79585741095134646692014-12-02T22:02:02.717+05:302014-12-02T22:02:02.717+05:30ஐயா வணக்கம் .
இன்றைய பாடம் அருமை .மந்தகாரன் கோச்சா...ஐயா வணக்கம் .<br />இன்றைய பாடம் அருமை .மந்தகாரன் கோச்சாரத்தை பற்றி சுருக்கமாக மற்றும் எளிமையாக கூறியதற்கு நன்றி ஐயா .<br />கண்ணன் .Kannan L Rhttps://www.blogger.com/profile/16650598497928940034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-71706456906529572052014-12-02T07:42:00.429+05:302014-12-02T07:42:00.429+05:30/////Blogger Kirupanandan A said...
மீன ராசிக்காரர.../////Blogger Kirupanandan A said...<br />மீன ராசிக்காரரான என் புதல்விக்கு (பிறந்து 11 மாதம் ஆகிறது) இந்த பெயர்ச்சியினால் அஷ்டமச் சனி விடுபடுகிறது. <br />கடந்த வாரங்களில் பாடத்தை அலுவல நேரத்தில் படித்து விடுகிறேன். பிறகு வீட்டிற்கு சென்று சாவகாசமாகப் பின்னூட்டம் இட்டுக் கொள்ளலாம் என்று நினைப்பேன். எங்கே, என் மகள் விட்டால்தானே. என்னை தூக்கி வைத்துக் கொஞ்சாமல் அங்கே கணினியில் என்ன வேலை என்பது போல் ஒரே அரற்றல்தான். கணினி பக்கமே நெருங்க விடுவதில்லை./////<br /><br />குழந்தைகளுக்குப் பன்னிரெண்டு வயதுவரை அவர்களுடைய ஜாதகம் வேலை செய்யாது. அதனால்தான் அவர்கள் மகிழ்ச்சியாக உள்ளார்கள்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-18451787854514339762014-12-02T07:40:34.391+05:302014-12-02T07:40:34.391+05:30/////Blogger Maaya kanna said...
வாத்தியார் ஐயா வண.../////Blogger Maaya kanna said...<br />வாத்தியார் ஐயா வணக்கங்கள் .<br />ஏற்கனவே குத்தியிரும் கொலையிருமாக உள்ளது<br />உடல், உயிர், ஆத்மா, இதனில் வேறு <br />நன்மையும் தீமையும் கலந்த சம பலன்கள் என்று பலாபலன் கூறி உள்ளீர்கள். <br />இப்பமே கண்ணை கெட்டுது இதனில் இன்னும் " முப்பது மாதமா ", ?<br />அய்யோ! சனி ஈஸ்வர பகவானே இது உனக்கே அடுக்குமா ?<br />தவறு செய்யும் பொழுது எல்லாம் சும்மா இருந்து கொண்டு வேடிக்கை பார்த்து விட்டு கடைசியில் <br />" நீதி ", வழங்கும்போதும் மட்டும் மிகவும் கட்டிப்பாக இருப்பது எந்த வைகையில் நியாயமோ ஐயா!<br />என்ன ஒரே ஒரு ஆறுதல் ஆன செய்தி <br />சர்வாஷ்டகவர்க்கப்படி, 30 பரல்களுக்கு மேல் உள்ளது எப்படி தப்பிக்கின்றேன் என்று பார்கின்றேன்.<br />நன்றி ஐயனே./////<br /><br />இறைவனைப் பிரார்த்தனை செய்யுங்கள். எல்லாம் நல்லதே நடக்கும்!<br />Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-71630932617735296062014-12-02T07:39:44.041+05:302014-12-02T07:39:44.041+05:30/////Blogger hamaragana said...
anbudan vanakkam v.../////Blogger hamaragana said...<br />anbudan vanakkam vaathiyaar ayya.. <br />sani peyarchi palan arumai. nanri.////<br /><br />உங்களின் பாராட்டிற்கு நன்றி கணபதியாரே!<br />Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-45097058537284160112014-12-02T07:38:56.786+05:302014-12-02T07:38:56.786+05:30///Blogger kmr.krishnan said...
சனைச்சரனின் இடமாற்...///Blogger kmr.krishnan said...<br />சனைச்சரனின் இடமாற்றம் எல்லோருக்குமே ஏதாவது மாற்றத்தைக் கொடுக்கும்.சிலருக்கு நன்மையான மாற்றம் சிலருக்குத் தீமையான மாற்றம்.<br />எனது வேண்டுகோளை ஏற்று சில வகுப்பறை மாணவர்கள் அன்ன்னதானப்பணிக்கு நன்கொடை அனுப்பியுள்ளார்கள். நேரடியாக அறக்கட்டளை கணக்கிற்கு அனுப்பிவிட்டு அவர்களுடைய பெயர், மின் அஞ்சல் முகவரி எதையும் தெரிவிக்காததால் ரசீது முறையாக எழுத இயலவில்லை.<br />முக்கியமாக கீழ்க்கண்ட அன்பர்கள் தங்களது மின் அஞ்சல் முகவரி, பெயரைத் தெரியப்படுத்த வேண்டுகிறேன்.<br />பி.சதாசிவம், கலைச்செல்வி,தனலட்சுமி ஆகியோர். இது வங்கியில் அவர்கள் கொடுத்த முகவரி.<br />இன்று முதல் தஞ்சையில் ஓர் அரசுப்பள்ளியில் 100 மாணவிகளுக்கு காலை உணவு அளிக்க ஏற்பாடு ஆகியுள்ளது.அவர்கள் நாள் தோறும் காலை 6 மணிக்கே வீட்டை விட்டுக் கிளம்பி,ஒரு ஸ்பெஷல் கிளாஸ்காக 7 மணிக்கே பள்ளி வந்துவிடுகின்றனர்.அவர்கள் வீட்டில் இருந்து கிளம்பும் போது வெறும் வயிற்றோடு வருகின்றனர். மதியம் சத்துணவு வரை பட்டினியாக உள்ளனர்.<br />எனவே அந்தப் பெண்களுக்கு இன்று துவங்கி காலையில் 4 இட்டிலிகளும் சாம்பாரும் அளிக்க உள்ளோம்.எனவே தற்போது ஆகிவரும் செலவு இரட்டிப்பாகி விட்டது.அனபர்கள் தங்களால் முடிந்த அளவு நன்கொடை அளித்து <br />உதவிடப்பணிந்து வேண்டுகிறோம்.<br />கே.முத்துராமகிருஷ்ணன்,ஆங்கரை, லால்குடி தாலுக்கா.////<br /><br />சொல்லிவிட்டீர்கள் அல்லவா? தெரியப் படுத்துவார்கள்! பொறுத்திருங்கள்! உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-15046527633310251202014-12-02T07:37:19.521+05:302014-12-02T07:37:19.521+05:30////Blogger Sakthivel K said...
வணக்கம் சார்.........////Blogger Sakthivel K said...<br />வணக்கம் சார்......<br />சனிப்பெயர்ச்சி.<br />ஏழரை சனி என்றாலும்!<br />அஸ்டம சனி என்றாலும்!<br />கண்ட சனி என்றாலும்!<br />நமக்கு மடியில் கணமில்லை என்றால் வழியில் பயமில்லை!!!<br />மடியில் கணமிருந்தால்<br />கலக்கம் கலக்கந்தான்!/////<br /><br />அப்படியா? உங்கள் கருத்துப் பகிர்விற்கு நன்றி சக்திவேல்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-49829619122657146342014-12-02T07:35:11.524+05:302014-12-02T07:35:11.524+05:30///Blogger selvam velusamy said...
வணக்கம் குரு,
ச...///Blogger selvam velusamy said...<br />வணக்கம் குரு,<br />சனி பெயர்ச்சி பலன் அருமை. எனக்கு கீழே உள்ள பகுதியில் ஒரு சந்தேகம் //++++++ ஒரு ஜாதகனுக்கு அவன் பார்க்கும் தொழிலில் அல்லது வேலையில் பிரச்சினை என்றால். அது ஏன்? எப்போது அந்த நிலை மாறும் என்பதைப் பார்க்க ஒரு ஃபார்முலா உள்ளது. 10ஆம் வீட்டை, லக்கினமாக எடுத்துக் கொண்டு, அன்றையத் தேதியில் கோச்சார சனீஷ்வரன் அந்த வீட்டிலிருந்து எங்கே இருக்கிறான் என்று பாருங்கள். அந்த வீட்டிற்கு 6, 8,12ஆம் வீடுகளில் அவன் சஞ்சாரம் செய்தால், பிரச்சினைதான். அந்த வீட்டை விட்டு நகரும் வரை பிரச்சினை தீராது. பதவி நீக்கம், பதவி பறிமுதல், பதவியிலிருந்து கீழ் நிலைக்குத் தள்ளப்படுதல், தண்ணீர் இல்லாக் காட்டிற்கு மாற்றப்படுதல் என்று எது வேண்டுமென்றாலும் நடக்கும். அந்த வீட்டிற்கு 11ல் சனி சஞ்சாரம் செய்தால், பதவி உயர்வு, பதவியில் மேன்மை, பெருமை எல்லாம் கிடைக்கும்// கோச்சார சனீஷ்வரன் 3,6,11இல் நலம் பயப்பார் என்பது 10மிடத்திர்க்கு பொருந்தாதா. ஏனெனில் 6இல் சஞ்சாரம் செய்தாலும் கெடுபலன் தரும் என குறிபிட்டுளீர்கள். <br />நன்றி <br />செல்வம்/////<br /><br />அவ்விரண்டு விதிகளையும் (Rules) ஒன்றாகப் பார்த்துக் குழப்பம் அடையாதீர்கள். தனித்தனியாகப் பாருங்கள்!<br />Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-49615548172457669252014-12-02T07:33:39.706+05:302014-12-02T07:33:39.706+05:30//////Blogger Regunathan Srinivasan said...
அய்யா,...//////Blogger Regunathan Srinivasan said...<br />அய்யா,<br />முதற்கண் வணக்கம்.உங்களது நீண்ட பதிவிற்கு நன்றி.எனக்கு மகர லக்னம்.துலா ராசியில் (10 ஆம் வீட்டில்) சனி உச்சம்.அஷ்டம சனி எனக்கு பெரிதாக ஒன்றும் பாதிப்பு இல்லை.பத்தாம் வீட்டில் பரல்கள் 33.இப்போது பதினோராம் வீட்டில் சனி போகிறார்.பரல்கள் வெறும் 27.பதினோராம் வீட்டில் செவ்வாய்,கேது உள்ளார்கள்.இந்த 30 மாதம் எப்படி இருக்கும் அய்யா ?வரும் மார்ச் மாதம் முதல் கேது திசை ஆரம்பம்.////<br /><br />கேது திசை பொதுவாக நன்மை உடையதாக இருக்காது. இறைவழிபாட்டில் கவனம் செலுத்துங்கள்!<br />>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>><br />சனி 10 ஆம் வீட்டில் உச்சம் பெற்ற போதும்,பரல்கள் 33 இருந்த போதும் வேலை பிடிக்கவில்லை.தேவைக்கு அதிகமாகவே படித்து உள்ளேன் .ஆனாலும் வேலை பார்த்துகொண்டு இருக்கிறேன்.சம்பாதிக்கிறேன்.இருந்தாலும் ஒரு நல்ல வேலை,நல்ல முன்னேற்றம் இல்லை.எதனால் இப்படி ?5 மற்றும் 10 ஆம் அதிபதி சுக்ரன் 9 ஆம் வீட்டில் நீசம் (கன்னி ராசியில் ).ஆனாலும் நவாம்சத்தில் ஆட்சி பெற்றுள்ளார் சுக்ரன்.ஒரு வேளை 37 வயதில் வரும் சுகர திசை நல்ல வேலைக்கு கைகொடுக்குமா?உங்கள் கருத்து?////<br /><br />நிச்சயம் கை கொடுக்கும்<br />>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>.<br />6 மற்றும் 9ஆம் அதிபதி புதன் 8 இல் மறைந்துள்ளார்.இதற்கு ஏற்றபடி 9 ஆம் வீட்டில் பரல்கள் வெறும் 22. ஆனால் சுக்ரன் நீசம் அடைந்திருந்தாலும் சுக்ரன் வீடான 5 மற்றும் 10 வீட்டில் பரல்கள் முறையே 33 மற்றும் 33.இது எப்படி சாத்தியம் அய்யா ?//////<br /><br />அஷ்டகவர்க்கப் பாடத்தைப் படியுங்கள். சந்தேகங்களுக்கு ஒரு தெளிவு கிடைக்கும்<br />>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>><br />////ஒரு சில இன்டர்நெட் பக்கங்களில் நான் படித்ததுண்டு.சனி என்னதான் உச்சம் பெற்றிருந்தாலும் அதனுடைய பலன் 36 வயதிற்கு மேல் தான் தெரியும் என்று.பொதுவாக சனி தான் இருக்கும் இடத்தையும் மேலும் பார்க்கும் இடத்தையும் வலுவிழக்க செய்யும் எனபது பொது விதி.ஜாதகத்தில் உச்சம் பெற்ற சனிக்கும் இதே விதி பொருந்துமா ?எனது வயது 30.இன்னும் திருமணம் ஆக வில்லை.<br />உங்கள் மேலான பதிலிக்கு காத்திருக்கும் மாணவன் ரகுநாதன் .///////<br /><br />30 வயதாகிவிட்டதா? ஜாதகத்தை மூட்டை கட்டி வைத்து விட்டு நல்ல பெண்ணாகப் பார்த்து முதலில் திருமணம் செய்துகொள்ளூங்கள்! <br />>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>.Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-11677134789847381742014-12-02T07:27:52.773+05:302014-12-02T07:27:52.773+05:30/////Blogger வேப்பிலை said...
எந்த ராசி நண்மை பெறு.../////Blogger வேப்பிலை said...<br />எந்த ராசி நண்மை பெறுகிறதோ<br />எப்போதும் அது நம்ம ராசி என<br />இறைவழிபாட்டில் <br />இனியும் தொடர்ந்தால்<br />இன்பமே எந்நாளும் <br />துன்பமில்லை<br />யாமார்க்கும் குடியல்லோம் என்பது<br />அப்பர் வாக்கல்லவா/////<br /><br />உண்மைதான். நன்றி வேப்பிலையாரே!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-88445327646087635132014-12-02T07:27:02.906+05:302014-12-02T07:27:02.906+05:30///Blogger ravichandran said...
Respected Sir,
Hap...///Blogger ravichandran said...<br />Respected Sir,<br />Happy morning... Hope your health is good. God bless you.<br />Nice post on auspicious day.<br />With kind regards,<br />Ravichandran M./////<br /><br />நல்லது. நன்றி ரவிச்சந்திரன்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-81839367504614728972014-12-02T07:26:15.908+05:302014-12-02T07:26:15.908+05:30///Blogger Udhaya Kumar said...
குருவிற்கு வணக்கம்...///Blogger Udhaya Kumar said...<br />குருவிற்கு வணக்கம்<br />நல்ல ஓர் பதிவு சனிப்பெயர்ச்சி<br />பற்றி அருமையான!<br />நன்றி/////<br /><br />நல்லது உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-22110877334226458342014-12-02T07:25:29.504+05:302014-12-02T07:25:29.504+05:30////Blogger Muthukrishnan Prakash said...
ayya,
s...////Blogger Muthukrishnan Prakash said...<br />ayya, <br />sani peyarchi, neengal ezhuthiyulla vidham arumai. <br />Oru sandhegam:<br />10 m veettai lakinamaga eduthukkondu andraiya thethiyil kochara sani engu irukkirar parkkavaum endru solliyulleergal. Idhai, lagnathirkku 10m veeda alldhu rasikku 10m veeda enbadhai thelivupaduthinal nalamaga irukkum.<br />Nandrigal./////<br /><br />கோள்சாரம் எல்லாம் ராசியைவைத்துத்தான். ஆகவே ராசிக்குப் பத்தாம் வீட்டை இதற்கு லக்கினமாகக் கணக்கில் எடுத்துக்கொள்ளுங்கள்!<br />Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-5473767566671261352014-12-02T07:23:41.721+05:302014-12-02T07:23:41.721+05:30/////Blogger saravanan said...
superb sir...that i.../////Blogger saravanan said...<br />superb sir...that is Vathiyaar..!!!/////<br /><br />உங்களுடைய பாராட்டிற்கு நன்றி நண்பரே!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-17298079007766742252014-12-02T07:23:25.532+05:302014-12-02T07:23:25.532+05:30///Blogger Venkat Venki said...
மிக நல்ல ஒரு பதிவு...///Blogger Venkat Venki said...<br />மிக நல்ல ஒரு பதிவு. நன்றிகள் பல..<br />பாராட்டுகள்... <br />நான் ஒரு சிறு முயற்சியாக ஆன்ராய்டு நட்சத்திர பொருத்தம் என்று ஒர் மென்பொருள் தயார் செய்து கொண்டுள்ளேன். அதற்கு நீங்கள் ஏதாவது உதவ முடிந்தால் நன்றாக இருக்கும்./////<br /><br />என்னால் முடிந்த உதவிகளைச் செய்கிறேன். என்னுடைய மின்னஞ்சலுக்கு எழுதுங்கள்! (classroom2007@gmail.com)Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-51868936662327808132014-12-02T07:23:04.485+05:302014-12-02T07:23:04.485+05:30////Blogger B. Lakshmi Narayanan, Tuticorin said.....////Blogger B. Lakshmi Narayanan, Tuticorin said...<br />மிகவும் நன்றி வாத்தியாரே!!!////<br /><br />உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-35710524127878049152014-12-02T03:21:29.056+05:302014-12-02T03:21:29.056+05:30My mail id is
kmrk1949@gmail.comMy mail id is<br /><br />kmrk1949@gmail.comkmr.krishnanhttps://www.blogger.com/profile/00003470883657086247noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-3984400176426209382014-12-01T21:13:54.241+05:302014-12-01T21:13:54.241+05:30////kmr.krishnan said...
எனது வேண்டுகோளை ஏற்று சில...////kmr.krishnan said...<br />எனது வேண்டுகோளை ஏற்று சில வகுப்பறை மாணவர்கள் அன்ன்னதானப்பணிக்கு நன்கொடை அனுப்பியுள்ளார்கள். <br /><br />அனபர்கள் தங்களால் முடிந்த அளவு நன்கொடை அளித்து <br />உதவிடப்பணிந்து வேண்டுகிறோம்.///<br /><br />face book twitter களில் இந்த தகவல்கள் பகிர்ந்து கொள்ளப்படுமானால் உதவு விரும்புபவர்கள் பங்கேற்கலாம்..<br /><br />அண்மையில் தாங்கள் அனுப்பிய அண்ணதான புகைப்படத்தினை face bookல் பதிவேற்றி உள்ளேன்...<br /><br />உங்கள் பணி சிறக்க<br />உளமாற வாழ்த்துகிறோம்..<br /><br />பிறக்கும் பொழுது கொடு வந்ததிலை பிறந்து மண்மேல் இறக்கும் போது கொடு போவதில்லை இடைநடுவில் வந்த இச் செல்வம் சிவன் தந்தது என்று கொடுக்கறியாது இறக்கம் குலாமலரக்கு என் சொல்லுவேன் கச்சி ஏகம்பனே என்பது பட்டினத்தார் வாக்கு அல்லவா<br />விசு அய்யர்https://www.blogger.com/profile/03736521794584523280noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-86953119478261138922014-12-01T20:52:57.326+05:302014-12-01T20:52:57.326+05:30மீன ராசிக்காரரான என் புதல்விக்கு (பிறந்து 11 மாதம்...மீன ராசிக்காரரான என் புதல்விக்கு (பிறந்து 11 மாதம் ஆகிறது) இந்த பெயர்ச்சியினால் அஷ்டமச் சனி விடுபடுகிறது. <br /><br />கடந்த வாரங்களில் பாடத்தை அலுவல நேரத்தில் படித்து விடுகிறேன். பிறகு வீட்டிற்கு சென்று சாவகாசமாகப் பின்னூட்டம் இட்டுக் கொள்ளலாம் என்று நினைப்பேன். எங்கே, என் மகள் விட்டால்தானே. என்னை தூக்கி வைத்துக் கொஞ்சாமல் அங்கே கணினியில் என்ன வேலை என்பது போல் ஒரே அரற்றல்தான். கணினி பக்கமே நெருங்க விடுவதில்லை.Anonymoushttps://www.blogger.com/profile/08540295795820835114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-8126361762892293052014-12-01T19:59:32.156+05:302014-12-01T19:59:32.156+05:30வாத்தியார் ஐயா வணக்கங்கள் .
ஏற்கனவே குத்தியிரும் ...வாத்தியார் ஐயா வணக்கங்கள் .<br /><br />ஏற்கனவே குத்தியிரும் கொலையிருமாக உள்ளது<br /> உடல், உயிர், ஆத்மா, இதனில் வேறு <br /><br />நன்மையும் தீமையும் கலந்த சம பலன்கள் என்று பலாபலன் கூறி உள்ளீர்கள். <br /><br />இப்பமே கண்ணை கெட்டுது இதனில் இன்னும் " முப்பது மாதமா ", ?<br /><br /> அய்யோ! சனி ஈஸ்வர பகவானே இது உனக்கே அடுக்குமா ?<br /><br /> தவறு செய்யும் பொழுது எல்லாம் சும்மா இருந்து கொண்டு வேடிக்கை பார்த்து விட்டு கடைசியில் <br /><br />" நீதி ", வழங்கும்போதும் மட்டும் மிகவும் கட்டிப்பாக இருப்பது எந்த வைகையில் நியாயமோ ஐயா!<br /><br /> என்ன ஒரே ஒரு ஆறுதல் ஆன செய்தி <br /><br />சர்வாஷ்டகவர்க்கப்படி, 30 பரல்களுக்கு மேல் உள்ளது எப்படி தப்பிக்கின்றேன் என்று பார்கின்றேன்.<br /><br />நன்றி ஐயனே. kannan Seetha Ramanhttps://www.blogger.com/profile/05882183073466044169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-40637751449297632562014-12-01T19:56:51.834+05:302014-12-01T19:56:51.834+05:30anbudan vanakkam vaathiyaar ayya..
sani peyarchi ...anbudan vanakkam vaathiyaar ayya.. <br />sani peyarchi palan arumai. nanri.hamaraganahttps://www.blogger.com/profile/12784398169356424456noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-65613513752689096032014-12-01T18:29:45.375+05:302014-12-01T18:29:45.375+05:30சனைச்சரனின் இடமாற்றம் எல்லோருக்குமே ஏதாவது மாற்றத்...சனைச்சரனின் இடமாற்றம் எல்லோருக்குமே ஏதாவது மாற்றத்தைக் கொடுக்கும்.சிலருக்கு நன்மையான மாற்றம் சிலருக்குத் தீமையான மாற்றம்.<br /><br />எனது வேண்டுகோளை ஏற்று சில வகுப்பறை மாணவர்கள் அன்ன்னதானப்பணிக்கு நன்கொடை அனுப்பியுள்ளார்கள். நேரடியாக அறக்கட்டளை கணக்கிற்கு அனுப்பிவிட்டு அவர்களுடைய பெயர், மின் அஞ்சல் முகவரி எதையும் தெரிவிக்காததால் ரசீது முறையாக எழுத இயலவில்லை.<br />முக்கியமாக கீழ்க்கண்ட அன்பர்கள் தங்களது மின் அஞ்சல் முகவரி, பெயரைத் தெரியப்படுத்த வேண்டுகிறேன்.<br />பி.சதாசிவம், கலைச்செல்வி,தனலட்சுமி ஆகியோர். இது வங்கியில் அவர்கள் கொடுத்த முகவரி.<br /><br />இன்று முதல் தஞ்சையில் ஓர் அரசுப்பள்ளியில் 100 மாணவிகளுக்கு காலை உணவு அளிக்க ஏற்பாடு ஆகியுள்ளது.அவர்கள் நாள் தோறும் காலை 6 மணிக்கே வீட்டை விட்டுக் கிளம்பி,ஒரு ஸ்பெஷல் கிளாஸ்காக 7 மணிக்கே பள்ளி வந்துவிடுகின்றனர்.அவர்கள் வீட்டில் இருந்து கிளம்பும் போது வெறும் வயிற்றோடு வருகின்றனர். மதியம் சத்துணவு வரை பட்டினியாக உள்ளனர்.<br />எனவே அந்தப் பெண்களுக்கு இன்று துவங்கி காலையில் 4 இட்டிலிகளும் சாம்பாரும் அளிக்க உள்ளோம்.எனவே தற்போது ஆகிவரும் செலவு இரட்டிப்பாகி விட்டது.அனபர்கள் தங்களால் முடிந்த அளவு நன்கொடை அளித்து <br />உதவிடப்பணிந்து வேண்டுகிறோம்.<br /><br />கே.முத்துராமகிருஷ்ணன்,ஆங்கரை, லால்குடி தாலுக்கா.kmr.krishnanhttps://www.blogger.com/profile/00003470883657086247noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-49481514568413425772014-12-01T15:52:55.373+05:302014-12-01T15:52:55.373+05:30வணக்கம் சார்......
சனிப்பெயர்ச்சி.
ஏழரை சனி என்றால...வணக்கம் சார்......<br />சனிப்பெயர்ச்சி.<br />ஏழரை சனி என்றாலும்!<br />அஸ்டம சனி என்றாலும்!<br />கண்ட சனி என்றாலும்!<br />நமக்கு மடியில் கணமில்லை என்றால் வழியில் பயமில்லை!!!<br />மடியில் கணமிருந்தால்<br />நலக்கம் நலக்கந்தான்!Anonymoushttps://www.blogger.com/profile/01553681802157956058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-46568032447217887992014-12-01T15:19:42.242+05:302014-12-01T15:19:42.242+05:30வணக்கம் குரு,
சனி பெயர்ச்சி பலன் அருமை. எனக்கு கீ...வணக்கம் குரு,<br /><br />சனி பெயர்ச்சி பலன் அருமை. எனக்கு கீழே உள்ள பகுதியில் ஒரு சந்தேகம் //++++++ ஒரு ஜாதகனுக்கு அவன் பார்க்கும் தொழிலில் அல்லது வேலையில் பிரச்சினை என்றால். அது ஏன்? எப்போது அந்த நிலை மாறும் என்பதைப் பார்க்க ஒரு ஃபார்முலா உள்ளது. 10ஆம் வீட்டை, லக்கினமாக எடுத்துக் கொண்டு, அன்றையத் தேதியில் கோச்சார சனீஷ்வரன் அந்த வீட்டிலிருந்து எங்கே இருக்கிறான் என்று பாருங்கள். அந்த வீட்டிற்கு 6, 8,12ஆம் வீடுகளில் அவன் சஞ்சாரம் செய்தால், பிரச்சினைதான். அந்த வீட்டை விட்டு நகரும் வரை பிரச்சினை தீராது. பதவி நீக்கம், பதவி பறிமுதல், பதவியிலிருந்து கீழ் நிலைக்குத் தள்ளப்படுதல், தண்ணீர் இல்லாக் காட்டிற்கு மாற்றப்படுதல் என்று எது வேண்டுமென்றாலும் நடக்கும். அந்த வீட்டிற்கு 11ல் சனி சஞ்சாரம் செய்தால், பதவி உயர்வு, பதவியில் மேன்மை, பெருமை எல்லாம் கிடைக்கும்// கோச்சார சனீஷ்வரன் 3,6,11இல் நலம் பயப்பார் என்பது 10மிடத்திர்க்கு பொருந்தாதா. ஏனெனில் 6இல் சஞ்சாரம் செய்தாலும் கெடுபலன் தரும் என குறிபிட்டுளீர்கள். <br /><br />நன்றி <br />செல்வம்selvam velusamyhttps://www.blogger.com/profile/15139092996584873369noreply@blogger.com